பல்லவர்கள் தமிழர்களா தெலுங்கர்களா? | மறைக்கப்பட்ட உண்மை வரலாறு | Suvadugal Rajendran
HTML-код
- Опубликовано: 16 дек 2022
- பல்லவர்கள் தமிழர்களா தெலுங்கர்களா? | மறைக்கப்பட்ட உண்மை வரலாறு | Suvadugal Rajendran
#Suvadugal #Rajendran #ibctamil #pallavargal #tamils #thelungu #ibctamil #eelam
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamil
பல்லவர்கள் தாய் மொழி தமிழுடன் , வடமொழியையும் கற்றுக் கொண்டவர்கள் தான் , பல்லவர்கள் தமிழர்கள் தான்
இவருடைய நேர்காணலுக்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன் நன்றி.
பல்லவர்கள்
தமிழர்கள்
பல்லவர்கள் பச்சை தமிழர்கள் தான்
பல்லவர் வம்சம் என்பதில் பெருமை கொள்கிறோம்❤❤❤❤❤
@மோ.ராகுல் என்னடா சம்பந்தமே இல்லாம பைத்தியம் மாதிரி ஏதாவது ஓடிட்டு இருக்கு
வன்னியர்களில்.
உள்ள சாதி வெறி தெலுங்கு கலப்புகளை களைய வேண்டும்.
@மோ.ராகுல் நீ உன் வீட்டு பொண்ணை ராஜபக்ஷேவுக்கு கூட்டி கொடுத்து வெளக்கு புடி
@@mamannanrajarajan3652 யார் தெலுங்கு கலப்பு மெண்டல் கூதி .. எதையாச்சும் ஒளறாதடா கூம்தி
Konjam kuda vekkam maanam illaya, cholarum unga vamsam, pandiyarum unga vamsam, pallavarum unga vamsam eh yennathuku neenga ipdi quote kettutu irukinga, perumai pada onum kidaika kudathu udane odi varathu
தெலுங்கர்கள் களப்பிரர்கள் வழி மட்டுமே. சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கள் தமிழர்களே. தயவு செய்து தெலுங்கு என்ற பேச்சே இங்கு பயன்படுத்தாதீர்.
சரியான பதில்
700 varudam kalithu tan nayakkar atchi
தமிழர்கள் தெளிவுபெரவேண்டிய பதிவு...
வாழ்த்துக்கள்....
கன்னடர்களை கதர விட்டவர்கள் நம் பல்லவர்கள்,வதாபி போர் மரக்கமுடியுமா,பல்லவர்களை போல் யாரும் தமிழை நேசிக்க முடியது.
😅
palli enpadum pallavargale telungu karanunga. ithule perumai vera
@@maghee83pallavar mozhi, tamil, prakrith, paly only.
திருப்பாம்புறம் போரில் எஞ்சிய பல்லவர்கள் சம்புவராயர்கள் மற்றும் காடவராயர்களாக பிரிந்தனர் , இவர்கள் பல்லவ வம்சத்தினர்
பல்லவர்கள் பற்றிய சிறப்பான நேர்காணல்
சூதும் வாதும் அறியாதவர் பல்லவர் ,எத்தனை பிரிவுகள் இருந்தாலும் அனைவரும் நல்லவரே.வல்லவரே ..
நன்றாக விளக்கினீர்கள், பல்லவர்கள் தமிழர்களே, நன்றி.
மேலும்,
பரத்துவாசர் என்பது பரத்தில் வசிப்பவர்
பரம் + வாசம் = பரத்தில் + வசிப்பவர் = பரத்துவாசர் = ஒரு முனிவர்.
பரம் என்பது தமிழ்ச்சொல், பரப்பு, பரபரப்பு, பரந்து, பருந்து, பரந்தன் என்பன "பர" த்தை அடியாகக் கொண்ட சொற்கள்
வாசம் என்பது தமிழ்ச்சொல்: வசிப்பு, வசம், வசி, வசை, வச்சி, என்பன "வச" வை அடியாகக் கொண்ட சொற்கள்.
பரத்துவாசர் என்பது சொந்தமாக ஒரு வீட்டில் வசிக்காத, எங்கும் வசித்த ஒரு முனிவர். இவர் கற்பனையான ஒரு பாத்திரமகவும் இருக்கலாம்.
