கல்லறை அரசியல் / அழுகையை கட்டுப்படுத்த முடியாத ஒரு பதிவு / சாலமன் திருப்பூர்
HTML-код
- Опубликовано: 29 мар 2022
- Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall
This video explains the life of Missionary Rhenius, Carl Theophilus Ewald (1790-1838)
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall #Neet #wrongdecision #neetsuicide #neetdeath #neet counseling
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 10 Am
புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 10 Am
BiblebStudy wed 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#salamantirupur #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage
#falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎச்சரிக்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse
#Online_Rummy #Online_MPL
நல்ல போராட்டத்தை போராடி ஜீவ கிரீடத்தை பெற்று கொண்டார்
எங்கோ பிறந்து இங்கே வந்து நமக்காக ஊழியம் செய்த மாமனிதருக்கு இந்த நிலை மனசு வலிக்குது உங்கள் வேதனையுடன் நாங்களும்
கலப்பையில கை வைத்து பின்னிட்டு பார்க்காத தேவ மனிதன் ரேனியஸ்.அருமையான சாட்சி.
இப்படி ஒரு தேவ ஊழியர் இருந்தார் என்பதை இன்றைய கிறிஸ்தவ விசுவாசிகள் எத்தனைபேருக்கு தெரியும் என்று தெரியவில்லை..ஆனால் இன்று தங்களால் இந்த மகத்துவமான தேவ ஊழியரின் உத்தம சாட்சியை கிறிஸ்தவர்கள் அறிந்துகொள்ள தேவன் உதவிசெய்திருக்கிறார்....அநேகருக்கு பிரயோஜனமாக கர்த்தர் உங்களை பயன்படுத்துவாராக
நன்றி
மிஷினரி Rhenius பயணம் மட்டுமல்ல, தங்களின் அன்பும்
என் இதயத்தை மிகவும்
பாரமாக்கி விட்டது.😞
இயேசுவே என் திருநெல்வேலியின் கண்களை திறந்து அருளும்
மிகவும் சோகமான சவாலான ஊழியம். இந்த மாதிரி தேவ மனிதர்களுக்காக தேவனை துதிப்போம்!
அன்றைக்கு தேவ குமாரனுக்கு தலை சாய்க்க இடமில்லை...அநேக சபைகளை ஏற்படுத்திய தேவ ஊழியருக்கு கல்லறையில் இடமில்லை...ஜீரணிக்க முடியவில்லை...நன்றி🙏
இந்தியாவில் , தமிழ் நாட்டில், கல்லறை தோட்டத்தில் இடம் வேண்டும் என ,ஜெர்மனியில் இருந்து வந்தார்.
@@sathiyamoorthy8462 அப்படி சொல்லவில்லையே..
🙏💯😭
@@jenifermeena1112 அப்படி சத்தியமூர்த்தி நினைக்கிறார்
But Rehnuis still Remembers By Every one'💯🙏
Rhenius போன்ற மிஷனரிகளால் நாங்கள் வாழ்கிறோம் எனில் அது அவர்கள் தியாகங்களை உணர்த்தும். அப்படி பட்டவர்கள் தான் மரணத்தை விட அர்ப்பணிப்பு பெரிது.என்று நாம் வாழ வேண்டும் என்று வாழ்ந்தவர்
அவர் கிறிஸ்தவராய் வாழாமல் கிறிஸ்த்துவுக்குள் வாழ்ந்திருக்கிறார்
இன்றளவும் அவருடைய சாட்சி ஜீவனுள்ள சாட்சியா நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கின்றதே 😔😔😔
உண்மையாக , கிறிஸ்வுக்காக வாழும் ஒவ்வொருவரின் நிலையும் இன்றளவும் இதுதான்.😭😭😭😭😭
மனதை உடைத்த பதிவு. என் கண்ணிலும் நீர் வழிந்தது.
