தமிழர்களின் மேதகு அவர்களின் தமிழ் பற்றையும் ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை தாங்கி சாதிக்கும் தமிழ் பெரியவர் வளமுடன் நலமுடன் இளைஞர்களை பயிற்றுவிக்கும் பதிவு
ஐயா உண்மையில் நீங்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை..... ஆனால் நீங்கள் அனுபவித்த கஷ்டங்கள்...அதோடு எங்கள் தேசிய தலைவரை பற்றி பேசியது அனைத்தும் உண்மை...உங்களை தலைவணங்குகிறேன் ஐயா?
தமிழின தலைவர் பிரபாகரனைப் பற்றி நீங்கள் கூறிய உண்மை சம்பவம்., உண்மையிலேயே எனக்கு மெய்சிலிர்க்கிறது... தமிழரின் பண்பாடு தமிழரின் மரபு, இந்த ஒற்றை உண்மை சம்பவத்தின் மூலம் சிங்களவன் புரிந்து கொள்ள வேண்டும்.... உங்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி..
ஐயா. தங்களின் தமிழன் உணர்வும். தமிழ்ஈழ உணர்வும் தமிழ் இரத்தம் ஓடும் ஒவ்வொருவரையும் சிந்திக்க தூண்டிக்கொண்டே இருக்கும். உங்களை வாழ்த்தும் தகுதி வயதால் எனக்கு (74)உண்டு ஐயா.நீங்கள் தமிழ்ஈழம் மலர்வதை காணும் பாக்கியத்தை ஆண்டவன் உங்களுக்கும். தமிழ்ஈழ மக்களுக்கும் அருள மதுரைமீனாட்சி சொக்கரை வேண்டுகிறேன். மதுரை.இராசேந்திரன்ஆறுமுகம்பிள்ளை.
, நான் செல்லுகின்ற பாதை சரியா தவறா என்ற குழப்பமான சூழ்நிழையில் , அதிகாலையில் பார்த்தேன், கேட்டேன் ... ஆமாம் நான் சரியான பாதையில் தான் பயனித்துகொண்டு இருக்கிறேன் நன்றி பாலன் சார் ( நன்றி , நாணயம் )
தமிழர்களிலேயே தனித்துவமான தெய்வமகன் எம் தலைவர் பிற பெண்களின் மானத்தையும் தன் பெண்களின் மானமாக சரிசமமாக கருதிய மாமனிதர் எம் தலைவர் பிரபாகரன் ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை உறவுகளே
திரு VKT பாலன் இன்று மிகப் பெரிய தொழில் அதிபர். பழைய வாழ்க்கையை மறக்க வில்லை. அவர் புலிகளை நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் பேசுகிறார், உள்ளம் கசிகிறார், அவரின் பேச்சில் சத்தியம் வாழ்கிறது. இதுதான் தமிழ் உணர்வு, தமிழன் என்ற உணர்வு. ஜெயின் கமிஷன் குறித்து அவர் பேசியது உண்மை. ராஜிவ் கொன்றவர்கள் நன்றாக இருக்கிறார்கள்.. அப்பாவிகள் தண்டிக்கப் பட்டனர். விசயம் தெரிந்த அத்தனை அரசியல் வாதிகள், புலனாய்வு அமைப்புகள், நீதிமன்றம், சோனியா காந்தி, எல்லோருக்கும் தெரியும், புரியும். சூழ்ச்சி செய்து மாட்டி விட்டனர். அதிகாரம் உண்மையை பேச விடாமல் இன்றும் தடுக்கிறது.
வணக்கம்! "அடக்கம் அமரருள் உய்க்கும்" என்றான் நம்பாட்டன் வள்ளுவன். அக்குறளுக்கு வாழ்வில் பாடமாக இருக்கும் ஐயா திரு.பாலன் அவர்களுக்கு வணக்கம்.ஒவ்வொரு மனிதருக்கும் உங்கள் வாழ்க்கை அனுபவம் ஒரு சிறந்த பாடமே.வாழ்க நீ எம்மான்!வாழ்க தமிழ் போல்!
