Dear Son very meaningful speech. Keep up your good works..Ignore the dislikes and criticisms of some people. Please also prepare the people for The Soon Coming ALMIGHTY GOD JESUS CHRIST. 🙏.
' கிறிஸ்துவைப் பயன்படுத்தி நம் நோக்கத்தை நிறைவேற்றக் கூடாது ' என்று சொல்கிற அகஸ்தியன் அவர்கள், ' என் நோக்கத்தை கிறிஸ்து என்னும் பொருளால் நிறைவேற்ற முடியவில்லை; ஆகவே கிறிஸ்துவை விட்டு இஸ்லாத்துக்குப் போகிறேன் ' என்று பின்னாட்களில் சொன்னார்.
அன்பு அன்பு என்று நீங்கள் நினைத்தாலும் சொன்னாலும் அந்த "அன்பு" வேதத்தில் எதை வெளிப்படுத்துகிறது என்ற வெளிப்பாட்டினை பெறவேண்டும் அதையே நாம் பிரசிங்கிக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து அல்ல. அதைப்பற்றி வேதத்தில் 1பேதுரு 4:11. கூறுவதை கவனியுங்கள். உண்மையான தேவனுடைய வார்த்தையோடு நம்மை அர்ப்பணித்துக் கொண்டால் மணிக்கணக்கில் மேடையில் சாதியை பற்றி பேசவேண்டிய அவசியமில்லை. வேதத்தின் இரகசியத்தைப் பற்றி பேசி நாம் மறுரூபமாவோம் ! சிரித்து சிரித்து பேச அது ஒரு காமடி கதையுமல்ல. இயேசுவின் ஒவ்வொரு வார்த்தையிலுள்ள எழுத்திலும் அவருடைய இரத்தம் ஜீவிக்கின்றது என்பதை உங்கள் உள்ளத்தில் உணரவேண்டும். 🙏 அது உங்கள் உள்ளத்தை தொடவில்லையா? எப்படி உங்களுக்கு சிரிக்க முடிகிறது... 🙏 ஏனெனில்... ஒவ்வொரு முறையும் பூமிக்கு தேவனுடைய வருகையின் போது தேவனுடைய பரிசுத்த வார்த்தையை அதாவது இருபுறமும் கருத்துள்ள அந்த பட்டையத்திலுள்ள இரகசியத்தை விசுவாசிகளுக்கு வெளிப்படுத்தும்படி, பூமியில் தேவனுடைய பரிசுத்தவான்கள் தோன்றி கர்த்தருக்கு வழியை ஆயத்தம்படுத்துங்கள் என்று இரண்டு தீர்க்கதரிசிகள் அப்பொழுது அன்று முதல் வருகையின் போது அவர்கள் வந்து அறிவித்தது போல... இன்று. ... இப்பொழுது இரண்டாம் வருகையின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்கு இந்த வேதத்திலுள்ள தீர்க்கதரிசன வார்த்தைகளையுடைய (உபாகமம் 18:15-22.) தீர்க்கதரிசிகள் பூமியில் தோன்றி இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையை குறித்தும், நாம் நம்மை எடுத்துக்கொள்ளப்படும் விசுவாசத்திற்கும் ஆயத்தப்படுத்துப்படியும் _______________இப்பொழுது யார் அவர்கள்...? ஏசாயா 8:20ல் மிகவும் தெளிவாக அறியலாம். எப்படி பரிசுத்த வேதாகமத்தை நாம் வாசித்தல் வேண்டும் என்றும் தீர்க்கதரிசிகள் மாத்திரமே அதற்கான அதிகாரத்தை பெற்றிருக்கின்றனர். அப்பொழுது இயேசுகிறிஸ்து தம் சீடர்களுக்கு அதிகாரத்தை கொடுத்தார்... இப்பொழுது நமக்கு யார்....? ஏனெனில் நாம் பாவிகள் என்று நம்மை நாமே ஏற்றுக்கொண்டால்தான் அவர் நம்மை இரட்சித்து எடுத்துக்கொள்ளப்படுதல் என்ற விசுவாசத்தை வெளிப்படுத்த முடியும். பரிசுத்த வேதாகமத்தை பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு எழுதினார்கள் என்பதும் அதினால் வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்றும்(அன்பு) நீங்கள் முந்தி அறியவேண்டும். (2பேதுரு 1:21-22). 2 பேதுரு 3:16. உங்களை மிகவும் கண்டிக்கிறது. - பணிவுடன் விவாசியில் ஒருவன் 8925267800.
