அனைவருக்கும் முன்னுதாரணமான ஆசிரியர்.. HM உடலைக் கண்டு கதறி அழுத ஆசிரியர்கள் |NewsTamil24x7 |SchoolHM
HTML-код
- Опубликовано: 14 окт 2024
- Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live |...
-------------------------- அனைவருக்கும் முன்னுதாரணமான ஆசிரியர்.. HM உடலைக் கண்டு கதறி அழுத ஆசிரியர்கள் |NewsTamil24x7 |SchoolHM
#newstamil24x7 #school #governmentschool #headmistress #virudhunagar #livenews #liveupdates #newsdaily #newstamil #newstoday #NewsTamil24x7 #Tamilnews #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
WhatsApp Channel: bit.ly/NewsTam...
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN
சிறந்த ஆசிரியருக்கு இப்படி ஒரு நிலை.... உங்கள் ஆன்மா இறைவனின் நிழலில் அமைதியாக இளைப்பாறட்டும்
நல்லவர்களுக்கு எப்பவும் இப்படித்தான் சோதனை. நாம் ஒழுங்காக வண்டி ஓட்டி வந்தாலும் வரும் முட்டாபசங்களால ஒரு நல்ல ஆத்மா நம்மிடையே இல்லை.
அந்த ஆசிரியையின் நல்ல ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.😭🙏💐
Thappu car mela illapa.antha amma sudden ah thirumpitu road la.highways vandi vegamatham varum.namalum indicator potuthane ponum.
யாருக்கும் இப்படி ஒரு சம்பவம் நடக்க கூடாது ஆழ்ந்த இரங்கல்
😭😭😭🥱🥱🥱....R I P.
நீ உயிரோட இருந்த போது என்ன சம்பாதிதாய் என்று கேட்டால் நான் இறந்த பிறகு தெரியும்.... என்ற சொல்லுக்கேற்ப திருமதி. ரேவதி தலைமை ஆசிரியை அவர்கள் மரணம் ஒரு எடுத்து காட்டு என்றே சொல்லலாம்......
அன்னாரது ஆன்மாவுக்கு
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் 💐💐💐😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Yes🙏🙏🙏🙏🙏
As a teacher we proud of you, mam.
😭😭😭🥱🥱🥱🇮🇳🇮🇳 R I P...
🙏🙏🙏🙏
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 💐💐💐🙏🙏🙏
ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்திக்கிறேன்
Om சாந்தி
இந்த அம்மாவின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
😭😭😭🥱🥱🥱R I P...
நல்ல ஆசிரியை மாணவ சமுதாயம் இழந்து விட்டது அவர்ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறோம்
ஒரு சிறந்த அனைவரது அன்பையும் பெற்ற தலைமை ஆசிரியர் இறப்பு மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
அம்மாவின் ஆன்மா இறைவனின் பொற்பாதங்களில் இளைப்பாற இறைவனை வேண்டிக் கொள்கிறேன் .
Very sad news📰 very good teacher👩🏫 Rewathi KALKURUCHI passed away. Our deep condolences to her family. May pray her soul rest in peace. Om Shanti 🙏
வண்டி ஓட்டுவது என்ற அறிவு இருப்பதில்லை இதை தவிர்தால் தான் இவர் போன்ற நல்லவர்களை காப்பாற்ற முடியும் 😭😭😭
Athukku yen da sirikkira porukki😡😡😡
Idhukku sirikiringa ungalukku manasatchi irukka 😡
Ada arivu kata mundame ethuku ethuku da srikura
Yega avaga different theriyama podutaga......athuku ya ipti kova padurega@@tonytony3337
Lusu avuru enga sirikuraru...
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன், அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
அம்மையாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்🙏🌹😭😭😭
விபத்தில் அகால மரணமடைந்த ஆசிரியை ஆத்மா, இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்.🙏🙏🙏
ஆசிரியர்கள் இன்றைய காலநிலையில் பரபரப்பாகப் இயங்க வேண்டியுள்ளது. ஆழ்ந்த இரங்கல்
ஆசிரியர் அவர்களின் ஆன்மா இறை இயேசுவின் இளைப்பாறுதல் பெறட்டும்
ஓம் சாந்தி.ஆன்மா சாந்தி அடையட்டும்.
