படம் : ஐயா (2005); இசை : பரத்வாஜ் பாடலாசிரியர்: பா.விஜய் பாடியவர்கள் : சாதனா சர்கம் & கே கே. நடிப்பு:- சரத்குமார், நயன்தாரா. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஒரு வார்த்த கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன் இந்த பார்வ பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன் ஒரு வார்த்த கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன் இந்த பார்வ பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன் மண மாலை ஒன்னை பூ பூவ பூத்திருந்தேன் அந்த சேதிக்காக நொடி நொடியா வேர்த்திருந்தேன் சூரியன சூரியன சுருக்கு பையில் - நான் அள்ளி வர, அள்ளி வர ஆசப்பட்டேன், சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா - என் சின்ன சின்ன கம்மலுக்குள் புட்டிகிட்டேன், தண்ணிகுள்ள தான் நட்ட தாமர கொடி, தெப்ப குளத்தையே குடிச்சிருச்சு……. ஒரு வார்தை சொல்ல ஒரு வருசம் தயங்கி நின்னேன் அந்த பார்வ பார்க்க முடியமா நான் ஒதுங்கி நின்னேன்.. ஊர்க்குள்ளே ஓடும் தெருவில், பாத தடங்கள் ஆயிரம் இருக்கும் நீ நடந்த சுவடுகள் இருந்தால் எந்தன் கண்கள் கண்டு பிடிக்கும்.. இதயத்தை தட்டி தட்டி பாத்துபுட்ட, - அது தெறக்கல என்றதுமே ஒடச்சுபுட்ட நீ கெடைக்க வெண்டும் என்று துண்டு சீட்ட எழுதி போட்டேன் பேச்சி அம்மன் கோவில் சாமி, பேப்பர் சாமி ஆனது என்ன கண்ணுக்குள்ள ஓடிய உன்ன தொரத்த, மனசுக்குள் நீ வந்து ஒளிஞ்ச, மனசுக்குள்ள ஒளிஞ்சுடும் உன்ன வெரட்ட, உசுருக்குள் நீ மெல்ல நொளஞ்ச ஓ... நீ கொடுத்த கல் கூட செங்கல் சாமி ஆனதைய்யா ஒரு வார்தை சொல்ல ஒரு வருசம் தயங்கி நின்னேன் அந்த பார்வ பார்க்க முடியமா நான் ஒதுங்கி நின்னேன்… அடுத்த வீட்டு கல்யாணத்தின் பத்திரிக்கை பார்க்கும் போது, நமது பேரை மணமக்களாக மாற்றி எழுதி ரசித்து பார்த்தேன் .. இது வரை என்னக்குள்ள இரும்பு நெஞ்சு, - அது இன்று முதல் ஆனது ஏலவம் பஞ்சு கட்ட பொம்மன் உருவம் போல உன்னை வரைந்து மறைத்தே வைத்தேன், தேசபற்று ஒவியம் என்று வீட்டு சுவற்றில் அப்பா மாட்ட .. ஆணை கட்டி போலவே இருக்கு மனசு நீ தொட்டு ஒடஞ்சது என்ன புயலுக்கு பதில் சொல்லும் எந்தன் இதயம் பூ பட்டு சரிஞ்சது என்ன .. வேப்ப மரம் சுத்தி வந்தேன், அரச மரமும் பூத்ததைய்யா ஒரு வார்த்த கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன் ஒரு வார்தை சொல்ல ஒரு வருசம் தயங்கி நின்னேன் இந்த பார்வ பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன் .. அந்த பார்வ பார்க்க முடியமா நான் ஒதுங்கி நின்னேன் சூரியன சூரியன சுருக்கு பையில் நான் அள்ளி வர, அள்ளி வர ஆசப்பட்டேன், சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா என் சின்ன சின்ன கம்மலுக்குள் புட்டிகிட்டேன், தண்ணிகுள்ள தான் நட்ட தாமர கொடி, தெப்ப குளத்தையே குடிச்சிருச்சு…….
What a music What a rendering of Sadhna Sargam & KK, both are non Tamilians.... Nayans again not from Tamil Nadu... But look at the song....what a way to picturise the romance....Wowwww Nayans you are soooooo cute....
