ஆம்ஸ்ட்ராங் கடைசி பேச்சு, என் சாவு நெருங்கிடிச்சு மரணத்தை முன்பே சொன்ன ஆம்ஸ்ட்ராங்
HTML-код
- Опубликовано: 5 июл 2024
- ஆம்ஸ்ட்ராங் கடைசி பேச்சு, என் சாவு நெருங்கிடிச்சு மரணத்தை முன்பே சொன்ன ஆம்ஸ்ட்ராங்
#Armstrongmurder #Armstrongcctv #bsp #armstrong #bspleader
For more videos, interviews ↷
/ @kingwoodsnews
/ @kingwoodstvoffi
/ @kingwoodsmedia
/ kingwoodstvofficial
/ kingwoodsmedia
/ kingwoodsnews
/ kingwoodsmedia
/ kingwoodstv
/ kingwoodstv
/ kingwoodsnews
/ kingwoodsmedia
kingwoodsnews.com/
இப்போ தான் முதன் முதலா கேட்க்கிறேன். மனுஷன் இறந்த பிறகு கேட்ப்பது கவலையா இருக்கு.
எனக்கும் இதே உணர்வு தான்
கிள்ளியெரியப்பட்ட பெறும் புரட்சியாளர் 😭😭😭
நானும் தான் இப்போது தான் முதல் முறை இவர் பேச்சை கேட்கிறேன்
இது கண்டிப்பாக அரசியல் ரீதியாக நடைபெற்ற கொலை தான்
மிகச்சிறந்த பேச்சு..தெளிவு பெற்ற மனிதர்.
நானும் முதன்முறையாக கேட்கிறேன், மணம் கனக்கிறது
இப்படிப்பட்ட ஒரு தலைமையை இழந்தது.... மனதுக்கு வேதனையாக உள்ளது....
தலித் மக்களுக்கு இவர் தான் உண்மையான தலைவர் இவர் மட்டுமே
Yow ivar dalith Pathi pesala ya ...oru dalitha jadhi aradiyal vendam nu soldraru..tirundhunga ya
நான் சென்னையில் 27வருடங்களாக உள்ளேன், தாழ்த்தப்பட்டோருக்கான திறந்த தலைவர், பிழைப்பு வாதிஅல்ல,கொள்கையில் உறுதியானவர், எத்தனையோ கூட்டங்களுக்கு சென்று உள்ளேன் இவருடைய கூட்டத்திற்கு செல்ல வாய்ப்புகிட்டவில்லை,ஆனால் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டேன்,இவர் மறைந்தாலும் இவருடைய கருத்து மறையாது இவர் உருவாக்கிய 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இவர்கருத்தை வழிநடத்தி ஆயிரம் ஆம்ஸ்ட்ராங் உருவாக வழிவகை செய்ய வேண்டும்.ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
E ri
இவ்வளவு தெளிவா பேசுகிறார் ஆனால் அவர் இறந்த பிறகுதான் கேட்கிறேன்
கவலையாக இருக்கு . ஆத்மா சாந்தி அடையட்டும்🙏
இவர் இறந்ததுக்கு பதில் குருமாவளவன் போயிருக்கலாம்.தமிழக நம் இனமக்கள் எந்த கேவலம் இல்லாமல் வாழலாம்
Kk@@user-il5ju8sc4z
ஏன் இவரை பற்றி எந்த ஊடகமும் இதுவரை காட்டவே இல்லை. 😊😊
Already they are purchased by one party
அது தான் இந்த விபச்சார ஊடகங்களை சுடலை விலைக்கு வாங்கி விட்டானே
உண்மைதான்
@@SureshKumar-oj8fswell said ...