என்னை மிகவும் கண்கலங்க வைத்தது அவருடைய கல்லறை அநேக ஊழியர்களின் மனம் திரும்புதலுக்கு ஏதுவாக அவருடைய கல்லறை இன்று நமக்கு சாட்சியாக இருக்கிறது
இந்த உலகில் நல்லவர்களுக்கு மதிப்பில்லை 😥😥😥ஆனால் பரலோகில் நிச்சயமாக ஒரு ஸ்தலம் இருக்கும்😥😥😥
செய்தியை கேட்டு கண்களில் என்னையறியாமலே கண்ணீர் வந்துவிட்டது.
இந்த சாட்சி என்னையும் அழ வைத்து விட்டது.
சொல்ல வார்த்தைகள் இல்லை... பாரத்தோடு பகிர்ந்த சகோதரருக்கு நன்றி...
சகோதரரே... எனக்கும் கண்ணீர் வந்துவிட்டது... அவர் நிச்சயம் நம் கர்த்தருடைய சமூகத்தில் இருப்பார்... அங்கே யாரும் அரசியல் செய்ய முடியாது....
Very, very true brother.
அவரிடத்தில் எதாவது குறை இருந்தா அவருக்கு பெயர் பிரஸ்த்தாபம் வராதே
கர்த்தரின் உன்னதமான ஊழியத்தை செய்த மிஷனரி திரு. ரேனியஸ் அவர்களின் சாட்சி கண்ணீரை வர வைத்தது...
நீதிமான்களின் மரணம் கர்த்தருடைய பார்வைக்கு அருமையானது.
Thank you Salaman Anna.
நம்மை நினைத்தவர்களை நினைத்து பார்க்கிறவர்களுக்குத் தான் கண்களில் கண்ணீர் வரும் வார்த்தைகள் உண்மை
உண்மை ஊழியரின் (மிஷ்னரியின்) நிலைமையை விவரித்து காண்பித்த ஊழியர் அவர்களுக்கு இருதயத்திலிருந்து நன்றிகள் பல.
அண்ணா எத்தனையோ பெரிய ஊழியக்காரர்களின் பிரசங்கத்தை ஒரு நாளைக்கு இருபது முப்பது தடவைகள் கேட்டுகொண்டே இருப்பேன். ஆனால் சில நாட்களாக அந்த பெரிய ஊழியக்காரர்களின் முகத்திரைகள் கிழிந்து கொண்டே இருக்கிறது. மிகுந்த ஏமாற்றம் அடைந்து போனேன். ஊழியக்காரர்கள் என்றாலே யாரை நம்புவது என்றே தெரியவில்லை. எந்த ஆலயத்துக்கும் போகாமல் மனம் நொந்து கிடக்கிறேன். ஆனால் இப்போது சொல்கிறேன் நான் கண்ட முதன்முதல் மெய்யான இயேசு கிறிஸ்துவின் உண்மையுள்ள ஊழியக்காரராய் இருக்கிறீர்கள் மிக்க மகிழ்ச்சி. உங்களின் ஊழியத்தை இயேசு கிறிஸ்து தாமே ஆசீர்வதிப்பாராக ஆமென்.
நாளைக்கு நீங்கள் இவரும் உண்மையில்லாதவர் என்று சொல்ல வாய்ப்பிருக்கிறது, உங்களை பொறுத்த வரையில் நல்ல ஊழியக்காரர் என்பதற்க்கு என்ன அளவுகோல் வைத்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை, உண்மையில் நல்லவர்கள் என்று உலகில் ஒருவரும் இல்லை, தூரத்தில் இருந்து பார்க்கும்போது எல்லாரும் நல்லவர்களாக தெரிவார்கள் அவர்களை நமக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் நாட்கள் செல்ல செல்ல நெருங்கி பழகும்போதுதான் அவர்களுடைய குறைகள் நமக்கு தெரிய ஆரம்பிக்கும், நீங்கள் ஆண்டவரை மாத்திரம் பார்த்து நடக்காவிட்டால் உங்களால் எந்த சபையிலும் நிலைத்திருக்க முடியாது......
