1,900 அடி உயரத்தில் அசோகவனம் | Ravanan History | Sri Lanka | Rj Chandru Vlogs
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- What are the beautiful places to go to in Sri Lanka? Welcome to yet another exciting travel vlog! Sri Lanka is dotted with small and majestic lush green hills that grab everyone's attention.
The mesmerizing beauty of Sri Lanka is listed in Ramayana treasure to date. We show you Seetha Amman Kovil, Asoka garden at high altitude, and the Ravanan history in this vlog. Watch the travel experience now.
#SrilankanVlogs #Ramayana #RjChandruVlogs
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
Twitter: / chandrulk
Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
--------------------------------------
என்ன ஒரு அழகான இடம். அப்படியே பார்த்து கொண்டு இருக்கவேண்டும்போல் உள்ளது அருமையான பதிவு. வாழ்க வளர்க வெல்க👌👍
ராமாயணம் நடந்தது 100/100உண்மை 🙏என்று சகோததரே, சகோதரி நீருபித்து விட்டீர்கள் கோடி நன்றி 🙏உங்கள் பயணம்மேன் மேலும் தொடரட்டும். ஜெய் ஸ்ரீ சீதா ராம் 🙏ஜெய் ஹனுமான் 🙏🙏🙏
EXCELLENT job
Nice memoru
Amaithiyana idam I really love this country,. Wood apple juice very tasty.
இலங்கையை கண்முன்னே காண்பது மகிழ்ச்சியளிக்கிறது நன்றி சார் மேடம்
தாயார் சீதாலட்சுமி இருந்த இடம் காட்டியமைக்கு மிக்க நன்றி 👍
அழகான நல்ல மலைப்பிரதேசம்...சீதா எலியா இலங்கை போகிறவர்கள் கட்டாயம் போய் பாருங்கள்.. இந்த வலைதல பதிவிற்கு மிக்க மேனகா,சந்துரு தம்பதியருக்கு... மிக்க நன்றி 💞💞💞💞💞
நான் பார்த்து வியந்த நுவரெலியா ,ராமாயணத்தில் இடம் பெற்ற எல்லா இடமும் பார்த்தேன் . ஆனால் உங்கள் காணொலி வாயிலாக மீண்டும் பார்த்தேன் நன்றி 🙏🙏🙏🤧🤧🤧💐💐💐Usha London
வலைதள காணாெலியில் தந்தமைக்கு மிக்க நன்றிகள்....மிக்க மகிழ்ச்சி...வாழ்த்துகள்...வாழ்க வளர்க தமிழ்....
Awesome video.... உங்கள் ஒவ்வொரு பதிவும் உங்கள் நாட்டை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது..... thanks Chandru and Menaka....
மிகவும் அருமை அற்புதம் வீடியோ சிறியதாக உள்ளது நானும் இலங்கை என்பது எனக்கும் பெருமையாக உள்ளது இலங்கைமன்னர் ராவணரைப்பற்றி நல்லவிதமாக கூறியது சூப்பர் நன்றி
நாங்கள் இராமாயணத்தில் படிக்கும் போது கற்பனையில் கண்ட காட்களை காட்சிமை படுத்தி காண்பித்ததற்க்கு நன்றி
மேலும் தாய்த்தமிழை பாதுகாக்கும் தம்பதிக்கு நன்றி
ராவணன் வாழ்ந்தது உண்மை ராமன் பொய்
ராமன் இலங்கைக்கு வந்ததற்காக வாழ்ந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை
தென்பகுதியில் கட்டப்பட்டிருக்கும் சீதையின் கோவில் ஆங்கில இனத்தவர்களால் இருநூறு வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டிலிருந்து மலைப் பிரதேசங்களில் வேலை செய்வதற்காக கூட்டி வரப்பட்ட தமிழர்களால் கட்டப்பட்டது அதற்கு முதலில் கோயில் இருந்ததற்கான சரித்திரம் இல்லை
தென் பகுதியில் இருந்த தொண்டீஸ்வரம் என்ற சிவன் ஆலயத்தை சிதைத்த சிங்களவர்கள் இதை எப்படி விட்டு வைத்தார்கள் எந்த ஒரு வரலாற்று பதிவிலும் இது இல்லை
இலங்கை தமிழர் வரலாற்று ஆய்வாளர்கள் கண்ணுக்கு ஏன் இந்த கோவில் தெரியாமல் போய்விட்டது யாழ்ப்பாண வரலாற்று ஆதார நூல்களில் இந்த கோயில் இருந்ததற்கான எந்த ஒரு பதிவும் இல்லை இங்கு கோவில் இருந்ததாக காட்ட நினைப்பவர்கள் இந்திய மதவாத அரசியல்வாதிகள்
வடகிழக்கில் கூட ஆஞ்சநேயருக்கு கோவில்கள் இப்போதுதான் வந்தது ஆதியில் இருந்திருக்கவில்லை
தமிழர்களையும் ராவணனையும் இழிவுபடுத்துவதற்காக பிராமணர்களால் கட்டப்பட்ட கதை ராமாயணம்
ராவனனிடம் விமானம் இருந்தது
ராமனிடம் விமான இல்லை விஞன அறிவு இல்லை தெய்வீக சக்தியும் இல்லை
மூலிகை மலையை உண்மையில் அனுமான் தூகவிலை மூலிகை மலையை தூக்கி இருந்தால் அந்த மலையை தூக்கிய அனுமனால் ராமன் படையை ஏன் தூக்கி வைக்க முடியவில்லை அனுமனுக்கும் சக்தி இல்லாத காரணத்தாலா
பல லட்சம் அனுமான் களோடு அணிலையும் இணைத்து பாலாம் போட்டாரா
மனைவியை கடத்தி வைத்திருக்கும் போது ஆறுதலாக மாதக்கணக்காக நாட்கள் சென்று மீட்டெடுத்தார்
இன்றைய அரசியல்வாதிகள் ஊழலை செய்து விட்டு இடியும் பாலங்களை கட்டுவது போல் தான்
அன்றும் பாலத்தை கட்டி இருக்கின்றனரா
அந்த மிதக்கும் பாலம் எங்கே
கெக்கிறவன் கேணை என்றால்
எருமை மாடும் பிளைட் ஓட்டுமாம்
ராமன் கட்டிய மனைவியை சந்தேகப்பட்டு
பத்தினியா என்று நிறுவிக்க தீ மிதிக்க வைத்தான்
ராமனிடம் உண்மையை கண்டுபிடிக்கும் சக்தி இல்லை இப்படித்தானே
சீதையை காட்டுக்கு துரத்தி கொலை செய்த கொடுமை அல்லவா
ராவனனை தமிழ் இனத்தை இழிவு படுத்த உருவாக்கப்பட்டதே ராமாயணம்
ஈழமும் தமிழ்நாடும் ஒன்றாக இருந்து கடல்கோளால் பிளவுபட்டது மூன்றுதரம் கடற்கோள் வந்ததாக தமிழர்களின் வரலாறு கூறுகின்றது மன்னருக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு நீரினால் மண் அரித்து செல்லப்பட்டு எஞ்சி இருக்கும் ஆழம் குறைந்த கல் திட்டுக்களை காணொளிகளில் காணலாம்
இலங்கை போலவே தமிழ்நாட்டிலும் ராமன் வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்லைராமன் போலவே அனுமனுக்கும் தமிழகத்தில் பழங்கால கோவில்கள் எதுவும் இல்லை என்பதை இங்கு பதிவு செய்ய எண்ணுகிறேன்
இப்போது அனைத்து பழங்கோவில்களிலும் இருக்கும் அனுமன் சிலைகள் தனி சிற்பமாக சன்னதியோடு இல்லாமல் வெறும் புடைப்பு சிற்பம் மட்டுமே உள்ளதை காணும்போது அனுமனை பழந்தமிழர்கள் வணங்கியதில்லை என்பது தெளிவாகிறது
அச்சிற்பங்கள் பிற்கால மன்னர்களின் இடைசெருகல்கள் என்பது புரிகிறது