மீடியாக்கள் வியாபாரிகள் கைக்கூலிகள் நல்ல மனிதர்
நல்ல தலைவரை இழந்து விட்டோம் 😢❤ Miss you Anna❤
இந்த video பார்க்கும் போது ஒரு நல்ல மனிதர், தலைவர். நல்ல மனிதர் இழந்து விட்டு விட்டும் என்று உணர்கிறேன் ❤🎉😂😅❤❤❤
தெளிவான பேச்சு அண்ணன் Really i miss u மறைந்த பிறகு உங்கள் மேடை பேச்சால் ஈர்க்கபட்டேன் பார்க்க தான் ஆசைப்பட்டேன் படுபாவிகள் உங்களை படுகொலை செய்தனரே மனசு வலிக்குது அண்ணன் 😢😢😢😢😢
நான் ஒரு பிராமணன் உங்களது இறப்பிற்கு மறுநாள் இரவு 10:00 மணிக்கு முதல் முதலாக உங்கள் பேச்சை கேட்கிறேன் நீங்கள் இறக்கவில்லை என் இதயத்தில் என் உயிர் உள்ளவரை வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள் வாழும் அம்பேத்கர் என்று சம்பந்தமில்லாத அவர்களுக்கு பட்டம் கொடுக்கிறார்கள் உங்களைத் தவிர அந்த பட்டம் தமிழ்நாட்டில் யாருக்கும் பொருந்தாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து நீங்கள் சாகவில்லை சார் அம்பேத்கர் புகழ் இந்த மண்ணில் இருக்கும் வரை உங்கள் புகழும் நிலைத்து நிற்கும் இதற்கு மேல் என்னால் பதிவிட முடியவில்லை என் கண்கள் குளமாகின்றன என் தொண்டை பேச முடியாமல் அடைக்கிறது இந்தக் காணொளியை என் வாழ்நாள் உள்ளவரை உயிர் உள்ளவரை என்னால் மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது ஒரு பிராமணன் நான் கொடுக்கிறேன் உங்களுக்கு இந்த பட்டத்தை நீங்கள் தான் தமிழ்நாட்டின் வாழும் அம்பேத்கர் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அம்பேத்கர் எதிர்காலத்திலும் வாழப்போகும் அம்பேத்கர்
Wonderful thought.
😢😢😢great speech as you told sir... Thanking you for honoring low community too.
First time this video iam watching.such a nice and eligible,revered,deep thinking same like Dr.Ambedkar.In Tamil Nadu Periyar is a man who support for the suppressed community.Then Kalaingar.Now I realised Annan Thiruma.,and also after seeing this video,my heart bursted.eyes teared.I wondered Dr.Ambedkar has been living in our Tamilnadu I.e.Mr.ARMSTRONG.India's Icon Dr
Baba Saheb Ambedkar.In Tamilnadu Icon ARMSTRONG. We lost our beloved Leader Armstrong Sir.
நானும் உங்களை போன்று தான் இவர் இறந்த பிறகு கேட்பது நம் துரதிர்ஷ்டம்😭😭😭
Superspeech
நல்லவர்கள் இந்த பூமியில் வாழ விடமாட்டாங்க நமக்கு என்ன என்று இருந்தால் மட்டுமே இந்த பூமியில் வாழ முடியும்
முதல் முறையாக சகோதரர் பேச்சைக் கேட்கிறேன்.எல்லா மக்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மிகப் பெரிய தலைவராக வந்திருக்க வேண்டியவர். மிகச் சிறந்த அரசியல் ஆளுமையாக இருந்திருப்பார். கண்ணீருடன் அஞ்சலி.
நியாயமான பேச்சு.வளரும் தேசிய தலைவர் மறைவு பெரும் இழப்பு.அவரைச் சார்ந்தவர்களுக்கு அனுதாபங்கள்.
நீங்கள் தமிழ்நாடு முழுவதும் மேடை ஏறி பேசியிருக்க வேண்டும் அனைத்து சமூகத்தினரும் உங்கள் பேச்சை கேட்பார்கள் உங்களுக்கு பாதுகாப்பு அதிகம் கொடுத்திருப்பார்கள்
மிகவும் அருமையான பேச்சு அண்ணா, அனைத்து தலித் தலைவரும் கண்டிப்பாக கேட்க வேண்டிய பேச்சு,
சிறந்த பேச்சு, நல்ல தலைவரை இழந்தது BSP மட்டுமல்ல மக்களும்தான்.
The evil society killed a good and thinking human rights fighter. Very sad there is no place to live such a freedom fighter.
