ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா ஏழை காதல் வாழுமோ இருளும் ஒளியும் சேருமோ நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம் கானல் நீரால் தாகம் தீராது ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா இணைந்திடாது போவதோ வானம் பூமி ஆவதோ காலம் சிறிது காதல் மனது தேவன் நீதான் போனால் விடாது தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும் ஆணையிட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ ராஜ மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ வாடும் ஏழை இங்கு ஓர் பாவி அல்லவோ எதனாலும் ஒரு நாளும் மறையாது பிரேமையும் எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா வா ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராசலீலைகள் பருவமோகம் தந்தது பாவம் அல்லவே ஷாஜகானின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது இறந்தாலே இறவாது விளைகின்ற பிரேமையே அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய் பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே இளங்கன்னி உன்னுடன் கூட வா வா ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட காதல் கீர்த்தனம் காணும் மங்களம் பிரேமை நாடகம் பெண்மை ஆடிடும்
1985 1990 களில் அனைத்து கல்யாண வீடுகளிலும் திரும்ப திரும்ப இந்த பாட்டை போட்டு கேட்பார்கள்.கேட்பதற்கே இனிமையா இருக்கும் பாட்டை கேட்டு கொண்டே காய்கறி வெட்டுவோம்..இப்போது இந்த பாட்டும் போடுவதுமில்லை காய்கறி வெட்டுவதுமில்லை காலம் மாறி விட்டது
என்னுடைய ஒரு தலைக்காதலி கோயம்புத்தூர் பிரியாவுக்கு இந்த பாடல் சமர்ப்பணம். ஏழை ஆகிய என்னுடைய காதலை பணக்கார பெண்ணாகிய பிரியா கிட்ட சொல்ல நினைக்கும் பொழுது அவளைப் பிரிந்து விட்டேன். இந்தப் பாடலை என்னுடைய காதலின் நினைவாகவே அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறேன். மனம் கனக்கிறது
கீதாஞ்சலி என்ற பெயரில் தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்ட படத்தின் தமிழ் டப்பிங் 'இதயத்தை திருடாதே' என்ற பெயரில் வெளிவந்தது. கீதாஞ்சலி தேசிய விருதுபெற்ற ஒரு படம். எத்தனை முறை கேட்டாலும் இந்த பாட்டு யாருக்குமே சலிக்காது என்பதுதான் இதன் உள்ளார்ந்த சாதனை
ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா ஏழை காதல் வாழுமோ இருளும் ஒளியும் சேருமோ நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம் கானல் நீரால் தாகம் தீராது ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா இணைந்திடாது போவதோ வானம் ஆவதோ காலம் சிறிது காதல் மனது தேவன் நீதான் போனால் விடாது தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும் ஆணை இட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ ராஜை மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ வாடும் ஏழை இங்கு ஓர் பாவி அல்லவோ எதனாலும் மறையாது பிரேமையும் எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா வா ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராசா லீலைகள் பருவ மோகம் தந்தது பாவம் அல்லவே ஷாஜகனின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி பாசம் வைத்த பாவம் தான் சாபம் வந்தது இறந்தாலே இரவாது விளைகின்ற பிரேமையே அடி நீயே வழியாக வருகின்ற பெண்மையே விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய் பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே இளம் கன்னி உன்னுடன் கூட வா வா ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட காதல் கீர்த்தனம் காணும் மங்களம் பிரேமை நாடகம் பெண்மை ஆடிடும்
💙 💜 இரு இதயங்களின் அழகான, ஆழமான காதல்வரிகள்... உண்மையான காதல் வாழும் வரை உயிராக நேசித்த இதயங்கள் இந்த பாடலினூடாக தம் காதல் நினைவுகளை மீட்டிக் கொண்டே இருக்கும்... என் பெயரினில் அமைந்ததனால் என் மனதையும் கவர்ந்த பாடல் 💙 💜 💖
1989 ....... 2023 (34 yrs)still its a masterpiece🥰 Songs nowdys max 1 or 2 months than. Yarachum nyabaga paduthuna maddumthan..oohh...appadi oru song vanthathanu thonum.