2005-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் நடிகர்கள் சரத்குமார், நயன்தாரா, ரோஹிணி ஆகியோர்கள் நடித்து வெளியான "ஐயா" திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சிக்காக உருவான பாடலிது. பரத்வாஜின் இனிமையான இசைக் கோர்வைக்காக பாடலாசிரியர் பா.விஜய்-ன் மனத்திரையில் மலர்ந்திட்ட அழகு மிகு வார்த்தை ஜாலங்களின் தொகுப்பு தான் இப்பாடல் வரிகள். சாதனா சர்கம் மற்றும் கிருஷ்ணகுமார் குன்னத் (KK) ஆகியோர்களது இனிமையான குரல் வளத்தில் தேன் தமிழ் பொங்கி வழிந்து தென்றலோடு இரண்டற கலந்து கேட்போரது செவிகளில் தேன் பாய்வது போன்றதொரு பிரமையை ஏற்படுத்திய பாடலிது. பாடல் வெளிவந்த புதிதில் பட்டி தொட்டியெல்லாம் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றதை மறுக்க முடியுமா? நல்ல படப் பாடல்களிலிருந்து நேயர்களை ஒரு போதும் பிரித்து வைக்க முடியாது என்பதற்கு அத்தாட்சியாக அமைந்து விட்ட பாடல் தான் இப்பாடல் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியருக்குமிடையே ஏற்படும் உணர்வுப்பூர்வமான இசைக்கூட்டணி பல நேரங்களில் வெற்றியும் சில வேளைகளில் எதிர்பார்த்திராத தோல்விகளையும் சந்தித்த வரலாறுகளை ஒதுக்கி விட முடியுமா? அந்த வகையில் இரட்டிப்பு வெற்றி கண்ட பாடல் தான் இதுவென்று அறுதியிட்டு சொல்லத் தான் வேண்டும். இப்பாடல் பிறந்து வெறும் பதினான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையிலும் கூட இன்றளவும் சலிப்புத் தட்டாத பாடல் வரிசையில் இடம் பிடித்ததின் காரணம் என்னவென்று சொல்வது? காதல் கொண்டாட்டத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடு தான் இப்பாடல் வரிகள் என்பதில் இ,ரு வேறு கருத்துக்கள் இல்லை என்பது தானே நிதர்சனம். வாழ்க்கை பயணம் செய்ய ஆசை படுகிறவர்களுக்கு பல பல உறவுகள் தேவையில்லையென்று நம்புவோமாக.... நம்மை நேசிக்கும் அன்பான ஒரே ஒரு உறவு, அது பலமாகவும், பாலமாகவும் இருந்தாலே போதும். பல நேரங்களில் ஒரு யானை பலமாகக் கூட அந்த உறவு அமைந்து விடுமல்லவா? நிற்க... மனதின் எண்ண ஓட்டங்கள் சில சமயம் கண்களை குளமாக்கும். கண்கள் காணும் சில காட்சிகள் கூட இதயத்தை காயப்படுத்தும். இரண்டுமே ஒன்றுக்கொன்று பார்க்க முடியாவிட்டாலும் மகிழ்ச்சி, துயரம் என்று வரும் போதெல்லாம் ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுக்காது என்பது தானே நிஜம்!. "வேப்பமரம் சுற்றி வந்தேன் அரசமரமும் பூக்குதய்யா ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் காத்திருக்தேன்" கனத்த நெஞ்சங்களுக்கு மறக்க முடியாத ஆறுதலான மதுரவரிகள்! திரைப்படம் வெற்றி விழா கண்டது போல் இப்பாடலும் மக்களின் அமோக ஆதரவை பெற்றதால் தான் என்னமோ புதுப்பொலிவினை இழக்காமல் இன்னமும் முனுமுனுக்க வைக்கிறது. மிகவும் இனிமையான இப்பாடலை வார்த்தெடுக்க காரணமான அத்தனை பேருக்கும் நன்றி பாராட்டுகிறேன். நன்றி! ப.சிவசங்கர்.