Me..too
அவர்கள் கர்த்தரை நோக்கி பார்த்து பிரகாசம் அடைந்தார்கள்
தேவன் எல்லாரையும் அவருடைய பணிக்காக நியமித்தார் ஆனால் ஒரு சிலர் உண்மையாக வேதம் சொல்ற படி போதிக்கிறவங்களாக இருக்கிறாங்க
"சபை" என்பது ஒரு Church கட்டிடமல்ல. நாமே அந்த சபை. ஆதி அப்போஸ்தலர்கள், யூதர்களின் ஓய்வுநாள் அன்று(சனி) யூத ஆலயங்களில் யூதரகளுக்கு மேசியாவைக் குறித்து அறிவித்தார்கள். பின்னர், வாரத்தின் முதலாம் நாளிலோ அல்லது பிற நாட்களிலோ, வீடுகளில் ஒன்றுகூடி "சபையாக" தேவ வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அந்தச் சபைக் கூட்டத்தை ஒருவர் மட்டும் "பாஸ்டராக" நடத்தவில்லை. பல மூப்பர்களும், தீர்க்கதரிசிகளும், போதகர்களும் இருந்தனர். பல "அங்கங்கள்" ஒன்றாக இணைந்து "சபை" என்னும் உடலை இயக்கியது.
அந்தச் "சபைகளில்", சந்தா, உறுப்பினர் கட்டணம், காணிக்கை, தசமபாகம் போன்றவை இருக்கவில்லை. மாறாக, யாருக்கேனும் தேவை இருக்கும் சமயம், அவர்கள் அனைவரும் பணமாகவோ பொருளாகவோ கொடுத்தனர்.
இப்போது இருக்கும் கட்டடங்களில் நடக்கும் சபைகள் பெரும்பாலும் சாதி அல்லது மத சங்கங்கள் போலவும், ஒரு குற்றரசனின் அரசாட்சி போலவும் தான் நடக்கின்றன.
சபை ஊழியர் என்று பெயர், ஆனால் அவருக்குத் தான் அனைவரும் பணிவிடை செய்வது போல இருக்கும். அவர் எந்தஊழியமும் செய்ய மாட்டார். கேட்டால், "நான் தேவனுக்கு ஊழியம் செய்கிறேன், எனவே என்னைக் கனம் பண்ண வேண்டும்" என்பார்.
நான் "சபை" பற்றிக் கூறிய அனைத்தும் புதிய ஏற்பாட்டின் நிருபங்களில் உள்ளவை தான். என் வார்த்தைகளை நம்ப வேண்டாம். நீங்களே அவற்றைப் படித்து உணமையை உணர்ந்து கொள்ளுங்கள்.
ஆட்டுத் தொல் போர்த்திய ஒனாய்களுக்கும், கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கும், அந்திக் கிறிஸ்துக்களுக்கும் எச்சரிக்கையாய் இருங்கள்! மோசம் போகாதிருங்கள்! மரத்தை அதன் கனியால் அறியலாம், உண்மையான தேவ மனிதனை அவன் செய்கையால் அறியலாம்! வசனத்தை நீங்கள் புரிந்து கொண்டால், யார் எப்படி என்பதை அறிந்து, தப்பிக் கொள்ளலாம்!
கண்ணீர்..கண்ணீர்..கண்ணீர்.. அரசியல் கிறிஸ்தவம் ஒழிக.. மெய் கிறிஸ்தவம் வளர்க...
மிகவும் ஆறுதலான பதிவு.இன்னும்
சொல்லப் போனால் இன்றும் கூட
அவரை போல இல்லாவிட்டாலும்
இன்றையக்க காலக்கட்டத்திலும்
கிறிஸ்துவின் பணியில் துயரப் படுவோருக்கு இந்த பதிவு ஆறுதலும்
பெலனும் தருகிறது.
