Karu Arumuga Thamizhan speech | அகரமுதல்வன் எழுதிய ‘போதமும் காணாத போதம்’ நூல் வெளியீட்டு விழா
HTML-код
- Опубликовано: 16 окт 2024
- அகரமுதல்வன் எழுதிய
‘போதமும் காணாத போதம்’ நூல் வெளியீட்டு விழா
தலைமை :
ஜெயமோகன்
வாழ்த்துரை :
இரா.சக்தி கிருஷ்ணன்
மதிவாணன்
வெளியிடுபவர் :
குறிஞ்சி செல்வன்
பெற்றுக் கொள்பவர்கள் :
நா.செந்தில்குமார்
சாய்
சிறப்புரை :
மரபின்மைந்தன் முத்தையா
கரு. ஆறுமுகத்தமிழன்
செல்வேந்திரன்
நிகழ்ச்சித் தொகுப்பு ;
இரா. கார்த்திக் ராஜா
ஏற்புரை : அகரமுதல்வன்
நூல் வனம் வெளியீடு
திருவண்ணாமலை
10.3.24
#Jeyamohan #KaruArumugaThamizhan
#MarabinMaindanMuthiah #Selventhiran
#TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
#LiteraryFestival
--
Shruti.TV
Connect us -
Mail id : contact@shruti.tv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Follow us : shrutiwebtv
3
4
தனித்தமிழ் தூயதானது நன்றாக தங்களின் பேச்சில் வெளிப்படுகிறது நன்றி.
அருமையான பேச்சு❤
உழைப்பும் கூட்டுறவு சார்பு வாழவைக்கும்.சார்புநிலை கூட்டுறவால் வரும்.இந்த சார்பு கூட்டுறவை மதங்கள் கடவுள் நம்பிக்கையால் உருவாக்குகின்றன.கூட்டுறவால் வரும் சார்புதான் பற்றுக் கோடு நன்றி.
அற்புதமான உரைங்க ஐயா ❤❤❤❤
V good speech.
Super sir..,
👏👏
பரமஹம்சருடைய கதையொன்று நினைவுக்கு வருகிறது. 'எல்லாம் நாராயணன் என்று சொன்னாயே, மத யானை என்னை தூக்கி எறிந்து விட்டதே ' என்று துறவியிடம் கேட்டானொ ருவன். 'அப்பனே, யானைப் பாக நாராயணன் பேச்சை நீ கேட்கவில்லையே ! தவறு யானையுடயதல்ல, உன்னுடையது ' என்றாராம் துறவி.
எல்லாவற்றுக்கும் இறைவனை குற்றம் சொல்வது தான் எவ்வளவு எளிதாக இருக்கிறது !
பதில் சிந்திக்க வைக்கிறது.
இல்லாத நாட்டில் இல்லாதவனே
இறைவன்
இருக்கும் நாட்டில் இருப்பவர்???@@georgevictor5084
@@duraidurai3622சிந்திப்பவன் எப்படிடா இறைவனை நம்புவான்?
@@மாகருப்பண்ணன்கேள்வி என்னென்ன தெரியாத........
Excellent ❤