ஆஹா ... தேனினும் இனிய சொர்க்கமான சாதனா சர்க்கத்தின் இனிமை ... அதற்கான வரிகள் தந்த கவிஞர் விஜய் ... ஒரு வார்த்தை சொல்ல பூத்திருந்த காதலி ஒரு வருடம் காத்திருந்தாளாம் ... வினாடிக்கு வினாடி வியர்த்திருந்தேன் ... தண்ணீரில் வைத்த தாமரை கொடி அந்த குளத்தேயே குடித்துவிட்டதாம் .. காதலை சொல்ல பெண்மையின் சாகசங்களின் .. வெளிப்பாடு... கண்ணுக்குள் ஓடி நெஞ்சில் புகுந்து ... உயிரில் உறைந்த காதலி .. அணைக்கட்டாக இருந்த ஆண்மை .. பெண்மையின் நிழல் விழுந்து உடைந்ததாம் ... அழகான நளினம் காட்டி ஆண்மையை தீண்டும் நயன்தாரா ... பாடல் வரிகளோடு தாள ஜதியாக ஒலித்து வரும் அந்த துப்பின் ஓசை .. ஒரு வருடம் காத்திருந்த பெண்மை ... சூரியனை சுருக்குப்பையில் அடைத்து .. தயங்கி நின்ற ஆண்மை.. உச்சி வேளையில் உப்பளத்தின் வெண்மையில் நின்று ஆடி மகிழும் நயன்தாரா.. சரத் .. மனம் நிறைய இசை பாடிய சாதனா சர்க்கம் ..
nayan expressions amazing no one will become like u nayan. such a beautiful heroine love u always. yet now u are the leading and top in Tamil film industry.keep it up nayan
Nayanthara debut movie is "Ayya" which was released in 2005... Almost 15 years...Still she is dominating Tamil cinema like a princess... 'Lady superstar' for a reason...
பெ) ஒரு வார்த்த கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன் இந்த பார்வ பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன் 🍀Uploaded🌿by🌸Aravinth🌺 பெ)ஒரு வார்த்த கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன் இந்த பார்வ பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன் மன மாலை உன்னை பூ பூவாய் கோத்திருந்தேன் அந்த சேதிக்காக நொடி நொடியாய் வேர்த்திருந்தேன் சூரியன சூரியன சுருக்கு பையில் நான் அள்ளி வர அள்ளி வர ஆசைப்பட்டேன் சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிபுட்டேன் தண்ணிக்குள்ள தான் நட்ட தாமரை கொடி தெப்ப கொளத்தையே குடிச்சிருச்சே ஆ) ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன் அந்த பார்வ பார்க்க முடியாம நான் ஒதுங்கி நின்னேன் 🍀Uploaded🌿by🌸Aravinth🌺 பெ) ஊருகுள்ள ஓடும் தெருவில் பாத தடங்கள் ஆயிரம் இருக்கும் நீ நடந்த சுவடுகள் இருந்தால் எந்தன் கண்கள் கண்டு பிடிக்கும் ஆ) இதயத்தை தட்டி தட்டி பார்த்துப்புட்ட அதை திறக்கலை என்றதுமே ஒடச்சுப்புட்ட பெ) நீ கிடைக்க வேண்டும் என்று துண்டு சீட்டில் எழுதி போட்டேன் பேச்சியம்மன் கோயில் சாமி பேப்பர் சாமி ஆனது என்ன ஆ) கண்ணுக்குள்ள ஒடிய உன்னை துரத்த மனசுக்குள் நீ வந்து ஒளிஞ்ச மனசுக்குள்ள ஒளிஞ்சிடும் உன்னை விரட்ட உசிருக்குள் நீ மெல்ல நுழைஞ்ச பெ) ஓ நீ கொடுத்த கல் கூட செங்கல் சாமி ஆனதய்யா ஆ) ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன் அந்த பார்வ பார்க்க முடியாம நான் ஒதுங்கி நின்னேன் பெ ஓ…ஒ…ஒ…. 🍀Uploaded🌿by🌸Aravinth🌺 அடுத்து வீட்டு கல்யாணத்தின் பத்திரிக்கை பார்க்கும்போது நமது பெயரை மணமக்களாக மாற்றி எழுதி ரசித்து பார்த்தேன் ஆ) நேற்று வரை எனக்குள்ள இரும்பு நெஞ்சு அது இன்று முதல் ஆனது இலவம் பஞ்சு பெ) கட்டபொம்மன் உருவம் போல உன்னை வரைந்து மறைத்தே வைத்தேன் தேசபற்று ஓவியம் என்று வீட்டு சுவற்றில் அப்பா மாட்ட ஆ) அனை கட்டு போல இருக்கும் மனசு நீ தொட்டு ஒடஞ்சது என்ன புயலுக்கு பதில் சொல்லும் எந்தன் இதயம் பூ பட்டு சரிஞ்சது என்ன பெ) வேப்ப மரம் சுத்தி வந்தேன் அரச மரமும் பூத்ததய்யா ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன் ஆ) ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் தயங்கி நின்னேன் பெ) இந்த பார்வ பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன் ஆ) அந்த பார்வ பார்க்க முடியாம நான் ஒதுங்கி நின்னேன் பெ) சூரியன சூரியன சுருக்கு பையில் நான் அள்ளி வர அள்ளி வர ஆசைப்பட்டேன் சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிபுட்டேன் தண்ணிக்குள்ள தான் நட்ட தாமரை கொடி தெப்ப குளத்தையும் குடிச்சிருச்சே லலா லா லா லா லலா. லலா லா லா லா லலா.
