CRIME NOVEL-சுபாவின் "கறுப்புச் செய்தி "(தமிழ் கிரைம் நாவல் )
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- சுபாவின் "கறுப்புச் செய்தி"
ஏ.என்.பாலகிருஷ்ணன் மற்றும் டி.சுரேஷ் ஆகியோர் 'சுபா' என்ற பெயரில் எழுதுகிறார்கள்.
விசித்திரமாகத் தோன்றினாலும், ஜோடியாக எழுதுவதை ரசிக்கிறார்கள்.
சுமார் ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு, சுபா மூன்று கனமான தொகுதிகளில் தொகுக்கப்பட்ட 500 சிறுகதைகளை இணைந்து எழுதியுள்ளனர் .
"கறுப்புச் செய்தி"
அந்தரத்தில்
உப்பரிகை.
அதில் ஓர்
சொப்பனத்துச்
சுந்தரி !
நேர் கீழே …
பொருத்திப் பார்க்க
இரு மல்லர்கள்.
நெருங்கி வந்தார்.
கிசுகிசுத்தார் .
நீச மகள்!
ஞானமிலா
வெற்றழகுப்
பிண்டம்!
இதைப் பெற்று விடப்
போரிடவா
அறிவு தாங்குமிரு
பேரழகப்
புயங்கள்?
விட்டுவிடு
என்று சொன்னார்.
விலகி
நின்றார்.
உப்பரிகை
நிலா
உள்முற்றம்
போயிற்று.