மேடைக்கு மேடை சாதியை பற்றி சொன்னால் மட்டும் தான் திருந்துவார்கள் என்றால் அதை சொல்வது ஒன்றும் தவறில்லை கிறிஸ்தவன் சாதி பார்க்க கூடாது அது வந்து எல்லாருக்கும் வேதத்தில் உள்ள நீதியை தவிர வேறு ஒன்றும் இல்லை அவர் சொல்வதில் தவறு ஒன்றுமில்லை வேதத்தில் சொல்லாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் அப்படி என்றால் வேதத்தை தூக்கி போட்டுவிட்டு சாதி பார்த்து சாதியை வெளியேறி பிடித்து இது போல் அலையலாம் அதனால் பிரச்சனை இல்லை அதனால் அவர் சொல்லலாம் அதனால் தவறு ஒன்றும் இல்லை நான் என்ன சொல்கிறேன் என்றால் ஒருவன் ஜாதி பார்க்கிறான் என்றால் அவன் கிறிஸ்தவன் அல்ல என்பதை அவர் அடிக்கடி சொல்கிறார் அவருக்கு கொடுக்கப்பட்ட அழைப்பு அது என்னால் அந்த காரியத்தை பார்த்தாலும் அவன் பரலோகம் போக முடியாது சாதியை பார்க்கும் பரலோகம் போக முடியாது அதுக்காக ஒரு ஊழியக்காரரை கருத்தை ஏற்படுத்தியிருக்கலாம் அதை ஏன் தவறு என்று குறை கூறனும்
nice speech I like ur speech pastor am a great fan of u... Na night thoongarathuku munadi unanga msg keto than thoonguvan...... nariya msg podunga you tube LA... plz plz plz plz plz plz plz
*ஓர் அவசர அறிவிப்பு* கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அன்புள்ள தேவபிள்ளைகளே! *'இந்து சகோதரர்களின் 100 கேள்விகளுக்கு பதில்கள்'* என்னும் கிறிஸ்தவ புத்தகத்தை நீங்கள் எல்லாரும் வாசிக்கவேண்டும். அதை பெற்றுக்கொள்ள விரும்பினால், *உங்கள் முகவரியையும், தொடர்பு எண்ணையும்* *8015075070* என்ற எண்ணுக்கு உடனே அனுப்புங்கள்.
உங்கள் பாஸ்டரிடம் போய்க் கேளுங்கள் பைபிளில் எந்த வசனத்தில் பொட்டு வைக்கக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று. பொட்டு வைப்பது கலாச்சாரத்தை சார்ந்தது மதம் சார்ந்தது அல்ல. இதை அற்புதமாக அகத்தியன் அவர்கள் முன்பே ஒரு பதிவில் கூறிவிட்டார்கள். அப்படிஎன்றால் கத்தோலிக்கத் திருச்சபையில் உள்ள பெண்கள் பொட்டோடு தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆண்டவர் அருள் புரிய வில்லையா?? உண்டுதானே!! அப்போ தவறு எங்கே நடக்கிறது??? மதத்தைப் போதிப்பவர்களிடம்தான்! இதைபோலதான் பைபிளில் பல வசனங்களை தவறாக சித்தரித்து கிறிஸ்துவுக்கே கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
அப்படியா ஐயா உங்கள் படிப்பு யேசுவிற்கு என்றால் எவ்ளோ படிச்சிருக்கீங்க எவ்ளோ சம்பளம் வாங்குறீங்க அத எந்த இயேசு என்ற கடவுளின் சர்ச்கு முழுசா குடுக்குறீங்க?
@@rajafathernayinarkoilnayin1275 Thanks for the explanation... I dont know sanskrit and also dont know the meaning of slogans and mantras. I dont believe in Jesus because of any sanskrit mantras and only by some one preaching in my language. May be you are rite buddy, that is not meant for Jesus. But i said he preaches clear scripture is about the Bible not baised on mantras. Ji neenga naama ooru Tirunelveli pakkama ?
@@rajafathernayinarkoilnayin1275 You are right about mantras... they wont help... Even Bible says do not vein repetition. So repeating matras is unbiblical... Epdi ellam kadavul agum annae..
Naan hindu but unga speech enaku rompa pudikum daily neenga prasangam panrathu enaku rompa pudikum mikka nantri🎉🎉🎉pastor.
நான் முஸ்லிம்மாகாமாஇறுக்கையில்தேவ அன்பைஅறியாதிருந்தேன் இயேசு என்னைதேடிவந்தபே ரது.தேவ.அன்பைஅறிந்துகெ.ரண்டேன்
Jerrusha
Jerrusha
God bless you sister. God will use for your relatives turn to know Jesus
நான் இந்துவாக இருக்குபோது அறியாத அன்பே தேவன் தேடி வந்தபோது தேவனின் அன்பே அறிந்தேன்.