நீ டிரைவர் சீட் அருகில் அமர்ந்திருக்க, நான் உனக்காக கேசட் போட்ட போது நீ என்னை பார்த்து கொண்டே இருந்த அந்த தருணம் இன்னும் என் இதயத்தை வருடி கொண்டிருக்கிறது ❤
அவருதான் இந்த பாடல் எழுதினாரா ப்ரதர் 😂😂😂ஒரு பாடல் வெற்றி அடைய இளையராஜா மட்டும் போதாது. எஸ்பி. பாலசுப்பிரமணியம் சார் அப்புறம் அம்மா ஜானகி. அப்புறம் பாடலாசிரியர். இத்தனை பேர் சேர்ந்தால் தான் பாடல் ரசிக்கும் ஓகே 😂😂
இந்த படம் வெளியான சமயத்தில் வானொலியில் விளம்பரங்கள் செய்வார்கள்... இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது.... 'ஓடிப்போலாமா'ன்னு கதாநாயகி கேட்பது அப்போதெல்லாம் பேமஸ்... 👍
வணக்கம் இந்த பாடல் இடம் பெற்ற படம் இதயத்தை திருடாதே 88 ம் ஆண்டு நான் 9 ம் வகுப்பு படித்த போது வந்த படம் இந்த படம் புதிய வரவு ரொம்பா பாக்க ஆவலாக இருந்தது என் பள்ளி தோழி சுகந்தி இந்த படம் பாத்துட்டு வந்து கதை சொன்னது அந்த நினைவு வருகிறது எனக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி இந்த பாடலை பதிவு செய்தவர்க்கு நன்றி யூடியூப் சேனல்
உயிராய் நேசித்தீர்களே... என் அன்பே.... உயிரே.... நான் தவிக்கிறேன்... என் வலியை உங்களால் உணர முடிகிறதா அன்பே.... என் வலிக்கு மருந்தாக இருக்கிறது இந்த பாடல்... உயிர் மூச்சாக கலந்தது போல் உணர்கிறேன் அன்பே....!!!❤❤❤😢😢
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஆஆ ஆஆஆ ஹ்ம்ம் ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா ஏழை காதல் வாழுமோ இருளும் ஒளியும் சேருமோ நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம் கானல் நீரால் தாகம் தீராது பெண் : ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா பெண் : இணைந்திடாது போவதோ வானம் பூமி ஆவதோ காலம் சிறிது காதல் மனது தேவன் நீதான் போனால் விடாது ஆண் : தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி குழு : ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா பெண் : அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும் ஆணையிட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ ஆண் : ராஜ மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ வாடும் ஏழை இங்கு ஓர் பாவி அல்லவோ பெண் : எதனாலும் ஒரு நாளும் மறையாது பிரேமையும் ஆண் : எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ பெண் : கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா வா ஆண் : ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா பெண் : ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராசலீலைகள் பருவமோகம் தந்தது பாவம் அல்லவே ஆண் : ஷாஜகானின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது பெண் : இறந்தாலே இறவாது விளைகின்ற பிரேமையே ஆண் : அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே பெண் : விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய் பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே இளங்கன்னி உன்னுடன் கூட வா வா ஆண் : ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா பெண் : ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா ஆண் : ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி பெண் : நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட பெண் : காதல் கீர்த்தனம் காணும் மங்களம் பிரேமை நாடகம் பெண்மை ஆடிடும் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
மனதை மயக்கும் ரம்மியமான பாடல் வரிகள் அருமை மிகவும் அருமை ♥️👌👌👌👌👌 சின்னக் குயில் சித்ராம்மாவின் இனிய குரலில் பாடலை கேட்க மனதில் பாரம் குறைந்து விடுகிறது. இனிய பாடலை பதிவிட்டமைக்கு நன்றி ♥️🌹🙏
Ennai ariyamale kannir varugirathu. When I listen this song.. What a amazing lyrics, music, and maguv voice.. Kadanthakaalathule irunthirukalamonu thonuthu...