I love my husband favourite sweet devotional singer vvprassanna god bless you mamaooi nice singing sister and brother good acting ninedhara aunty and Sarath Kumar Singh
படம் : ஐயா (2005);
இசை : பரத்வாஜ்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : சாதனா சர்கம் & கே கே.
நடிப்பு:- சரத்குமார், நயன்தாரா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒரு வார்த்த கேட்க
ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வ பார்க்க பகல்
இரவா பூத்திருந்தேன்
ஒரு வார்த்த கேட்க
ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வ பார்க்க பகல்
இரவா பூத்திருந்தேன்
மண மாலை ஒன்னை
பூ பூவ பூத்திருந்தேன்
அந்த சேதிக்காக
நொடி நொடியா வேர்த்திருந்தேன்
சூரியன சூரியன சுருக்கு பையில் - நான்
அள்ளி வர, அள்ளி வர ஆசப்பட்டேன்,
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா - என்
சின்ன சின்ன கம்மலுக்குள் புட்டிகிட்டேன்,
தண்ணிகுள்ள தான் நட்ட தாமர கொடி,
தெப்ப குளத்தையே குடிச்சிருச்சு…….
ஒரு வார்தை சொல்ல ஒரு வருசம் தயங்கி நின்னேன்
அந்த பார்வ பார்க்க முடியமா நான் ஒதுங்கி நின்னேன்..
ஊர்க்குள்ளே ஓடும் தெருவில்,
பாத தடங்கள் ஆயிரம் இருக்கும்
நீ நடந்த சுவடுகள் இருந்தால்
எந்தன் கண்கள் கண்டு பிடிக்கும்..
இதயத்தை தட்டி தட்டி பாத்துபுட்ட, - அது
தெறக்கல என்றதுமே ஒடச்சுபுட்ட
நீ கெடைக்க வெண்டும் என்று
துண்டு சீட்ட எழுதி போட்டேன்
பேச்சி அம்மன் கோவில் சாமி,
பேப்பர் சாமி ஆனது என்ன
கண்ணுக்குள்ள ஓடிய உன்ன தொரத்த,
மனசுக்குள் நீ வந்து ஒளிஞ்ச,
மனசுக்குள்ள ஒளிஞ்சுடும் உன்ன வெரட்ட,
உசுருக்குள் நீ மெல்ல நொளஞ்ச
ஓ... நீ கொடுத்த கல் கூட செங்கல் சாமி ஆனதைய்யா
ஒரு வார்தை சொல்ல ஒரு வருசம் தயங்கி நின்னேன்
அந்த பார்வ பார்க்க முடியமா நான் ஒதுங்கி நின்னேன்…
அடுத்த வீட்டு கல்யாணத்தின்
பத்திரிக்கை பார்க்கும் போது,
நமது பேரை மணமக்களாக
மாற்றி எழுதி ரசித்து பார்த்தேன் ..
இது வரை என்னக்குள்ள இரும்பு நெஞ்சு, - அது
இன்று முதல் ஆனது ஏலவம் பஞ்சு
கட்ட பொம்மன் உருவம் போல
உன்னை வரைந்து மறைத்தே வைத்தேன்,
தேசபற்று ஒவியம் என்று
வீட்டு சுவற்றில் அப்பா மாட்ட ..
ஆணை கட்டி போலவே இருக்கு மனசு
நீ தொட்டு ஒடஞ்சது என்ன
புயலுக்கு பதில் சொல்லும் எந்தன் இதயம்
பூ பட்டு சரிஞ்சது என்ன ..
வேப்ப மரம் சுத்தி வந்தேன்,
அரச மரமும் பூத்ததைய்யா
ஒரு வார்த்த கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
ஒரு வார்தை சொல்ல ஒரு வருசம் தயங்கி நின்னேன்
இந்த பார்வ பார்க்க பகல் இரவா பூத்திருந்தேன் ..