Dear Son very meaningful speech. Keep up your good works..Ignore the dislikes and criticisms of some people.
Please also prepare the people for The Soon Coming ALMIGHTY GOD JESUS CHRIST. 🙏.
good message brother
🙋🏽♀️ .
Dear brother I pray God send pastors like you to every church.
' கிறிஸ்துவைப் பயன்படுத்தி நம் நோக்கத்தை நிறைவேற்றக் கூடாது ' என்று சொல்கிற அகஸ்தியன் அவர்கள், ' என் நோக்கத்தை கிறிஸ்து என்னும் பொருளால் நிறைவேற்ற முடியவில்லை; ஆகவே கிறிஸ்துவை விட்டு இஸ்லாத்துக்குப் போகிறேன் ' என்று பின்னாட்களில் சொன்னார்.
ivara maari oruthar epayo vandhu iruka vendiyadhu pathi peruku en christian ah irukom ne puriyala im your die hard fan uncle keep doing this
U r cent percentage correct
He is always straight to point blessed Bro Agathian ministry....
Nice and wonder full message
so glad to hear your massage.. Uncle 😊👏👌🎉🎊
U r 101% correct. Pls encourage us bro.
Amen 🙏
yes brother jathium , madhamum oliya vendum, unmaiyana devanai yellorum arinthukola vendum ! devanuku magimai undagavendum! amen , praise the Lord to all!
Very good message
E
God bless you
Excellent speech. மேன் மேலும் உங்கள் பணி சிறக்கட்டும்
ஆமென்
praise god
good message
good massage
brother unga messages very nice ! thagapanai thavara vita , magaluku , than thagapanai kandadaya vali sonnathu pola , yen devanagiya paramathma yesuvai, thagapanai ,naan mulumaiyaga kanduadaya , vali sollum anbu sagotharar agathiya brotherku nandri! mealum aaneaga athumakalai avvaliyea kondu sella nanum ungaludan uruthi seikiren , innum niraya messages RUclips la podunga brother plz....
Super msg. Jesus bless you
O k. Kind
அன்பு அன்பு என்று நீங்கள் நினைத்தாலும் சொன்னாலும் அந்த "அன்பு" வேதத்தில் எதை வெளிப்படுத்துகிறது என்ற வெளிப்பாட்டினை பெறவேண்டும் அதையே நாம் பிரசிங்கிக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து அல்ல.
அதைப்பற்றி வேதத்தில் 1பேதுரு 4:11. கூறுவதை கவனியுங்கள்.
உண்மையான தேவனுடைய வார்த்தையோடு நம்மை அர்ப்பணித்துக் கொண்டால் மணிக்கணக்கில் மேடையில் சாதியை பற்றி பேசவேண்டிய அவசியமில்லை.
வேதத்தின் இரகசியத்தைப் பற்றி பேசி நாம் மறுரூபமாவோம் !
சிரித்து சிரித்து பேச அது ஒரு காமடி கதையுமல்ல.
இயேசுவின் ஒவ்வொரு வார்த்தையிலுள்ள எழுத்திலும் அவருடைய இரத்தம் ஜீவிக்கின்றது என்பதை உங்கள் உள்ளத்தில் உணரவேண்டும். 🙏
அது உங்கள் உள்ளத்தை தொடவில்லையா?
எப்படி உங்களுக்கு சிரிக்க முடிகிறது... 🙏
ஏனெனில்...
ஒவ்வொரு முறையும் பூமிக்கு தேவனுடைய வருகையின் போது தேவனுடைய பரிசுத்த வார்த்தையை அதாவது இருபுறமும் கருத்துள்ள அந்த பட்டையத்திலுள்ள இரகசியத்தை விசுவாசிகளுக்கு வெளிப்படுத்தும்படி, பூமியில் தேவனுடைய பரிசுத்தவான்கள் தோன்றி கர்த்தருக்கு வழியை ஆயத்தம்படுத்துங்கள் என்று இரண்டு தீர்க்கதரிசிகள் அப்பொழுது அன்று முதல் வருகையின் போது அவர்கள் வந்து அறிவித்தது போல...
இன்று. ...
இப்பொழுது இரண்டாம் வருகையின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்கு இந்த வேதத்திலுள்ள தீர்க்கதரிசன வார்த்தைகளையுடைய (உபாகமம் 18:15-22.) தீர்க்கதரிசிகள் பூமியில் தோன்றி இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையை குறித்தும், நாம் நம்மை எடுத்துக்கொள்ளப்படும் விசுவாசத்திற்கும் ஆயத்தப்படுத்துப்படியும் _______________இப்பொழுது யார் அவர்கள்...?