யார்யெல்லாம் இந்த பாடலை கேட்டுயிருக்கீறிங்க இணையாத காதல் கூட சேர்ந்து வாழும் காதலையையே காதலிக்க வைக்கின்றது இந்த பாடல் இருக்கும் வரை 💕
I saw this film fisrt day first show erode Devi abirami theatre
26.2.22
@@dhaksinamoorthim3334 super
@@nithyanithya5204 🙏🙏🙏
🙏🙏🙏
ஓ ப்ரியா ப்ரியா
என் ப்ரியா ப்ரியா ஏழை
காதல் வாழுமோ இருளும்
ஒளியும் சேருமோ நீயோர்
ஓரம் நான் ஓர் ஓரம் கானல்
நீரால் தாகம் தீராது
ஓ ப்ரியா ப்ரியா
உன் ப்ரியா ப்ரியா ஓ
ப்ரியா ப்ரியா உன் ப்ரியா
ப்ரியா
இணைந்திடாது
போவதோ வானம் பூமி
ஆவதோ காலம் சிறிது
காதல் மனது தேவன்
நீதான் போனால் விடாது
தேடும் கண்களே
தேம்பும் நெஞ்சமே வீடும்
பொய்யடி வாழ்வும்
பொய்யடி
ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஆஹா
ஆஹா
அன்பு கொண்ட
கண்களும் ஆசை கொண்ட
நெஞ்சமும் ஆணையிட்டு
மாறுமோ பெண்மை தாங்குமோ
ராஜ மங்கை
கண்களே என்றும்
என்னை மொய்ப்பதோ
வாடும் ஏழை இங்கு ஓர்
பாவி அல்லவோ
எதனாலும் ஒரு
நாளும் மறையாது
பிரேமையும்
எரித்தாலும்
மரித்தாலும் விலகாத
பாசமோ
கன்னி மானும்
உன்னுடன் கலந்ததென்ன
பாவமோ காதல் என்ன
காற்றிலே குலைந்து
போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ
ஓ நீ வா வா
ஓ ப்ரியா ப்ரியா
என் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா
உன் ப்ரியா ப்ரியா
ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்
காளிதாசன் ஏடுகள்
கண்ணன் ராசலீலைகள்
பருவமோகம் தந்தது
பாவம் அல்லவே
ஷாஜகானின்
காதலி தாஜ்மஹால்
பூங்கிளி பாசம் வைத்த
பாவம்தான் சாவும் வந்தது
இறந்தாலே இறவாது
விளைகின்ற பிரேமையே
அடி நீயே பலியாக
வருகின்ற பெண்மையே
விழியில் பூக்கும்
நேசமாய் புனிதமான
பந்தமாய் பேசும் இந்த
பாசமே இன்று வெற்றி
கொள்ளுமே இளங்கன்னி
உன்னுடன் கூட வா வா
ஓ ப்ரியா ப்ரியா
என் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா
உன் ப்ரியா ப்ரியா
ஏக்கம் என்ன
பைங்கிளி என்னை
வந்து சேரடி
நெஞ்சிரண்டு
நாளும் பாட காவல்
தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம்
காணும் மங்களம்
பிரேமை நாடகம்
பெண்மை ஆடிடும்
அருமை
சிறப்பு மிக்க நன்றி
Yes உண்மை tan😭😭😭😭😭
Super updates thanks 👨👩👦💓👨👩👦🤳
👍
மதுரை சுகப்ரியாA/c திரையரங்கில் 175 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா காதல் காவியம் இதயத்தை திருடாதே (மே19, 1989)
கரெக்ட் சுகப்பரியா ஓடியது
என். உயிர் காதலி என்னை விட்டு பிரிந்து விட்டால். நான்.இந்த பாடல் மூலம் அவளை தேடுகிறேன்
Mm
ஆஆ
வாழ்த்துக்கள்
❤❤❤❤❤❤ நான் சொல்வது தவறாக இருந்தால் மன்னிக்கவும்
1985 1990 களில் அனைத்து கல்யாண வீடுகளிலும் திரும்ப திரும்ப இந்த பாட்டை போட்டு கேட்பார்கள்.கேட்பதற்கே இனிமையா இருக்கும் பாட்டை கேட்டு கொண்டே காய்கறி வெட்டுவோம்..இப்போது இந்த பாட்டும் போடுவதுமில்லை காய்கறி வெட்டுவதுமில்லை காலம் மாறி விட்டது
உண்மை 100%
I love u brother
உலகம் நிறைய மாறிவிட்டது
Thirumba poduvom
Kaalam maaritea irukkum😭
பிரியா ஏன் காதலி பெயர்.அவள் இப்பொது இந்த உலகில் இல்லை. அவள் ஞாபகம் வரும்போது இந்த பாடல் கேட்கும் போது கண்ணீர் தான் பேசும்
Feel pannathinga bro
Avanga eppayum unga koodaye tha iruppanga
குறுகிய காலத்தில் காதல் தொல்லை கொடுத்த ❤️பிரியா ❤️
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காலாத்தால் அழியாதா காவிய பாடல் 👌 எனக்கு மிகவும் பிடித்த பாடல் 👍 அருமையான பாடல் 👍
Yes ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
🌷💔👌👌
Dr
Well said
❤❤❤❤
காதலின் ஆழத்தை இதைவிட யாரால் சொல்ல முடியும் ❤❤❤
எப்ப கேட்டாலும் அப்படியே புதுசா மனசுக்குள்ள♥️♥️♥️ ஜில்லுனு இறங்குதுப்பா
இந்த பாட்டு. சித்ரா மேம்
குரல் என்னா அழகு.