💅🔱⚜☪️✝️👏🤝🏼❤💙💜💚❤🍋🍋🍋🍋🍋🥭🥭🥭🥭🥭🍇🍇🍇🍇🍇🍇🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍇🍇🍇🍇🍇🍇🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🌻🌻🌸🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🌺🌺அய்யா வணக்கம் நீங்கள் எப்படி இருக்கீரிங்க தளபதியின்.தலைவர் பிரபாகரனின் அனுக்க தொண்டன் உங்கள் வாழ்க்கை உழைப்பும் உங்கள் வளர்ச்சி நாங்கள் மிகவும் தமிழ் பற்று..வீரத்தமிழன் தாய் மண் காப்பாற்ற எத்தனை உயிர்களை பறித்த சிங்கள நாய்கள் உங்கள் வளர்ச்சி செய்திகள் வளர்ச்சி யாராலும் தொடமுடிமுடியாத சிகரம் மீண்டும் தலைவன் வரவேண்டும் தமிழ்மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் தமிழ் மண்ணில் தமிழன் கொடிபற்க்க.வேண்டும் தலைவர் பிரபாகரனின் ஆட்சிவிரைவில்,மலரும் தனது உழைப்பால் உயர்ந்த அய்யா VKT.பாலன் ,அவர்கள் .உலகில் ,புதியபடைப்புகள்..உண்டாக்குவார்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very inspiring and thought provoking outpour straight from his heart. Until now I am not aware that Dr.Saranya Jaikumar is the daughter of Mr.VKT Balan.... Humanity is in their blood 👍
VKT பாலன் அவர்கள் அவ்வளவுசிறப்பாகதமிழ்மண்ணுக்குஉழைத்துள்ளது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரத்தம் சிந்தியவர்க ளுக்கு அவர்கள் அவர்களுக்கு ஈழ சுதந்தரம்நாடு மலர்ந்தருளும் எனவே இலங்கை தமிழ் மக்கள் உலகத்தில் எங்கு இருந்தாலும் அவர்களுக்கு வாழ்வு நிலைத்து நிற்கும் பாலன்அய்யாஅவர்கள்தலைசிறந்தமிழ்மகன்அவரைபோன்றசாதரணமானவன்இவர்பணிஈழமக்களுக்குதமிழர்களுக்கும்புகழ்சேரர்க்கும்வாழ்கவாழ்த்துகள்!!!
Mr. Balan, you was my Secretary in the Travel Agents' Organization in the early part of 1960s. I still remember your talent in having all the travel Agents. Thank you very much.
பாலன் சார் இந்த அளவு உச்சத்துக்கு வந்தது யாதெனில் சிறு வயது வறுமை பெருமளவு நம்பிக்கை உழைப்பு இவைகள் உயர்வின் உச்சம் நீங்கள். நீங்கள் நீடுழி வாழ வேண்டும். உங்கள் பணிவு மேலும் மேலும் உயர வேண்டும். இராதாகிருஷ்ணன், மேலாளர், டெல்லி சுற்றுலாத்துறை.
ஐயா பேட்டி மனதை உருக்குவதாக இருந்தது......இருந்தாலும் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை அவர்களின் நிர்வாகத்தை ஏதோ ஒருவிதத்தில் பாதிப்படையும் செய்யுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது......காரணம் தமிழ்நாட்டில் அகதிகள் மற்றும் தாயகம் திரும்பியோர் முகாம்களில் உள்ளவர்களிடம் பல்வேறுவிதமான கதைகள் உண்டு........புரியாத ஒன்று...... மேற்படியார்கள் ஏன் தமிழ் நாட்டில் மட்டும் முகாம் அமைக்கக் காரணம் ஆராயப்பட வேண்டியுள்ளது....ஆம் அவர்கள் தமிழர் கள்....வழக்கமாக கூறுவதை கூறியே புரியவைக்க வேண்டியுள்ளது...... தொப்புள்கொடி உறவு...அப்படியானால்.அவர்கள் தமிழர்கள் நம் தமிழர்கள்.......அவர்கள் விடுதலை க்கு .இதுகாறும் ஆண்ட ஆளும் எந்த தமிழக அரசும் சத்தான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.......அனைத்து உயிர்களும் இன்புற்று இருக்க வேண்டுமானால் ஒருவன் அதிகாரத்திற்கு வரவேண்டும்.....அவன் யார் என்று உலகே அறியும்.......அவனைப்பற்றி பேட்டியாளர் தெரிவிக்காதது .....இவர் யார் என்று அறியமுடிகிறது.....