அது போல ராமனுக்கு தமிழகத்தில் எங்குமே பழங்கோவில்கள் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும் ராமேஸ்வரம் என்பது சிவன் கோவில் ராமன் கோவில் அல்ல என்பதை இங்கு புரியவைக்க ஆசைப்படுகிறேன்
ராவனனிடம் விமானம் இருந்தது
ராமனிடம் விமான இல்லை விஞன அறிவு இல்லை
மூலிகை மலையை உண்மையில் அனுமான் தூகவிலை
அதனால்தான் பாலாம் போட்டாரா
இன்றைய அரசியல்வாதிகள் ஊழலை செய்து விட்டு இடியும் பாலங்களை கட்டுவது போல் தான்
அன்றும் பாலத்தை கட்டி இருக்கின்றனர்
அந்த மிதக்கும் பாலம் எங்கே
கெக்கிறவன் கேணை என்றால்
எருமை மாடும் பிளைட் ஓட்டுமாம்
ராமன் கட்டிய மனைவியை சந்தேகப்பட்டு
பத்தினியா என்று நிறுவிக்க தீ மிதிக்க வைத்தான்
ராமனிடம் உண்மையை கண்டுபிடிக்கும் சக்தி இல்லை போளி சாமியார்
சீதையை காட்டுக்கு துரத்தி கொலை செய்த கொடியவன்
ராவனனை தமிழ் இனத்தை இழிவு படுத்த உருவாக்கப்பட்டதே ராமாயணம்
ruclips.net/video/ENh__qz-kz8/видео.html
மிகவும் அற்புதமான காணொளி... இராமாயணம். .. வரலாற்று.. இடம்.. சிறப்பு..... நன்றி..
ராவணன் வாழ்ந்தது உண்மை ராமன் பொய்
ராமன் இலங்கைக்கு வந்ததற்காக வாழ்ந்ததற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை
தென்பகுதியில் கட்டப்பட்டிருக்கும் சீதையின் கோவில் ஆங்கில இனத்தவர்களால் இருநூறு வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டிலிருந்து மலைப் பிரதேசங்களில் வேலை செய்வதற்காக கூட்டி வரப்பட்ட தமிழர்களால் கட்டப்பட்டது அதற்கு முதலில் கோயில் இருந்ததற்கான சரித்திரம் இல்லை
தென் பகுதியில் இருந்த தொண்டீஸ்வரம் என்ற சிவன் ஆலயத்தை சிதைத்த சிங்களவர்கள் இதை எப்படி விட்டு வைத்தார்கள் எந்த ஒரு வரலாற்று பதிவிலும் இது இல்லை
இலங்கை தமிழர் வரலாற்று ஆய்வாளர்கள் கண்ணுக்கு ஏன் இந்த கோவில் தெரியாமல் போய்விட்டது யாழ்ப்பாண வரலாற்று ஆதார நூல்களில் இந்த கோயில் இருந்ததற்கான எந்த ஒரு பதிவும் இல்லை இங்கு கோவில் இருந்ததாக காட்ட நினைப்பவர்கள் இந்திய மதவாத அரசியல்வாதிகள்
வடகிழக்கில் கூட ஆஞ்சநேயருக்கு கோவில்கள் இப்போதுதான் வந்தது ஆதியில் இருந்திருக்கவில்லை
தமிழர்களையும் ராவணனையும் இழிவுபடுத்துவதற்காக பிராமணர்களால் கட்டப்பட்ட கதை ராமாயணம்
ராவனனிடம் விமானம் இருந்தது
ராமனிடம் விமான இல்லை விஞன அறிவு இல்லை தெய்வீக சக்தியும் இல்லை
மூலிகை மலையை உண்மையில் அனுமான் தூகவிலை மூலிகை மலையை தூக்கி இருந்தால் அந்த மலையை தூக்கிய அனுமனால் ராமன் படையை ஏன் தூக்கி வைக்க முடியவில்லை அனுமனுக்கும் சக்தி இல்லாத காரணத்தாலா
பல லட்சம் அனுமான் களோடு அணிலையும் இணைத்து பாலாம் போட்டாரா
மனைவியை கடத்தி வைத்திருக்கும் போது ஆறுதலாக மாதக்கணக்காக நாட்கள் சென்று மீட்டெடுத்தார்
இன்றைய அரசியல்வாதிகள் ஊழலை செய்து விட்டு இடியும் பாலங்களை கட்டுவது போல் தான்