காதலித்து திருமணம் செய்ய முடியாமல் தனிமையில் ஏங்குவோர்க்கு இந்த பாடல் அர்ப்பனம்
மன்னிக்கவும் எணக்கு காதலி இல்லை நண்பா தனினம மட்டுமே சொந்தம்
Aahaan
ஆமா எனக்கும் கூட
@@narayanansrinivasan3971😊
😊😅
மனோ வாழ்க்கையை மாற்றிய பாடல் 😍😍😍😍
Reason sollu pa
நாடி நரம்பு ரத்தம் எல்லாத்துலயும் இசை ஞானம் ஊறிய ஒருத்தரல தான் இப்படி இசை அமைக்கமுடியும்🙏🙏🙏🙏
உண்மை 👍🏻
Correct
இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜா💕
💯 true
😂😂😂😂😂
என்வாழ்வினைமாத்தியபாடல்
காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.....
30.9.2023....❤❤❤❤💞🌹
வாழ்க்கையில் மறக்க முடியாத ஒ௫ பாடல் என்றும் மனதில்...👌💕💕💕💑💏
I Have Seen This Movie continuously 58 Times And 34 Times In Telugu Especially For Ilayaraja, P.C.Sriram And The Heroine Girija Shettar.
என்னுடைய ஒரு தலைக்காதலி கோயம்புத்தூர் பிரியாவுக்கு இந்த பாடல் சமர்ப்பணம். ஏழை ஆகிய என்னுடைய காதலை பணக்கார பெண்ணாகிய பிரியா கிட்ட சொல்ல நினைக்கும் பொழுது அவளைப் பிரிந்து விட்டேன்.
இந்தப் பாடலை என்னுடைய காதலின் நினைவாகவே அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறேன். மனம் கனக்கிறது
நம்ம தகுதிக்கு மேல் ஆசை பட கூடாது 😂😂
தூரத்தில் இருக்கும் காதலர்கள் க்கு மட்டும் தான் இந்த பாடலின் வலியும்.. வேதனையும். ❤️❤️❤️....
வரிகள் ஒவ்வொன்றிலும் பல அர்த்தங்கள் இருக்கிறது .... நான் எப்போதும் பழைய பாடல்கள் மட்டும் தான் கேட்பேன்...என் வயது 17 தான் .....
GREAT !!!
@@gururajan6941 ☺️
Same dude
I am also
@@sandhiyanishu6158 mm☺️
மனதை உருக வைக்கும் ...... அருமையான பாடல்......❤️
RS love song
😍😍
@@தீனா-ற6த Vm ch vbxvxnmvmb bc bc vs cm bccha bccha v bccha b BMX n bc
Ama enakkum
கீதாஞ்சலி என்ற பெயரில் தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்ட படத்தின் தமிழ் டப்பிங் 'இதயத்தை திருடாதே' என்ற பெயரில் வெளிவந்தது. கீதாஞ்சலி தேசிய விருதுபெற்ற ஒரு படம். எத்தனை முறை கேட்டாலும் இந்த பாட்டு யாருக்குமே சலிக்காது என்பதுதான் இதன் உள்ளார்ந்த சாதனை
YES!!!!
மிகவும் பிடித்த பாடல் யாருக்கெல்லாம் இந்த பாடல் பிடிக்கும்
80s 90s போன்ற காலம் இது போல பாடல்கள் இனிமேல் அமையாது... வாழ்ந்த வாழ்வை நினைத்து பார்த்தால்...... 😂😂😂😂😂😂
பிரியா என்ற வார்த்தையில் வரும் தமிழ் பாட்டில் எனக்கு பிடித்த பாடல் 💖💖💕💕💕🥲
orenalmaerthalamgad
Haha mathuellam priya name polla fake ha
@@sundarrajan8443 look
@@sijin_binu280 enakku pudhichathu endru sonnen, athuve artham 😊
இப்போது வரும் பாடல்கள்
மனதில் நிற்பதில்லை.
பாதி பாடல்களில் வார்த்தையே புரிவதில்லை.