பரத்துவாசர் என்பது தமிழ்ச் சொல்லே. இதுவே கொச்சையாகி பரத்வாஜ் ஆகியது, சமஸ்கிர்தத்தில்.
சமஸ்கிர்தத்தில் பரத்வாஜ் என்பதற்குப் பொருள் இல்லை ,
சமஸ்கிர்த சொற்களெல்லாம் கொச்சையான தமிழ்ச்சொற்களே.
பல்லவர் காணொளி அருமை...ராஜேந்திரன் அய்யா,தம்பி இரும்பொறை,_IBC தமிழுக்கு நன்றி
அய்யாவின் காணொலிக்காக நீண்ட நாட்களாக காத்திருந்தேன்..
ராஜேந்திரன் அய்யா,தம்பி இரும்பொறைக்கு வாழ்த்துக்கள்..
நன்றி
முக்கிய ஆதாரம் 1.பல்லவநாடு = 1. சென்னை 2.திருவள்ளூர் 3.காஞ்சிபுரம் 4.செங்கல்பட்டு 5.ராணிப்பேட்டை. 6.வேலூர். 7.திருப்பத்தூர். 8.திருவண்ணாமலை 9.விழுப்புரம்
சேரர் சோழர் பாண்டியர் என அனைவரும் தமிழிலே கல்வெட்டுகள் எழுதியிருக்கும்போது, பல்லவர்கள் மட்டும் பிராகிருத மொழி, சமஸ்கிருத மொழியில் எழுதியிருக்கிறார்களே அது என்???
சோழர்கள், பாண்டியர்களும் கூட சமஸ்கிருதம் கலந்து தான் கல்வெட்டு எழுதினர்.
@@ramanankannan2322 இதனால் தாங்கள் சொல்ல வருவது..??
@@tamizbalan
பிற்காலப் பல்லவர்களும் தமிழில் கல்வெட்டுகள் வெளியிட்டுள்ளனர். அவர்களும் தமிழர்கள் தான்.
@@ramanankannan2322 அப்போது முற்கால பல்லவர்கள் தமிழர்கள் இல்லையா??
@@tamizbalan
அவர்களும் தமிழர்களாக ஆனவர்கள் தான். ஆனால் தமிழில் கல்வெட்டுகள் வெளியிடவில்லை.
பல்லவர்கள் வரலாற்றை மாற்றி அமைக்கும் முயற்சியில் திராவிடம் மற்றும் ஆரியம் செயல்படுகிறது
அருமையான தகவல்பதிவு.நன்றிஐயா
வெறுப்பு இல்லை உண்மையைத்தான் பேச வேண்டும் இவர்கள் வழி வந்தவர்கள் வன்னிய குல அக்னி வம்சம் சத்திரியர்கள் எனப்படுவோர் இவர்களுடைய தலைநகரம் ஆந்திராவில் உள்ள அமராவதி இப்பொழுது மொத்த ஆந்திராவிற்கு தலைநகரம் கிருஷ்ணா நதி கரையில் உள்ளது இதைத்தான் பல் நாடு என்றும் பல்லவ நாடு என்றும் அழைப்பது உண்டு இவர்களுடைய வாரிசுகள் லட்சக்கணக்கில் ஆந்திராவில் உள்ளனர் இவர்களுடைய கூட்டத்திற்கு நான் சென்றிருக்கிறேன் உண்மை வரலாற்றை பேச வேண்டும்
கல்வெட்டை ஆராய்ச்சி செய்யுங்க முதலில். பல்லவர்கள் மிக பெருமை மிகு தமிழ் மன்னர்கள்.
பல்லவர்கள் தமிழர்கள் தான் இவர்கள் வரலாறை ஏன் மறைக்கிறார்கள் சேர சோழ பாண்டிய மன்னன் தொடர்ந்து பல்லவ மன்னன் சிறந்த மன்னன்.
படைபலம் பெரும்பாலும் உற்பத்தி, விவசாய வளம் மற்றும் வியாபாரம் சார்ந்தது. வடக்கை விட தென்னிந்திய சூழலில் விவசாய வளம், நீர் வளம் மிகுந்துள்ளமையால் வலிமையான பல்லவ, சோழ ராணுவங்கள் உருவாகி இருக்கலாம்.