அந்த பார்வ பார்க்க முடியமா நான் ஒதுங்கி நின்னேன்
சூரியன சூரியன சுருக்கு பையில்
நான் அள்ளி வர, அள்ளி வர ஆசப்பட்டேன்,
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள் புட்டிகிட்டேன்,
தண்ணிகுள்ள தான் நட்ட தாமர கொடி,
தெப்ப குளத்தையே குடிச்சிருச்சு…….
u r correct
Super Sr இதத்தான் தேடின இவ்வளவு நாளா யாரு அந்தப்பாடகன் கே கே Tnxx
Nayanthara Fans Watching this Song 2019 hit Likes....Love u Nayanthara
Adutha veetu kalyanathin pathirikai pakumbodhu namathu peyarai manamakkalaga maatri ezhuthi rasithu parthen... I love this lines 😉😉
Had an awesome childhood.... Thanks to all those melodies... 😍😍
What a music
What a rendering of Sadhna Sargam & KK, both are non Tamilians....
Nayans again not from Tamil Nadu... But look at the song....what a way to picturise the romance....Wowwww
Nayans you are soooooo cute....
nayan puduchavanga oru like podutu ponga😅😅😅
nayan so cute and innocent and the perfect lip sync by a new actress at that time made me love her😘😘
Nayanthara beautiful😍💓
Sarathkumar expression super.. Nalla menmayavum gambiramavum maintain panni erukaru
തിരുവനന്തപുരം നമസ്കാരം tayoli
2005-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் நடிகர்கள் சரத்குமார், நயன்தாரா, ரோஹிணி ஆகியோர்கள் நடித்து வெளியான "ஐயா" திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சிக்காக உருவான பாடலிது. பரத்வாஜின் இனிமையான இசைக் கோர்வைக்காக பாடலாசிரியர் பா.விஜய்-ன் மனத்திரையில் மலர்ந்திட்ட அழகு மிகு வார்த்தை ஜாலங்களின் தொகுப்பு தான் இப்பாடல் வரிகள். சாதனா சர்கம் மற்றும் கிருஷ்ணகுமார் குன்னத் (KK) ஆகியோர்களது இனிமையான குரல் வளத்தில் தேன் தமிழ் பொங்கி வழிந்து தென்றலோடு இரண்டற கலந்து கேட்போரது செவிகளில் தேன் பாய்வது போன்றதொரு பிரமையை ஏற்படுத்திய பாடலிது. பாடல் வெளிவந்த புதிதில் பட்டி தொட்டியெல்லாம் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றதை மறுக்க முடியுமா?
நல்ல படப் பாடல்களிலிருந்து நேயர்களை ஒரு போதும் பிரித்து வைக்க முடியாது என்பதற்கு அத்தாட்சியாக அமைந்து விட்ட பாடல் தான் இப்பாடல் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியருக்குமிடையே ஏற்படும் உணர்வுப்பூர்வமான இசைக்கூட்டணி பல நேரங்களில் வெற்றியும் சில வேளைகளில் எதிர்பார்த்திராத தோல்விகளையும் சந்தித்த வரலாறுகளை ஒதுக்கி விட முடியுமா? அந்த வகையில் இரட்டிப்பு வெற்றி கண்ட பாடல் தான் இதுவென்று அறுதியிட்டு சொல்லத் தான் வேண்டும். இப்பாடல் பிறந்து வெறும் பதினான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையிலும் கூட இன்றளவும் சலிப்புத் தட்டாத பாடல் வரிசையில் இடம் பிடித்ததின் காரணம் என்னவென்று சொல்வது?
காதல் கொண்டாட்டத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடு தான் இப்பாடல் வரிகள் என்பதில் இ,ரு வேறு கருத்துக்கள் இல்லை என்பது தானே நிதர்சனம்.
வாழ்க்கை பயணம் செய்ய ஆசை படுகிறவர்களுக்கு பல பல உறவுகள் தேவையில்லையென்று நம்புவோமாக.... நம்மை நேசிக்கும் அன்பான ஒரே ஒரு உறவு, அது பலமாகவும், பாலமாகவும் இருந்தாலே போதும். பல நேரங்களில் ஒரு யானை பலமாகக் கூட அந்த உறவு அமைந்து விடுமல்லவா?
நிற்க...
மனதின் எண்ண ஓட்டங்கள் சில சமயம் கண்களை குளமாக்கும். கண்கள் காணும் சில காட்சிகள் கூட இதயத்தை காயப்படுத்தும். இரண்டுமே ஒன்றுக்கொன்று பார்க்க முடியாவிட்டாலும் மகிழ்ச்சி, துயரம் என்று வரும் போதெல்லாம் ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுக்காது என்பது தானே நிஜம்!.