ஆமாம் 💯💯💯💯
ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஏழை காதல் வாழுமோ இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம்
கானல் நீரால் தாகம் தீராது
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவதோ வானம் ஆவதோ
காலம் சிறிது காதல் மனது
தேவன் நீதான் போனால் விடாது
தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி
அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணை இட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ
ராஜை மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் ஏழை இங்கு ஓர் பாவி அல்லவோ
எதனாலும் மறையாது பிரேமையும்
எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ ஓ நீ வா வா
ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராசா லீலைகள்
பருவ மோகம் தந்தது பாவம் அல்லவே
ஷாஜகனின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி
பாசம் வைத்த பாவம் தான் சாபம் வந்தது
இறந்தாலே இரவாது விளைகின்ற பிரேமையே
அடி நீயே வழியாக வருகின்ற பெண்மையே
விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே
இளம் கன்னி உன்னுடன் கூட வா வா
ஏக்கம் என்ன பைங்கிளி என்னை வந்து சேரடி
நெஞ்சிரண்டு நாளும் பாட காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்களம்
பிரேமை நாடகம் பெண்மை ஆடிடும்
Super
❤️❤️❤️🙏🙏🙏 thanks
Many mistakes
@@mathisurya4478 where mistakes? Kindly explain it
இந்த பாட்டு கேட்டாலே அவ ஞாபகம் வரும் 😭😭😭😭😭😭😭😭😭
இந்த பாடல் கேட்கும் போதும் பழ ய ஞாபகம் வருது.
💙 💜 இரு இதயங்களின் அழகான, ஆழமான காதல்வரிகள்...
உண்மையான காதல் வாழும் வரை
உயிராக நேசித்த இதயங்கள் இந்த பாடலினூடாக தம் காதல் நினைவுகளை மீட்டிக் கொண்டே இருக்கும்...
என் பெயரினில் அமைந்ததனால் என் மனதையும் கவர்ந்த பாடல் 💙 💜 💖
super love 💕💕💕💕💕 song by kannan 💔💔💔💔💔
Old memories.. Really painful song.. Hurts bad. Raja Sir's one of best Gem. ❤❤❤❤❤❤❤❤
மனோவின் திருப்பு முனை இந்த பாடல்❤
இதயத்தை கசக்கி பிழிந்து அதில் வரும் தேனை காதில் ஊற்றி இசையாக கொடுத்து விட்டான் ராக தேவன்
YES!!!
யாரெல்லாம் இந்த பாட்டை சொர்கத்துக்கு சென்ற பிறகும் கேட்பீர்கள் (அங்கு வசதிகள் இருக்குமேயானால்....)
80's & 90's கடவுளிடம் வரும் பெற்ற தலைமுறை....🖤
🙋🙋
பிரியா
Yes yes yes
Paaa ennaa feel panni eluthi irukkeenga.....vera level....❤️❤️❤️❤️❤️
நிச்சயமாக சகோ, நாம் கடவுளின் வரம் பெற்றவர்கள் தான்.இந்த இசைகடவுள் வாழும் காலத்தில் நாமும் பூமியில்...வாழ்க ஐயா🙏
1989 ....... 2023 (34 yrs)still its a masterpiece🥰
Songs nowdys max 1 or 2 months than. Yarachum nyabaga paduthuna maddumthan..oohh...appadi oru song vanthathanu thonum.
Max 1 or 2 months........Well said 👌🏿its true
நீ டிரைவர் சீட் அருகில் அமர்ந்திருக்க, நான் உனக்காக கேசட் போட்ட போது நீ என்னை பார்த்து கொண்டே இருந்த அந்த தருணம் இன்னும் என் இதயத்தை வருடி கொண்டிருக்கிறது ❤
அப்டினா நீ பஸ் ஓட்ட வரல பஸ்ல வர பெண்களை ஓட்ட வந்து இருக்க 😂😂
😂
என் மணவாழ்க்கை இந்தப்பாடலுடன் தான் தொடங்கியது
காலத்தை மாற்றிய காவிய பாடல் என்னுடைய இளமை கால துள்ளல் ஆட்டம். இன்றும் கேட்க தூண்டுகிறது பாடல் ஆசிரியர்க்கு ஒரு சல்யூட்....💐💐💐
நான் இன்னும் இளமையாக தான் இருப்பது போன்ற உணர்வு...நன்றி
அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும் ஆணையிட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ,,😘 சித்ரா அம்மா😍😍😍
Really fabulous lines
கேட்க கேட்க இனிமை காலத்தால் அழியாத பாடலில் இது கூட❤❤❤
அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும் ஆணையிட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ....
My favorite line
😎
rs ❤️❤️❤️❤️❤️❤️❤️💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💕❤️❤️
Yes nice line...