யாழ்ப்பாணத்துக்கு மணிபல்லவம் என்பதை விட நாகநாடு , நாகதீபம் என்றும் பெயர்உண்டு அதிசயம் என்னவென்றால் யாழ்ப்பாண இராசதானியினதும் பல்லவ அரசினதும் கொடி நந்திக்கொடி யாழ்ப்பாணம் என்பது வட இலங்கை முழுவதும் இருந்த இராச்சியத்தை குறிக்க பயன்பட்டது
Hmm hmm❤❤😂😂😊😊
பல்லவர் நாகர்கள் வம்சாவளி நாகர்கள் கோலியசாம்பவர் வம்சாவளி
It's 1 pm sir watching 2 time. Got a clarity on the bharadwaj gothram . Can't wait for the next episode.
Claps 👏👏 for the Explanation on naga vamsha.
நீண்ட நாள் தலை தெரியாத வாள் தெரியாத.. விளக்கங்களுக்கு விடை தந்தது இக் காணொளி
... இன்றும் சில அரிய தகவலை தந்தீர்கள் இன்றுதெரிந்து கொண்டோம் ... உங்கள் பணி தொடர்த்திட வாழ்த்துக்கள்....🙏
Awaited So Long இப்ப தான் Video Suggest ஆச்சு 💖💖💖🤩🤩🤩😍😍😍
ஐயா பல்லவ மன்னர்கள் சுத்தமான தமிழர்கள்
Sarida vennei. Nayakkar illa nu solluda appidia
Very good explanation for pallavar history.thank you very much sir.
Long waited.. Super sir as always
Soon second part podunga. Eagarly waiting.
ஐயா பல வருடங்களுக்கு முன்பு ஒரு புத்தகத்தில் பல்லவ வம்சம் எப்படி உருவானது என்று எனது சிறு வயதில் படித்ததாக ஞாபகம் ஏறதாழ ஐம்பதாண்டுகள் ஆகி இருக்கலாம் சோழ மன்னன் காட்டில் வேட்டைக்கு சென்ற போது அங்கு அழகிய இளம் வனமங்கையை கண்டு அவள் தன்னை மணந்து கொள்ள வேண்டும் என்கிறான் அவளோ தான் பெறுகின்ற மகனுக்கு அரச பட்டம் கட்டுவதாயிருந்தால் மணந்து கொள்கிறேன் என்கிறாள் மன்னனும் அவள் பெற்ற மகனுக்கு பல்லவ நாட்டை உருவாக்கி தந்ததாக படித்த ஞாபகம் இதை வேறு யாராவது படித்திருந்தால் கமெண்டில் தெரியபடுத்தவும் இதை நம்பிக்கை இல்லாதவர்கள் ஏற்றுகொள்ள வேண்டியதில்லை
பிராமணர்களின் கற்பனைக்கதை.
கடப்பா மாவட்டத்தில் வாழ்ந்த ராஜபுத்திர வம்சம் காவிரி பிறப்பிடம் தீவு பகுதியில் வாழ்ந்த வர்கள்
பல்லவர்கள் இலங்கையை சேர்ந்த தமிழர்கள் என்பதை தெளிவு படுத்தினிர்கள்
நன்றி ...வாழ்க வளர்க..வாழ்க வளமுடன்
இவர் சொல்வது போல தான் நடிகர் ராஜேஷ் அவர்களிடம் ரத்னகுமார் என்பவரும் சொன்னார் பல்லவர்களை பற்றி பல்லவர்களின் முன்னால் சோழர்கள் பொரி உருண்டை தான் இதையும் அந்த ரத்னகுமார் என்பவர் தான் பதிவு செய்திருக்கிறார்
பல்லவர் க்கு அடுத்து "அதியர் & கங்கர்" பத்தி சொல்லுங்க 💖
ஆரியகதைகள்
எல்லாம்
அருவெறுப்புதான்.
அண்ட புளுகு
ஆகாய புளுகு
Respected Sir
A very good fact advice
and explanation
Please upload the 2nd part of the video soon
பிராகிருத சம்ஸ்கிருத வேறுபாடு எதை வைத்து சொல்லப்படுகிறது? கல்வெட்டு எழுத்து பல்லவகிரந்தம்தானே ?தேவநாகரியல்லவே?இதற்கு விடை கிடைக்குமா? அய்யா நன்றி.