அம்மா உங்கள் ஆன்மா சாந்தி அடைய எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன். நீங்கள் போட்ட விதைகள் விழுது களாய் உங்களை நினைத்து கொண்டே இருக்கும்.
உங்கள் பணிப்பற்று மற்றும் கடமை உணர்வை ஆழமாக உணர்ந்து, சக ஆசிரியர்கள் உங்களை நினைத்து வருந்துவதைக் காணும் போது, உங்கள் ஆளுமை மற்றும் பணியின் அர்ப்பணிப்பு வெளிப்படுகிறது. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நல்ல மனிதர் க்கு இப்படி ஒரு சோதனை.அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். 🙏🙏🙏
பாவம் அவரது ஆண்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்
இங்கு அழுபவர்களின் கண்ணீர் இறந்தவரின் உயர்ந்த குணத்தை பிரிதிபலிக்கிறது, அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும் .
நேர்மையானவர்கள் சீக்கிரம் இந்த உலகை விட்டு போய்விடுகிறார்கள். ஏன்?? விதியா அல்லது சதியா??
இவர்களிடம் பழகியவர்களுக்கே இப்படி னா அந்த இறந்து போன அம்மாவின் பிள்ளைகளுக்கு எப்படி இருக்கும் எப்படி ஆறுதல் சொல்ல போறாங்க தெரியவில்லை😢😢
அந்த பிள்ளைகள் தந்தையையும் இழந்தவர்கள் என்பது மிகவும் வேதனை
@@rainbow_1985உங்களுக்கு யார் சொன்னது ?
@@RamaNarayanan-vw4nb ஏன், எதுக்கு இதெல்லாம் சொல்லனுமா. எங்க பக்கத்து ஊர். இன்னும் ஏதாவது ஆராய்ச்சி பண்ணனுமா
@@RamaNarayanan-vw4nb இதே இடத்தில் நான் கடந்து செல்ல சற்றுமுன் இரண்டு விபத்துகளை பார்த்திருக்கிறேன். ஒரு வயதான தம்பதி
படைத்த தேவன் பிரியப்பட்டு தம்மிடம் சேர்த்துக்கொண்டார் !
அவருடைய நற்குணம் பிள்ளைகளைக் காப்பாற்றும் !
தயவுசெய்து இப்படி பதிவிட வேண்டாம்
😢😢 ஆசிரியை ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்... 👏👏😭😭
போலீஸ் மைண்ட் வாய்ஸ்:: நாங்க ஹெல்மெட் போடலெனா தான் பிடிப்போம்... இந்த மாதிரி கார் ஏத்தி கொள்ளுறவன பிடிக்க மாட்டோம்... அப்படியே பிடிச்சாலும்.... காசு வாங்கிட்டு விட்டுறுவோம்.....
Unmaitha 🥺
Aathu thaa police
Appidiye un wife kedacha oothuduvom
@@lucas-nq1xg ஏண்டா தாயோளி உங்க அம்மா உங்க வீட்டுல இல்லையா போய் அவள போய் ஓளு தேவிடியா மகனே
@@lucas-nq1xg sir appo neenkaa ippadithaa unkaa wife's police kittaa anupichinkaalaa.... Maairu maathiri coment paanathaa... Police enna pannuraa oosi sappadu... Helmet podalana kaasu vaankurathu innum neraiyaa irukku
எல்லாம் வல்ல இறைவனின் திருவடி நிழலில் அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
💐R I P💐R I P💐R I P💐
ரேவதி ஆசிரியை அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
💐R I P💐R I P💐R I P💐
ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்
Bye pass சாலை அமைக்கப்பட்ட பின் வண்டிகளின் வேகம்குறைந்தபட்சம் 80 அதிகபட்சம் அளவே இல்லை எக்ஸ் லெட்டர் தரையோடு தரையாக இருக்கும் வண்டியின் முழு வேகத்தில் தான் இயங்கும்.