Semma la
இளயராஜா அவர்களின் கை வண்ணத்தில் உருவான ஒரு அற்புதமானபாடல்.
அவருதான் இந்த பாடல் எழுதினாரா ப்ரதர் 😂😂😂ஒரு பாடல் வெற்றி அடைய இளையராஜா மட்டும் போதாது. எஸ்பி. பாலசுப்பிரமணியம் சார் அப்புறம் அம்மா ஜானகி. அப்புறம் பாடலாசிரியர். இத்தனை பேர் சேர்ந்தால் தான் பாடல் ரசிக்கும் ஓகே 😂😂
Yennathan 1000 enime vanthalum 90s song adichukka mudiyathy❤
எத்தனை தலைமுறை வந்தாலும் எல்லோரும் கேட்க தூண்டும் வகையில் ஒரு பாடல்
நூறு கோடி குடுத்தாலம் இதை போல் எவனாலும் பாட முடியாது
இது தவறு. SPB SIR மாதிரி பாட மனோ அவர்களால் கூட முடியாத ஓகே
அது போல ஒரு காலம் இன்வரபோவதில்ல
கேட்டாலே நெஞ்சை கொத்தோடு அள்ளிகொண்டு போவது போல் இருக்கும்.
காதலை அழகாக சொன்னா காலம்
பிடித்தவர் ஒரு like❤❤
வரிகளை வார்த்தையாக்கி வார்த்தையை வாக்கியமாக்கி வடிவமைத்தபாடல் ஆசிரியருக்கு நன்றி
Only one VAALI ayya
காவிய கவிஞர் வாலி அய்யா அவர்களுடைய வரிகள்.
Good🙏 padal
மிகவும் ரசித்து கேட்ட பாடல்.. கேக்க கேக்க மனம் மகிழ்ச்சி அடையும்
நெஞ்சுக்கு நெருக்கமான பாடல்
இந்த பாடலை உருவாக்கிய இசைஞானிக்கு நன்றி.
ஒரு வார்த்தை கூட சொல்லாமல் என்னை விட்டு பிரிந்தாய் இன்றும் உன் நினைவில் பிரவின் ராஜா👑 😭😭😭😭😓😓😓
😭
😭😭😭😭
Apadi?
Dnt feel bro
இந்த படம் வெளியான சமயத்தில் வானொலியில் விளம்பரங்கள் செய்வார்கள்... இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது.... 'ஓடிப்போலாமா'ன்னு கதாநாயகி கேட்பது அப்போதெல்லாம் பேமஸ்... 👍
வணக்கம் இந்த பாடல் இடம் பெற்ற படம் இதயத்தை திருடாதே 88 ம் ஆண்டு நான் 9 ம் வகுப்பு படித்த போது வந்த படம் இந்த படம் புதிய வரவு ரொம்பா பாக்க ஆவலாக இருந்தது என் பள்ளி தோழி சுகந்தி இந்த படம் பாத்துட்டு வந்து கதை சொன்னது அந்த நினைவு வருகிறது எனக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி இந்த பாடலை பதிவு செய்தவர்க்கு நன்றி யூடியூப் சேனல்
காலங்கள் மாறிவிடலாம் ஆனல் பழைய பாடல்கள் மனதை விட்டு மார்வதில்லை
இந்த பாடலில் உள்ள ஒவ்வரு வரியும் இதய thudippu
I.LOVE.THIS.SONG
என் பிரியா என்னை விட்டு பிரிந்து விட்டாய் இப்பாடல் அவளுக்கு சமர்ப்பணம்💞💕👀💔😷
Igguyettanayo priyakkal priiyamanavargalai vittu puriddu iruppavargale bro 😭😭😭😭😭😭😭😭🙏🏼
ஒவ்வொரு காதலருக்கும் பிரியா என்ற காதலி இருப்பவர்களுக்கு இந்த பாடல் சமர்பனம்
💯💯💯
Etuntha epa Ella emanthutten 😢😢😢
🤣சூப்பர் 💐💐❤️❤️❤
👍
நீ ரசிகன்யா. நல்ல கமெண்ட்
காதலில் ஏற்படும் வலிகள் அதுவும் ஒரு இன்பமே.... காதலின் நினைவுகள் ஒரு சுகமானது... இந்த உலகம் உளளவரை காதல் வாழும்
இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல் வரிகளும் வாலிப கவிஞர் வாலி தான் எழுதியுள்ளார்
எத்தனை முறை கேட்டாலும் சகிக்காத பாடல் ♥️♥️♥️
அருமையான பாடல் வரிகள்❤❤❤
இதயம் தொட்ட இசை கவிதை ... வேறு யாராலும் காதலின் ஆழத்தை இசையில் சிறந்த முறையில்..... தெளிவாக கூற முடியாது இசை ஞானி இளையராஜா அவர்கள் தவிர
இளையராஜாவின்இசைஇனிமை.மனோ.சித்ராகுரல்அருமை.