Subscribe to MadhimugamTV stay updated - bit.ly/384utWe
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Kaithin.s.l
))(
😂
@@solomonsankar4558 .7drdp
தமிழர்களின் மேதகு அவர்களின் தமிழ் பற்றையும் ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை தாங்கி சாதிக்கும் தமிழ் பெரியவர் வளமுடன் நலமுடன் இளைஞர்களை பயிற்றுவிக்கும் பதிவு
எம் தலைவரை நேசிக்கும் எவரும் எம் கடவுளுக்கு மேலனவர். நீங்களும் அவ்வாறே. நீங்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும். வணங்குகிறேன் அய்யா...
🙏🙏🙏
🙏🙏🙏
எங்கள் அண்ணன் கடவுளையும் மிஞ்சிய மனிதம் காத்த தலைவன் ❤❤❤❤❤
நன்றி ஐயா. மாபெரும் வீரன் மாபெரும் தலைவன் மீண்டெழுந்து வருவார் எம் தலைவர் .
எம்மையும் எம் தலைவனையும் எம் மண்ணையும் நேசிக்கும் உங்களுக்கு எம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஐயா உண்மையில் நீங்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை..... ஆனால் நீங்கள் அனுபவித்த கஷ்டங்கள்...அதோடு எங்கள் தேசிய தலைவரை பற்றி பேசியது அனைத்தும் உண்மை...உங்களை தலைவணங்குகிறேன் ஐயா?
தலைவர் அவர்களை பற்றிபேசும் போதே உங்களை விளங்கி விட்டது நன்றி ஐயா
ஐயா உன்னுடைய பேட்டிஅற்புதம்அற்புதமான தமிழினபோராளி
ஐயா கடேசியில் சொன்ன ஒரு வார்த்தை கடனை ப்பற்றி சொன்னது மிக அருமை..வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் சொல்வது சரிதான் அதைகடைபிடித்தால்வாழ்க்கையில்முன்னேறலாம்🎉🎉
ஒரு உண்மையான தமிழன். ஒப்பற்ற நம்பிக்கை உள்ள தன்னம்பிக்கை சிகாமணி. பாராட்டுகள் பெற வேண்டும்....
ஐயா, என் தந்தையை மீண்டும் என் கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள் ! நன்றி பல !
தமிழின தலைவர் பிரபாகரனைப் பற்றி நீங்கள் கூறிய உண்மை சம்பவம்., உண்மையிலேயே எனக்கு மெய்சிலிர்க்கிறது...
தமிழரின் பண்பாடு தமிழரின் மரபு, இந்த ஒற்றை உண்மை சம்பவத்தின் மூலம் சிங்களவன் புரிந்து கொள்ள வேண்டும்....
உங்களுக்கு
என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி..
ஆயிரம் வாழ்த்துக்கள்
இந்த நிகழ்ச்சியை
கூர்ந்து அவதானமாகவும் மனித நேய செய்தியாகும் கருதப்படும் சந்தர்ப்பம் வாழ்கை
வாழ்வதற்கே
¹
ஐயா.
தங்களின் தமிழன் உணர்வும்.
தமிழ்ஈழ உணர்வும்
தமிழ் இரத்தம் ஓடும்
ஒவ்வொருவரையும்
சிந்திக்க தூண்டிக்கொண்டே
இருக்கும்.
உங்களை வாழ்த்தும்
தகுதி வயதால் எனக்கு
(74)உண்டு
ஐயா.நீங்கள் தமிழ்ஈழம்
மலர்வதை காணும் பாக்கியத்தை ஆண்டவன் உங்களுக்கும்.