.இந்த மாதிரி ஒரு ஆள் இருக்குறது இவர் இறந்தபிறகு தான் தெரிகிறது. இன்று தான் இவர் பேச்சை நானும் கேட்கிறேன்.Rip
அற்புதமாக பேசினார் அதான் திமுக கார்ன் பயந்துட்டான்.சேகர் பாம்புக்கு வயிற்றாலை போயிருக்கும் அதான். கொன்னுட்டான்
இப்போ தான் முதன் முதலா கேட்க்கிறேன். மனுஷன் இறந்த பிறகு கேட்ப்பது கவலையா இருக்கு.😭
Nattumakkaluku nallavara erundullar. Aniyayama konnuttangha
Evare kontravarkal eni nimmadhiya thoonghuvarkala. Sami kollum adhikaram yar koduthar. Nee enna cheikirai eraiva
Kketkum neram eppo varum.
அருமையான பேச்சு சிந்திக்க வைக்கும் பேச்சு கல்வி கற்க வேண்டும் நம் உரிமைகளை பெற வேண்டும் மனிதாபிமானத்துடன் வாழவேண்டும் என்பதை எப்படி தெளிவாக பேசுகிறார் அருமை ❤❤❤
தலித் மக்களுக்காக armstrong தம்பி ஆற்றிய எழுச்சி உரை. எவ்வளவு அழகு, அறிவார்ந்த பேச்சு.பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இருந்த உண்மையான தலைவன். இதுநாள் வரை மக்களுக்கு இப்படிப்பட்ட தலைவர் இருந்திருக்கிறார் என்றே தெரியவில்லை.
எவ்வளவு தெளிவான சிந்தனை
ஆனால் வாழ்ந்த காலத்தில் வெளியே தெரியவில்லை
இறந்த பிறகு தெரியவந்துள்ளது
மிகவும் வருத்தம் அளிக்கிறது
உங்கள் மறைவு தமிழகத்தின் இழப்பு. உங்கள் ஆத்மா சாந்தி அடைய கடவுளை பிராத்தி க்கிரேன்.
நல்ல ஒரு அறிவுபூர்வமான உண்மையான தலைவரை இழந்து விட்டது தமிழகம்.இவரின் மறைவுக்குபிறகுதான் இவரின் பேச்சின் கணொலியையே கேட்டுக் கொண்டிருக்கிறோம்.நாம் தவறு செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்வு வருகிறது.
இவ்வளவு நாள் இந்த மனிதர் பற்றி தெரியவில்லை மனித தெய்வம்
நான் சிறுவயது முதல் அவரை பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிகவும் நல்லவர் அவருடைய மரணம் என்னை மிகவும் பாதித்து உள்ளது அவருடைய ஆன்மா சாந்தி அடைய வேண்டும் அவருடைய மகள் மனைவி இருவரும் நன்றாக இருக்க வேண்டும் ஜெய் பீம்
எவ்வளவு தெளிவாக பேசுகிறீர்கள் அண்ணா உங்களுக்கு இந்த நிலமையா😭😭😭😭
அடிமை திருமா அவர்களுக்கு இந்த பதிவு அனுப்பவேண்டும்
அவரெல்லாம் துப்பினா துடைச்சுட்டு போற ஆள்.
இவருக்கு உள்ள புரிதல் திருமாவுக்கு இல்லை😢
மாற்றம் வரும்
காலம் பதில் சொல்லும்
தோழர்
@@dharmanayyan3021😮😮❤😮😮😮😮😮
😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮?😮😮😮😮😮😮😮😮❤😊😮
😮😮😮😮😮😮@@dharmanayyan3021😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
Correct
Super nice arumayi pro
இப்படிப்பட்டவர் ஒருவர் இருந்தார் என்பதை இவர் இறந்த பிறகு தான் தெரிய வருகிறது.
இது வரை எப்படி நிறைய மக்களுக்கு தெரியாமல் போனார்.
அண்ணா.
உங்கள் பேச்சை
இப்போது தான்
கேட்கிறேன்
அருமை.
உங்கள் மரணம்
வருத்தம்
அளிக்கிறது.
உங்கள் பேச்சை இப்போ தாங்க கேட்கிறேன் மிகவும் அருமை. ஆனால் உங்களின் இறப்பு மிகுந்த வறுத்தமளிக்கிறது.