"வேப்பமரம் சுற்றி வந்தேன்
அரசமரமும் பூக்குதய்யா
ஒரு வார்த்தை கேட்க
ஒரு வருஷம் காத்திருக்தேன்"
கனத்த நெஞ்சங்களுக்கு மறக்க முடியாத ஆறுதலான மதுரவரிகள்!
திரைப்படம் வெற்றி விழா கண்டது போல் இப்பாடலும் மக்களின் அமோக ஆதரவை பெற்றதால் தான் என்னமோ புதுப்பொலிவினை இழக்காமல் இன்னமும் முனுமுனுக்க வைக்கிறது.
மிகவும் இனிமையான இப்பாடலை வார்த்தெடுக்க காரணமான அத்தனை பேருக்கும் நன்றி பாராட்டுகிறேன். நன்றி!
ப.சிவசங்கர்.
Excellent review. Keep it up sir
@@rskagro1128 thanks sir
ஆஹா ... தேனினும் இனிய சொர்க்கமான சாதனா சர்க்கத்தின் இனிமை ... அதற்கான வரிகள் தந்த கவிஞர் விஜய் ... ஒரு வார்த்தை சொல்ல பூத்திருந்த காதலி ஒரு வருடம் காத்திருந்தாளாம் ... வினாடிக்கு வினாடி வியர்த்திருந்தேன் ...
தண்ணீரில் வைத்த தாமரை கொடி அந்த குளத்தேயே குடித்துவிட்டதாம் .. காதலை சொல்ல பெண்மையின் சாகசங்களின் .. வெளிப்பாடு...
கண்ணுக்குள் ஓடி நெஞ்சில் புகுந்து ... உயிரில் உறைந்த காதலி ..
அணைக்கட்டாக இருந்த ஆண்மை .. பெண்மையின் நிழல் விழுந்து உடைந்ததாம் ...
அழகான நளினம் காட்டி ஆண்மையை தீண்டும் நயன்தாரா ...
பாடல் வரிகளோடு தாள ஜதியாக ஒலித்து வரும் அந்த துப்பின் ஓசை ..
ஒரு வருடம் காத்திருந்த பெண்மை ... சூரியனை சுருக்குப்பையில் அடைத்து ..
தயங்கி நின்ற ஆண்மை.. உச்சி வேளையில் உப்பளத்தின் வெண்மையில் நின்று ஆடி மகிழும் நயன்தாரா.. சரத் ..
மனம் நிறைய இசை பாடிய சாதனா சர்க்கம் ..
nayanthara u r lookng butifl.... prettyyyyy
Super song nayanthara so cute
super song. nayanthara looks so beautiful and nayanthara dressing sense is neat and correct
u r correct
nayan expressions amazing no one will become like u nayan. such a beautiful heroine love u always. yet now u are the leading and top in Tamil film industry.keep it up nayan
vidhya sagar and bharadwaj has done a very good music
Nice Song... Nayanthara So Cute In This Song
One of my fav song .....chinna vayasula irrunthey intha songga romba romba pidikum paditey irrupa avlo pudikum..nayanthara vaiyum chinna vayasula irrunthey romba pudim .....😍😍😍😍😘😘😘😄😄😄
Cute Nayanthara, she look very beautiful then now........
new y you press outta pea putz outta here
True
@@abinayasrees5171 I can't get it....pls repeat it
my favourite heroine nayanthara
oru varthai solla oru varudam thaiangi ninnaen
wonderful song. Nayanthara looks awesome.
Wow super best song
I like this song so much
9thara looks lovely & pretty
so cute nayan
Nayanthara debut movie is "Ayya" which was released in 2005...
Almost 15 years...Still she is dominating Tamil cinema like a princess...