நிச்சயமாக அவருக்கு பரலோகத்தில் இடம் இருக்குமென்று விசுவாசிக்கிறேன்
நான் அழுவேன் என்று நினைக்க வில்லை, கர்த்தர் நல்லவர், ஆமேன்
தகோதரா, தங்களோடு சேர்ந்து நானும் அழுதேன் இந்த கல்நெஜ்சு மனிதர்களை நினைத்து
அருமையான சாட்சி . இப்பொழுதுள்ள சபைகளை நினைக்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது .
சீக்கிரம் சகோதரனை சொந்த கண்ணால் காணுவோம்
கல்லறையில் இருக்கும் அரசியல் இப்போது புரிகிறது.😭😭😭.மனதை நொறுக்கிய பதிவு..,🙏🙏🙏
எங்கள் ஊர் சுவிசேஷ புரத்தின் ரேணியஸ் ஐயர் அவர்களின் வாழ்க்கையின் விவரங்களை விவரித்த சாலமன் அவர்களுக்கு நன்றி ! எல்லோரையும் கண்கலங்க வைத்த ஒரு பதிவு.
அவசியமான பதிவு, நன்றி சகோதரரே,விழிப்புணர்வு செய்தி வெளியிட்டிருந்த தங்களுக்கு நன்றி
பெரிய வேதனையான உண்மை சம்பவம்
கண்களில் கண்ணீர் வந்து விட்டது😭😭😭..... பாஸ்டர்
ஒரு இரட்சிக்கப்பட்ட ஊழியரியன் கதையை கேட்க்கும்போதே கண்களில் நீர் வழிவதை தடுக்க முடியவில்லை , வானத்திற்கும் , பூமிக்கும் சகல அதிகாரம் படைத்த தேவன் ,நமக்காக இந்த பாவப்பட்ட பூமியில் துன்புறுத்தப்பட்டு ,பரியாசம் பன்னப்பட்டு, சிலுவையில் அறையப்பட்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பை நினைத்து கூட பார்க்க இயலவில்லை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஆனா இப்ப கர்த்தருடைய வீட்டில் சந்தோஷமாக இருப்பார்
Three weeks back, In a prayer Leaders' training program at odisha, I shared the life history of Rhenius missionary 's life and how he established churches . Every one cried and prayed Lord rise us like Rhenius missionary .
Even while just shared his life , the fire of the Lord filled that entire place..
Such a wonderful missionary our Rhenius missionary...
என்னையும் மிகவும் அழ வைத்துவிட்டீர்கள் சகோதரர்களே. உண்மையாய் ஊழியம் செய்யும் தேவ பிள்ளைகள் சிலவேளைகளில் அங்கீகரிக்கப்படவில்லை.
மிகவும் வருத்தமாக உள்ளது..அவரது ஆத்துமா தேவனாகிய கிறுஸ்துவோடு ...
எங்க ஊர் church இவங்கதான் கட்டுனாங்க.tvl dis.எங்க தாத்தா இவங்கள பார்த்து இருக்காங்க.
இயேசப்பா உம்முடைய ஊழியக்கார பிள்ளைகள் பட்ட பாடுகளை நினைத்தருளும் தேவனே
இவரைப்போல் இன்னும் எத்தனையோ கர்த்தருடைய ஊழியர்கள் ஆண்டவர்க்கென்று உண்மையும், உத்தமமாய் ஊழியம் செய்திருக்கிறார்கள் இவர்களுக்கு இந்த பூமியில் உரிய அங்கீகாரம், மரியாதை இல்லாவிட்டாலும் இவர்கள் கர்த்தருடைய பார்வையில் மிகவும் கணம் பெற்றவர்கள், இவர்கள் இப்போது தேவனோடு இருப்பார்கள்!ஆமென்!🌹🌹💐தொகுத்து வழங்கிய சகோதரனுக்கு மிக்க நன்றி!
தற்போதைய தென்காசி மாவட்டத்தில் உள்ள நல்லூர் திருச்சபையை உருவாக்கியவர் ரேனியஸ்
ஐயா நன்றி...இந்த அரசியல் தவிர்க்க முடியாதது...