தமிழ்ஈழ மக்களுக்கும்
அருள மதுரைமீனாட்சி
சொக்கரை வேண்டுகிறேன்.
மதுரை.இராசேந்திரன்ஆறுமுகம்பிள்ளை.
ஜயா உங்கள்பேட்டி அற்புதமானது தலைவரை நேசிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤
, நான் செல்லுகின்ற பாதை சரியா தவறா என்ற குழப்பமான சூழ்நிழையில் , அதிகாலையில் பார்த்தேன், கேட்டேன் ...
ஆமாம் நான் சரியான பாதையில் தான் பயனித்துகொண்டு இருக்கிறேன் நன்றி பாலன் சார் ( நன்றி , நாணயம் )
அருமையான உதாரணம் கதையிலாடும்காவியம்.
தமிழர்களிலேயே தனித்துவமான தெய்வமகன் எம் தலைவர் பிற பெண்களின் மானத்தையும் தன் பெண்களின் மானமாக சரிசமமாக கருதிய மாமனிதர் எம் தலைவர் பிரபாகரன் ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை உறவுகளே
நன்றி ஐயா 🙏தலைவன் புகழ் உலகம் அறியும்
திரு VKT பாலன் இன்று மிகப் பெரிய தொழில் அதிபர். பழைய வாழ்க்கையை மறக்க வில்லை. அவர் புலிகளை நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும் பேசுகிறார், உள்ளம் கசிகிறார், அவரின் பேச்சில் சத்தியம் வாழ்கிறது. இதுதான் தமிழ் உணர்வு, தமிழன் என்ற உணர்வு. ஜெயின் கமிஷன் குறித்து அவர் பேசியது உண்மை. ராஜிவ் கொன்றவர்கள் நன்றாக இருக்கிறார்கள்.. அப்பாவிகள் தண்டிக்கப் பட்டனர். விசயம் தெரிந்த அத்தனை அரசியல் வாதிகள், புலனாய்வு அமைப்புகள், நீதிமன்றம், சோனியா காந்தி, எல்லோருக்கும் தெரியும், புரியும். சூழ்ச்சி செய்து மாட்டி விட்டனர். அதிகாரம் உண்மையை பேச விடாமல் இன்றும் தடுக்கிறது.
உண்மையான தமிழீழ ஆதரவாளர் தேசியதலைவர் மீது அளவற்ற நேசம் கொண்டவர் ஐயா
மிக அருமையான செய்தி கொத்து மலர்கள் கொண்ட பேட்டி.அய்யாவின்.தமிழ் பற்று உணர்வு. சூப்பர். உணர்ச்சி.பூர்வமானது
உண்மை பேச அறிவு மட்டும் போதாது அனுபவமும் வாழ்க்கை பற்றிய புரிதலும் தேவை.
நிங்கள் பேசியது உண்மை, உங்கள் பேசியது என்னை கண்கலங்க வைத்து விட்டது. நான் தமிழ் நாட்tuku vantal கண்டிப்பா உங்களை சந்திப்பின். நன்றி
வழக்கமாக கொடுக்கும் பேட்டிக்கு மாறாக... புதிய விசையங்களைப்பற்றி பேசி இருக்கிறீர்கள் , தங்களுக்கு வாழ்த்தும் பாராட்டும் ஐயா!!
ஐயா உங்களைப் போன்ற பெரிய மனிதர்களின் அனுபவமே வழிகாட்டும் தகுதியை ஏற்படுத்தியது.
ஐயா வணக்கம் புதிய இளம் சமுதாயத்துக்கு மட்டுமல்ல அனைவருக்கும் அறிவுரை சொன்ன உங்களுக்கு நன்றி உங்கள் வழியில் நானும் செல்வேன்
ஐயா தமிழ் பெற்றெடுத்த உத்தம மனிதர்களில் ஒருவரான தங்களை வணங்குகிறேன்
தொகுப்பாளினி மிகவும் அருமை. உங்களுடைய தெளிவான கேள்வி மற்றும் அய்யாவினுடைய பதில்கள் அருமை.
