மருத்துவர்கள் கையில் எதுவும் இல்லை...அவர்கள் படிக்கும் சிலபஸ் கூட மருந்து கம்பெனிகள் உருவாக்கியது தானே அவர்கள் படித்ததை ஒப்பிக்கிறார்கள் ...சில மருத்துவர்கள் இதெல்லாம் தெரிந்தேதான் செய்கிறார்கள். சிலர் தவறு என்று உணர்ந்து உண்மைகளை மக்களுக்கு கூறி விடுகின்றனர். அவர்களில் ஒருவர்தான் Dr fazlur Rahman...
எல்லாமே வியாபாரம் அதில் மனித உயிரும் அடங்குது . எதையுமே யாரும் இதுவரை எடுத்துச்சென்ற தே இல்லை என்று சொல்லுவார்கள் ஆனால் பணத்துக்கு ஆசைப்பட்டு எவ்வளவு பெரிய பாவமும் செய்கிறார்கள்.கலிகாலம் .
பலதுறைகளில் உள்ள டாக்டர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து பல மருத்துவ தகவல்கள் கூறுவது மிக குறைவான நேரத்தில் மிக அதிகமான பல தகவல்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கிறது டாக்டர். இது ஒரு அற்புதமான video பதிவு . இது போன்ற நிறைய videos வேண்டும் என்று எதிர்பாற்கிறேன். Very thanks to all Doctor and Gopinath Sir.❤❤❤
Dr. Santhosh sir மிகவும் சரியாகச் சொல்லியிருக்கிறார் , நாம எந்த மாதிரி வேலைகள் செய்கிறோமோ அதற்குத் தகுந்த மாதிரி long time & regular diaet ஐ நாம் follow பண்ணனும் practice பண்ணனும் .,.. எனக்கு மிகவும் தெரிந்த சொந்தக்காரப் பாட்டிக்கு 94 வயது. கடந்த ஒரு வருடமாகத் தான் சற்று தளர்ந்து காணப்படுகிறார் . அவரின் சிறு வயதிலிருந்துதே அதிக வேலை செய்ததில்லை , வேலைக்காரர்கள் தான் செய்வார்கள். . walking , exercise னா என்னனே தெரியாது. ஆனால் மிகக் குறைவாகவே அளவாக சாப்பிடுவார். நாட்டு காய்கறிகள் தான் சாப்பிடுவார். தண்ணீரென்றால் அது hot water தான். அதிக எண்ணெய் , sugar ஐ தவிர்த்து விடுவார். குறைத்து சாப்பிடுவதால் 94 லும் நன்றாக இருக்கிறார்.
இப்ப youtube போன்ற social media மூலம் நாம் இதை இப்போது அறிகிறோம். அக்காலத்தில் நம் முன்னோர்கள் நல்ல ஆரோகயத்தோடு வாழ்ந்தார்கள் எனவே யார் என்ன சொன்னாலும் நாம் உண்ணும் உணவே சிறந்த மருத்து.