அன்றும் பாலத்தை கட்டி இருக்கின்றனரா
அந்த மிதக்கும் பாலம் எங்கே
கெக்கிறவன் கேணை என்றால்
எருமை மாடும் பிளைட் ஓட்டுமாம்
ராமன் கட்டிய மனைவியை சந்தேகப்பட்டு
பத்தினியா என்று நிறுவிக்க தீ மிதிக்க வைத்தான்
ராமனிடம் உண்மையை கண்டுபிடிக்கும் சக்தி இல்லை இப்படித்தானே
சீதையை காட்டுக்கு துரத்தி கொலை செய்த கொடுமை அல்லவா
ராவனனை தமிழ் இனத்தை இழிவு படுத்த உருவாக்கப்பட்டதே ராமாயணம்
ஈழமும் தமிழ்நாடும் ஒன்றாக இருந்து கடல்கோளால் பிளவுபட்டது மூன்றுதரம் கடற்கோள் வந்ததாக தமிழர்களின் வரலாறு கூறுகின்றது மன்னருக்கும் தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு நீரினால் மண் அரித்து செல்லப்பட்டு எஞ்சி இருக்கும் ஆழம் குறைந்த கல் திட்டுக்களை காணொளிகளில் காணலாம்
இலங்கை போலவே தமிழ்நாட்டிலும் ராமன் வாழ்ந்ததற்கான ஆதாரம் இல்லைராமன் போலவே அனுமனுக்கும் தமிழகத்தில் பழங்கால கோவில்கள் எதுவும் இல்லை என்பதை இங்கு பதிவு செய்ய எண்ணுகிறேன்
இப்போது அனைத்து பழங்கோவில்களிலும் இருக்கும் அனுமன் சிலைகள் தனி சிற்பமாக சன்னதியோடு இல்லாமல் வெறும் புடைப்பு சிற்பம் மட்டுமே உள்ளதை காணும்போது அனுமனை பழந்தமிழர்கள் வணங்கியதில்லை என்பது தெளிவாகிறது
அச்சிற்பங்கள் பிற்கால மன்னர்களின் இடைசெருகல்கள் என்பது புரிகிறது
அது போல ராமனுக்கு தமிழகத்தில் எங்குமே பழங்கோவில்கள் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும் ராமேஸ்வரம் என்பது சிவன் கோவில் ராமன் கோவில் அல்ல என்பதை இங்கு புரியவைக்க ஆசைப்படுகிறேன்
ராவனனிடம் விமானம் இருந்தது
ராமனிடம் விமான இல்லை விஞன அறிவு இல்லை
மூலிகை மலையை உண்மையில் அனுமான் தூகவிலை
அதனால்தான் பாலாம் போட்டாரா
இன்றைய அரசியல்வாதிகள் ஊழலை செய்து விட்டு இடியும் பாலங்களை கட்டுவது போல் தான்
அன்றும் பாலத்தை கட்டி இருக்கின்றனர்
அந்த மிதக்கும் பாலம் எங்கே
கெக்கிறவன் கேணை என்றால்
எருமை மாடும் பிளைட் ஓட்டுமாம்
ராமன் கட்டிய மனைவியை சந்தேகப்பட்டு
பத்தினியா என்று நிறுவிக்க தீ மிதிக்க வைத்தான்
ராமனிடம் உண்மையை கண்டுபிடிக்கும் சக்தி இல்லை போளி சாமியார்
சீதையை காட்டுக்கு துரத்தி கொலை செய்த கொடியவன்
ராவனனை தமிழ் இனத்தை இழிவு படுத்த உருவாக்கப்பட்டதே ராமாயணம்
ruclips.net/video/ENh__qz-kz8/видео.html
The way you speak Tamil, our language is so beautiful!
அருமையான காணொளி. தெரியாத பல விடயங்களை அறிந்து கொண்டோம். நன்றி.
மிகவும் அழகான இடம் அழகு கொட்டிக்கிடக்கும் இடம்தான் இலங்கை நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.உங்களால் நாங்களும் கண்டு களிக்கிரோம் மிகவும் நன்றி குழந்தைகளே மேனகா & சந்துரு
நகைச்சுவையோடு நல்ல சுவையான செய்திகளையும் பகிர்வது மிகுந்த பாராட்டுக்குறியது.வாழ்த்துக்கள்.
எதிர்பார்காததை!கண்டுகளிச்சேன்..