இந்நிலையில்இரண்டு சக்கர வாகனத்தின் நிலைமை youth யூத் வேகம் கட்டுக்கடங்காது சாலையில் பயணிக்கும் போது செல்போனில் பேசிக் கொண்டே செல்கிறார்கள் அழைப்பது யாரோ?இதற்கிடையே வண்டி லேசாக பழக்கம் உள்ள பெண்கள். ஒவ்வொரு நாளும் ஆபத்தின் விளிம்புக்கு சென்று கொண்டு தான் வருகிறார்கள். வண்டியை ஓட்டும் டூவீலர் காரர்கள் மிகுந்த கவனத்துடன் எச்சரிக்கையாக அவசரமின்றி ஓட்ட வேண்டும் ஆக மொத்தத்தில் வண்டியின் வேகத்தை ஆட்டோமேட்டிக் கேமராக்கள் மூலம் கண்காணித்து அதிக வேகத்தில் செல்லும் வண்டிகளுக்கு பெனால்டி செல்போனுக்கு அனுப்ப வேண்டும் தவறும் பட்சத்தில் வண்டி மற்றும் லைசன்ஸ் பறிமுதல் செய்ய வேண்டும் யாருடைய தலையிடும் இருக்கவே கூடாது குறைந்தபட்சம் கேரளா மாநிலத்தின் போக்குவரத்து விதிகள் யாவது கடைப்பிடிக்கலாம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா பொறுத்திருந்து பார்ப்போம்
இன்னும் எல்லோர் மனதிலும் பிரியாத நினைவுகள் கொண்டு இன்னும் பல ஜென்மம் வாழ்வீர்கள் . ஆத்மா சாந்தி அடையட்டும்.
😢😢 pavam andha teacher avanga kuzhandhaigalum
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்🙏🙏😭😭😭
ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன் ஓம் சாந்தி
அம்மாவின் ஆண்மா இறைவணின் திருவடியில் இளைப்பாற வேண்டிக்கொள்கிறேன்
தலைமை ஆசிரியரின் அகால மரணம் நினைக்க முடியவில்லை. ஆத்ம சாந்தியடையட்டும்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அம்மா
நல்லவரோ, கெட்டவரோ, சாலையில் கவனமாக வாகனம் ஓட்டவேண்டும்.
Yeah...
உண்மைதான்.
நாம் கவனமாக வண்டி ஓட்டினால் பின் பக்கத்திலிருந்து வந்து இடித்து தள்ளி விட்டு ஓடி ஒளிந்து கொள்பவர்களிடமிருந்து எப்படி தப்பிக்க முடியும். இப்படி பின் பக்கத்திலிருந்து வந்து இடித்து தள்ளியதால் என் இடது முட்டி எலும்பு முறிந்து நல்ல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஆண்டவனருளால் நடக்கும் நிலையில் வாழ்கிறேன். இப்படிப்பட்ட இரக்கமற்ற மிருகங்களை ஆண்டவன்தான் தண்டிக்க வேண்டும்.
Nandri nanba 😢❤
நல்ல மனிதர்களை இவ்வுலகில் இரைவன் வஞ்சிக்கிறான்
பனிநேரத்தில் சாலைவிபத்தில் உயிர்நீத்த கல்விதந்த அந்த தாய்க்கு அஞ்சலி செழுத்துவோம் அந்த பள்ளியிலா பயிலும் சக ஆசிரியர்களுக்கும் மாணவசெல்வங்களுக்கும் ஆழ்ந்த இரங்கள்
அன்னாரது ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டுகிறேன்
ஒம் சாந்தி, கிருஷ்ணா 🙏
மனம் ஏற்க மறுக்கிறது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் .
அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்😢😢😢
ஆசிரியர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
ஆசிரியருக்கு கண்ணீர் அஞ்சலி 😢😂
கல்வி - சரஸ் வாதம் அடைய வாழ்த்து கிறேன் ... நானும ஒரு ஆசிரியர்
கடவுளே! நல்லவர்களுக்கு இப்படிஷதான் சோதனை. விதி இப்படியா?
Ama nalavangalam ipdi thann poranga..aniyayam panravangalam nalarukanga ena world da ithu....😢
இது தான் விதி
Good teacher Om namashivaya 🙏🙏🙏. Om shanthi 🙏🙏🙏. Aalntha irangalai varuthathutan therivithu kolgiren 😢😢😢.