சில சமயங்களில் 💔 நேரங்களில் இருமல் சளி ஜுரம் . உடல் வலி 💗 இதற்கெல்லாம் பெரிய தனியார் மருத்துவமனைக்கு 🚦செல்ல🚦 💔 வேண்டாம்⛔ உடலில் இல்லாத நோய் யெல்லாம் வந்து விடும் 💔 பழங்கால கை வைதியம் நலம் 🙏💝
ஆரோக்கியமான உடலுக்கு அடிப்படை ஆரோக்கியமான மனம்...இதுபோன்ற மருத்துவர்கள் படபடப்பாக பேசி படபடப்பை நமக்கும் கடத்திவிடுகிறார்கள்...தேவையான அளவுக்கு மட்டுமே எளிய சாப்பாடு..நல்ல தூக்கம்...நல்ல பழக்கங்கள் மருத்துவர்களை தூரப்படுத்தும்
எளிய சாப்பாடு.இன்று எத்தனை பேர் இதை கடைப்பிடிக்க கூடும்.night shift sleeplessness became part of life.working longtime without sweating is normal in almost all middle class family
குழந்தை பெறுவது எதற்கு? குழந்தை பெறுவதால் பயன்பாடு என்ன? பிள்ளை பெறாதவர்கள்.அதிர்ஷ்டசாலிகள் பிள்ளை பெற்றவர்கள்.துரதிருஷ்டசாலிகள். தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார செலவு எவ்வளவு? 1. தாயின் கருவறையில் இருந்து.வெளியில் வரும் வரை செலவு 1-10 லட்சம். 2. பிறந்து பள்ளிக்கூடம் செல்லும் வரை பராமரிப்பு. செலவு. 1-5 லட்சம் 3. வயது 18 வரை அடிப்படை கல்வி +12 வரை செலவு. 5-25 லட்சம் 4. வயது 18-25 வரை மேல் படிப்பு செலவு. 10-250 லட்சம். இவ்வளவு செலவு செய்தபின் பயன்பாடுகள். 1. வேலைவாய்ப்பு என்பது.கோவிந்தா. கோவிந்தா. 2. வீட்டிற்கான பயன்பாடு? 3. நாட்டிற்கான பயன்பாடு? 4. பெற்றோருக்கு பாதுகாப்பு. கோவிந்தா. கோவிந்தா. அடிப்படையான அனைத்து வேலைகளுக்கும்.எந்திரங்கள், எந்திர மனிதர்கள், கணினிகள், திறன்பேசிகள் வந்துவிட்டன. அரசியல் வாதிகள் வாங்கிய கடனை நீங்கள் தான் திருப்பி செலுத்த வேண்டும்.எப்படி திருப்பி செலுத்துவீர்கள்? நன்றாக படித்தால். அயல்நாட்டு அடிமை. படிக்கவில்லை என்றால். உள்நாட்டு அடிமை. ஒரு ஆணுறையின் விலை. - 5 ரூபாய்.
கோவிந்தா கோவிந்தா... மருத்துவத்தை நாங்கள் குறை சொல்லவில்லை... மனிதன் புதிது புதிதாக மருந்தை கண்டுபிடிக்கிரானா இல்லை புதிது புதிதாக நோயை கண்டுபிடிக்கிறார்கள் ஆ... வாழும்பொழுது இயற்கையை அனுபவித்து வாழ்ந்துவிட்டு 2 ஆண்டுகள் வாழ்ந்தால் கூட போதும்... என் வாழ்வின் அர்த்தம் முடிந்துவிடும் ... தயவு செய்து வாழ்க்கை முறையில் உடல் பயிற்சியை கொண்டு வாருங்கள் நம் பாரம்பரிய உணவுகளை கொண்டு வாருங்கள் கண்டிப்பாக நீங்கள் மருத்துவமனையை நாட தேவை இல்லை...
அலோபதி மருத்துவத்தை தவிர மற்ற மருத்துவ முறைகளை தவறு என அலோபதி மருத்துவத்தை பிரமோத் செய்வது இந்த வட்டமேசையின் நோக்கம் நீங்க சொன்ன மாதிரி செஞ்சா அதை எப்படி செய்யறது
Most of the points told by these doctors are principles of siddha and AYUSH , they are telling about these principles with clinical evidence and experiance
@@jothiIyer you name itself says you are a nonsense. nonsense people come from nonsense community. first of all who are you to say this since your family itself is a nonsense.
