சிங்களவர்கள் வட இந்தியாவில் இருந்து குடியேறியவர்கள்! - Suvadugal Rajendran Explain about Srilanka
HTML-код
- Опубликовано: 9 фев 2023
- சிங்களவர்கள் வட இந்தியாவில் இருந்து குடியேறியவர்கள்! - Suvadugal Rajendran Explain about Srilanka
For more details about Paramporul Foundation : bit.ly/paramporul_foundation
Contact : +91 8110 8110 58
#Suvadugal #Rajendran #ibctamil #tamileelam #tamilnadu #eelam #madurai #thanjavur #cholar #pandiyar #northindian
In this exclusive interview, SUVADUGAL RAJENDRAN sheds light on the relationship between the Tamil people of Tamil Nadu and Sri Lanka. He delves into the freedom of the Tamil people and the current political scenario in Sri Lanka. This is a must-watch for those interested in understanding the dynamics of Tamil-Sri Lankan relations and the ongoing political developments in the region. Don't miss this opportunity to gain valuable insights from a knowledgeable expert on this important topic.
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
Instagram : / ibctamilmedia
For more details about Paramporul Foundation : bit.ly/paramporul_foundation
Contact : +91 8110 8110 58
கீழ்க்காணும் காணொளியையும் பார்த்து விட்டு பேசவும்.
கதைக்கு நாயகர்,
கதாநாயகர்.
அதுபோல,
போர்ச்சமயங்களில்,
வீர தீர செயல் புரிந்தோர் முதற்கொண்டு,
ஆபத்துதவிகள் வரையும்,
மன்னரை மட்டுமின்றி,
மன்னரின் வாரிசுகளையும்,
மக்களின் உடல்,பொருள் முதற்கொண்டு காக்கும் வீரர்களுக்கு நாயகர் எனும் பட்டம் சூட்டப்படுவதும்,
தமிழ் சமூகத்தில் இயல்பான ஒன்று.
மேலும்,
வன்னியர்கள் கூட,
நாயகர் என்பதை பட்டமாகத்தான் கருதுகிறார்களே தவிர,
அதை ஒரு குறிப்பிட்ட சமூக பெயராக கருதுவதில்லை.
சென்னியப்ப நாயகர் பட்டிணம்
சென்னைப்பட்டினம் ஆக மாறியது உண்மைதான்.
ஆனால்,
நாயகர் என்று குறிக்கப்பட்டுள்ளதால்,
வன்னியர்களுக்குரியதாக குறிப்பிடுவது முறையல்ல.
பெரும்பறச்சேரி எனும் சென்னைப்பட்டினம்,
முதலில்
மாதரசன்பட்டினம் என்றும்,
அந்த மாதரசன் பறையர் சமூகத்தினர் என்பதும்,
அவரும்,அவரது படைகளும்,
சோழ மன்னர்களின் கீழ்ப்பட்ட
(நன்றாக புரிந்து கொள்ளுங்கள்,
கீழ்ப்பட்ட...
கீழ்சாதி அல்ல...)
சமூகத்தினர் என்பதையும் தற்போதும் உணர,
சென்னையில் உள்ள பூர்வகுடிகளான,
பறையர்கள்,
சுமைசுமப்போர் முதல்,
கைரிக்சா,ஆட்டோ ஓட்டுனர் முதற்கொண்டு
தங்களின் முன்னோர்களின் முத்திரையான புலி சின்னத்தை அதாவது,
சோழ மன்னர்களின் புலிக்கொடியின் அடையாளமாக,
தங்களின் மீது,
புலி முத்திரையை பச்சை குத்திக் கொண்டுள்ளனர்.
இதை வரலாறு மறந்து,
வெறும் வழக்கமாக மட்டுமே தொடர் பழக்கமாக செய்து வருகின்றனர்.
மேலும்,
தமிழ்நாட்டு பாண்டிய மன்னர்களின் ,
போர் வீரர்களாய் இருந்த பறையர்கள்,
சம்பவம் செய்யும் சம்பவகாரர்களாய் இருந்ததால்,
சாம்பவர்கள் என்றும் வழங்கப்படுகின்றனர்.
இவர்கள்,
ஒரு நகை அணிந்தாலும் கூட,
மீன் உரு கொண்டவற்றையே பயன்படுத்துகின்றனர்.