#33வருடங்கள்
1989 மே10 - #இதயத்தைதிருடாதே
Lovable Film
YES!!!!!!
எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேக்கதூண்டும் பாடல் வரிகள்
உயிராய் நேசித்தீர்களே... என் அன்பே.... உயிரே.... நான் தவிக்கிறேன்... என் வலியை உங்களால் உணர முடிகிறதா அன்பே.... என் வலிக்கு மருந்தாக இருக்கிறது இந்த பாடல்... உயிர் மூச்சாக கலந்தது போல் உணர்கிறேன் அன்பே....!!!❤❤❤😢😢
எதனாலும் ஒரு நாளும் மறையாத பிரேமையும் சித்ரா அம்மா வாய்ஸ் மனதை வருடுகிறது 🥰😘😍♥️
Ganeshasn
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : மனோ
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஆஆஆ ஆஆஆ
ஹ்ம்ம் ஓ ப்ரியா ப்ரியா
என் ப்ரியா ப்ரியா ஏழை
காதல் வாழுமோ இருளும்
ஒளியும் சேருமோ நீயோர்
ஓரம் நான் ஓர் ஓரம் கானல்
நீரால் தாகம் தீராது
பெண் : ஓ ப்ரியா ப்ரியா
உன் ப்ரியா ப்ரியா ஓ
ப்ரியா ப்ரியா உன் ப்ரியா
ப்ரியா
பெண் : இணைந்திடாது
போவதோ வானம் பூமி
ஆவதோ காலம் சிறிது
காதல் மனது தேவன்
நீதான் போனால் விடாது
ஆண் : தேடும் கண்களே
தேம்பும் நெஞ்சமே வீடும்
பொய்யடி வாழ்வும்
பொய்யடி
குழு : ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா ஆஹா
ஆஹா
பெண் : அன்பு கொண்ட
கண்களும் ஆசை கொண்ட
நெஞ்சமும் ஆணையிட்டு
மாறுமோ பெண்மை தாங்குமோ
ஆண் : ராஜ மங்கை
கண்களே என்றும்
என்னை மொய்ப்பதோ
வாடும் ஏழை இங்கு ஓர்
பாவி அல்லவோ
பெண் : எதனாலும் ஒரு
நாளும் மறையாது
பிரேமையும்
ஆண் : எரித்தாலும்
மரித்தாலும் விலகாத
பாசமோ
பெண் : கன்னி மானும்
உன்னுடன் கலந்ததென்ன
பாவமோ காதல் என்ன
காற்றிலே குலைந்து
போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ
ஓ நீ வா வா
ஆண் : ஓ ப்ரியா ப்ரியா
என் ப்ரியா ப்ரியா
பெண் : ஓ ப்ரியா ப்ரியா
உன் ப்ரியா ப்ரியா
குழு : ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்
பெண் : காளிதாசன் ஏடுகள்
கண்ணன் ராசலீலைகள்
பருவமோகம் தந்தது
பாவம் அல்லவே
ஆண் : ஷாஜகானின்
காதலி தாஜ்மஹால்
பூங்கிளி பாசம் வைத்த
பாவம்தான் சாவும் வந்தது
பெண் : இறந்தாலே இறவாது
விளைகின்ற பிரேமையே
ஆண் : அடி நீயே பலியாக
வருகின்ற பெண்மையே
பெண் : விழியில் பூக்கும்
நேசமாய் புனிதமான
பந்தமாய் பேசும் இந்த
பாசமே இன்று வெற்றி
கொள்ளுமே இளங்கன்னி
உன்னுடன் கூட வா வா
ஆண் : ஓ ப்ரியா ப்ரியா
என் ப்ரியா ப்ரியா
பெண் : ஓ ப்ரியா ப்ரியா
உன் ப்ரியா ப்ரியா
ஆண் : ஏக்கம் என்ன
பைங்கிளி என்னை
வந்து சேரடி
பெண் : நெஞ்சிரண்டு
நாளும் பாட காவல்
தாண்டி பூவை இங்காட
பெண் : காதல் கீர்த்தனம்
காணும் மங்களம்
பிரேமை நாடகம்
பெண்மை ஆடிடும்
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
பாடலை மட்டும் காதலித்து பாருங்கள்💜💛💙♥️💙💚💛💜
❤
தன் மனதுக்கு பிடித்த அழகிய ஆண் மகனோடு வாழும் வாழ்க்கை ஒரு பெண்ணுக்கு கிடைத்தால் அதுவே சொர்க்கம்.... தேவதை தான்.... என் உயிரே....🎉🎉❤❤
90ல் ரேடியோவில் அதிகமுறை கேட்டபாடல்
YES!!!! We miss that days
எத்தனை காலம் கேட்டாலும் பிரியா ஞாபகம் மறையாது
Golden words........ wonderful lyrics . Best wishes to singers and lyricist
33 varusam achu innum semma feel 80s songs always great adhuvum namba legend Chitra Amma voice na chumma va
வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்.