பாகதம்(பிராக்கிருதம்) என்பது குறில் விகுதியில் முடிவது. சங்கதம்(சமசுகிருதம்) என்பது நெடில் விடுதியில் முடிவது. கிரந்தத்தை உருவாக்கியது பல்லவர்கள் தான். தேவநாகரி இங்கு வந்தது பல்லவர்கள் ஆட்சி முடிவில் தான். அதுவும் மிகவும் பிற்பகுதியில் ,பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் இருந்த ஆய் நாட்டு அரசர்களால்!
பல்லவர்கள் யார் என்பது குறித்து திருவருட்பிரகாச
வள்ளலார் எழுதிய
தொண்டை மண்டல
சதகம் என்ற நூலை
பார்க்கவும்.
அய்யா இந்த பல்லவர்கள் சேரன் சோழன் பாண்டியர்கள் இவர்கள் தமிழகத்தை ஆட்சி செய்து பல ஆயிரம் ஆண்டுகள் முடிந்துவிட்டது இப்ப எதற்கு இந்த கதைவசனம்
இந்த கேள்வியே கேவலமான ஒன்று.... வரலாற்று மறைப்பு ,வரலாற்று அபகரிப்பு.... ஆரியமும் ,திராவிடமும் தமிழ் இனத்திற்கும் மொழிக்கும் மண்ணுக்கும் செய்த துரோகம் ஏராளம்......
👌👌👌👌👌👌👌👌👌
மாபெரும் உண்மை தோழரே
சிறப்பு ஐயா
அருமையான பதிவு
Thanks for great explanation sir Pallavas built lakes great
Sounds nice to hear
1) திருச்சராப்(பள்ளி)
2)மகேந்திரப்(பள்ளி)
3)மகா(பள்ளி)புரம்
4)காடுவெட்டி
5)காடவராயன்
6)கட்சிராயன்
7)சம்புவராயன்
பள்ளி என்றால் இடம் . திரு சிற்றம்பல பள்ளி தான் திருச்சிராப்பள்ளி
@@maghee83 then why in the above video rajendran compares palli with pallavas and tell these names
@@maghee83பள்ளி அரசன்.ஆனை மங்கலம் செப்பேடுகள் லெய்டன் பிளெட் ராஜராஜசோழபெரும்பள்ளி,ராஜேந்திர சோழபெரும்பள்ளி என்கிறது
தமிழும் சமஸ்கிருதம் கலந்துதெலுங்கு எந்த எந்த நூற்றாண்டில் உருவானது சமஸ்கிருதம் எந்த மொழி குடும்பம்
மிகச் சிறப்பு ஐயா 💐
காணொளி சிறப்பாக இருந்தது.
எனக்குள்ள ஓர் ஐய்யம் யாதெனில்
தென்க பகுதியில் தெலுங்கு பேசும் மக்களிடையே ஓர் பெயர் அதிகம் இடம்பெற்று இருக்கிறது. அந்த பெயர் போத்தீராஜ்.
குறிப்பாக நாயக்கர்கள் இந்த பெயர் வைத்திருக்கிறர்கள்.
ஊருக்கு நாலூபேர் இருக்கிறார்கள்.
போத்தராஜா திரெளபதி கோவில் ல இருக்கும் காவல் தெய்வம். பல்லவர் தொடர்பு உடையது. தெற்கில் உள்ள ராஜீஸ் க்கு எந்த தொடர்பும் இல்லை
அவர் சொன்ன முக்கண்ணன், காடுவெட்டி, போத்தரசன் அனைத்தும் வன்னியர்களைக் குறிக்கின்றன, ஆந்திராவில் நேரடியாக தங்களை பல்லவ வம்சாவழியினர் என வன்னியர்கள் கூறுகிறார்கள் .
நிறைய கலப்பு உள்ளது.
தெலுங்கர்கள் திட்டமிட்டே தங்கள் பெயர்களில்
தமிழ் இடம்பெறும் வகையில் மாற்றிக் கொள்கிறார்கள்.
வேலு
முருகன்
குமரன் என்று.
ஆரிய படை
என்று
ஒன்றுமில்லை.
அது கற்பனை
நன்றி 🙏🙏🙏
Arumai super sir 💐
ஜாதகம் தவறாக எழுதி விட்டார்கள் கயவர்கள் பல்லவர்கள் தமிழர்களே
மிக்க சரி
அய்யா
Nandri thalaiva
🌹 Very 👍 nice 🌹 vallthukkal 🌹👍🌹
அருமை
I missed the astrology interview.. Later friends gave the link to the other channel of ibc.