சேர மன்னர்களின்,
போர் வீரர்களாக இருந்த பறையர்களும்,
மேற்சொன்ன வகையிலேயே,
விற்கொடியோ,
அல்லது அம்புக்குறியையோ பயன்படுத்துகின்றனர்.
முதலாளி என்பதும்,
தேவர் என்பதும்,
அரசன் என்பதும் எப்படி பட்டமோ,
அது போலவே நாயகர் என்பதும் பட்டமே ஆகும்.
இப்பட்டத்தை,
தமிழர்களின் கிளையாக பரவி,
தெலுங்கு இனத்தவர்களாக மாறிய அவர்கள்,
நாயகர் எனும் பட்டத்தை குறிக்க நாயக்கர் என்றும்,
அதைப்போலவே,
தமிழர்களின் கிளையாக பரவிய,
கன்னடர்கள்,
தங்களின் நாயகர்களை குறிக்க,நாயக் என்றும்,
மேலும்,
தமிழர்களின் மற்றொரு கிளையாக பரவிய,
மலையாளிகள்,
தங்களது நாயகர்களை குறிக்க
நாயர் என்றும் கூறிக் கொண்டனர்.
அதுபோலத்தான்,
இலங்கையில் பரவிய தெலுங்கு நாயக்கர்கள்,
அங்கு சிங்களத்திற்க்காக,
தங்களது நாயக்கர் எனும் பட்டத்தை,
நாயக்கா அல்லது நாயக்கே என கூறிக்கொண்டனர்.
மேலும் ....
👇👇👇
ruclips.net/video/JcEbgLX_xdg/видео.html
ஒருவனின் அடையாளம் அவன் தாய் மொழி. நாம் அனைவரும் நமது தமிழ் மொழியில் கை எழுத்து போட வேண்டும். ஆனால் நாம் இப்படி செய்வது இல்லை. ஒரு சிலரை தவிர்த்து மற்ற அனைவரும் ஆங்கில மொழியில்தான் கை எழுத்து போடுகிரேம். நமது மொழியில், தாய் மொழியில், நமது பிள்ளைகளை கை எழுத்து போட இன்றே முயற்சி செய்யுங்கள். பத்தாம் வகுப்பில் நமது முதல் கை எழுத்து போடும் போது, தமிழில் இருக்க வேண்டும். கை எழுத்து நமது அடையாளம். இதை நாம் என்று செய்கின்றோமே அன்று தான் நமது தமிழ் மொழி காப்பாற்ற முடியும். வாழ்க தமிழ். வளர்க தமிழ் மக்கள். 👋
பல ஆயிரம் (மூன்று...நான்கு.. ஐந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) இந்தியா இலங்கை அதை சுற்றி உள்ள சின்ன சின்ன தீவுகள் எல்லாம் ஒரே நிலப்பரப்பாக தான் இருந்திருக்கும்.கடல் மட்டத்தின் உயர்வு காரணமாக இலங்கை.ராமேஸ்வரம் இப்படி தனித்தனியாக பிரிந்தது..ராமேஸ்வரம் தமிழ் நாட்டோடு இருக்கிறது.இலங்கை தனி நாடாக விட்டு விட்டார்கள்.நமது இந்திய அரசும் வேடிக்கை பார்ந்துக் கொண்டு இருந்து விட்டது...படுபாவி இந்திய அரசு.
சொல்லிலக்கணம்
நாயக்கர் = தலைவன், வீரன், தந்தை, அனைத்திலும் முதல்வன், உயர்ந்தவன் என்று பல பொருள் படும்
நாயக்கடு = (தெலுங்கில் "நாயுடு " என்று ஆனது)
நாயக்கர் = நாயர் (மலையாளம்)
நாயக்கர் = நாயகே (சிங்களம்)
நாயக்கர் = நாயக் (மராத்தி)
நாயக்கர் = நாயக்ஸ், பட்டநாயக் (ஒரிசா) இவர்கள் வேட்டை சமூகம் நாயை வைத்து வேட்டை ஆடுபவர்கள். நாயயை ஏவிவிடுவதால் நாய் விடு = நாய் உடு. நாயுடு...
13:16
Super bro
உண்மை ஓர் நாள் ஈழம் மலரும்.