நான் இதுவரை இந்த தலைவரின் பேச்சை கேட்டதில்லை அது என் துரதிஷ்டம் அருமையான தெளிவான கருத்து அருமையான உரைவீச்சு உண்மை நிலைமையை நிதர்சனமாக பேசியது பாராட்டுக் குறியது
அய்யா உங்க பேச்சை கேட்டு அதிர்த்து விட்டேன். நீங்க தான் முதலமைச்சர்.
ரொம்ப தெளிவா அழகா பேசுகிறார் ஊடகம் இதை வெளியே கொண்டு வந்து கொண்டு வந்து மக்களிடம் சேர்த்திருக்க வேண்டும்
கண்ணீருடன் கண்டேன்உங்கள் கர்ஜனையை உண்மையான அம்பேத்கரின் மறு உருவம் நீங்கள் தான் உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
இவருக்கு பாதுகாப்பு கொடுக்க தவறிய ஆட்களே முதல் குற்றவாளி...
நல்ல மனிதரை இதனால் வரை அடையாளம் காண முடியாமல் இருந்தது கவலையாக இருக்கிறது!!
இவர் இருக்கும் வரை இவரை பற்றி தெரிந்து கொள்ள விடாமல் தடுத்து விட்டது. உண்மையான தலைவர். கொளத்தூர் தொகுதியில் அவர் நின்றபோது ஓட்டு போட வில்லையே என்று வருத்தத்துடன் வாடுகிறேன்.....
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை,ஜனநாயகத்தின் தந்தை,உலக தலைவர் டாக்டர் அம்பேத்கர் புகழ் ஓங்குக.அண்ணன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
அம்பேத்கார் மக்கள் இயக்கம் சார்பில் அண்ணனுக்கு வீரவணக்கம்.
நல்ல மனிதர்
நல்ல பேச்சாளர்
பேரிழப்பு
இவர் பேசும் அரசியல் யாரை எந்த மாடல் அரசியலை புறக்கனிக்க சொல்லூதோ அந்த மாடல் இயக்கத்தால் இவர் உயிருக்கு ஆபத்து உள்ளது என்பது திண்ணம்
இப்படிப்பேசி ஒருவன் திமுக வுக்கு எதிராக வழர்ந்துவிடக்கூடாது என தீ்ர்மானித்துவிட்டார்கள்.
Vunmai
திமுக வுக்கு எதிராக யாரே
நின்றாலும் விஞ்ஞான ரீதியாக
அழிக்கப்படுவார்கள்.
@@user-qb6el7fd8d 98
😊
Exactly 💯 true
அண்ணாரின் கனவை நினைவாக்குவோம் 🙏
சாதி,மத,இன,மொழி வேறுபாடின்றி அனைவரும் மனிதர்களாக வாழ வேண்டும்....
சிறந்த பேச்சாளர் ஆழ்ந்த இரக்கல்
அருமையான பேச்சு இவரை போன்று இன்று யாரும் இல்லை
நல்ல மனிதர் நல்ல தலைவர் இவரை இழந்து விட்டோம்
கிள்ளி எறியபட்ட பெறும் புரட்சிளர் 😭😭
கேப்டன் விஜயகாந்த் இருக்கும்போதும் அவர் அருமை யாருக்கும் தெரியவில்லை இன்று அவரை உயர்த்தி உயர்த்தி பேசுகிறார்கள் ஊடகங்கள் முதல் நடிகர்கள் வரை அதேபோல் தான் இவர் இருக்கும் வரை இவரைப் பற்றி யாருக்குமே தெரியவில்லை தெரியாமலே இறந்துவிட்டார் அவர் புகழ் இவ்வுலகில் வாழட்டும்
உண்மையான பேச்சு.... இவர் மாற்றாக வந்திருப்பார்..😢😢😢
உன் ஆத்மா சாந்தியடையட்டும்.