வரலாறு நமக்கு மிக முக்கியம் ஆனா இனி வரக்கூடிய காலங்களில் இதைவிட பெரிய இயற்க்கை பேரிடர் வந்தால் மக்களை எப்படி காப்பாற்றுவது என்று ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
Sir your greatest sir very clear explain sir🙏🙏🙏🙏🙏
Aarumai aarumai nandri ayya.
பல்லவர்களுக்கு இராமாயணமும் மகாபாரதமும் உண்டா இல்லையா உண்மையான பதிலை சொல்
திரு சுவடுகள் ராஜேந்திரன் அவர்களுக்கு வணக்கம் உங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றாளர்கள் வரலாற்று ஆய்வாளர்கள் உங்களுடைய காணொளி இந்த தமிழ்நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் மிக மிக இன்றியமையாத ஒன்று அடிக்கடி உங்களுடைய காணொளிகள் வந்துகொண்டே இருக்க வேண்டும் என்று நான் தங்களிடம் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் உண்மை என்பது ஒரு சிலரால் தான் நேர்மையாக பேசப்படும் அந்த நேர்மை வரலாற்று உண்மை உங்களிடம் இருப்பதால்தான் உங்களுடைய காணொளி அடிக்கடி வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
எங்கள் குலத்தெயவம் போத்தராஜா
Pl Thamby vanakkam, pl explain about the truthfulness of Saraswati river , near by Narmada rivers, so that gangai rover, yamuna rivers are only living, what about our historically Satyawati river , why it was blocked at haridwar it self ,
நூலிபாங்களின் கப்ஸ்
Waited for his video
நிறைய விடியோ பேசி வெளியிடுங்கள் இவரை வைத்து..
6:30 Pulakesin II had allies as Cholas, Pandyas and Cheras too.. All four were not equal to Pallavas at Narasimhavarman's hands...
நாங்கள் பல்லவ வம்சத்தினர். எங்கள் கோத்திரம் கசிபமகரிஷி கோத்திரம். கசிபமகரிஷி க்கு 21மனைவிகள்.அதில் நாகன்னியும் ஒருவர்.
A.Tamil mannargal 1.cheran. 2.cholan. 3.Pandyan. 4.Pallavan
Pandians are 1
Good
Super
Mamallar aanda pallava desathil vasipethe perumai. Arumayana pathivu
ஏன் இல்லை கோத்திரம் வர்ணாசிரம மக்களாகிய பிராமின் சத்ரியா வைசியா சூத்ரா இந்த நால்வருக்கும் கோத்திரங்கள் உண்டு தமிழர்களுக்கு குல கோத்திரம் இல்லை சேர சோழ பாண்டியர் பல்லவர் சாளுக்கியர் இவர்கள் அனைவரும் ரத்தத் தொடர்பு உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது இவர்களை ஆரியச் சக்கரவர்த்திகள் என்று கல்வெட்டுகளில் இருக்கிறது இதை கம்பர் குறிப்பிடுகிறார் கம்பரை விட வரலாற்று புலவர் யாருமில்லை மேலும் கல்வெட்டுகளை ஆராய வேண்டும்
ஐயா சோழனுடைய திருமங்கை ஆழ்வார் அவருடைய சிலை திருப்பூரில் பெருமாநல்லூர் கிருஷ்ணர் கோயிலில் உள்ளது மிக கம்பீரமான சிலைகளோடு சிலையாக இருக்கிறது கள்வர் பெருமகனார்
திருமங்கை ஆழ்வார் கள்வர் பெருமகனார் தோழர்களுக்கு மிகப்பெரிய அடை தளபதி திருமங்கை மன்னன்
படைத்தளபதி தோழருக்கு
Vaikuntha perumal temple walls sculptures starts the story from brahma, bharathwaj, soma, throna and aswathama and pallav..As per copper plates of kuram
👍👍👍
13:25 வல்லத்தார்❤
Top takker enjoy your post
😢😢para thuwar raja kothiram. Pra thesi enbathan artham parayar thesathai serthawan enbathagum. Athawathu inadiya Baratha - parayar kandathai serthawan enbathagum.