8:38 Point 👏👏👏
12:52 A Good Example is Me, A "Vanniyar" With "Reddiyar" Title
18:07 Kandy Sinhalese is Composition of Kalinga (Predominantly Ashoka Castes Descendants) & Telugu Naidus, They Both has Same Ancestry "Vadugas" Who just Form 21% of Sri Lankan Population in 1931 Census if Im not Wrong,
கரைவாழ் Sinhalese are Tamils by Origin (Possibly 49% of Lankan Population)
ரெட்டியார்கள் உண்மையில் தமிழர்கள்! வன்னியர் மற்றும் வெள்ளாள முதலிகள் தான் ரெட்டியார்கள்! விஜயநகர காலத்தில் முரசுநாடு மற்றும் சந்திரகிரி பகுதியில் வாழ்ந்த தமிழ் வன்னியர்கள் தமிழ் முதலியார்கள் தெலுங்கு மொழி பேசதர தொடங்கியதன் விளைவு அவர்கள் தெலுங்கர்கள் என நினைக்கச் செய்தது! பெங்களூரு நகரை உருவாக்கிய கெம்பைக் கவுடரும் ஒரு வெள்ளாள ரெட்டியாரே! தமிழனே
Kandy Sinhalese are not Telugus but Tamils too! Many if them were descendants from Thondaimandala Vellalas! Only during the last 4 kings of Kandy were Balijas who brought some Balijas and made them Radalas! Rest of Kandy Sinhalese were infact Vellalas. Where as Anuradhapura Pollanaruva Sinhalese were Vanniyars, Kallara and Agamudayars!
உண்மை வரலாற்றை உரைக்க சொன்னதிற்க்கு நன்றி🙏 , இது போல் பல காணொளி களை எதிர்ப்பார்கிரேன் 🔥
அய்யா உங்களிடமிருந்து இன்னும் பல வரலாற்று தகவல்கள் சான்றுகள் உடன் எதிர்பார்க்கிறோம். தொடர்ந்து வீடியோ பதிவிடுங்கள்.🙏🙏🙏
Superb sir.... Nayakkar's explanation is good..... We always have wrong thoughts and judgements......
ராஜேந்திரன் சாரின் வரலாற்று அறிவு என்றும் ரொம்ப தெளிவானது ..
எந்த ஒரு கேள்விக்கும் முழுமையான பதிலை சொல்வதற்கு இடமளிக்கப்படவில்லை
இலங்கையின் பூர்வகுடி வெறும் தமிழர்கள் இல்லை ஈழத்தமிழர்கள்! 💪💪💪💪💪
அற்புதமான காணொளி..
அய்யா ராஜேந்திரன் அவர்களால் பல வரலாறுகளை எளிமையாக அறிய முடிகிறது...நன்றி வணக்கம்..
சென்னப்பநாயகர் தமிழர்..
ஐயாவின் தெளிவான விளக்கங்களுக்கு நன்றி. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
சிங்கள மொழி looks like ஒரியா
Great 👍👍
💖💖💖💖
காமாட்சி நாயுடு சிங்களவர்களுக்கு வேறு ஒரு வரலாறு சொன்னார்களே
அவர்கள் எங்கேந்து சென்றார்கள் என்று
அவன் ஒரு பொய்யன்..
அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா
Good video
IBCதமிழின் சமீபகால தரமானபதிவு...வாழ்த்துகள்நெறியாளருக்கு...நல்லவேலை நம்ம சங்கர சர்மா வரவில்லை
Same was the case in India when English was the ruling language, Tamils were part of central Govt administration. Now, its degrading after Hindi took over the place
❤
Unimai Anna
தமிழ்யான் முட்டால் இருக்கான் தமிழ்யான் தெளிவு பெறவேண்டும்
தெளிவு சூப்பர்
ஊடகவியலாளர் கூறுவது போல் நாயக்கர் என்ற. பட்ட பெயர் தமிழர் களான வன்னியர் களுடையது.
தெலுங்கர்களிடம் அடிமைகளாக வேலை செய்த பல்லி இனமக்களில் சில பெண்களை அவர்களுடைய அவசரத்துக்கு பொழுது போக்கி வந்ததால் அதன் வழி வந்த வாரிசுகள் சில வன்னிய மக்கள் நாயக்கர் என்று பெருமைக்காக சொல்வதுண்டு.
@@Сампатх7292 அடே நம்பூதிரி பிராமணர்களுக்கு பிறந்த
வேசிமகனே.
வடுகநாயக்கர்கள்
ஆந்திராவை பூர்வீகமாக
கொண்ட தெழுங்கர்கள்.