மிகமிக,அருமை!உங்கள்,இருபருக்கும்,என்வாழ்த்துக்கள்*****
அருமையான பதிவு. உங்கள் இருவரின் மற்றுமொரு சுவையான பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றேன்🙏💐
இராமாயண காலத்தை .நிகழ்வுகளை எமக்கு அளித்தமைகு நன்றி. வாழ்த்துக்கள்.
My husband and me are huge fan of u both thanks for showing us such a beautiful place on earth till now it's a mystery and it was also called as swarna nagari Lanka means city of gold. I m very happy u both belong to the place and expecting much more places to explore through you guys.
Thank u and and all the very best for ur u tube channel
May the almighty God bless you with
Good health happiness and long life
Chandru & Menka, Gbu children. அருமையான பதிவு! I am a big fan of both of you , be it your comedy reels or other videos. உங்க இலங்கை தமிழ் தான் உங்க சிறப்பு. Keep it up! Love to meet you both some day either in Singapore ( my place) or Srilanka ( your place).
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி சந்துரு மேனகா நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி அற்புதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம் குறிப்பாக உங்கள் இருவரின் வர்ணனை மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள் 👍🙏
Thank you for showing the real place where Ramayana really happened. I have watched Ramayana in doordarshan tv as a kid with so much fascination . To see the real place is even more fascinating
ruclips.net/video/FtL2oYFz8WM/видео.html
தரமான சிறப்பான பதிவு நன்றி Bro & Sis
உங்கள் மூலமாக நாங்கள் இலங்கையை நன்றாகச் சுற்றிப் பார்க்கின்றோம். உங்களுக்கு மிகவும் நன்றி.
இராமாயணத்தை பற்றி சொல்லும் போது மிக இனிமையாக இருந்தது நன்றி இலங்கையில் இவ்வளவு வசதிகள் இருந்தும் ஏன் இன்னும் சண்டைகள் சச்சரவுகள் ஏன் இன்னும் நடக்கிறது இதற்கு விடிவுகாலம் எப்போது முடிவுக்கு வரும் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் அனுமான்
இயற்கையான அழகான இடம். சீதா தேவியினைப்பற்றிய நிகழ்வுகளை மிக அழகாக அழகிய தமிழில் விளக்கம் தந்த உங்களுக்கு எனது பாராட்டுக்கள்.இலங்கையின் இத்தகைய அழகு நிறைந்த இடங்களை நேரிடையாக பார்க்க மிகுந்த ஆவலைத் தூண்டுகிறது.
இராமசாமி, சென்னை.
புத்தகத்தில் படித்து, நேரில்
பார்த்தது போல் மகிழ்ச்சி, நன்றிகள்.
உங்கள் பதிவுகள் மூலம்
இலங்கையை பார்க்கிறேன்.
வாழ்க வளமுடன். 👌👌👌🥰🥰🥰🌹🌹🌹
இவ்வளவு அழகான இடத்தைக் காட்டியதற்கு நன்றி 🙏🙏🙏ஜெய் ஸ்ரீராம் 🌷🌷🌷
ruclips.net/video/FtL2oYFz8WM/видео.html
Have visited this place in 1979, on school educational tour from Tamilnadu.
Nice to view this after so many decades!
Unga video vulernthu than ramayanam 100% true story nu therinchukiten supr Vera level..
அருமையான இடம் சிறப்பு ❤❤❤👍👍👍
உங்கள் நோக்கம் வெற்றிபெற வாழ்த்துகள்🎉🎊
ஸ்ரீ ராமஜெயம்...!
மிகவும் நன்றி அருமையான பதிவு
இராவணனை இராவணர் என்று இத்தனை வருடங்களில் இப்போது தான் கேட்கிறேன் இதுவும் நன்றாக தான் இருக்கிறது இராவணன் மன்னிக்கவும் இராவணர் வீணை வாசித்தால் இமயமலையே உருகிவிடுமாம் வீணை வாசிப்பதில் அவ்வளவு வல்லவராம் மிகுந்த சிவபக்தராம் ராஜ தந்திரம் மிகுந்தவராம் இறுதியில் தன்னுடைய ராஜ தந்திரங்களை ஸ்ரீ லகஷ்மணருக்கு உபதேசித்தாராம்
த
நீங்கள் இராமாயணம் பற்றி இடங்கள் காண்பித்து மகிழ்ச்சி கொடுத்தீர்கள் நான் நேரில் சென்று பார்த்துபோல இருந்தது எங்களால் வர முடியுமா என்று தெரியவில்லை ரொம்ப நன்றி மா
Very proud u people r very lucky
Thanks for sharing this video is fantastic and wonderful looking whole place excellent and beautiful looking so much touching my heart❤❤❤
Woow ,woow ,super 👌👌👌 kankolaa kaadchi🙏🙏🙏 🥰🥰 ,thank you so much to both 🙏🙏🙏💐💐🤗
Rommmmba tq sir nanga srilanka ah full ah suththi pathe mathiri irukku vere nice place ....