சில திரு சபை... தசம பாகம் வாங்கி சர்ச் காட்டுவர்கள்
பாஸ்டர் வீடு காட்டுவார்...
மக்கள் கல்லறைக்கு பிச்சை எடுப்பார்கள்...
இது தான் நிலைமை
My home is very next to his grave. It's is now the centre of palaymkottai. Every time we cross we remember how he and his family had the courage and passion for Christ to live and die in a country that was 100 times backward compared to Germany in terms of health care and civilization. Not only he, but his children too are sowed as seeds here. A great man of God. Privileged that I get to cross his mortal remains every day and Thank God for turning Palaymkottai into a centre of Christian believers.
During my childhood days, my parents lived in Addaikkalapuram where there was/is, a very small church built with stones which was/is called small church and Kalkoil( meaning-built with stones) There was a huge graveyard by the side of the church. That neighborhood was called Christian Christian neighborhood. My mother was the head-mistress of a small school with 1st std to 3rd std. Every early morning at 5:00am the bell in that small church would be ringing and all the people around would come for worship. So also at 6:30 pm another service. The catechism in charge of it had never failed to do that.. I remember that I attended both the services during my childhood. On Sundays we go to Holy Trinity Cathedral and a Sunday class gathering for little ones was in the small church My parents house was just opposite to that church . My father was a teacher in Bishop Sargent Teachers’s’ Training school. Later we lived near Rhenious Ayyar’s grave which was completely covered with iron
Bars. We children in those days climb up the iron bars and play. Within that graveyard there were 5 tombs which was said to be for the whole family and their dog.
Be blessed by God
While watching Rhenius ministry video I can't control my tears let the younger generation know his ministry
sad reality 😭 Thanks Pastor for bringing into light about such a great missionary. You are doing a blessed ministry of GOD
Thank you bro. Solomon for sharing the testimonial and examplary life of Rev. Rhenius. It's a heart touching story and you have narrated the history very well. God bless you. It's the need of the hour to bring out the missionaries stories to this generation. Keep it up. Longing to hear from you such stories.God bless you.
உங்களோடு இணைந்து நாங்களும் அழுகிறோம்..... அடுத்து செய்ய வேண்டியது என்ன சகோதரா😭😭😭😭😭😭😭😭
அவருக்கு கல்லறையில் இடம் இல்லை என்றாலும் அவருடைய அயராது உழைப்பு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய பாடம்
மறுத்தவர்கள் மனிதர்கள்...ஆனால் ஆண்டவரது இரகசிய வருகையில் முதலாவது உயிரோடு எழும்பி , நித்திய நித்திய மாய் அவரோடு கூட இருப்பார்..
Still solomon's tear makes gratitude to Rev.Rehnius. Thank you brorher.
இன்றைக்கு உள்ள ஆலயம் ,பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குப்பின்னால் எத்தனையோ ஊழியர்கள் தங்கள் வாழ்க்கை மற்றும் குடும்பங்களை அர்ப்பணித்துள்ளார்கள் என்று இன்றுள்ள பல பெரிய பெரிய ஊழியர்களுக்கும்கூட புரிவதில்லை.
இத்தகைய பதிவிற்க்காக நன்றி அண்ணா 🙏. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
கல்லறையில் இடமில்லாமல் போனதோ ஒவ்வொருவருக்கும் கர்த்தர் பரலோகத்தின் இடத்தை திறந்து வைத்திருக்கிறார்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
ஐயா இன்று அரசியல் எவ்வளவு வலிமையானது என்று அறிந்துகொண்டேன் கண்ணீரோடு பகிர்ந்த உங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்!
ரேனியஸ் ஐயா வாழ்க்கையில் இவ்வளவு மர்மமா? நினைத்தாலே மனது வலிக்கிறது
மிகவும் ஒரு கவலைக்குரிய பதவு
போதகரே ....😭😭😭🙏🛐🛐
அருமையான பதிவு. 🙏🙏
மிகவும் உணர்வுப்பூர்வமான பதிவு!