வன்னியர்கள் தமிழர்கள்
அவர்களில் ஒருபிரிவுக்கு
நாயகர் என்ற பட்டம் உள்ளதடா. நாயே.
Nayakar is Tamil. Nayakkar Telugu
Poda muttal😂 ரெண்டுக்கும் ஒரே அர்த்தம் தான்
இந்த உருட்டெல்லாம் எப்பவோ செத்து போச்சு😅
Thayavu seithu ethai orukka sarathvira segara iyakku sollunko sir
many people say srilankan tamils migrated to srilanka from india but no srilankan tamils have been in srilanka indegneously since the beginning of time/tamil history which dates back to kumari kandam time period and srilankan and indian tamils have been living in par and we were living together in kumari kandam but then separated by massive catalysts
Ibc tamil eatho tamillakal kanathu than nenachan. Ippo than puriuthu business. If you do that enyway we will negligence IBC TAMIL
Bharathathin nilaiyum endru eppadithaan ullathu!!!...😥 Athavathu, Ilaingai pondre ingum, Dhesiya Arasaangamum sila Maanila Arasaangamum, Madhangalum, Vetru Enakaarargalum, Thamzhin meethulla kaazhpunarchi kaaranamaga thamizhai azhikkathan paarkindranar!!!...😥 Ver Illamal Kilaigal mattum uruvaga mudiyuma?! Enbathai sindhithale pothum...🤔 Vandhorai Vazha Vakkum Tamilnadu enbathai Arinthale Pothum😊... Vazhga Tamizh, Vazhga Makkal, Valarga Bharatham...😊🤗🙏 Vandhe Matharam🇮🇳🙏🇮🇳
ராஜபக்சே ஏன் வருடாவருடம் திருப்பதி கோவிலில் சிறப்பு பூஜை செய்ய வருகிறார்.. ?
ஏனெனில் அவரின் தாய் வழி காஞ்சியில் இருந்து குடியேறிய வெள்ளாள முதலிமார்கள் வழி வந்தோர் ! திருப்பதி கோவிலே வெள்ளாள முதலிமார்களது பூர்விக கோவில்
@@aalampara7853 எவன் சொன்னது திருப்பதிகோவில் முதலியார் களுக்கு என்று...கல்வெட்டு ஆதாரம் தொண்டைமான் கட்டியது..
கருணாகர தொண்டைமான் யார்..
கவிக்காயிரம் பொன்கொடுத்தான் கருணாகர தொண்டைமான் வன்னியனே... கவிச்சக்ரவர்த்தி கம்பர்...சிலை எழுபதில்.....திருப்பதி விஷயத்தில் சாதிகள் வேண்டாம்..
நன்றி
@@thamizhchelvansangaran7110 திருப்பதி கோவிலை கட்டியது கருணாகர தொண்டைமான் அல்ல அவர் வாழ்ந்த காலம் 12-ம் நூற்றாண்டு! திருப்பதி கோவில் 6-ம் நூற்றாண்டில் பல்லவர்களால் கற்றளி ஆக்கப்பட்டது ! பல்லவர்கள் குலவழியோரே வன்னியர்! சாதிகள் பின்னாளில் தோன்றியவை! ஆனால் அக் கோவில் அதன் முன்னர் முருகன் கோவிலாக இருந்தது! அதனை உரிமையுடையோராக இருந்த மக்கள் வழி வந்தோரே முதலியார்கள்! முதலியார்களின் குலக் கோவில் தான் திருப்பதி! விஷ்ணுவர்மன் காலத்தில் இக் கோவிலை பெரிப்பித்து கற்றளி ஆக கட்டினார்!
@@thamizhchelvansangaran7110 இன்று பலரும் ராஜபக்ஷே வரார் ரணில் வரார்! அதனால் ராஜபக்ஷ ரணிலை தெலுங்கராக காட்ட திருப்பதியை தெலுங்கர் கோவில் என தமிழ்தேசிய பரப்பில் நின்று பிரச்சாரம் செய்கின்றனர்! 15-ம் நூற்றாண்டு வரையில் திருப்பதியில் தெலுங்கரே கிடையாது! சித்தூர் மாவட்டம் முழுவதுமே தமிழரும் அதைத் தாண்டி கன்னடரும் தான் இருந்துள்ளனர்! திருப்பதி கோவில் தமிழருடையது எல்லாத் தமிழருடையது அதுவே உண்மை!