All most evergreen song😊😊😊
மிகவும் பிடித்த பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்தாலும் சிலிக்கா பாடல்
2−=33×அஜஔஔ
இன்று யாரெல்லாம் இந்த பாடலைக் கேக்குரிங்க 22/09/2024
பிரியா பிரியா பிரியா எப்பவும் பிரியா தான் ஐ லவ் யூ பிரியா
அர்த்தங்கள் அல்ல வலிகள் நிறைந்தது என்று தனியும் என் காதல் கேட்டாலும் கிடைக்காது என்னை தட்டி விட்டு சென்ற என் காதல் 😪
என் கண்களில் நீர் துளிகள் என்னவளே பாசங்கள் அளவு கடந்தது ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
Best
1. Camera
2. Song
3. Actor and actress
4. Music
👍🏻👍🏻👍🏻
First music
Singers
4
Lyrics too
Haha my favourite song சகோ என் வாழ்க்கையில் அதிகம் கேட்டபாடல் இதை எதிர்பார்க்கவில்லை மிக்க மிக்க நன்றி சகோ I am really happy
காலத்தால் அழியாத காதல் பாடல்....
நானும் பழைய பாடல்களை விரும்பி கேட்பேன்,இனிமையான மனதிற்கு இதம் தரும் பாடல் ...பல முறை கேட்டும் சலிக்காத பாடல் ...
Desert Moon வித்தியாசமான புனைப் பெயர்.
இன்னைக்கு என் காதலி ப்ரியாவுக்கு கல்யாணம் 😂😭
இசையின் வலிமை குரலில் மென்மை வரியில் வளமை., பாடலோ என்றும் புதுமை 🎉❤🎉
RAJA SIR ILLANA NA ILLAI- NO WORDS
Ilayaraja sir, Mano sir and Chithra madam ❤️
இசைஞானி இளையராஜா 🎧🎶🎵🎶🎶🎧🎵🎵🎶🎧
மறைந்தாலும் மனதை விட்டு நீங்காத பாடல்
மனதை அமைதி படுத்த இந்த பாட்டு❤❤
ஞ
நல்ல பாட்டு நல்ல படம் இசை ராஜா sir Director Mani sir super super old memories
படம் பெயர் சொல்லவும்
2024 எத்தனை பேர் இந்த பாடலை கேட்டு உள்ளிர்கள்😊😊❤❤❤❤❤❤❤
Super song 🎵 I like this song 🎵 ❤❤❤❤
❤
Like this song and hearing again and again 21-05-2024
20
எல்லாரையும் கூட்டி வந்தா முத்தம் தருவியா கணவன் மனைவிக்குள்ளதை எல்லாருக்கும் ஓ மை காட்
மிகவும் பிடித்த பாடல் 💙🌹🧡🌹💚💜🌹
மனதை மயக்கும் ரம்மியமான பாடல் வரிகள் அருமை மிகவும் அருமை ♥️👌👌👌👌👌
சின்னக் குயில் சித்ராம்மாவின் இனிய குரலில் பாடலை கேட்க மனதில் பாரம் குறைந்து விடுகிறது.
இனிய பாடலை பதிவிட்டமைக்கு நன்றி ♥️🌹🙏
வாலியின் காதல் வலி பாடல்கள் .....
My Teenage first Song, I never forget this Song and movie.
Telugu version song even better, because of soul Emperor SPB ❤
Ennai ariyamale kannir varugirathu. When I listen this song.. What a amazing lyrics, music, and maguv voice.. Kadanthakaalathule irunthirukalamonu thonuthu...
உண்மையான காதல் என்றும் அழிவதில்லை
Sssss
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் வரிகள் குரல் அருமை