நல்ல விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்
Yes Pastor, like you every listener becomes emotional hearing what happened to this great man of God. We must be ashamed of division among us Christians. What a great injustice the then church did unto a noble soul, now resting in God's hands. We have to uproot this division and denomination, honor God, honor true men of God. I have not heard about this great German missionary until I watched this. Thank you brother 😔
இன்றைக்கு கிராமங்களில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு அந்த கிராமத்தில் சடலத்தை அடக்கம் செய்ய நிறைய பிரச்சனைகள் உண்டு... எந்த சபை சாபனைத்தையும் சாராமல் ஊழியம் செய்யும் ஊழியர்களுக்கும் சபை விசுவாசிகளுக்கும் இருக்கும் பெரிய பிரச்சனை இது.. எங்களுக்கு சபை கட்டிடம் இல்லை. வீடுகளில் ஆராதிக்கிறோம். யாராவது மரித்தாலும் இந்து முறைமையின் படித்தான் அடக்கம் செய்யணும். வேறு வழி இல்லை... நம்முடைய தேவன் அவருடைய வருகையில் நம்மை உயிற்பிப்பார் என்ற நம்பிக்கையில், இந்து முறைமையின் படியே அடக்கம் செய்ய விட்டுவிடுகிறோம் 😭.
"Real estate" problem. We cannot change it. Don't worry about how to bury or cremate. "Let the dead bury the dead", let us follow Him!
Solluvathu miga sulabam
Nanri enra vaarththai maranthu poivittathu manithaneyam
மனம் மிக வேதனை தருகிறது
சகோதரரே
அருமையான ஊழியகாராரின்
உடலை அடக்கம் செய்ய இடம் இல்லை என்பதை நினைக்கு போது ஆனால் அவருடைய ஆத்மா பரலோகத்தில் இளைப்பாரிக்கொண்டு உள்ளது. விசுவாசிப்போம்
En manathai urrukiya history..thanks .brother..god bless.you your ministry..I am andaman.island.umamercy sister..
எதற்கும் அழாதவன் நான், ஆனால் உங்களால் அழுதுகொண்டிருக்கிறேன்.. அப்படி என்ன இவர்களுக்கு அரசியல்... எப்பேர்ப்பட்ட தியாக அர்பணிப்பு ஊழியம் எப்படி அடக்கம் செய்திருக்க வேண்டும்... அடப்போங்கடா நீங்களும் உங்க சட்ட திட்டங்களும்... முடியல அழுதுகொண்டே டைப் செய்கிறேன்..
In my home town Meignanapuram also first he built the church now it is a chapel In the premises of Elliot Tuxford Girls Hr. Sec. School. After that Rev. John Thomas care and do God's ministry. Thank God such a missionary who given to us.
Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.Amen Hallelujah
Praise the Lord Brother🙏
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு இடத்திற்கும் அந்த ரேனியஸ் ஐயா அவர்களின் ஊழிய பணியில் பயனடைந்தவர்கள் பலர் அதில் எனக்கும் சம்பந்தம் உள்ளது இது ஒரு சாட்சியாகநான் கூற விரும்புகிறேன் கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக.அதே அடைக்கலாபுரம் பள்ளியில் பாளையங்கோட்டையில் சின்ன கோயில் தெருவில் உள்ளது ஐயா ரேனியஸ் அவர்களின் கல்லறையும் அருகில்தான் உள்ளது நீங்கள் கூறிய அடைக்கலாபுரம் பள்ளியிலும் பிஷப் சார்ஜென்ட் பள்ளியிலும் நான் படித்து இருக்கிறேன்.
Really good to know about missionary Rhenius life , though he lived in this world for just 48 years but he lived and died for God and his kingdom. Surely he is beside Jesus in his eternal life. Thanks brother for sharing this news.
Iam shedding tears after having known the story of greatest god man.thank you bro
தேவனையே அநாதையாக விட்டவர்கள் நம் மக்கள்.