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நிலப்பரப்பும் இலங்கை பகுதியும் ஒன்றாகவேஇருந்திருக்கும்..கால போக்கில் கடல் மட்டம் உயர்ந்து உயர்ந்து இலங்கையை தனியாகப் பிரிக்கிறது..... அங்கே தமிழ் க்குடிகளே இருந்து வாழ்ந்தார்கள்.அப்போது அங்கே பாண்டிய மன்னர்களின் அரசு ஆட்சிதான் நடைபேற்று இருக்கக்கூடும்..... அதன் பிறகு வந்த ஆண்டுகளில் வட இந்தியாவில் இருந்து பலபல குடும்பங்கள் சென்று தமிழர்களின் ஆதிக்கத்தை குறைத்து.. சென்றவர்கள் தமிழ் மொழியின் ஆதிக்கத்தை குறைத்து வந்தேரிகளான வட இந்தியர்கள் அழர்களுக்கென்று ஒரு புதிய மொழியான சிங்கள மொழியை உருவாக்கி அவர்கள் ஓங்கி விட்டார்கள்...தமிழர்களை பின் தள்ளி விட்டார்கள்.. அதற்கு தமிழ் மன்னர்களும் போர் செய்து காப்பாற்ற தவறிவிட்டார்கள்..
Then they should have occupied the whole Sri Lanka instead of North, East and West
தமிழனுக்கு என்ற ஒரு நிலம் பகுதி ஒன்று தனி நாடும் கிடைத்திருக்கும் அல்லாவா
அதற்கு பதிலாக ஒரு பகுதியை மட்டும் கைப்பற்றி என்ன பயன்?? இது நம் முன்னோர்கள் செய்த மாபெரும் தவறு.
Tamil Desiya scholars & historians have repeatedly made a serious mistake:
That Telugu Batukas invaded &:oppressed native Tamils at the fall of the Cholss in the 14 the Century & in following centuries.
I am saying :
First make up your minds about the Nayak rulers of Tamil Nadu.
Were these rulers Benevolent or NOT ???
If indeed they were Benevolent rulers they would have left us some simple historical clues :
1. Veerpandiya Kartabomman was an actual person that was a Palaya King who fought the British.
2. The Nayaks of Madurai fought in the Carnatic Wars of the 17th Century involving French, British & local rulerships. The Nayaks have importantly fought the British.
Please provide proofs if you are trying to deny this.
To portray them as foreigners to Madurai & at the same time to claim that :
Telugu itself & even before that the Sinhalese people themselves were offshoots of the Tamil people of Andhra, Orissa & Bihar ..
Tamil Desiya speakers are trying to DENY a historically respectful place for Nayak rulers.
And they actively in parallel try to simplify Nayakar communuty itself as a Native Tamil community.
So Nayakar in that case is DISTINCT from Naidu, right ??
Even if that is true, first come out clear on the Nayak rulers.
So there is an end to the continous charges by Tamil Desiya speakers that Nayak rulers were invaders from Vijayanagar & oppressed Tamils.
Be specific - you are trying to deny the basic identity of Nayak as a historically good rulership & at the same time trying to move Nayakar away from native Telugu speaking Naidus.
This is political mischief.
Already there is no clear social unity between Andhra Naidus & Naidus of Tamil Nadu. They are divided by current Geo politics. This is the truth.
On top of this to claim that Naidu have Tamil roots anyway is only adding confusion, not historical clarity.
Providing proof that Tamil is more ancient than other languages is leading to a specific political angle :
Claiming that Telugu or Sinhalese people themselves are Tamil origin.
Language & indeed culture experts of especially Kannada will not accept this for Political reasons alone.
And no need to mention Sinhalese.
ஆம்,சென்னப்பா என்பதே தமிழிலிருந்து சென்றது தான்,உதாரணமாக கரிகாலன் தந்தை பெயர் இளஞ்சேத் சென்னி என்பதே.இதில் சென்னி தான் சென்னப்பா,சென்னியப்பா என்று வருகிறது.அந்த காலம் தெலுங்கு முழுமையாக உருவாகத காலமாக இருக்கலாம்.அதனால் தான் தெலங்கர்கள் நாங்கள் கரிகாலன் குலம் என்கிறார்கள் என்று தோன்றுகிறது.