4, நாட்கள் தொடர்ந்து இதுபோல் பெண்கள் விபத்து நிகழ்வு. வருத்தமான ஆனால் திருத்தி கொண்டு வாகனங்கள் ஓட்டுவது நல்லது
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்
நல்ல மனிதர்கள் இந்த உலகில் வாழும் நிலை இல்லை
ரேவதி டீச்சர் உங்க ஆன்மா சாந்தி அடைய இறைவனை vendukiren
விஷ்வகர்மா சமுதாயத்தின் சார்பாக.ஆல்ந்த இரங்கள்.என் சமுதாய மக்கள் சார்பாக. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுஇறைவனை.வேன் டுகிறோம். வெற்றிவேல் குரூர். பெரம்பலூர். DT.
No value for GOOD PEOPLE in this world 😢
அம்மா தலைமை ஆசிரியர் அவர்களின் ஆத்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறட்டும். சிவாயநம.
அம்மையார் அவர்களது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்.
ஆன்மா இறைவன்திருவடியில் சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
ஆனமா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
🤔இது போன்ற விபத்துக்கள் நடக்காமல் தடுக்க என்ன செய்யவேண்டும் என்று சிந்தியுங்கள் மக்களே 🤔 வெறும் சாலையும் வாகனமும் இருந்தால் மட்டும் போதாது 🤔 வாகனத்தை இயக்கும் அனைவருக்கும் அதற்கான தகுதி முதலில் இருக்க வேண்டும் 🤔
அதற்கெல்லாம் வழிகாட்டு நெறிமுறைகள் சட்டங்கள் உண்டு.
நம் சட்டங்களை அமல் படுத்துகிறவர்களைத்தான் தெரியுமே
இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் விமானம் ஓட்டும் நினைப்பில் இருசக்கர வாகனம் ஓட்டுவது
அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
ஆழ்ந்த இரங்கல் குருவே
ஆழ்ந்த இரங்கலுடன் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி
நன்றிகெட்ட உலகிற்கு நல்லது செய்த டீச்சருக்கு நன்றி மறவாமல் மனிதர்கள்
செய்யவேண்டியது அவரது இரண்டு குழந்தைகளையும் காப்பதுதான்.
சிவபெருமான் டீச்சருக்கு மோட்சமளிக்க வேண்டி பிரார்த்தனை செய்கிறேன்.
சர்வம் சிவார்ப்பனம்
......... சிவ சிவ.....
எழுத்தரிவித்தவன் இறைவன்
அந்த இறையே இன்று இல்லை.
ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது
உங்களுடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிகொள்கிறேன்..😢😢
அரசுத் துறையில் சிறப்பாக வேலை செய்வார்கள் வாழ்வது கடவுளுக்கே பொறுக்கவில்லை.
😢ஆழ்ந்த இரங்கல்..அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்..ஆசிரிய சமுதாயத்தின் ஓர் இழப்பு😢😢
நல்லவர்களுக்கு த்தான் இது போல் நடக்கிறது
அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
நல்லவர் இப்படித்தான் ஆகுது
அந்த அம்மா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்😢😢😢😢😢
இங்கே இப்படி ஆகாமல் இருப்துதான் அதிசயம். அப்படி ஒரு பொது விழிப்புணர்வு....அடுத்த உயிர்மேல் அப்படி ஒரு அக்கறை கவனம்....
இரண்டு சக்கர வண்டிகளை சில பெண்கள் சரியாக இயக்குவது இல்லை அதே சமயத்தில் அவர்கள் ஓட்டுவதை தவிற்பது நல்லது கிழே விழுந்து அடிப்பட்டாலும் அவர்களுக்கு மிகவும் கஷ்டம் நிறைபேர் முறைப்படி கார் இரண்டு சக்ரவண்டிகளை ஓட்டுவது இல்லை பல பேர் மது அருந்தி விட்டு வண்டிகளை ஓட்டுகிறார்கள் நல்ல என்ன உள்ளவர்களுக்கு தான் சோதனைவருகிறது இந்த தலைமை ஆசிரியர் ஆன்மா சாந்தி அடைய இறைவன் அருள்புரிய வேண்டும் 😭😭💐
இந்த காணொளி நெஞ்சை கரைய வைக்கிறது..... நல்லவர்களுக்கு இந்த உலகில் இடமில்லை..... இறந்தாலும் இவர் அந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்...சக ஊழியர்கள் ஆசிரிய பெருமக்கள் என்று அனைவரின் நெஞ்சங்களிலும் வீற்றிருப்பார்...அம்மா உங்க ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்...... நீங்க விட்டு சென்ற இடத்தை யார் நிறைவாக செய்வார்கள்....