'Lady superstar' for a reason...
nice song , choreography , sadhana's voiice is amazing.Nayantara looks so cute in this song,
Nagarjuna Perugu
In
Nagarjuna Perugu bio
Nagarjuna Perugu she is only 19 while doing this film
Male voice
பெ) ஒரு வார்த்த கேட்க
ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வ பார்க்க
பகல் இரவா பூத்திருந்தேன்
🍀Uploaded🌿by🌸Aravinth🌺
பெ)ஒரு வார்த்த கேட்க
ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வ பார்க்க
பகல் இரவா பூத்திருந்தேன்
மன மாலை உன்னை
பூ பூவாய் கோத்திருந்தேன்
அந்த சேதிக்காக
நொடி நொடியாய்
வேர்த்திருந்தேன்
சூரியன சூரியன சுருக்கு பையில்
நான் அள்ளி வர அள்ளி வர ஆசைப்பட்டேன்
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன
கம்மலுக்குள் பூட்டிபுட்டேன்
தண்ணிக்குள்ள தான்
நட்ட தாமரை கொடி
தெப்ப கொளத்தையே குடிச்சிருச்சே
ஆ) ஒரு வார்த்தை சொல்ல
ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
அந்த பார்வ பார்க்க முடியாம
நான் ஒதுங்கி நின்னேன்
🍀Uploaded🌿by🌸Aravinth🌺
பெ) ஊருகுள்ள ஓடும் தெருவில்
பாத தடங்கள் ஆயிரம் இருக்கும்
நீ நடந்த சுவடுகள் இருந்தால்
எந்தன் கண்கள் கண்டு பிடிக்கும்
ஆ) இதயத்தை தட்டி தட்டி பார்த்துப்புட்ட
அதை திறக்கலை என்றதுமே ஒடச்சுப்புட்ட
பெ) நீ கிடைக்க வேண்டும் என்று
துண்டு சீட்டில் எழுதி போட்டேன்
பேச்சியம்மன் கோயில் சாமி
பேப்பர் சாமி ஆனது என்ன
ஆ) கண்ணுக்குள்ள ஒடிய உன்னை துரத்த
மனசுக்குள் நீ வந்து ஒளிஞ்ச
மனசுக்குள்ள ஒளிஞ்சிடும்
உன்னை விரட்ட
உசிருக்குள் நீ மெல்ல நுழைஞ்ச
பெ) ஓ நீ கொடுத்த கல் கூட
செங்கல் சாமி ஆனதய்யா
ஆ) ஒரு வார்த்தை சொல்ல
ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
அந்த பார்வ பார்க்க முடியாம
நான் ஒதுங்கி நின்னேன்
பெ ஓ…ஒ…ஒ….
🍀Uploaded🌿by🌸Aravinth🌺
அடுத்து வீட்டு கல்யாணத்தின்
பத்திரிக்கை பார்க்கும்போது
நமது பெயரை மணமக்களாக
மாற்றி எழுதி ரசித்து பார்த்தேன்
ஆ) நேற்று வரை எனக்குள்ள இரும்பு நெஞ்சு
அது இன்று முதல் ஆனது இலவம் பஞ்சு
பெ) கட்டபொம்மன் உருவம் போல
உன்னை வரைந்து மறைத்தே வைத்தேன்
தேசபற்று ஓவியம் என்று
வீட்டு சுவற்றில் அப்பா மாட்ட
ஆ) அனை கட்டு போல இருக்கும் மனசு
நீ தொட்டு ஒடஞ்சது என்ன
புயலுக்கு பதில் சொல்லும் எந்தன் இதயம்
பூ பட்டு சரிஞ்சது என்ன
பெ) வேப்ப மரம் சுத்தி வந்தேன்
அரச மரமும் பூத்ததய்யா
ஒரு வார்த்தை கேட்க
ஒரு வருசம் காத்திருந்தேன்
ஆ) ஒரு வார்த்தை சொல்ல
ஒரு வருஷம் தயங்கி நின்னேன்
பெ) இந்த பார்வ பார்க்க
பகல் இரவா பூத்திருந்தேன்
ஆ) அந்த பார்வ பார்க்க முடியாம
நான் ஒதுங்கி நின்னேன்
பெ) சூரியன சூரியன சுருக்கு பையில்
நான் அள்ளி வர அள்ளி வர ஆசைப்பட்டேன்
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன
கம்மலுக்குள் பூட்டிபுட்டேன்
தண்ணிக்குள்ள தான்
நட்ட தாமரை கொடி
தெப்ப குளத்தையும் குடிச்சிருச்சே
லலா லா லா லா லலா.
லலா லா லா லா லலா.
Saleem Rahama நன்றி
Thanks sir
Saleem Rahama
Saleem Rahama t
Saleem Rahaa
Song super lovely Andhra
Superb nice song and voice and 🎶 22.2.2024
Selvi acting was super😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘
Have anyone seen Nayan's first malayalam movie??? Movie is manassinakkare. She acted very well and we can't imagine such a nayanthara now.