குழந்தை பெறுவது எதற்கு? குழந்தை பெறுவதால் பயன்பாடு என்ன? பிள்ளை பெறாதவர்கள்.அதிர்ஷ்டசாலிகள் பிள்ளை பெற்றவர்கள்.துரதிருஷ்டசாலிகள். தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார செலவு எவ்வளவு? 1. தாயின் கருவறையில் இருந்து.வெளியில் வரும் வரை செலவு 1-10 லட்சம். 2. பிறந்து பள்ளிக்கூடம் செல்லும் வரை பராமரிப்பு. செலவு. 1-5 லட்சம் 3. வயது 18 வரை அடிப்படை கல்வி +12 வரை செலவு. 5-25 லட்சம் 4. வயது 18-25 வரை மேல் படிப்பு செலவு. 10-250 லட்சம். இவ்வளவு செலவு செய்தபின் பயன்பாடுகள். 1. வேலைவாய்ப்பு என்பது.கோவிந்தா. கோவிந்தா. 2. வீட்டிற்கான பயன்பாடு? 3. நாட்டிற்கான பயன்பாடு? 4. பெற்றோருக்கு பாதுகாப்பு. கோவிந்தா. கோவிந்தா. அடிப்படையான அனைத்து வேலைகளுக்கும்.எந்திரங்கள், எந்திர மனிதர்கள், கணினிகள், திறன்பேசிகள் வந்துவிட்டன. அரசியல் வாதிகள் வாங்கிய கடனை நீங்கள் தான் திருப்பி செலுத்த வேண்டும்.எப்படி திருப்பி செலுத்துவீர்கள்? நன்றாக படித்தால். அயல்நாட்டு அடிமை. படிக்கவில்லை என்றால். உள்நாட்டு அடிமை. ஒரு ஆணுறையின் விலை. - 5 ரூபாய்.
Hospital Ku Poga Kudathuna Nalla Food Habits ya Eduthakanum (Avoiding Processed Foods and Fast Foods) Ana Itha Yaarum Kekka Mattanga Thier Points are Absolutely True India is Booming as Diabateic Capital of The World
இவங்க எல்லாரும் பயமுருத்தியே சாவடிச்சிடுவாங்க போலருக்கு இரும்பு சத்துக்கு முருங்கை, ப்ரோட்டின் சத்துக்கு இறைச்சி பருப்பு வகை, வைட்டமின் சி க்கு நெல்லிக்காய், ஆப்பிள், ஆரஞ்சு கால்சியம் சத்துக்கு பால், சின்ன வெங்காயம், மோர் இதுவே மனிதன் ஆரோக்கியமாக வாழ போதுமானவை ,
Am grateful that Dr.Deepthi was part of my pregnancy journey. During my scans she was the one who was very friendly and cordial. From the entry patients are given sound knowledge of their diagnosis through PPT, videos which makes the patients prepare their mind what they will go through. Quite remarkable clinic and doctor I had met so far. Thanks a ton wouldn't be enough Dr.Deepthi jammi😊
சில சமயங்களில் நீங்கள் சொல்வது சரி. சில சமயங்களில் மருத்துவர்கள் நன்றாக படித்து விட்டு நிறைய அனுபவங்கள் வழியாக உண்மையை தான் சொல்கிறார்கள் என்று நம்பி தான் ஆக வேண்டும்
அனைத்து மருத்துவர்களும் Jenious , இவர்களை வட்டமேசைக்குள் கொண்டு வந்து ஒவ்வொருவரும் சரியான நேரம் கொடுக்க முடியாது கேட்பவர்களுக்கும் முழுமையான கருத்து போய் சேராது தனித்தனியாக பேட்டி எடுக்க வேண்டிய மருத்துவ பெட்டகங்கள் இவர்கள் அனைவருக்கும் எனது Salute
There are v good doctors in coimbatore. Dr karthijeyan etc. Why ? It is e hrs programme. Dr chokkalinfam is here but a super cardiologist? Why in this group?
@@ShaRavi123அதனால்தான் சில வருடத்திற்கு முன் குடும்ப கட்டுப்பாடு பண்ணுங்கள். என்று சொன்னாங்க...., இப்ப..., செயற்கை ""கருத்தரித்தல்"" மையத்தில் வரிசையில் நிற்கிறோம். இது போதாதென்று விவாகரத்து கேட்டு ஒரு கூட்டம். "" நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வன் "" இளைய தலைமுறை சாப்பிடகூட நேரமில்லாமல் யாருக்காக வேலை செய்கிறோம்....? புரியலை...?