நாங்க வந்து சுற்றி பார்க்க முடியாத பல இடங்களை காட்டுறீங்க மிக்க நன்றி
மிக்க மிக்க நன்றி.... நாங்கள் இலங்கையில் காணக் கிடைக்காத அற்புத இடங்களை காணொளி மூலமாக காண்பித்தும் விளக்கி வரும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள்... இலங்கைக்கு வராமலேயே இலங்கையைப் பற்றி நாங்கள் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திய மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி..
Good sir
Seetha தேவி அருள் புரியட்டும்...,
மிக்க நன்றி ஐயா ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்
Arpudham Anga sellaaasaiaha ullathu....ningal antha edathinai kattiatharku nandri...Sako sakothari....
Nandri thambi. Migavum azhagana idam. Ungal sutrula payanam thodara en vazhthugal tq sister.
அருமை அருமை அற்புதம் நண்பா ரா மயணம் கேட்டது போல் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நன்றி மேனகா சகோதரி
அருமை யானா இடம் எங்களால் இலங்கைக்கு வர முடியவில்லை என்ற ஏக்கம் தங்கள் காணொளி மூலம் நிறைவாகிறது
அ ஆ எங்கள் தயார் சீதா தேவி ,அசோகவணம், அருமை அழகு ராதாகிருஷ்ணன் கிருஷ்ணர் கடவுள் வாழ்க சேணல் என் ஆசைவழங்கள் தமிழ் நாடு சேலம்🌞✋🌹👌🎈💐🎁✌🏾👍🌟
Happy to see the historical place and also thanks for you both...
எங்களுக்கு இந்த புனிதமான புனிதமான இடத்தை காட்டியதற்கு நன்றி
என்னுடைய நிறைய சந்தேககங்கள் தீர்கபட்டுள்ளது மிக மிக பல நுறு நன்றிகள்
Great mind and intelligent mind and average mind and small mind and all people are like your presentation really great and amazing thank you🌹🌹🌹
ரொம்ப நல்ல இடம் நேர்ல வர முடியாவிட்டாலும் உங்க வீடியோ இன் மூலமாக நாங்கள் சீதையை தரிசனம் ரொம்ப நன்றி உங்க வீடியோவுக்கு👍🙏🙏
Very Beautiful places
Thank you so much amazing semma super Great post super
நீங்கள் கூறும் கதை உண்மை நிகழ்வை கண்ணில் காட்டுகிறது அருமையாக இந்த பதிவு உள்ளது இதேபோல் நிறைய பதிவு போட்டால் நன்றாக இருக்கும் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் அருமையான பதிவு
சந்துரு சார்,மேனகா மேடம் இப்போது தான்இந்த பதிவைப்பார்த்தேன். உங்கள் இருவரின் தீவிர ரசிகை தமிழ்நாட்டிலிருந்து.கடந்த சில நாட்களாக சுந்தரகாண்டம் படிக்கிறேன் அதில் அசோகவனத்தை பற்றி விளக்கம் ,ராவணனின் அரண்மனையின் அழகு மற்றும் இலங்கை நகர அமைப்பு மற்றும் அதன் அழகு மிக அற்புதமாக சொல்லப்பட்டு இருக்கிறது.இந்த பதிவும்,உங்கள் இருவரின் விளக்கமும் அடடா மிக பிரமாதம்.உங்கள் இருவரையும் தொலைபேசியில் பேசி வாழ்த்த எனது மனம் விழைகிறது.வாழ்க வாழ்க வாழ்க உங்கள் இந்தபணி வளர்க,வளர்க
Arumai,arumai, vera level vaarthai vendam INI, neerin saththam azhahai irukkaathu Chanth bye
நாங்களும் இந்த இடத்தை உங்களுடன் சேர்ந்து பார்த்ததுபோல உணர்கிறோம் .நன்றி சந்துரு மேனகா
மீண்டும் ஓர்நாள் உங்களுடன் பயணிப்போம்
ரொம்ப அருமையான பதிவு நன்றி இரண்டு பேருக்கும்
ரொம்ப ரொம்ப அருமையான விளக்கம் 👌👌👌👌👌👍👍👍👍🙏🙏
இராமயணம் பற்றி பகுந்தது மகிழ்ச்சி இன்னும் இது போல் நல் விஷயங்கலை பதிவிடுங்க அண்ணா அக்கா
TKNR.: THANKS.GREAT FOR THE DETAILED EXPLANATION.3000YEARS BACK RAMAYANA HISTORICAL PLACES.