ஏசாயா 8:20ல் மிகவும் தெளிவாக அறியலாம்.
எப்படி பரிசுத்த வேதாகமத்தை நாம் வாசித்தல் வேண்டும் என்றும் தீர்க்கதரிசிகள் மாத்திரமே அதற்கான அதிகாரத்தை பெற்றிருக்கின்றனர்.
அப்பொழுது இயேசுகிறிஸ்து தம் சீடர்களுக்கு அதிகாரத்தை கொடுத்தார்...
இப்பொழுது நமக்கு யார்....?
ஏனெனில் நாம் பாவிகள் என்று நம்மை நாமே ஏற்றுக்கொண்டால்தான் அவர் நம்மை இரட்சித்து எடுத்துக்கொள்ளப்படுதல் என்ற விசுவாசத்தை வெளிப்படுத்த முடியும்.
பரிசுத்த வேதாகமத்தை பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு எழுதினார்கள் என்பதும்
அதினால் வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்றும்(அன்பு) நீங்கள் முந்தி அறியவேண்டும். (2பேதுரு 1:21-22).
2 பேதுரு 3:16. உங்களை மிகவும் கண்டிக்கிறது.
- பணிவுடன் விவாசியில் ஒருவன் 8925267800.
மேடைக்கு மேடை சாதியை பற்றி சொன்னால் மட்டும் தான் திருந்துவார்கள் என்றால் அதை சொல்வது ஒன்றும் தவறில்லை கிறிஸ்தவன் சாதி பார்க்க கூடாது அது வந்து எல்லாருக்கும் வேதத்தில் உள்ள நீதியை தவிர வேறு ஒன்றும் இல்லை அவர் சொல்வதில் தவறு ஒன்றுமில்லை வேதத்தில் சொல்லாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் அப்படி என்றால் வேதத்தை தூக்கி போட்டுவிட்டு சாதி பார்த்து சாதியை வெளியேறி பிடித்து இது போல் அலையலாம் அதனால் பிரச்சனை இல்லை அதனால் அவர் சொல்லலாம் அதனால் தவறு ஒன்றும் இல்லை நான் என்ன சொல்கிறேன் என்றால் ஒருவன் ஜாதி பார்க்கிறான் என்றால் அவன் கிறிஸ்தவன் அல்ல என்பதை அவர் அடிக்கடி சொல்கிறார் அவருக்கு கொடுக்கப்பட்ட அழைப்பு அது என்னால் அந்த காரியத்தை பார்த்தாலும் அவன் பரலோகம் போக முடியாது சாதியை பார்க்கும் பரலோகம் போக முடியாது அதுக்காக ஒரு ஊழியக்காரரை கருத்தை ஏற்படுத்தியிருக்கலாம் அதை ஏன் தவறு என்று குறை கூறனும்
Super
SUPER
Sir Arumayana pechu asuvin namam magimai padattum Amen!!
It’s very true pastor people live using Jesus name I see this in many people
Amen
very wonderful speech god bless you...brother
Amen brother
Aamen
AMEN
❤️
Wonderful bro
நீங்கள் சொல்வதுதான் உண்மை நாட்டில் நடப்பதை கூறுகிறார்
Regarding the bell it's the Angelus bell in Catholicism.
nice speech I like ur speech pastor am a great fan of u... Na night thoongarathuku munadi unanga msg keto than thoonguvan...... nariya msg podunga you tube LA... plz plz plz plz plz plz plz
Thank you bro. Jesus loves you. Keep watch all our programs
Archana Kalai me alsooo
Archana Kalai
God bless you
Archana, unaku fan Jesus ah tha irukanum, k va
Suresh S Jesus is not kamal or rajini. HE is GOD - our Father.many
still don't understand HIM
Jesus came to this world to speak about truth, pilat asked jesus what is truth?? only this brother understood the truth of jesus
Ok
Marana massss
*ஓர் அவசர அறிவிப்பு*
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
அன்புள்ள தேவபிள்ளைகளே!
*'இந்து சகோதரர்களின் 100 கேள்விகளுக்கு பதில்கள்'* என்னும் கிறிஸ்தவ புத்தகத்தை நீங்கள் எல்லாரும் வாசிக்கவேண்டும். அதை பெற்றுக்கொள்ள விரும்பினால்,
*உங்கள் முகவரியையும், தொடர்பு எண்ணையும்*
*8015075070* என்ற எண்ணுக்கு உடனே அனுப்புங்கள்.