Nayakars are not Tamizls, vaniyars were given nayakars title by Telungu nayakars, this orator himself is a Telugu guy, This is the problem a Thelungu guy teaching Tamizh history to us, vaniyars don't speak Thelungu in their houses, Nayakars speak Thelungu in their houses, why you guys hide yourself in the name Tamilz and spreading wrong history, srilankan Bandara nayake these are all Thelungu peoples , kotapaya Rajapaksa used to come to Tirupati regularly remembering his forefathers, before you guy's used to hide behind in the name of Dravidan now new started to rewrite history, this orator is telling 80% correct history, but when it comes to Telungu people in Srilanka who were the main reason to kill Tamizl ellam and some history of pallavas , he lost his credibility, Thelungu people are ruling Thamizl Nadu since Vijayanagara king's lost their battle in Bidar and Bhamani , they came down and divided Thamizl Nadu into 72 palyams , then after independence they found a new strategy and hided behind Dravidian still rulling, be open be yourself... atleast when you tell history don't be biased for any ethnicity or language , write what happened in actuals, history tells you guy's never change
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Nayakars (Tamils) vs Nayakkars (Telugu)?
You are completely wrong, naik used naiker they used r viguthi for respect only, thirumalai naik, e v periyar mostly from karnataka telugus.
Well said, the orator is a Thelungu guy , he told a word Pedha in between his speech, so obviously his stand will be towards his people only
இவர் சொல்வதை பார்த்தால் திருமலை நாயக்கர், கோபால் நாயக்கர் தமிழர்கள் போல தெரியுதே 🤔?
Avaru thaan aravam athvanam tamil sonnavara aacha
தமிழரும் சிங்களவரும் ஒரு இனம் மொழி ஆள் பிரிவடைந்து இரு இனமாக இப்ப இருக்கிறோம். இந்தியா raw தன் தேவைக்காக புது புது ஆகளை கதை சொல்ல அனுப்பி விடுது.
வந்திட்டான் சிங்கள கைக்கூலி .😀. தமிழரும் சிங்களவரும் ஒரே இனமா ?😀 நீ இதையும் சொல்வாய் , இதற்கு மேலேயும் சொல்வாய் என்று தெரியும் . 😀 இரண்டு இலச்சத்துக்கு மேல்பட்ட தமிழர்களை முதியோர் பெண்கள் குழந்தைகள் என்று கூட பார்க்காமல் கொன்று குவித்த சிங்கள ராணுவத்தை ரொம்ப நல்லவர்கள் என்று நீயும் கோத்தபாயவின் புலனாய்வுத்துறையுடன் சேர்ந்து இயங்கும் முன்னாள் போராளியும் சேர்ந்து பேசும்போதே உங்கள் முகமூடி கிழிந்துவிட்டது .😀. ஆண்களால் ஏமாற்றப்பட்டு தனிமரமாக, குழந்தைகளை வைத்து கொண்டு தவித்துக்கொண்டு இருக்கும் தமிழ்பெண்களுக்கு வெளிநாட்டில் உள்ளவர்கள் உதவி செய்யக்கூடாது என்று நீயும் உன் சிங்கள கைக்கூலி அண்ணனும் பேசும்போதே தமிழர்கள் மீதான உன் வன்மம் வெளிப்பட்டது . பெற்றோரின் பேச்சை கேக்காத தமிழ் பிள்ளைகளை விஷம் வைத்து கொல்லவேண்டும் என்று நீயும் உன் சிங்கள கைக்கூலியும் பேசும்போதே நீ ஒரு சைக்கோ என்று தெரிந்து விட்டது . தமிழ் நாட்டு தமிழர்கள் இந்தியர்கள் என்று வசைபாடிவிட்டு தமிழ் இனத்தை படுகொலை செய்த சிங்களவனும் தமிழனும் ஒரே இனம் என்று நீ சொல்வது உன் ஈன புத்தியை காட்டுகின்றது . பணத்துக்காக நீ எதையும் செய்வாய் என்பது எல்லோருக்கும் தெரியும் . இந்த நாதாரியை செருப்பால் அடித்து துரத்துங்கள் .