I meet in wonderful doctor in Dr. Kannan sir he is specialist in pediatrics and government hospital in Madurai during a kindness to my babi so sweet Mashshallh
யப்பா போதும் போதும் நிப்பாட்டுங்க இந்த கதையெல்லாம் கேட்டு கேட்டு சலிச்சுப்போச்சு கிட்டத்தட்ட 60 வருசத்துக்கு முன்னாடியே மக்களை நோயாளி ஆக்க முடிவுபண்ணி மெல்ல கொல்லும் விசத்த பசுமை புரட்சி என்றபெயரில் விவசாயத்தில் போடப்பட்ட மருந்துகளும் தடுப்பூசி மற்றும் பால்வினைநோய் என்றபெயரிலும் வலுக்கட்டாயமாக மக்களுக்கு மருந்தைசெலுத்தி பணம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு மக்களை சோதனை எலி களாக ஆக்கி இன்று அவர்கள் நினைத்ததை சாதித்து விட்டார்கள் அதை மறைப்பதற்கு கலர் கலரா பேசுறாங்க இன்னும் இந்த மக்களை எப்படியெல்லாம் பயமுறுத்தி தம்முடைய வியாபாரத்தை அடுத்த லெவலுக்கு கொண்டுபோக என்னவெல்லாம் சொல்ல வேண்டுமோ சொல்லி மக்களை திசை திருப்பிக்கொண்டு இருப்பார்கள் மக்களும் இதை நம்பி ஏமாந்து கொண்டு இருப்பார்கள் மருத்துவம் என்ற பெயரில் மக்களை சுரண்டி கொண்டே இருப்பார்கள்.இன்னும்....
2000 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் முழுக்க முழுக்க திருவள்ளுவர் எழுதியது Calorie management and diet management. தமிழ்நாட்டில் பிறந்த தமிழ் தெரிந்த எத்தனை பேர் இதை உணர்ந்திருக்கிறார்கள் என்று பார்த்தால்..! இப்படி ஒரு விஷயம் இருப்பதே நிறைய பேருக்கு தெரியாது... Thanks to Dr Pal,Arun and Santosh.. for informative videos on RUclips..
2-3 கோடி செலவு செஞ்சி டாக்டர் ஆகும் யாரும் ஃப்ரீயா ஆலோசனை தர மாட்டாங்க. இருந்தாலும் டாக்டர் அருண் மற்றும் டாக்டர் ஜேக்கப் கூறியது மிகவும் சரி மற்றும் அருமை... காரணம் தெரியாமல் சிகிச்சை செய்யும் மருத்துவரும் நோகாமல் வாழ்க்கை வாழ விரும்பும் மனிதர்களும் கஷ்டம் தான்.
@@ganesan3453சித்த மருத்துவம் மகத்துவைத்தையும் பெருமையையும் பேசுபவர்கள் தன் உடம்பிலோ அல்லது நெருகமானவர்களின் உடம்பில் பிரச்சனை என்றால் அலோபதி நோக்கி ஓடுவார்கள் . படித்தவர்களை மதிப்போம் , நல்லவர்கள் கெட்டவர்கள் எல்லா துறையிலும் உண்டு .