The pastor behind bro agastian needs salvation
Anna super msg
Yaru eana sonalum ninga unga msg a vitudathinga......
nice speech
Jesus never fails
ReV.BENJAMEN
சகோதரே நான் முழுக்க ஞானஸ்நானம் வாங்கிவிட்டேன். ஆனால் பொட்டு வைத்தால் சர்ச்சில் பாஸ்டர் திருவிருந்து கொடுக்க யோசிக்கிறாங்க. இப்போது நான் என்ன செய்வது.
உங்கள் பாஸ்டரிடம் போய்க் கேளுங்கள் பைபிளில் எந்த வசனத்தில் பொட்டு வைக்கக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று. பொட்டு வைப்பது கலாச்சாரத்தை சார்ந்தது மதம் சார்ந்தது அல்ல. இதை அற்புதமாக அகத்தியன் அவர்கள் முன்பே ஒரு பதிவில் கூறிவிட்டார்கள். அப்படிஎன்றால் கத்தோலிக்கத் திருச்சபையில் உள்ள பெண்கள் பொட்டோடு தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆண்டவர் அருள் புரிய வில்லையா?? உண்டுதானே!! அப்போ தவறு எங்கே நடக்கிறது??? மதத்தைப் போதிப்பவர்களிடம்தான்! இதைபோலதான் பைபிளில் பல வசனங்களை தவறாக சித்தரித்து கிறிஸ்துவுக்கே கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
வீட்டில் வாங்கி வைத்து இறைவேண்டல் செய்து புசிக்கவும், இயேசுவை நினைவு கூறும் செயலை ஆலயத்தில் ஆயரால் தான் செய்ய வேண்டும் பைபிள் கூறவில்லை.
Ol
Be what u are bro....Don't mix urself with cinema
BE from karunya..he studied in offering money... DGS...
👌👍👏🖒👍👌👏
Athumathari Ella edathilum vennum
The
நித்திய உடன்படிக்கை விருத்த சேதனம் பற்றி ரொம்ப பில்டப்பன்னி பேசிட்டு இறுதியில் அது சாதரன இன அடையாளம்னு பல்பு வாங்கிட்டீர்
good massage
pastor pls wear colour drasse......
Moses S dress doesn’t matters but content matters
1:31:23 correct
Siripu vendam jesus siluvai ithayathai udaiku.
அப்படியா ஐயா உங்கள் படிப்பு யேசுவிற்கு என்றால் எவ்ளோ படிச்சிருக்கீங்க எவ்ளோ சம்பளம் வாங்குறீங்க அத எந்த இயேசு என்ற கடவுளின் சர்ச்கு முழுசா குடுக்குறீங்க?
Enna sonnalum ser samugam eppadyththan inkamaddum illa ulamme eppadyththan
இயேசு மட்டும் கடவுள் என்றால் இயேசு வனங்கிய தேவன் யார்? என்னைவிட என் பிதா மகிமைமமிக்கவர்னு சொன்னாரே அந்த பிதா வெட்டியானா?
பிதர் எப்போ செத்துபோவிங்க......
Thevidiya Paiya
Mariyatha kudunga
He is talking too much but using Scripture quote very less
But he speaks the real scripture
True
@@rajafathernayinarkoilnayin1275 Thanks for the explanation... I dont know sanskrit and also dont know the meaning of slogans and mantras. I dont believe in Jesus because of any sanskrit mantras and only by some one preaching in my language. May be you are rite buddy, that is not meant for Jesus. But i said he preaches clear scripture is about the Bible not baised on mantras. Ji neenga naama ooru Tirunelveli pakkama ?
@@rajafathernayinarkoilnayin1275 You are right about mantras... they wont help... Even Bible says do not vein repetition. So repeating matras is unbiblical... Epdi ellam kadavul agum annae..
சிரிக்க மட்டும்தான் சிந்தித்து பார்த்தால் முட்டகோஸ்தான்
தன்னை முன்னால் முதலியார் என்று கூறிக்கோண்டே ......நல்லா வட சுடுவாரு ........
Siripu paster ah nee
kutram kandu pidikira visuvaasiya nee??
Nelson Paul உன் குற்றம் கண்டு பிடித்துவிட்டரா ஆண்டவரிடம் மணினிப்பு கேள் தம்பி அப்புறம் command போடு
ruban ruban உன் வாழ்க்கை சிரிப்பா ஆயிட போது தம்பி உஷார்
Nice jocker
Selvin Prakash god bless u💗
Mothe neenga jockerre olunga spell pannunga. Athu joker. Apaaram vanthu karuthuoosi podunga.😂 Fake ID.
நீங்கள் குக்கரா
Amen
good message
Amen