ஒரு துண்டு வானம் - லக்ஷ்மி சரவணக்குமார் | கதை கேட்க வாங்க - பவா செல்லத்துரை | Bava Chelladurai
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- SRV Matriculation Higher Secondary School, Samayapuram, Trichy
'வெளிகாற்று உள்ளே வரட்டும்'
மாணவர்களுக்கான 5நாள் பயிலரங்கம்
ஒரு துண்டு வானம் - லக்ஷ்மி சரவணக்குமார் | கதை கேட்க வாங்க - பவா செல்லத்துரை | Bava Chelladurai
Bava Chelladurai story time
#Bavachelladurai
This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
+1 us : plus.google.co...
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions
ஒவ்வொருவனுக்கும் உள்ள இலக்கிய ஆர்வத்தை, கதைகள் சொல்லி கிளறிவிடுகிறீர்கள்.. நன்றி சொல்ல வார்த்தை இல்லை.. தங்களின் நட்பிற்கும், தெய்வீக பணிக்கும்(கதை சொல்லும் பணிக்கும்) நன்றி. வாழ்க நல்ல இலக்கியங்கள் போல..
ஆனந்த விகடனில் இந்த கதை ஒருமுறை படித்த ஞாபகம் மெலிதாக ஒரு புன்னைகையை அந்த குதிரை இறுதியில் உதிர்துவிட்டு புதிய ஓனரின் ஆனைக்கு கட்டுப்பட்டு செல்லும்..... பாவா அய்யாவின் கதை சொல்லலில் கேட்பதற்கு இன்னொரு புதிய மகிழ்ச்சி ....
அருமையான கதை
லஷ்மி சரவணகுமார்,
பவா சாருக்கு நன்றி.
அண்ணா வித்தியாசமான கதைக்களம். புதிய நுட்பமான தகவல்கள். கதையின் முடிவு "முள்ளும் மலரும்" படத்தில் கடைசிக் காட்சியில் ஷோபா, ரஜினியின் அன்புக்கு கட்டுப் பட்டு அவரிடம் வருவாரா மாட்டாரா என்று பதை பதைத்த அதே உணர்வு ஏற்பட்டது. ஆனால் "ப்ளூ மவுன்டைன் " அதனுடைய புதிய கேப்டனின் குரலுக்கு கட்டுப்பட்டு நடந்த பொழுது மனம் கனத்து, கண்கள் பனித்தன. அருமையான கதை அண்ணா வழக்கம் போலவே பின்னி எடுத்துவிட்டீர்கள். நன்றி.
"தந்தையின் குரல் கேட்டு திரும்பிய தன் மனைவியை அழைத்து சென்ற கணவன்" இந்த கதை கேட்கவும் இத சொல்லனும்னு தோனிருச்சு . அருமை பவா சார்👏👏👌👌👌
எனக்கும் இதே போன்று தான் தோன்றியது. அப்பா மக்ள் உறவு மகளின் மணத்திற்கு பின் எவ்வாறு இருக்குமோ அப்படித்தான் இந்த கதையின் கடைசி காட்சி இருந்தது....
X
Very Very nice Story Bava Sir May God bless you and your family.
மிக்க நன்றி பவா , இப்போதெல்லாம் தினசரி உங்க ஒரு கதையை கேட்ட பின்னரே தூங்க செல்கின்றேன் ..
இலகியங்களை மேம்படுத்தும் மிக நல்ல அணுகுமுறை ,
இது அடுத்த தலைமுறைக்கான கடத்தல் ,
உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள் பவா செல்லத்துரை
மிக நல்ல கதை சொல்லி
தொடரட்டும் நன்றி பாலா
பவா sir உங்கள் குரல் மற்றும் உங்கள் கதையின் புரிதலும் நேர்தியன கதை சொல்லும் விதம் கண்களையும் மனதையும் நினைத்து விடுகிறது...
அருமையான உணர்த்தல் ஐயா.என்ன ஒரு நயம் தங்கள் கதை சொல்வதில்.நீங்களும் விஷ்பரூபி தான்
*Jockey💞குதிரை காதல்*
காலம் தாழ்ந்து இவ்விருவரும் Circus தளத்தில் சந்தித்த அந்த தருணம்....ஓரு காதலி (தற்போது திருமணமான பெண்) தன் காதலனை காலம் தாழ்ந்து பார்த்தபின்பும் தன் மனகுமறலுடன் (ஒருகணம் சுதாரித்துக்கொண்டு) நம் பாதை அது அல்ல இதுதான் என்று உணர்ந்து தனது கணவனிடம் திரும்பி செல்வது போல் இருந்தது... அந்த குதிரையின் உணர்வு.
Exactly idhayedhaan naanum yosichen.
Mee too
மிக்க நன்றி. அந்த கதையில் எங்களையும் கூட்டிசெல்கிறீர்கள் அருமை
Kannu kalangiduchu sir... , Wow.. great story....
One of the greatest stories I ever heard. Great impact. Heartful thanks for the narration. I long to hear, read more like this. Thank you sir _/\_
I Never in My listen any Story Even read any Tamil Book Last 25 year But like your Storytelling like from Germany dir
நிஜத்தின் வலியில் கற்பனைகள் யாவும் கலைந்து
போகும்
அருமை 👌 👌 👌
அருமை.
உங்கள் கதைகளில் வரும் சராசரி மனிதர்களில் நானும் ஒருவண்ணாக உணருகிறேன்
என் கண்கள் அந்த blue பக்கம் மட்டுமே நின்றன. நன்றி பவா சார்
குதிரை வீரனின் கதை அருமை ஐயா!
மிக மிக அருமை ஐயா...
அவரின் கானகன் மிகவும் அருமையான புத்தகம்
Lv u bava
A good experience... Pleasing narration without any sting!!!
ப்ளுவின் எச்சில் என்னையும் நனைத்தது...
பவா sir அங்கே வந்து கதை சொன்னதை பார்த்ததும் புடிக்காத பள்ளி பிடித்து போயிற்று!
நன்றி பவா 🙏🏽
அன்றாடப்பிழைப்பு காதலை வென்றுகொண்டே இருக்கும்.
Irudhiyil irudhayathin thudippu kaadhalaiye serum
Aram arumai
One of the epic novel from lakshmi saravanakumar is uppu naaigal
Epic novel ahh???
Overrated bro
அருமை..👏👍👌🙏❤⚘
Nice bava sir
அருமை
Definitely reading is a boon but more than that narrating books making enjoying is more Divine boon!!!
கதைப்போம் ...நாம் தமிழர்
Goback sonna mathiri.. நீங்க யேன் டக்குனு கிழம்பிட்டீங்க😀
Neenga nallarkanum sir...........🙏
அருமை ஐயா
Vazthukkal அண்ணே
அருமை..சார்..
Once more for yaanai doctor
Done
வலி
திருவண்ணாமலை வரன் பவா உங்களை பாக்கனும்
If there could .be an english présentation this will reach a lot more public. Thamizh littérature will get known
JUNIYAR VIKADANIL THODARAKA VARUM RENDAVATHU AATTAM EZHUTHIVARUM ANTHA
LATCHUMI SARAVSNSKKUMARA....
Imagination story = horse race + bet + life
வியந்தேன்
Jeyamohan ayya.. rubber patthi solluga ayya
கலியாணமான பெண்னை போல் உள் /புதிய பாதையில் சென்றுவிட்டது குதிரை.
arumai anna
michael schumacher
சொல்ல. வார்த்தை இல்ல. பாவா
Sir அருமை