என் அருமை சகோதர மருத்துவர்களே நீங்கள் பேசும்போது எல்லாம் ஒன்றை மறந்து விட்டு பேசிக் கொண்டிருக்கிறீர்கள் ஒரு வீடு கிட்ட சிமெண்ட் ஜல்லி கல்லு மண்ணு கம்பி தண்ணி இவைகள் மட்டும் போதாது இவைகள் எவ்வளவு தரமானதாக இருந்தாலும் அதை ஒழுங்காக அடுக்கி வீட்டை கட்டும் மேஸ்திரி இல்லை என்றால் அந்த வீடு எழும்பவே எழும்பாது நீங்கள் வாங்கி வைத்த கல்லு மண்ணு ஜல்லி எல்லாம் அங்கே குப்பை மேடாக மட்டுமே இருக்கும் இவைகள் தான் நம் உடம்பிலும் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் தரமான உணவுகளை பற்றியும் தரமான சமைக்கும் முறைகளைப் பற்றியும் சொன்ன நீங்கள் உங்கள் உடம்பில் சேருகின்ற உணவு சத்தை அந்தந்த பாகங்களுக்கு சரிவர பிரித்துக் கொடுக்கும் உயிர் சக்தியை என்ற மேஸ்திரியை எப்படி பெருக்கிக் கொள்வது என்று தெரியாமல் இருப்பதாலே இத்தனை நோய்களுக்கும் காரணமாக அமைகின்றது. மருத்துவர்களே நான் சொல்வதை கூர்ந்து கவனியுங்கள் இந்த உயிர் சக்தியானது கூட்டுவதற்கு எப்படி இந்த உயிர் சக்தி நம் உடலில் பரவுகிறது என்பதை தெரிந்து கொண்டால் மட்டுமே முடியும் இது ஒரு சாதாரண விஷயம் தான் மருத்துவர்கள் உங்களுக்கு தெரியும் சுவாசத்திற்கான ஒரு குறியீடு / \ இதுதான். இந்த உள் இழுக்கும் சுவாசத்திற்கும் வெளிவிடுகின்ற சுவாசத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு சிறு இடைவெளி இருக்கும் இந்த இடைவெளிகள் தான் உங்கள் மனம் நிர்மலமாக இருக்கும் அந்த சமயத்தில்தான் உங்கள் உயிரிலிருந்து உயிர் சக்தியானது உடம்பில் பரவுகிறது நுரையீரல் நிபுணருக்கு தெரியும். ஆஸ்மா பேஷண்டிற்கு வேகமாக மிக தாழ்வான சுவாசம் இருக்கும் என்பதை தெரிந்து வைத்திருப்பார்கள் இங்கே உள் சுவாசத்திற்கும் வெளி சுவாசத்திற்கும் இடைப்பட்ட இடைவெளி வெகுவாக குறைக்கப்பட்டு இருக்கும் இதுவே ஆழமான அமைதியும் நிரந்தரமான நிம்மதியும் கொண்ட ஒருவனின் மூச்சானது மிக மெதுவாகவும் மிக ஆழமாகவும் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் அவ்வாறு நடக்கும் சுவாசத்தினால் உள் சுவாசத்திற்கும் வெளி சுவாசத்திற்கும் உள்ள இடைவெளி நீண்டதாக இருக்கும் ஆகையினால் அவர் உடலில் பரவும் உயிர் சக்தியானது பல மடங்கு அதிகமாக இருக்கும் அந்த உயிர் சக்தி உடம்பை நோய் வராமல் காக்கும் எப்பொழுது ஒருவர் தன் சுவாசக் குறியீட்டை | | இவ்வாறு மாற்றுகிறாரோ அவர் எப்போதும் இறப்பதில்லை இந்த உண்மையை நீங்கள் ஆராய்ச்சி செய்து பாருங்கள் உங்களுடைய சுவாசத்தின் அளவை குறைப்பதும் சுவாசத்தின் ஆழத்தை அதிகப்படுத்துவதும் தொடர்ந்து தினமும் பயிற்சி செய்து வந்தால் உங்களை நோய் அண்டாது பார்த்துக் கொள்ளலாம். அப்படி செய்தால் எங்களை மாதிரி அலோபதி டாக்டர்களுக்கு வேலையே இல்லாமல் போய்விடும் சீக்கிரம் மக்களே எங்கள் வேலையை இழக்கச் செய்யுங்கள் நன்றாக சந்தோஷமாக வாழுங்கள் நன்றி.