@@kumarraju9139 மீண்டும் வந்துவிட்டது எங்கட fake id சைக்கோ குமாரு. ntk fake id சீமான் it wing . எங்கள் காணொளியை போய் கேட்டாலே இது எழுத்துவத்துக்கும் நாங்கள் சொன்ன விடயத்துக்கு சம்பந்தமே இல்லை திரிவுபடுத்தி சொல்லுது என்று தெரிந்துவிடும். அத்துடன் தேசியத்தலைவருக்கு நீண்ட காலமாக மெய்பாதுகாவலராக இருந்த அண்ணே எனது காணொளியில் சொன்ன விடயம் என்ன இந்த லூசு எதை எழுதுகிறது என்று காணொளியை கேளுங்கள். இவரிடம் ஆதாரத்தை கேளுங்கள். அதே போல் இந்த fake account பற்றியும் 2 காணொளி போட்டாச்சு.அத்துடன் சிங்களவர்களும் தமிழர்களும் ஒரே இனம் என்பது dna test படி இருக்கும் விடயம். அத்துடன் எம் கண் முன்னாக நிகழ்ந்த விடயம்.
சுகந்திரத்துக்கு பின் சிலாபம் புத்தளம் நீர்கொழும்புவில் இருந்த தமிழர்கள் எப்படி சிங்களவர்கள் ஆனார்கள் என்பது. அதே போல் எந்த மன்னன் ஆழ்கிறானோ அந்த மக்கள் அந்த அரசனின் இனமாக மாறுவது நாம் எல்லாளன் துட்டகை முணு வரலாறு ஏன் சிங்களவனின் மகாவம்சம் என்ன கூறுகிறது ? இயக்கர் குல இளவரசியை வியன் மணந்து இயக்கர் குளம் சிங்களவர்களாக மாறுகிறது என்று. அப்படி என்றால் இயக்கர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் இந்தியாவில் இருந்து வந்த வியனும் தோழர்களும் மட்டுமே அந்நியர்கள். முதலில் அடிப்படை அறிவை வளர்த்துக்கொள்ள. உன்னை போன்ற இனத்தின் துரோகிகளுக்கு இந்த பயம் எப்பவும் இருக்கடுக்கும்.
@@tharantamilanda9555 டேய் சிங்கள கைக்கூலி , தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களை இந்தியர்கள் என்று சொல்லி திட்டும் நீயும் உன் கோத்தபாயவின் புலனாய்வுத்துறையுடன் இயங்கும் முன்னாள் போராளியும் சிங்களவர்களுக்கு DNA test எடுத்து தமிழர்களாக்கி விட்டீர்களா ?😂 அப்புறம் இப்போ நீ எதற்காக சிங்களவரும் தமிழரும் ஒரே இனம் என்று proof பண்ண முயல்கின்றாய் ? உன் சிங்கள கைக்கூலி அண்ணனிடம் சிங்களவர்களும் தமிழர்களும் ஒரே இனம் என்று சிங்களவரிடம் சொல்லி கொல்லப்பட இரண்டு இலச்சத்துக்கு மேல்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வாங்கச்சொல்லு . பணத்துக்காக எதுவேண்டும் என்றாலும் பேசுவாயா ? இனப்படுகொலை நாளான மே 18 அன்றுகூட செத்துபோன தமிழ் மக்களுக்கு ஒரு வீடியோ போட்டு அஞ்சலி செலுத்த மனம் வராத துரோகி நீயெல்லாம் மனித குலத்துக்கே அவமானம் .
@@kumarraju9139 பணத்துக்காக சீமான் என்ற நவீன கருணா பின் திரியும் கூட்டம் நீரு. தேசியதலைவரின் வழிகாடலில் புலம்பேர் கடமைப்பு ஒன்றுக்கு பொறுப்பாக இருந்து இப்பவும் மாவீரரை விற்று பொழைக்கும் சீமானை போன்ற கழிவுகளை அம்பளப்படுத்துவதால் சீமானை வைத்து பொழைக்கும் உனக்கு பயம் வந்து பதறுகிரியே அங்கே நிற்கிறது எனது நேர்மை
@@tharantamilanda9555 ஆமாடா நீ 10 வருடம் சீமானுக்கு காசு சேர்க்கின்றேன் என்று சொல்லி காசை ஆட்டையை போட்டு கண்டுபிடித்து துரத்தினார்கள் என்ற உண்மையை சொல்லு .😂 . இப்போது சிங்கள கைக்கூலியாக மாறி பணம் பார்க்கின்றாய் என்ற உண்மையையும் சேர்த்து சொல்லு . உனக்கு நீயே நேர்மையுடன் தரன் என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது . நீயும் உன் போராளி அண்ணனும் தமிழ்நாட்டு தமிழர்களை இந்தியர்கள் என்று வசைபாடிவிட்டு சிங்களவன் என் இனம் என்று சொந்தம் கொண்டாடும்போது நீங்கள் யார் என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்கள் .