Mei silirthathu...kannir vanthathu. 🥺Romba nanri Chandru & Menaka. 🙏Intha idatuku ellam ennal vara mudiyuma enre teriyavillai. Video vaayilaga kaanbithatarku mikka nanri. From Malaysia...🇲🇾💕
நன்றி அண்ணா உங்க வீடியோ ரொம்ப அருமையாக உள்ளது எனக்கு இன்னும் வீடியோக்கள் தேவை🥰🥰🥰🥰👏👏தொடருங்க....,.........உங்க பயணத்தை💥💥💥💥💥💥💥💥💥💐
மிக்க நன்றி . நேரில் சென்று பார்தது போன்று உள்ளது தங்களுடைய காட்சி வடிவமைப்பு .வாழத்துக்கள்
😷🇮🇳🙏 thank you couple for uploading such a great, great ancient historical importance site info with vedio coverage which is one among known epic in the world. May God bless you with good health, happiness. Hatsoff to your effort. 👍🤝💐💐💐💐
இந்த வரலாற்று பதிவுக்கு மிக்க நன்றி 🙏👍
I love the way you presented in tamil language. God bless you sir
Heartily blessing childrens my dream Sri Lunga DHARSAN Full satisfaction Again and again and iam seeing Your vedios
மிகவும் அருமை .இந்த பதிவை பதிவிட்டதற்க்கு ரொம்ப நன்றி அண்ணா
உங்கள் புன்னியத்தில் சீதை கோயில் பார்த்தோம் மிக்க நன்றி🙏💕 வாழ்க வளமுடன்
நன்றாக இருக்கிறது அனைத்து இடங்களும் சுற்றிக்காட்டியதற்க்கு மிக்க நன்றி சகோ.
Every thing would be better if more people were like you and congratulations to you❤❤
Mr. Chandru and Mrs chandru voice is really great and amazing touching your tamil and congratulations to you❤❤
Hi .. Chandru n Menaka.. first of all thanks a lot for sharing such a beautiful n historical place which is just an imaginary images for us. U both really great for bringing up the real images to our eyes..!! Keep rocking
I am with my wife visited this place this May 17,2023 from Tamil Nadu.We also visited Kandy, Nuvarellia, Ella, Galle, Benota and Colombo.All places are very excellent, geen every places, good peoples, good food .
நாங்கள் போன 7ஆம் மாதம் இலங்கைக்கு வந்த போது இந்த ஆலயம் போய் தரிசித்து வந்தோம்்
இப்போ உங்கள் வீடியோ பார்க்க இன்னும் சந்தோஷமாக உள்ளது்🙏🏻🙏🏻
Engalala vara mudiyada pakka virumbina idangal romba romba nandri. Illangai visvakarmavinal ravanan thambi kuberanukaga amaikapattadu
Super Mr chandru and mrs chandru thank you very much for your koneeswarar programme. Really we r very lucky. Thanks for your service. God bless you all.
Menaka chandru I read sundarakAndam every Friday. Whenever I read I imagine this places. I feel excited while seeing in your vlog. Thank you and love you for your efforts. Will meet you surely when we visit srilanka
நிறைய மிக்க நன்றி.இந்த பதிவு மிக அருமையாக உள்ளது. ஆஞ்சநேயர் கால்பதிவு பதிவிட்டதற்கு நன்றி.