வணக்கம்!
"அடக்கம் அமரருள் உய்க்கும்" என்றான் நம்பாட்டன் வள்ளுவன்.
அக்குறளுக்கு வாழ்வில் பாடமாக இருக்கும் ஐயா திரு.பாலன் அவர்களுக்கு வணக்கம்.ஒவ்வொரு மனிதருக்கும் உங்கள் வாழ்க்கை அனுபவம் ஒரு சிறந்த பாடமே.வாழ்க நீ எம்மான்!வாழ்க தமிழ் போல்!
பதிவுக்கு நன்றி வரழ்த்துக்கள்
அருமையான தகவல்பதிவு
புறநாறுற்றை நொருக்கிப்போட்டவன் கரிகாலன் அவனே எங்கள் தலைவன் அவனே எங்கள் இறைவன் அவனே எங்களை வழிகாட்டி.
💅🔱⚜☪️✝️👏🤝🏼❤💙💜💚❤🍋🍋🍋🍋🍋🥭🥭🥭🥭🥭🍇🍇🍇🍇🍇🍇🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍏🍏🍏🍏🍏🍏🍏🍏🍇🍇🍇🍇🍇🍇🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🌻🌻🌸🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🌺🌺அய்யா வணக்கம் நீங்கள் எப்படி இருக்கீரிங்க தளபதியின்.தலைவர் பிரபாகரனின் அனுக்க தொண்டன் உங்கள் வாழ்க்கை உழைப்பும் உங்கள் வளர்ச்சி நாங்கள் மிகவும் தமிழ் பற்று..வீரத்தமிழன் தாய் மண் காப்பாற்ற எத்தனை உயிர்களை பறித்த சிங்கள நாய்கள் உங்கள் வளர்ச்சி செய்திகள் வளர்ச்சி யாராலும் தொடமுடிமுடியாத சிகரம் மீண்டும் தலைவன் வரவேண்டும் தமிழ்மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் தமிழ் மண்ணில் தமிழன் கொடிபற்க்க.வேண்டும் தலைவர் பிரபாகரனின் ஆட்சிவிரைவில்,மலரும் தனது உழைப்பால் உயர்ந்த அய்யா VKT.பாலன் ,அவர்கள் .உலகில் ,புதியபடைப்புகள்..உண்டாக்குவார்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Very inspiring and thought provoking outpour straight from his heart. Until now I am not aware that Dr.Saranya Jaikumar is the daughter of Mr.VKT Balan.... Humanity is in their blood 👍
நீங்கள்த்தான்.ஐயா.மனிதர்களில்.மாணிக்கம்.என்பார்கலே.அது.நீங்கள்த்தான்.ஐயா.வாழ்த்துக்கள்.ஐயா
VKT பாலன் அவர்கள் அவ்வளவுசிறப்பாகதமிழ்மண்ணுக்குஉழைத்துள்ளது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரத்தம் சிந்தியவர்க ளுக்கு அவர்கள் அவர்களுக்கு ஈழ சுதந்தரம்நாடு மலர்ந்தருளும் எனவே இலங்கை தமிழ் மக்கள் உலகத்தில் எங்கு இருந்தாலும் அவர்களுக்கு வாழ்வு நிலைத்து நிற்கும் பாலன்அய்யாஅவர்கள்தலைசிறந்தமிழ்மகன்அவரைபோன்றசாதரணமானவன்இவர்பணிஈழமக்களுக்குதமிழர்களுக்கும்புகழ்சேரர்க்கும்வாழ்கவாழ்த்துகள்!!!
மிக அற்புதம் மறக்கமுடியாத பேட்டி, தலை வணங்குகின்றோம் ஐயா!
Mr. Balan, you was my Secretary in the Travel Agents' Organization in the early part of 1960s. I still remember your talent in having all the travel Agents. Thank you very much.
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏oo🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😮
THE GREAT EXCELLENT LEGEND. THE GREAT SALUTE TO THE GREAT TAMIZH TAMIZHAR VKT.