1.Lack of holistic approach in Allopathy is the main reason for advancement of diseases 2.Person has to be treated as a whole..not like dealing spare parts in a machine with the help of different specialists 3.Mind symptoms->Physical signs &symptoms->Diseases&Disorders->Organ damage
இதற்கு ஹோமியோபதில் தான் wholesome personality க்கும், symptoms க்கும், மருந்து இருக்கு. Even in that there are limitations. You need to have self control on food, habits, self analysing on symptoms is must. People say, results are slow, but it is not so. Patients should identify the Symptoms correctly. Extreme cases any medication is difficult to give good results. It is impossible not to get sick at 80 yrs. Old age problems are natural at this age. People in good health at 95 yrs, doing their work themselves are having amazing gene, habitual immunity. They are few in numbers.
@@rajeswarimurali5706 true! Homoeopathy slow ellam kidaiyathu en 1.5 yr baby ku ithu Vara 3 times fever vnthuruku niraiya cold um vanthuruku nanga allopathy ponathe illa only homoeopathy treatment Ethunala vanthuchunu correct a solita pothum antha doctor 5 mins la temperature korachuduvru fever korachuducha nu check panitu thaan veetuke anupuvaru Veetuku vanthu antha medicine 2 days continue panna pothum supera seri aagidum Pregnancy la um baby development, normal delivery elathukume medicines eduthukuten En kuda check up vanthavanga la ye enaku matum thaan smooth normal delivery matha elarukume oru oru complication irunthuchu It's really a boon!!! Doctor matum correct a choose panita pothum Ela disease Ela age ku semma cure iruku
Would like to share few things shared by an Ortho surgeon, Dr.N.Balasubramanian, Tiruppur. To answer Gopinath's question directly.. 1. Mobility is life.. 2. Mobility > Diet 3. Mobility the key for the Diet locker 4. Mobility makes bones and muscles stronger 5. 4 portions of food :- 1:1:2 1portion - vegetable and greens(to gain vitamins, minerals) 1portion - carbohydrates 2 portions - proteins (Nuts/ non-veg) 6. Proper balance between diet and physical activity is the key for healthy life. 7. Activities should be higher than the diet calories. 8. Burn calories more than what you take 9. Do activities which secretes hormones like, dopamine, oxytocin.
Ratio of Restaurant :Bicycle shop May be 50:1 in metro cities 35:1 in suburban😂 Google maps default shows Nearby restaurants. Depromote Restaurants and online food experts will make a better healthy society. Depromote RUclips after 9pm. Depromote Beverage shops. Depromote automotive industry Promo bicycle industry.
அலுவலகத்தில் இருந்து குறைந்த தூரத்தில் இருப்பவர்கள் சைக்கிளில் வந்தால் ஸ்பெஷல் இன்சென்டிவ் குடுப்பதாக ஊக்கப்படுத்த வேண்டும். பிளஸ் டூ படிப்பவர்கள் scooty யில் வருவதை தடை செய்ய வேண்டும். பிறந்தநாள் கேக் வெட்டுவதை parents முற்றிலும் தவிர்த்து பழங்கள் கப்பில் குடுப்பதை பழக்கமாக வேண்டும்
இத்துடன் ஆங்கில டாக்டர் காமெடி வைத்திய ஆராட்சி பட்டிமன்றம் தெளிவாக சிறப்பாக முடிவடைகிறது மீண்டும் புது கண்டுபிடிப்போடு இன்னொருநாளில் ஆங்கில டாக்டர் காமெடி வைத்திய ஆராட்சி பட்டிமன்றம் தொடர்ந்து நடக்கும் நன்றி வணக்கம் உங்கள் கோபிநாத் 😁😁😁😁😁😁😁😁
All the great medical experts and Doctors are in the same table. It’s highly informative to know each doctor’s opinion and their advice. I had almost seen all of them in social media and followed their recommendations too. But more than that their way of teaching is very important. Thanks to Gopi sir for this great show. Stay safe… God bless…
இந்த காணொளி மருத்துவ மாபியாக்களால் எடுக்கப்பட்டது என்பது அப்பாடாமாக தெரிகிறது அலோபதி மருத்துவத்தில் எத்தனை பேர் உயிறிலக்கிறார்கள் என்பதை கண் கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்
கோபிநாத் சார் இதில் ஒரு சித்தா டாக்டர் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. RUclips ல் டாக்டர் சார் சொல்வது போல் தவறான கருத்துக்கள் தான் RUclips ல் நிறைய உள்ளன. நான் முறையான டாக்டர் சொல்வதை மட்டுமே RUclips ல் எடுத்துக் கொள்வேன். என் அன்பான வேண்டுகோள் டாக்டர் அனைவரும் RUclips ல் தாங்களுக்கு தெறிந்த மருத்துவம் சார்ந்த கருத்துருக்களை பதிவிட கேட்டுக்கொள்கிறேன்.
