போன விக்ரவாண்டி இடைத்தேர்தலில் மு க ஸ்டாலின் அவர்கள் இட ஒதுக்கீடு கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று உறுதி உறுதி கூறினார் அந்த காணொளியை ஒவ்வொரு ஊரிலும் காணொளி போடப்பட்டு காட்டப்பட வேண்டும்
தம்பி வணக்கம் விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் பொதுமக்களுக்கு வாக்குக்கு ₹5000 கொடுப்பதாக செய்திகள் கசிந்துள்ளது ஒருவேளை எப்படி கொடுத்தாலும் அந்தப் பணம் மக்களுடைய தான் தாலியை அறுத்த பணம் குழந்தைகள் அனாதை ஏற்கப்பட்ட பணம் பல லட்சம் விதவைகளுக்கு காரணமான பணம் உன்ன பணம் முழுவதும் மக்களுடையது தான் கண்டிப்பாக விக்கிரவாண்டி மக்கள் தொகுதி மக்கள் அனைவரும் வாங்கிக் கொள்ள வேண்டும் வாங்கிக் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் சரியான சவுக்கடி கொடுக்க வேண்டும் ஆளுங்கட்சி திமுகவிற்கு இதில் என்னவென்றால் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் அரசு அலுவலகங்களில் அனைத்து துறைகளிலும் அரசு ஊழியர்கள் தங்கள் கடமையை செய்ய லஞ்சம் வாங்குவதும் குற்றம் பொதுமக்கள் லஞ்சம் கொடுப்பதும் குற்றம் எந்த அனைத்து இடங்களிலும் பலகையை வைத்துள்ளார்கள் அதை இனிமேல் அப்புறப்படுத்த வேண்டும் ஆளும் கட்சிகள் வாக்குக்கு லஞ்சம் கொடுக்கலாம் தவறில்லையா ஆனால் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் தவறா ஆண்டு கொண்டிருக்கிற திமுக அரசு மக்களாட்சியின் தத்துவத்தை குழிதோண்டி புதைக்கிறது பொதுமக்கள் தானாக விருப்பப்பட்ட கட்சிக்கு வாக்களிப்பதை தடுத்து நிறுத்துகிறது திமுக அரசு நாங்கள் வாக்குக்கு லஞ்சம் கொடுக்கின்றோம் உங்கள் வாக்கை விளக்கி வாங்கி விட்டோம் நீங்கள் எங்களுக்குத்தான் போட வேண்டும் போட்டுவிட்டு உரிமை எல்லாம் எங்களிடம் கேட்கக்கூடாது சும்மாவா நீங்கள் ஓட்டு போட்டீர்கள் பணத்தை வாங்கிக் கொண்டுதான் போட்டீர்கள் நீங்கள் எப்படி கேள்வி கேட்க முடியும் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் தவறு இவர்கள் ஓட்டுக்கு லஞ்சம் கொடுத்தால் தவறில்லை தமிழக முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுப்பதும் தவறில்லை லஞ்சம் வாங்குவதும் தவறு இல்லை இன்று எழுதி போட வேண்டும் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இளிச்சவாய மனிதர்களா அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்வதும் கிறிஸ்மஸ் இனிமேல் செய்யக்கூடாது ஆண்டு கொண்டே இருக்கின்ற திமுக அரசு வாக்குக்கு லஞ்சம் கொடுக்கிறது அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் என்ன தப்பு பொதுமக்கள் லஞ்சம் கொடுத்தால் என்ன தப்பு மக்களாட்சியின் தத்துவத்தை நாறடித்து விட்டார்கள் திராவிட கட்சிகள் திமுக ஒழிய வேண்டும் நாடு சுத்தமாக வேண்டும் இதுவே தாரக மந்திரமாக இருக்க வேண்டும் மேடை முழக்கம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் தமிழகம் தூய்மையான தமிழகமாக மாற பாட்டாளி மக்கள் கட்சிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும்
நீங்கள் சொல்வது உண்மை களத்தில் பாட்டாளி மக்கள் கட்சி களப்பணி செய்ய வேண்டும் செய்தால் வெற்றி நிச்சயம் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
நியாயமான முறையில் தேர்தல் நடந்தால் பாமக வெற்றி உறுதி
போன விக்ரவாண்டி இடைத்தேர்தலில் மு க ஸ்டாலின் அவர்கள் இட ஒதுக்கீடு கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று உறுதி உறுதி கூறினார் அந்த காணொளியை ஒவ்வொரு ஊரிலும் காணொளி போடப்பட்டு காட்டப்பட வேண்டும்
Yes❤
பாஜக வாக்காளர்கள் நாங்கள் அனைவரும் மாம்பழத்திற்கு தான் ஓட்டு போடுவோம் .....
மொத்தம் எத்தணை பேர் உள்ளீர்கள். 100 பேர் இருப்பீர்களா?
@@anbukkarasi1163நண்பா ஒரு ஓட்டாக இருந்தாலும் அதற்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது எனவே யாரையும் இழிவுபடுத்த கூடாது 🙏
பாமக வெற்றி உறுதி
Yes❤
Pmk mass win
ஒற்றுமையே பலம்
நன்றி பா.ஜ.க.விற்கு ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்
பாட்டாளி மக்கள் கட்சி பணம் கொடுத்தால் வெற்றி பெற முடியும்
வாங்கிய பொட்டிகளில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்தால் பாமக ஜெயித்து விடும்.