வணங்குகிறேன் ஐயா 🎉❤
ஆயிரம் ஆயிரம் எண்ணங்களும் கனவுகளோடும் காத்திருப்போம் கண்ணீரோடு
தமிழர்தலைவர்பிரபாகர்புகழ்வாழ்க.வளர்க
மிஸ்ட்டர் பாலன்
தமிழனத்துரோகி
கருணாய்நிதி
உனக்குதான்என்றும் முதல்வர் எங்களுக்கு அந்தாள் எங்கள்
மயித்துக்குசமம் த்தூ
❤
இவன் திருடன் கருனாநிதியையும் புகழ்கிறான்.
Great Personality so humble to reveal his painful past .👍
பாலன் சார் இந்த அளவு உச்சத்துக்கு வந்தது யாதெனில் சிறு வயது வறுமை பெருமளவு நம்பிக்கை உழைப்பு இவைகள் உயர்வின் உச்சம் நீங்கள். நீங்கள் நீடுழி வாழ வேண்டும். உங்கள் பணிவு மேலும் மேலும் உயர வேண்டும்.
இராதாகிருஷ்ணன், மேலாளர்,
டெல்லி சுற்றுலாத்துறை.
ஐயா நீங்கள் அளித்த பேட்டி . சுவாரிசமாகவும் நம்பிக்கை அளிக்கும் வகையில் உங்கள் அனுபவம் பதிற் தற்க்கு நன்றி
நெறி தவறாத வாழ்க்கை தமிழனுக்கு பகையாகி விடுகிறது
தேசிய தலைவர்பிரபகரன்நேசிக்கிற ஊர்யில்இருத்துவாழ்த்துகிறேன்
. பாலன் ஐயா நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு வாழவும் ஈழத்தில். நம் தமிழ் உறவுகள் விடுதலை பெற்று நலமாக வாழ்கை வாழ்வதை காண வேண்டும்
நீ வலிகளை உணர்ந்தால் இழந்த உரிமையை மீட்க போராடுவாய்.
உண்மையிலும் உண்மை. இவர் கணக்கு விடுகிறார். என்னை ஒருமுறை ஏமாற்றப் பார்த்தார், தப்பிவிட்டான்.
Vanakkam Ayya unmaiyai uraka sollum utthamar ahayal than neengal periya iedathil ulleergal vazhga ayya.
ஐயா பேட்டி மனதை உருக்குவதாக இருந்தது......இருந்தாலும் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை அவர்களின் நிர்வாகத்தை ஏதோ ஒருவிதத்தில் பாதிப்படையும் செய்யுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது......காரணம் தமிழ்நாட்டில் அகதிகள் மற்றும் தாயகம் திரும்பியோர் முகாம்களில் உள்ளவர்களிடம் பல்வேறுவிதமான கதைகள் உண்டு........புரியாத ஒன்று...... மேற்படியார்கள் ஏன் தமிழ் நாட்டில் மட்டும் முகாம் அமைக்கக் காரணம் ஆராயப்பட வேண்டியுள்ளது....ஆம் அவர்கள் தமிழர் கள்....வழக்கமாக கூறுவதை கூறியே புரியவைக்க வேண்டியுள்ளது...... தொப்புள்கொடி உறவு...அப்படியானால்.அவர்கள் தமிழர்கள் நம் தமிழர்கள்.......அவர்கள் விடுதலை க்கு .இதுகாறும் ஆண்ட ஆளும் எந்த தமிழக அரசும் சத்தான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.......அனைத்து உயிர்களும் இன்புற்று இருக்க வேண்டுமானால் ஒருவன் அதிகாரத்திற்கு வரவேண்டும்.....அவன் யார் என்று உலகே அறியும்.......அவனைப்பற்றி பேட்டியாளர் தெரிவிக்காதது .....இவர் யார் என்று அறியமுடிகிறது.....
Kadan patri Arumaiyaana pechu.Hats off.Nandri.
உலக தமிழ் பேரினத்தின் ஒப்பற்ற மாவீரன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்...