Para thuwaram enbathu parayar thesathukku warum wali enbatham. Iwangal Kaiser kalwaya than para thuwaram engiran. Enewe ariya wantherigal wali wanthawan enbathagum. Bara thuwara Raja kulam - parathwaraja kulam. 😢
தமது தனிப்பட்ட திறமை, ஆளுமைகளால் வெற்றி பெற்றவர்களை "எங்கவாளாத் தான் இருக்க முடியும்😆" என ஒட்டிக் கொள்ளும் இயல்பு மானுட இயல்பாக இருக்கிறது!! எப்படி வேணாலும் வரலாறுகளை உருட்டி, பெரட்டி connection குடுத்துக்கலாம் 😆
எல்லா சிலைகளுக்கும் காவி துண்டு போடும்
நாதாறிகள்
அன்றும் உண்டு
பல்லவர்கள் வன்னியகுல சத்திரியர்கள்....
Nagar fight with early villavars is kalithogai?
katchirayan descendants from cuddalore district
அருமையான வரலாற்று,விளக்கம்.
அருமையான ஆராய்ச்சி இயல்பில்.
வாழ்த்துக்கள்.from, "வேலழகனின்
கவிதைகள்",..like, share, Subscribe,....
.......நன்றி..........
Pallavar vamsam pathi sonna avanga vanniyar kula kshatriyan ⚔️🇹🇩🔥sollavendivarum atha vanman matha jathiku
Parajyothi is real historical character
Hello i am karunadian they are what says....?
திருமங்கை ஆழ்வார் பாடுவது கைலாசநாதர் கோயில் அல்ல. வைகுண்ட பெருமாள் கோயில்
Ippa Ulla Damilan endru Solluravanai Paarthal.........
Kotha ademai yai Ulla Damilan eppadi Da....
Stickers yai OttathinggaDa
நரசிம்ம பல்லவருக்கு வாதாபி கொண்டான் என்ற பட்டப் பெயரும் உண்டு தானே..சிவகாமி என்றப் பெண் ஒரு ஆடலரசி.பேரழகி.பல்லவ மன்னரின் உள்ளம் கவர்ந்த மங்கை..அவளுக்காகவும் ஒரு போர் நடந்திருக்கலாம்..போர் போர் என்ற போர் வெறியினால் பல ஆயிரக்கனக்கான வீரர்கள் அவர்களது குடும்பங்கள்.ஒரு மன்னர்கள் இன்னொரு மன்னர்களின் குடும்பங்களை அவர்களது குடிமக்களை அழித்தார்கள்.அருமையான காவியங்ஙளும் உண்டு.கர்மாக்களும் உண்டு போல்.
பொன்னியின்
செல்வன் நந்தினி
மற்றும் சிவகாமி
இருவரும் கற்பனைப்-
பாத்திரங்கள் என்று
படித்த ஞாபகம்.
மன்னர்கள் அனைவரும் வர்ணாசிரமம் சத்திரியர்கள் தமிழர்கள் இல்லை பல்லவர்கள் வடகம் மேற்கு இந்தியாவைச் சேர்ந்த ஸ்பார்டன் என்றும் கூறுகிறார்கள் ஸ்பார்டன் என்பதுதான் தமிழில பார்த்திபன்
Pallavargala? Telungara? Tamilara? Yara irunthalum entha manitha or enannma irunthalum birth strong and death m strong epadi iruka jathi , language ithai pudichinu thongrangal jathi veri pidikamal irukanum
Thamilan nattil wantheri ellam uyer sathinnu eamatri kittu irukkan. Iwa awa waipattikku piranthawa. Padiyar - parayar. Pallawar- pallar.
Solar - solier.
Serar - kurawar. Athi thamil kudigal . Matryor wantherigal.
ஆமாம். தெலுங்கர் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தார்கள்.
தமிழன் ஒரு குரங்கிலிருந்து வந்தான். வேறு ஒரு குரங்கை இறைவன் படைத்து அதிலிருந்து தெலுங்கன் வந்தான்.
Our people also do the same between chennai central to arakonnam
காஞ்சிபுரத்தை ஆண்ட கணபதியை பற்றி சொல்லுங்கள்
Ulagamae nadaga medai neegalum nadigargal thaane
Goog
Ippa ennapalam solunga
Simma visnu,narasimman tamil nane a sollunga.pallavas are small kings served under sathavakana empire.