இவர்களுடைய பேச்சை எல்லாம் கேட்டா சிரிப்பு தான் வருது... இவர்கள் பேச்சிலேயே தெரிகிறது இவர்களது மருத்துவம் நோயை குணப்படுத்தாது.. நோய்க்கான வேர் எது என்று தெளிவான விளக்கம் கிடைக்காது.. ஆனால் உங்களுக்கு நோய் வந்துவிட்டது இவ்வளவு மருந்துகளையும் நீங்கள் உண்டு தான் ஆக வேண்டும்..ஆனால் நோய் சரியாகாது.. பிறகு சிறிது நாளில் நோய் உண்டான அந்த இடத்தை அறுவை சிகிச்சை செய்து வெட்டி வீசி விட வேண்டும்.. இவ்வளவுதான் இவர்களது மருத்துவம்..
The root cause of everything is mental health and emotional liability, when you are mentally fit you would always make good choices but unfortunately people are so into what we consume.
Gopinath sir.. Next time include Dr.C.K Nandagopal and Dr.Salai Jayakalpana.. They have in depth vision on these problems. DR. Pal was correct in his stand.
Pala non allopathy doctors talk whatever they think. The moment they heard about covid virus, they claimed they have medicine for it. Homeopathy is considered scam by many experts. Mothathula sila peru tharkuri maari olaruraanga.
Dr. B.M. Hegde வை ஒரு நாள் interview செய்யுங்கள்... பழுத்த அனுபவமிக்க மருத்துவர். Myths களையும் அதீத ஆங்கில மருத்துவத்தின் தவறுகளையும் சேர்த்து உடைப்பவர்...
You cut an apple and keep it open in a highly populated metro city, and in a small city and also in a remote village, you can see how quickly it turns its color and change in odor or smell …. This gives you an answer
இப்போ doctors சிலர் தெரிந்து செய்கிறார்களா என்று தெரியல. எனக்கு கண் புரை ஆபரேஷன் பண்ணினேன் என் 65 வயதிற்கு எழுத்துக்கள் சரியா தெரியல பொருட்கள் தெரிகிறது போதும் என்று நினைத்தேன். நான் 3 முறை மறுத்தும் வாய் வார்த்தையாக சொல்லி என்னை 3 முறை அலைய விட்டார்கள். இது அவரது common சென்ஸ் i காட்டுகிறது. படிப்பு வேற.
Affordable is very important !! and this has to go every person's who sits in the corner of world. Now a days Dr fees, medicines etc everything's High !!! Awareness of this conversation is good to Everyone and pls talk about more affordable as well...
Part 2 : ruclips.net/video/Y29NvYCw_to/видео.html
Part 3 : ruclips.net/video/V0mq0silFBI/видео.html
11:37 iuuu
😊
S correct
மருத்துவர்கள் கொள்ளைக்காரர்களாக இல்லாமல் தர்மத்தோடு நடந்து கொண்டாலே போதும்.