Hi
Nice
My Indra chithi favourite song......so love this at this in my situation @ this moment !!
nicesong
ஒரு வார்த்தைக் கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்....
super line....
Buvanesh R super songs I love you song...
Rajaganesh SK நன்றி
Wonderful and awesome song man.. When ever, I listen this song, it jitters me and gets me goosebumps... fabulous.. song..
my favourite song.... I love this song
Hi song super
radha c
nice song
radha c s
.p
nice song.SR.BALU.Rs.mangalam.indranagar.kuwait
I love this song
Ashmitha Shivakumar ik
Ashmitha Shivakumar gh
Best pair.😍
Sweet nayanthara
this folder super👌👌👌
semmaa song en favorite song.....💙❤❤
Very nice song. One of my favourite song from Bharatwaj. Music and the lyrics of the song ever rememberable
Sarath kumar innocence is hot
nayan thara looks cute than now... she looks charming :)
அருமையான பாடல்.....
This song is in our marriage CD wherever i hear this i remember those golden moment
Song of my first crush
Malayalam
Renuka
💐
super song
எனக்கு மிகவும் பிடித்த பாடலில் ஒன்று. எடிட்டிங் மிகவும் அருமையாக இருக்கும்.
My childhood favourite song
nayanthara avanga fan super sng my fvrt lady super star nega than unga acting enaku romba pidikum
Thamil songs are beautiful...I like always
thanks
Thanks
very good song really heart touching love felling song I love this song
இனிமையிலும்இனிமையானபாடல்.SR.Balu.இந்திராநகர் R.s.mangalam
Ok vkugfljid
Beautiful nayanthara
selva s
என் பிரியமானவனுக்கு பிடித்த பாடல்
hi
imli
sulotchana sowla tamilcomibemiyan tailvomebe
sulotchana sowmiyan a
sulotchana sowmiyan hi
My Fav Song ,atha na thadava vanumanalum kakalam,i love this song
My 1st fav song......nayan darling sooooo cute,,,,
I like this song...
Ne kettikka vendum yendru thundu cettu yeluthi potten pecchiyamman kovil samy pepar same ananthenna
Jubliant and heart stirring song!
nice song wonderful line oru varusam Ella pa varusama kathiruken uc
okay okay cute nayandhra
Super Hit
Tha nonappan Nadar
I love start in the song, love letter la idam Petra muthal varthai in the song, ilove you Shanmugam.. 😍😍😍😍😘😘😘
Nayan looks so cute in this song
Kailash sathya narayanan
Kailash sathya jdx narayanan jd
Kailash sathya narayanan tha old song
MGR SA G
Kailash sathya narayanan f
What a lovely song.
I love this song and ninethara looks so cute in this song
Very very happy super love song .my best favorite song......,....
super lyrics, very good music
Spr song sema azagu da nayandhara so cute lovely lyrics
I love my husband favourite sweet devotional singer vvprassanna god bless you mamaooi nice singing sister and brother good acting ninedhara aunty and Sarath Kumar Singh
super Love songs
Nice song
oh my darling😍
எனக்கு பிடித்த பாடல்...😊😊😊😊
super........, love........ this song very much
எங்களுக்கு பிடித்த பாடல்
enkku ramba piditha song entha mathuri ellam song varadhu
9 Wow cute
super nayan thara. my all time fav....
Adutha veetu kalyanathin paththiriakai parkum pothu namathu peyarai manamakalaga matri eluthi rasithu parthen this lines very nice line
Wow! In this song Nayanthara looks innocent
my fv shong..... but.... .yenk konju konju dh thamil.... vru... supr song nice....JH (dubai)
mga
Jayashri H Mangalore hi
Jayashri H Mangalore shiddima sheik
Jayashri H angalor
Very nice ya
Really.super.song.lovely.semma👍👌😍😍
nayan edhula semma
Any one in 2018??
Nice song...
I love you mama
g
so sweet voice and nayanthara looks so cute
entha song pakkum pothu school days ninaivuku varuthu alakana ninaivukal
Fell song
super song
Evergreen song
my fav song. and this is a marvelous song
My fvt song 💖
sss
Chitra Devan hi
mᎬᎬ ᏆᎾᎾ
supero super song
Superb song 🎵 🎵 I love it💗💗💗💗💗💗💗💗💗💗
One of my fouriate song
Nice songs
Marappan super
Sneha love this song
very nice song
Classic love.. Miss him 😄😄😄
Super song i love you this song 🙂🙂🙂❤❤💞💞❤❤💞🌹🌹🌹🌹