அம்பேத்கர் பற்றிய ஒர் எளிய முறையில் புரிதல் புரிய வைத்து விட்டார்
இப்படி ஒரு நல்ல மனிதர் இன்னொரு முறை பிறந்ததுதான் வரவேண்டும்
இவர் இறந்ததும் தான் தலித் மக்களுக்கே தெரிகிறது இவரது உழைப்பு. RIP
❤
உங்கள் பின்னால் இந்த சமூகம் மொத்தமும் இருந்தால் இந்த சமூகத்திற்கு நல்லது நடந்து இருக்கும் தவறான பிரிப்பு குறிப்பிட்ட தலைவர்கள் மட்டுமே வளர்ச்சி அடைந்து வருகிறார்கள்
உங்கள் பேச்சு என்னை கண்கலங்க செய்தது
நான் 1991 வருடம் பொன்னியம்மன் மேடு.. குமரன் நகர்.பஸ் ஸ்டான்ட்.. அருகில் 2005 வருடம் இருந்தேன்.இவரை பற்றி எனக்கு தெரியாது.. இப்போது இரட்டை ஏரி . பகுதியில் இருக்கேன்...2017 வருடம்.. பந்தர் கார்டன் தெருவில்.புத்தர் கோயில் திறந்தார்கள்.. அப்போது அங்கே இருந்தேன்..இவரை பார்த்து இருப்பேன்... ஏன் இவரை பற்றி தெரியாமல் போனது.. இவரைப் பற்றி யுடூபில் போடாமல் இருந்தார்கள்... இந்த பதிவு பார்க்கும் போது மனம் கஷ்டமாக இருக்கிறது.. இன்றைக்கு இவர் இல்லை...
நல்லவர் ஒருவர் இழுக்கப்பட்டு உள்ளார் இந்த தமிழகத்தில்.
இதெல்லாம் ஏன் முன்பே வெளிவரவில்லை?
இன்று வியூவர்ஸ் காக மட்டுமே போடுவது அசிங்கம் நல் மகனே!
உனது நல் ஆன்மா.நிச்சயமாகசாந்தி பெறும்.😢
இவர் அறிவுரை எல்லாம் திருமாவளவன் போன்ற எல்லா இந்திய தலித் தலைவர்கள் ஏற்க வேண்டும்.
அட பாவிகளா இப்படி பட்ட மணிதரைய கொன்றுவிட்டிர்கள், இவ்வொளவு தெளிவு கொண்ட அரசியல் வாதியை நான் கண்டதில்லை, யார் மனதையும் புண்படுத்தாத குணம், இவர் நடிக்கிறார் என்று யாரேனும் சொன்னால் கூட, இவர் நல்ல விதைகளை விதைக்கிறார், இவரால் பல நல்லவர்கள் உருவாக்கிருப்பார். ஆக சிறந்த மனிதர்... I Miss you sir, உங்க speach நா இப்பதான் கேட்கிறான், media உங்களை மறைத்த காரணம் புரிந்து கொண்டேன்...
உங்களை போல் நல்லவர்களை இந்த சமுகம் வாழவிடாது.
மரியாதைக்குரிய திரு கக்கன் அவர்களுக்கு பிறகு சிறந்த தலைவர் நான் இதுவரை கேள்விபட்டதேஇல்லை வருந்துகிறேன்.
தெளிவான அற்புதமான பேச்சு. இதுவரை ஊடகங்கள் இவரின் பேச்சை இருட்டடிப்புச் செய்து ஆர் எஸ் பாரதி ஊடகம் பற்றி சொன்னதை நிரூப்பித்திருக்கிறார்கள்.
இந்த தன் மான சிங்கம் தமிழகம் இழந்து விட்டது.
அருமையாக பேசிய ஆர்ம்ஸ் ட்ராங்கை இன்று இல்லாம படு
கொலை செய்தது மிகவும் வருந்தத்தக்கது.,ஓம் சாந்தி. ஓம் சாந்தி😢😢😢
உண்மையிலே நீங்கதான் தலித்துகளினதலைவர்
பாரதத்தின் ஜனநாயகம், மற்றுமொரு இளந் தலைவரை வன்முறைக் கொடுமையால் இழந்தது.
அருமையான தொகுப்பு இவர் ஒரு சிறந்த அரசியல் தலைவர் உண்மையான அம்பேத்கர் வழி தலைவர்
எப்படியாபட்ட ஒரு சிறந்த தலைவர் அவரது பேச்சு.
தாங்கள் இறப்பு தமிழ் நாட்டின் பேரிழப்பு.