அப்போஸ்தலர் மாமறைதிரு. ரேனியஸ் அவர்களுக்கு புகழ் வணக்கம்
ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.
A wonderful life worth emulating. This proves the love God has on Tamilians. This is not the only one - One of the deciples is sent to Tamil Nadu - How precious - we are in the sight of God. Probably we are loved more than Israelites.
I Praise God to rise a Bro. Like Salomon among us and bring this valuable Mssg.
இன்றும் தொடர்கிறது. யூனியன் of கிறிஸ்து என்ன அருமையான கருத்து.
Rhenius is righteous in the sight of God ...
Being a great servant of God You should not collapse like this. Worldly people are always against the righteous people Strengthen your sprit soul and mind hold the hand of Lord Jesus Christ to get victory over the world
@@sundarisundari7897 it's not collapse , it's burden for missionaries who came India from foreign...when inside India no one ...it's showcases the gift given by politics to a great men of God .
Very fine very great pastor . 🙏🙏🙏🤝🤝🤝
Don't cry brother, my heart pain
உண்மையான ஊழியருக்கு கிடைக்கும் பரிசு
Indeed it's moved me...we deserved nothing yet God had sent such a great missionaries to serve/save us....thank you for this video
இதுபோன்ற சாட்சியுள்ள ஜீவியமே இன்றைக்கு கிறிஸ்தவத்தில் தேவை... கர்த்தர் கடைசி நாளில் அவர்களை எழுப்புவார்...
Ummaiyai Neengal Azhathapothu En kannil Neervanthathu, Missionary Vazhakkai Enna Thiyagam, Kartharukki Magimai Undavathaga,, Amen🙏
Wonderful testimony. Praise the Lord for his life which glorious Lord Jesus
பிலிப்பியர் 3:18
ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். 📖📖📖
Amen praise the lord
Thank you for sharing Brother. I am moved and touched by this message. Our almighty is already hugging the pure soul. Let the Love and peace always surround us. 🙏
பூமியில் அவருக்கு இடம் இல்லாவிட்டால் என்ன? பரலோகத்தில் அவருக்கு இடம் உண்டு!! அதுதானே நிறந்தரம்
Life changing ministry of Rheniius. Blessings
Very sad & 🙏 for sharing
I couldn't control my tears God bless you
Praise the Lord Glory to be Jesus Christ. Thank you for the Missionary testimony. Lived like Jesus.
Annan, etharthama I watched ....My heart melted.... Couldnt stop crying....
Ayyo.....gods love n heaven ....
Thannai vittru podapatta deva manushan....
God bless you annan
கடவுள் காை விடா🤝 மாட்டர்🙏🏼😥😥😥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ அன்புள்ள ஐயா வை
அருமையான பதிவு. நெகிழ்வான தருணம்
Praise the Lord...thank you for sharing about a great missionary Rhenius ...I could not stop crying like how you felt...God Bless you brother
Thanks Brother for this wonderful report about St Renius from Germany .his ministry in S India...together with your tears . My tears also for God s love for His Kingdom s work for the Indians
Thanks to you brother we are also melting our hearts with you god bless you
பொதுகல்லறையில் இடம் கிடைக்காதது வருத்தத்துக்குரியதாயினும் கர்த்தர் அவருக்கு தனித்துவமான கல்லறையை ஏற்பாடு செய்து பெருமைபடுத்தியதாகத்தான் நான் பார்க்கிறேன்.
அன்பு சகோதரர்
உங்கள் பதிவு என் இருதயத்தை நெருக்கிவிட்டது
Amen…!!!!🙌🙌🙌 glory to our almighty GOD🙌🙌🙌🙌
Thank god u shown us a wonderful spiritual teacher….!!!!
Proctect him n speak to us….!!!! We r ready to obey our God Words🙌
தேவ மனிதனுக்கு ஏற்பட்ட..... கண்களில்...... பெருகுகின்றது.