ஒற்றுமைஇல்லா தமிழன்
Good
தம்பி வணக்கம் விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் பொதுமக்களுக்கு வாக்குக்கு ₹5000 கொடுப்பதாக செய்திகள் கசிந்துள்ளது ஒருவேளை எப்படி கொடுத்தாலும் அந்தப் பணம் மக்களுடைய தான் தாலியை அறுத்த பணம் குழந்தைகள் அனாதை ஏற்கப்பட்ட பணம் பல லட்சம் விதவைகளுக்கு காரணமான பணம் உன்ன பணம் முழுவதும் மக்களுடையது தான் கண்டிப்பாக விக்கிரவாண்டி மக்கள் தொகுதி மக்கள் அனைவரும் வாங்கிக் கொள்ள வேண்டும் வாங்கிக் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் சரியான சவுக்கடி கொடுக்க வேண்டும் ஆளுங்கட்சி திமுகவிற்கு இதில் என்னவென்றால் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் அரசு அலுவலகங்களில் அனைத்து துறைகளிலும் அரசு ஊழியர்கள் தங்கள் கடமையை செய்ய லஞ்சம் வாங்குவதும் குற்றம் பொதுமக்கள் லஞ்சம் கொடுப்பதும் குற்றம் எந்த அனைத்து இடங்களிலும் பலகையை வைத்துள்ளார்கள் அதை இனிமேல் அப்புறப்படுத்த வேண்டும் ஆளும் கட்சிகள் வாக்குக்கு லஞ்சம் கொடுக்கலாம் தவறில்லையா ஆனால் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் தவறா ஆண்டு கொண்டிருக்கிற திமுக அரசு மக்களாட்சியின் தத்துவத்தை குழிதோண்டி புதைக்கிறது பொதுமக்கள் தானாக விருப்பப்பட்ட கட்சிக்கு வாக்களிப்பதை தடுத்து நிறுத்துகிறது திமுக அரசு நாங்கள் வாக்குக்கு லஞ்சம் கொடுக்கின்றோம் உங்கள் வாக்கை விளக்கி வாங்கி விட்டோம் நீங்கள் எங்களுக்குத்தான் போட வேண்டும் போட்டுவிட்டு உரிமை எல்லாம் எங்களிடம் கேட்கக்கூடாது சும்மாவா நீங்கள் ஓட்டு போட்டீர்கள் பணத்தை வாங்கிக் கொண்டுதான் போட்டீர்கள் நீங்கள் எப்படி கேள்வி கேட்க முடியும் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் தவறு இவர்கள் ஓட்டுக்கு லஞ்சம் கொடுத்தால் தவறில்லை தமிழக முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுப்பதும் தவறில்லை லஞ்சம் வாங்குவதும் தவறு இல்லை இன்று எழுதி போட வேண்டும் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இளிச்சவாய மனிதர்களா அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்வதும் கிறிஸ்மஸ் இனிமேல் செய்யக்கூடாது ஆண்டு கொண்டே இருக்கின்ற திமுக அரசு வாக்குக்கு லஞ்சம் கொடுக்கிறது அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் என்ன தப்பு பொதுமக்கள் லஞ்சம் கொடுத்தால் என்ன தப்பு மக்களாட்சியின் தத்துவத்தை நாறடித்து விட்டார்கள் திராவிட கட்சிகள் திமுக ஒழிய வேண்டும் நாடு சுத்தமாக வேண்டும் இதுவே தாரக மந்திரமாக இருக்க வேண்டும் மேடை முழக்கம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் தமிழகம் தூய்மையான தமிழகமாக மாற பாட்டாளி மக்கள் கட்சிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும்
பாமக இந்த தேர்தலில் ஜெயித்தே ஆக வேண்டும் ஜெயிக்கவில்லை என்றால் எந்த எந்தக் கட்சியும் கூட்டணிக்கு அழைக்காது. பாமக அரசியல் அனாதையாகிவிடும்.
பாமக பாதையில் என்றும் 🎉🎉🎉
why unnecessarily talk about Ntk please avaid
❤❤பா❤❤❤ம❤❤❤❤க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
PMK SEEKIRAM KANAMAL POI VIDUM.
தலைகீழ் நின்று கள்ளச்சாராயம் குடித்தாலும் மாங்கா பழுக்காது....மைக் பேசாது
❤
அண்ணா கும்பகோணம் மாவட்டம் அல்ல
அதிமுக எங்க ஒட்டு...திம்க தான்😅😅😅
நீங்கள் சொல்வது உண்மை களத்தில் பாட்டாளி மக்கள் கட்சி களப்பணி செய்ய வேண்டும் செய்தால் வெற்றி நிச்சயம் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
வெற்றி நிச்சயம் 🥭🥭🥭🪷🪷🪷💪
போடா ஜாதி கட்சி எங்க அண்ணன் தான் டா
அந்த கட்சிக்கு இனிமேல் வெற்றி என்பதே கிடையாது. 5 வருடத்திற்கு ஒரு முறை இடம் மாறினால் யார் ஓட்டு போடு வார்கள்.
பாமக டெபாசிட் போக போவுது
🎉🎉🎉🎉pmk🎉🎉🎉 வின்ஸ்
நாம் திருடர் கட்சி எங்கள் ஊரில் ஓர் வீட்டிற்கு 500 ரூபாய் கொடுத்ததாம் 🤮
பொய்