என்னங்க சார் நாயுடு அப்படி புடுங்கிடுவாரு நிதிஷ் இப்படி புடுங்கிடுவாருன்னு சொன்னாங்க....எல்லாமே பழைய மாதிரியே நடக்குது.... எதுக்கு இவ்வளவு பில்ட் அப் கொடுக்குறானுக.....
எது எப்படியோ வரும் காலங்களில் தேர்தல் மின்னணு வாக்கு இயந்திரம் இல்லாமல் ஒலித்துக் கட்டப்பட வேண்டும் வாக்குச்சீட்டு முறை அமல்படுத்த வேண்டும் இப்பொழுது அதற்கு குரல் கொடுக்க வேண்டும்தேர்தல் நேரத்தில் கத்தி பிரயோஜனம் இல்லை
இது நாடா இல்ல ஆட்டு மந்தை கூட்டமா இது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு எடுக்கக்கூடிய முடிவு ஒரு சபையில் நடக்கும் அந்த சபைக்கு தலைமை தாங்கக் கூடியவர் எவ்வளவு முக்கியமானவர் அவரைத் தேர்ந்தெடுப்பது ஒரு ஆட்டு மந்தைக் கூட்டத்தில் கூக்குரல் இடுவதை போன்று இப்படியா ஒரு நபரைத் தேர்ந்தெடுப்பது இல்ல ஒரு முன்னாடியும் கணினி இருக்கின்றன அந்த கணினியில் வாக்கை செலுத்தி அதன் அடிப்படையில் தேர்ந்தெடுத்தால் நியாயமாக இருக்கும் எல்லோரும் ஆமோதிப்பார்கள் ஒருபுறம் குக்கரில் இடுகிறார்கள் எத்தனை பேர் என்று ஏதேனும் என்ன முடியுமா அல்லது வேண்டாம் என்று கூறுபவர்கள் கூக்குரல் இடுகிறார்கள் அவர்கள் தான் எத்தனை பேர் என்று எண்ண முடியுமா இது என்ன கேலிக்கூத்தாக இருக்கிறது நாடு நாசமா போச்சு
என்னங்க சார் நாயுடு அப்படி புடுங்கிடுவாரு நிதிஷ் இப்படி புடுங்கிடுவாருன்னு சொன்னாங்க....எல்லாமே பழைய மாதிரியே நடக்குது.... எதுக்கு இவ்வளவு பில்ட் அப் கொடுக்குறானுக.....
நல்லாயி௫க்குடா சபாநாயகர் தேர்வு செய்த லட்சணம். ௮துக்கு ப௫த்திமூட்டை குடோனில் இ௫ந்தி௫க்கலாம்.
போங்க, எல்லா தோல்விகளுக்கும் சப்பைக்கட்டு கட்டுறீங்களே ஒழிய , நன்மை ஏதும் நடக்கலியே?
இதற்கு பேர் தேர்தலா, நோ சப்தம் தான் அதிகமாக கேட்டது 😂😂😂
ராகுல்ஜியின் நாடாளுமன்ற ஆங்கில உரையை கேட்ட போது சிறப்பாக இருந்தது. மீண்டும் மீண்டும் கேட்கக் கூடியதாக, அர்த்தம் நிறைந்ததாக இருந்தது.
இப்பவும் சொல்றன் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவருமே பேடிகள் கோமாளிகள் நாதாரிகள் கோழைகள்…இவர்களால் கேடியை ஒன்றும் செய்யமுடியாது…மக்கள்😂பரிதாபத்துக்குரியவர்கள்
எங்க உமாபதி சார் அவங்க பண்றதுதான் பண்றாங்க யார் பேச்சை அவங்க கேக்குறது கிடையாது
இவிஎம் என்று ஒழியோ அன்று தான் பிஜெபி ஒழியும் 😅
டி.ஆர்.பாலுவின் தாமரை உதாரணம் அருமையான ஆப்பு
உலகின் அதிசய வாக்கெடுப்பு 😢
ஓம் பிர்லா ஒரு பொம்மை மாதிரி சிரிச்சுக்கொண்டெ.
எது எப்படியோ வரும் காலங்களில் தேர்தல் மின்னணு வாக்கு இயந்திரம் இல்லாமல் ஒலித்துக் கட்டப்பட வேண்டும் வாக்குச்சீட்டு முறை அமல்படுத்த வேண்டும் இப்பொழுது அதற்கு குரல் கொடுக்க வேண்டும்தேர்தல் நேரத்தில் கத்தி பிரயோஜனம் இல்லை
இது என்ன சிந்து பாத் கதை மாதுரி மீண்டும் பூதம் கிணறு பக்கம் ஓடி
ஏதோ நம் சந்தோஷத்திற்காக நமக்கு நாமே ஏதாவது சொல்லிகொண்டே இருக்க வேண்டியது தான்
இது நாடா இல்ல ஆட்டு மந்தை கூட்டமா இது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு எடுக்கக்கூடிய முடிவு ஒரு சபையில் நடக்கும் அந்த சபைக்கு தலைமை தாங்கக் கூடியவர் எவ்வளவு முக்கியமானவர் அவரைத் தேர்ந்தெடுப்பது ஒரு ஆட்டு மந்தைக் கூட்டத்தில் கூக்குரல் இடுவதை போன்று இப்படியா ஒரு நபரைத் தேர்ந்தெடுப்பது இல்ல ஒரு முன்னாடியும் கணினி இருக்கின்றன அந்த கணினியில் வாக்கை செலுத்தி அதன் அடிப்படையில் தேர்ந்தெடுத்தால் நியாயமாக இருக்கும் எல்லோரும் ஆமோதிப்பார்கள் ஒருபுறம் குக்கரில் இடுகிறார்கள் எத்தனை பேர் என்று ஏதேனும் என்ன முடியுமா அல்லது வேண்டாம் என்று கூறுபவர்கள் கூக்குரல் இடுகிறார்கள் அவர்கள் தான் எத்தனை பேர் என்று எண்ண முடியுமா இது என்ன கேலிக்கூத்தாக இருக்கிறது நாடு நாசமா போச்சு
குரல் வாக்கெடுப்பு சப்தம் சரிசமமாகவே இருந்தது
இதைத்தான் அன்றைக்கு கவுண்டமணி சொல்லிட்டார்களாம் எரிக்கிறவனெல்லாம் கைய தூக்கி பொதைக்கிறவன் எல்லாம் கையை தூக்குங்கற மாதிரி 😅😅😅😅😅
Nenga sonna onnumey nadakala . Ennamo ponga brother
Were correct sir 👏 எதிர்கட்சிதலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் ❤❤❤
உடல் நலத்தில் கவனம் வேண்டும்😮😮😮😮