அண்ணா எங்க ஊருக்கு போனத பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது நன்றி அண்ணா
I will never forget what you have done and congratulations to you❤❤
Thank you very much for showing this historic places which I am unable to see in my rest of life.
From India we are seeing these places where Sita amma stayed, we are really very lucky, thank you so much ones again Sir and maam.
I LIKE SUNDARAKANDAM THANK YOU SO MUCH WE ARE SEEING ASOGAVANAM AND SRI LUNGA GOD BLESS YOU ALLWAYS SUCCESSFUL YOUR TRAVELS we are Enjoying
E experience is the best teacher and congratulations to you🌹🌹
Hi menaka and chandru as always a very good video that has brought back tears and beautiful memories of those days when I had visited this temple with my aged father and with my friends. God bless you both 🙏 and keep posting videos like this 🙏 🙌 ❤ 💕
Om sai ram. Sri rama jeyam. Mikka nandri ungaluku. Ungal kudumbathaarum needudi vazhanum. Engal bakkiyam. Nandri sagodhara, sagodhari. Nila
Beautiful video. Ramayana historical place
ப உங்கள்பதிவுகள் அனைத்தும் அருமை
நன்றி
நன்றி, நீங்கள் இருவரும் இந்த கோவிலை நன்றாக விளக்கியுள்ளீர்கள். எனக்கு தெரிந்த சில தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ராமாயணப் பாதையில் உள்ள முக்கியமான தலங்களில் ஒன்று சீதா அம்மன் கோவில்.
இக்கோயிலுக்கு அருகில் ஓடை உள்ளது. நீர்நிலைக்கு அருகில் உள்ள கோவில் புனிதமானது.
ஸ்ரீ சீதாதேவி ஸ்ரீ ஹனுமானிடம் எப்படி இந்தியப் பெருங்கடலைக் கடந்து இலங்கையை அடைந்தார் என்று கேள்வி எழுப்பினார். ஸ்ரீ சீதாதேவிக்கு எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதைக் காட்ட ஹனுமான் விஸ்பரூபம் எடுத்த இடம் இது.
ஸ்ரீ ஹனுமான் ஸ்ரீ சீதாதேவியை சந்தித்தார் என்பதற்கு சான்றாக, ஸ்ரீ சீதாதேவி தனது “சூடாமணியை” ஸ்ரீராமருக்கு வழங்குமாறு வழங்கினார். "சூடாமைனி" என்பது தாமரை வடிவிலான பெண்களின் தலைக்கவசம், இது பொதுவாக நகைகள் பதிக்கப்பட்டதாகும்.
போரின் முடிவில் ஸ்ரீ ஹனுமான் ஸ்ரீ ராமரின் வெற்றியின் மகிழ்ச்சியான செய்தியை ஸ்ரீ சீதாதேவியிடம் தெரிவித்த இடம் இது.
அஜோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டில், இந்த கோவிலில் இருந்து ஒரு கல் சீதா அம்மன் கோவில் உரிமையாளர்களால் அயோத்தி கோவிலின் கட்டுமானத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
சீதா அம்மன் கோவில் நுவரெலியா நகருக்கு அருகில் உள்ளது. இது நுவரெலியா - வெலிமடை வீதியில் 74 கி.மீ.
Your hard work has paid off very shortly as soon as possible and congratulations to you❤❤
Rombe Nandri anne and akka...Ramayanam or arputamane unmai kaaviyam..nengal koduthu veithavargal..punniyam seitavargal..athanal ungaluku enthe baakiyam kidaithirukiratu... 💜Jey Seetha Raam💜
I had goose bumps and congratulations to you🌹🌹
Thanks for your valuable video. Enjoyed very much. As I'm very much interested in history I enjoyed your video. Thanks again.
நல்ல அருமையான விளக்கத்துடனான காணொளி.நன்றி அண்ணா அக்கா.
Tq so much brother and sis.i I will planning to go there
அழகானதமிழில் அருமையான பதிவு அளித்தமைக்கு மிக்க நன்றி சகோ...
Neril paarthadhoru magizhchi, Nandri thiru chandru and Mrs. menaka chandru.
Welcome is the best dish and congratulations to you❤❤
I got vibration when you showed the statute of seetha Devi and Hanuman . While watching the video itself I got powerful vibration . I can imagine how powerful this place is in reality