தலைவன் பிரபாகரன் வாழ்க
சகோதரன் பிரபாகரன் நேர்மையானவர்அவரைபோல்வேறுயாரையும்ஒப்பிடமுடியாது பெரியாரைபோல்கொண்டகொள்கையில்உருதியானவர் அதற்காகமற்றவரைதலைவர்களில்லைஎன்பது சரியாக படவில்லை நன்றி.
சுயதம்பட்டம் அடிக்காமல் தன் எளிமையான ஆரம்பத்தை உச்சரிக்கும் பான்மை உயரியது. தெய்வமே உயரே தூக்கி வைத்தது.
VKT Balan is a good orator too. Unfortunately he did not get an opportunity to continue his public operations. Vidhi vilayadiadu.
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா
தலைவன் அவர் இருந்தாலும் இறந்தாலும் தெய்வம்.கண்ணீர் வருகிறது.
அய்யாஉங்களைஎனக்குநன்றாக.அறிவேன்ஆனால்இந்ததிராவிடமாடல்அரசுராஜீவ்காந்திகொலையினால்பாதிக்கப்பெற்ற.அந்த.அப்பாவிகளைநீதிமன்றம்விடுதலைசெய்தபின்பும்கொண்டுபோய்சித்திரவதைமுகாமில்அடைத்துவைத்திருக்கும்இந்தகேடுகெட்ட.ஆட்சியைபற்றிநேர்காணலில்பேசுங்க.அய்யா.
எங்கள் தலைவர் புகழ் இருக்கும் வரை உங்கள் பெயரும் இருக்கும் ஐயா ❤❤
Tamil Eelam oru naal pirakum
Thalaivar annan Prabkaran pattry Ungal pechai ketkum pothu enakum Kan kalanguhirathu.
YOU ARE GREAT BALAN SIR.HATS OFF FROM DIASPORA TAMILS
He is really a good person
நல்லார் சொல் கேட்பது வும் நன்று
நன்றி ஐயா
Thanks sir. I learned many things from you
Heart touching ♥️ incidents about Prpakaran.
What a great man and l’m so proud of him.
Salute sir
Very open statement. Greetings from UK 🇬🇧
anubava arivu gnanam great man
நேர்மையின் அடையாளம், நேர்மை தோற்றதில்லை
ஐயா உங்களைத் தலைவணங்கி நிற்கின்றோம். ஆனால் இந்தியா துரோகம் செய்ததே
As he said, you are a good interviewer. Keep it up, sister
ஈழம் பற்றி பேசினால் வழக்கு என்ற காலத்தில். அதை எதிர்த்து மாநாடு நடத்தி காட்டியவர் மருத்துவர் அய்யா இராமதாசு அவர்கள். பாமக.
அய்யா அவர்கள் பேட்டி அருமை
Ayya. You are from my tirunelveli. proud.
God bless you 🙏 ❤️
தலைவன் புகழ் உலகம் அறியும்
Maaveeran desiya thalaivar thiru thalaivar pirapaakaran pugaz vazhga
சரியாக சொல்கிறார் ஐயா
மதி முகம்
Very good motivation talk...😂❤
Very.intersting interview 🙌
❤ superb
Really,really. Good ❤
Balu Anna your interview full very good
Vaazhnaalil naa migavum nerathai nandraga payanduthi tharunam... Evarathu nerkaanalaiiii muzhumaiyaga paarthen... Vaazhkaiyei... Vaazha aasaya erukirathu... Evarathu anubavangal... ❤️🩹
உங்கள்காலதில்ஈழம்கிடைக்கிம்.
அய்யாவி .தமிழ் இனி
Your correct good speech Tamil boos wllcom im form colmbo Ceylon Tamil not sirlank we are United would tamil people please your Larsson I'm form
Appa ungaluku koodi koodi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vaazhum kadavulayya nee vaazhga menmelum nee I inrayaya samudhayathukku eduthukattu ayya
🔥🔥🔥
ஐயா உங்களை நான் ஒரு நாள் சந்திக்க வாய்ப்புத் தர முடியுமா?