தமிழ் வேளாண் குடி மக்களின் பெரும்பிரிவினர் இலங்கையில் இருந்து 3000-4000 ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெயர்ந்து இந்தியாவின் வட மற்றும் வடகிழக்கு பகுதிகளிலும், நேபாளத்திலும் குடியேறினர்...குறிப்பாக பீகார், ஒரிசா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசத்தின் பூர்வீக குடிகள் ஆதி இலங்கை தமிழ் வம்சாவளினர் தான்... நேபாளத்தில் குடியேறிய அக்கால தமிழ் மக்களில் இருந்தே புத்தர் பிறந்தார்...அதனாலே புத்தர் பீகார் உள்ளிட்ட அக்கால தமிழர்கள் குடியேறிய பகுதிகளில் பெரும்பாலும் போதனை செய்தார்...இம்மக்களில் கணிசமானோர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு தங்களது தாய் மண்ணான இலங்கைக்கு மீண்டும் வந்தனர்...! மொழி,கால மற்றும் ஒரு சில கலாச்சார (புத்தம்) மாறுபாட்டின் காரணமாக இவர்களை பிரித்து காட்டும் வகையில் அவர்களை வழிநடத்தி வந்த சிங்கை வளவனின்
(அவரையே பெயர் மாற்றி விஜயன் என பிற்காலத்தில் திரித்துள்ளனர்)
பெயரால் சிங்களர் என இலங்கைவாழ் தமிழர்கள் அழைத்தனர்...! சிங்களவர்களும் ஆதியில் தமிழ்க் குடியிலிருந்து பிரிந்த தமிழ் வம்சாவளியினரே...! பிரச்சனை என்னவென்றால் அங்கு சிங்களவர் போர்வையில் மறைந்து தமிழர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடும் தெலுங்கு நாயக்கர் தான்.. ! இந்த சிங்களவர் போர்வையில் மறைந்து இருக்கும் தெலுங்கு நாயக்கா கள் தான் சிங்களவர்கள் தமிழர்களுக்கு எதிரானவர்கள், இருவரும் வேறு வேறு இனம் என்ற கருத்தை திட்டமிட்டு இத்தனை ஆண்டுகளாக திணித்து வருகின்றனர்...! 🙄
Nayekkar (Naidu) vera nayegar (vanniyar)vera unoda petti west
Nayakkar vera sathi Naidu vera sathi
Naicker (Nayagar) Vanniyars ( Tamil).Nayudu Telugu.
Telugu nayudu vera Telugu kambalathu Nayakkar vera
மொழி சொல்லும்
You are not historian , unfit to tell these historicals
நாயக்கர் தமிழ் சொல் அல்ல.
நாயகர் தமிழ் அதுவே நாய்க்கர் என்று மருவி விட்டது
பாவாணர் நாயக்கர் தமிழ் தான்
என ஆய்வினை நிறுவிவுள்ளார்
@@bhuvaneswariharibabu5656 Nayakkar, Nayak, Nayakkaa, Naidu, Nayudu, titles were historically bestowed upon vassals and army commanders of the Vijayanagara empire, and is a Dravidianized derivative of the Sanskrit term nāyaka, from nī- 'to lead'. The title is closely related to Naidu, Nayudu, Nayaka and Nayak. Notable people with the title include: E.V. = from telungu & north indian languages.
Apo vengayam ramasamy Naicker Telugu thaana
Singala bathi getout
நாயக்கர் talk கன்னட
ANCIENT TAMILS RULE LANKA,,,,,IF TAMIL NADU SUPPORT LTTE,,,,LANKA WILL BE TAMIL GOVERMENT TIL FOREVER,,,,,NOW NO OWN GOVERMENT FOR TAMILS FOREVER,,,,,
He may not a tamilan. Spreading rumours
You are correct
தவறு இலங்கை வேறு பீகார் மாநிலத்தில் புத்த கெய மாகாணத்தில் உள்ள வர்கள் தான் சிங்களம்
ராமன் ஒரு நேபாளி
ஒடிசா காரன் தான் சிங்களன்😂
@mind_tripper_thala