😢😢 சகோதரி ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😢
ஒரு நல்லாசிரியரை ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோம்😢😢😢
மதிப்புக்குரிய த்லமையாசிரியையின் ஆத்மா சாந்தியடைய இறைவன்அருளலட்டும் இத்தனை பேர் வருத்தப்படும் அளவிற்கு வாழ்ந்த வர் என்றும்நம் நினைவில் வாழ்வார்
ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்😢
வேகம் வேகம் வேகம் அப்படி வேகமாக போய் என்ன சாதித்துவிட்டாய்
ஒரு நல்ல தாயின்
நல்ல ஆசிரியையின்
உயிரைப் பறித்துவிட்டதே உன் வேகம் என்ற பிசாசு
மிகக் கொடுமையான ஓர் துயர நிகழ்வு, திருப்பத்தில் நின்று நிதானித்து / நேரம் ஆனாலும் பரவாயில்லை என திரும்ப வேண்டும், இதற்கு யாரை நோவது? பிள்ளைகள் மனம் தேற வேண்டும் - அதற்காகப் பிரார்த்திப்போம்.
என் சகோதரி யை பார்ப்பது போலவே உள்ளது 😌😚🙏🏻 5:41
The highways department should construct an underpass on every turn instead of u turn,
People crossing the roads are always risking their life because of these risky crosses, forgetting people living around the crossing is a curse and cannot be forgiven.
The best example of people being put at risk is Tindivanam-Pondy highway NH-66
நல்லவர்கள் இவ்வுலகில் நீடித்து இருப்பதில்லை நல்லவராக இருக்க கூடாது இருந்தா கடவுளுக்கு பொறுக்காது போல 😢😢
அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய ஆழ்ந்த இரங்கல் 😢😢😢😢
ஆழ்ந்த இரங்கல்.
*விபத்து* என்ற பெயரில் *விதி விளையாடி விடைபெற்றுவிட்டார்* ❤️💔🖤💐😟😥😭🤲🙏
ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
ஏற்கனவே அவங்க வீட்டுக்காரர் இறந்து போயிட்டாரு.. பாவம் இவுங்க புள்ளைங்க..😮😮
ஓம் சாந்தி
எல்லா விபத்தும் தேவை இல்லாமல் அதி வேகமாக செல்வது, அலட்சியம்,போதை இவற்றின் காரணமாக பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகிறது.இதற்கு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Nalavanga valavay kudatha......ena world da..Natukum vetukum bharama neraya per suthitu irukangaa.....😢RIp Amma😢
நல்லவர்களுக்கு பூமியில் நல்லா வாழ்ந்தாதா சரித்திரமில்லை
I miss you ma😭
Iraiva iraivan adi aatham santhi adyattum om namasevaya 😢
நான்கு வழிச்சாலையில் ஜீப்ரா கிராசிங் என்று ஒன்று உண்டு. அதில் கடந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் வேகத்தை மிகவும் குறைத்து சில இடங்களில் நின்று தான் போகவேண்டும்.
ஆனால் அந்த இடத்தில் தான் நான்கு மற்றும் பெரிய வாகனங்கள் பரந்து செல்கின்றன. வெளிநாடுகளில் ஜீப்ரா கிராசிங்களில் விபத்துகள் நடந்தால் மிகக்கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்படுவார்கள்
நம்ம நாட்டுல தான் சட்டத்தில் ஓட்டை உடைசல் சந்து பொந்து என எல்லாமே உண்டு.
காவல்துறைக்கு ஹெல்மெட் போடாதவன விரட்டி விரட்டி பிடிக்கவவே நேரம் போதவில்லை.
இதே இடத்தில் பல விபத்துகள் நடந்து உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது.
Teacher ன் ஆன்மா சாந்தி அடையட்டும். காவல் துறை மற்றும் அரசு நிர்வாகங்கள் இணைந்து two wheeler திரும்பு கின்ற இடங்களில் தகுந்த Barricade களை வைத்தும் மற்றம் வேறு பல யுக்திகளை கையாண்டு இது போன்ற சாலை விபத்துகளை தடுக்க வேண்டும்.
Really, really sad to this.All Teachers are like life lesson for all of us. Headmistress soul rest in peace. We all never forget our teachers name and fame.
ஆன்மா சாந்தி அடைய வேண்டும்