தமிழன் பொக்கிசங்களை இழந்து வருகிறான்
இன்னமும்
விழித்துக்கொள்ளாத இனம்
எமது இனம்
இப்படி பட்ட ஸ்பீச் இப்ப தான் கேட்டிருக்க செம
அண்ணா உங்கள் பேச்சு அருமை.நீஙகள் இல்லை என்று நெஞ்சம் பதறுகிறது.
சரியான நேர்த்தியான பேச்சு மற்றவர்களை போல் இல்லை
இப்படி ஒரு மனிதர் இருப்பது.இப்பொழதுதான் தெரியுது...
சரியான விளக்கம் பதிவு
Excellent speech. Real leader of sc community. 1st time hear the speech.
அனைத்து தலித் தலைவர்களும் கேட்க வேண்டிய அருமையான பேச்சு
One of the best speech i missed sofar. RIP to this oppressed people leader..
Good leader 🎉
அண்ணே நீ உண்மையான தலைவன்
தெய்வம் போல பேசுறாரு 😪😪😪
இவர் கொலை செய்யப்
பட்டது, அரசியல் காரணமல்ல என்று சொல்வது, கோப்பையில் நெய் வடியுது என்று சொல்வது போல் தான்.
இவர் ஏன் இறந்தார் என்பதை இந்த வீடியோ பாத்துதான் தெரிஞ்சிகிட்டேன் மனுஷன் இவ்ளோ தெளிவா பேசுறாரு
ஆம்சான் அண்ணாவை இவ்வளவு காலம் தேரியாம போச்சே எங்கள் பரையன் நல்லவரை இழந்துவிட்டோம்
Excellent speech. Absolutely he is a leader for all backward people. National integrity. If he would not killed, he is the leader of tamil nadu. Rip
Thiruma சொன்னது சரி தான். உண்மை குற்றாவளி dmk
அந்த குற்றவாளி களுடன் கொஞ்சி குலாவிக்கொண்டு இருக்கிறார் தெருமா.
Super nice arumayi pro
Kedu ketta Therugurma
ஏன் திருமா வா இருக்க கூடாது. இந்த கோணத்தில் யோசிங்கள்
Correct
உண்மையான மனிதர் 😢
இவரைப்பற்றி நான் தவறாக நினைத்து விட்டேன் இப்படி ஓரு கட்சி இருக்கிறது என்று இன்றைக்கு தான் தெரியும் இன்னும் கொஞ்சம் காலம் இருந்தால் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரிந்து
இருக்கும்
தெருமா எப்படி ஜால்ரா போடறார் dmk வுக்கு.
இவருடைய இந்த அருமையான பேச்சு இப்பதான் முதல் முறையாக பார்க்கிறேன்.
அருமை.
இவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை நோக்கி கடும் பிரார்தனை செய்கிறேன்.
இந்த வீடியோ பார்க்கும் போது என் கண்ணீல் தண்ணி வருகிறது.
மிக வேதனையோடு வருந்துகிறேன்.
இனி நல்ல மனிதர்களுக்கு பாதுகாப்பு மக்கள் பாதுகாக்க வேண்டும்.
Super super a great speech...my god... one good man gone..v v sad....
உண்மை குற்றவாளி யாரென்று கண்டுபிடிக்க வேண்டும்
Very impressive speech, we lost him, Om Shanthi 💐🙏
நல்லவர்களை ஊடகம் ஏன் மரைத்து மக்களை ஏமாற்றுகிறது?
அண்ணா இவ்வளவு நாள் உங்கள் உழைப்பு உணர்வு தெரியல அண்ணா என் தலைவர் நீங்கள் தான் 😂😂😂
போராளிகள் புதைக்க படுவதில்லை....
விதைக்கபடுகிறார்கள்❤ RIP உண்மை குற்றவாளி திமுக மற்றும் RSS Agenda..
அருமை.திருச்சிற்றம்பலம்
Very nice and good speech I miss you one of the leader
Super speech very good unmaiye sonnirhal MAHILCHI ayya 😢🤲🤝🇮🇳🙏👍ambeth kar puhal vazhuha 💪👍👌🤝
தங்களை இழுந்து விட்டேன் தலைவரே.....