Correct
மருத்துவர்கள் கையில் எதுவும் இல்லை...அவர்கள் படிக்கும் சிலபஸ் கூட மருந்து கம்பெனிகள் உருவாக்கியது தானே அவர்கள் படித்ததை ஒப்பிக்கிறார்கள் ...சில மருத்துவர்கள் இதெல்லாம் தெரிந்தேதான் செய்கிறார்கள். சிலர் தவறு என்று உணர்ந்து உண்மைகளை மக்களுக்கு கூறி விடுகின்றனர். அவர்களில் ஒருவர்தான் Dr fazlur Rahman...
தற்போது மருத்துவர்கள் உண்மையாக நடந்துகொண்டாலே போதும்..எந்த வியாபார நோக்கில் செயல்படாமல்.. இப்போது எல்லாம் ஆஸ்பிட்டல் செல்லவே பயமாக இருக்கிறது
100% correct....
Hospital owners will put pressure on them. They cannot help
எல்லாமே வியாபாரம் அதில் மனித உயிரும் அடங்குது . எதையுமே யாரும் இதுவரை எடுத்துச்சென்ற தே இல்லை என்று சொல்லுவார்கள் ஆனால் பணத்துக்கு ஆசைப்பட்டு எவ்வளவு பெரிய பாவமும் செய்கிறார்கள்.கலிகாலம் .
They all said very old stories, they are all money grabbing machines
😊1😊❤
பலதுறைகளில் உள்ள டாக்டர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து பல மருத்துவ தகவல்கள் கூறுவது மிக குறைவான நேரத்தில் மிக அதிகமான பல தகவல்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கிறது டாக்டர். இது ஒரு அற்புதமான video பதிவு . இது போன்ற நிறைய videos வேண்டும் என்று எதிர்பாற்கிறேன். Very thanks to all Doctor and Gopinath Sir.❤❤❤
வியர்க்க வேலை செய்தால்தான் பிறர் வியக்க வாழமுடியும் !
Pasithu undaal sirappu , udal ulappu arinthu undal sirappu , sarivikitha unavu undal sirappu
😂😂.. Ambani viyarka uzhaikiraara...poviya
@@veeraloganathanvvs5495 இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு சென்றால் சிறப்பு..! பாரத் மாதா கீ ஜெய்... ஜெய் ஸ்ரீராம்...✊ அண்ணாமலை ஜி கி ஜெய்
அடிக்கிற வெயில், taasmac மோகம், இதுல எப்படி வியர்வை வழிய வேலை செய்யவது. 😄
@@kalaiyarasi6825 இங்க எத பத்தி பேசிக்கிட்டு இருக்காங்க நீங்க எத பேசுறீங்க. நீங்களாம் புரிஞ்சி தான் பேசுறீங்கலா !?
Dr. Santhosh sir மிகவும் சரியாகச் சொல்லியிருக்கிறார் , நாம எந்த மாதிரி வேலைகள் செய்கிறோமோ அதற்குத் தகுந்த மாதிரி long time & regular diaet ஐ நாம் follow பண்ணனும் practice பண்ணனும் .,..
எனக்கு மிகவும் தெரிந்த சொந்தக்காரப் பாட்டிக்கு 94 வயது. கடந்த ஒரு வருடமாகத் தான் சற்று தளர்ந்து காணப்படுகிறார் .
அவரின் சிறு வயதிலிருந்துதே அதிக வேலை செய்ததில்லை , வேலைக்காரர்கள் தான் செய்வார்கள்.
. walking , exercise னா என்னனே தெரியாது.
ஆனால் மிகக் குறைவாகவே அளவாக சாப்பிடுவார். நாட்டு காய்கறிகள் தான் சாப்பிடுவார். தண்ணீரென்றால் அது hot water தான். அதிக எண்ணெய் , sugar ஐ தவிர்த்து விடுவார். குறைத்து சாப்பிடுவதால்
94 லும் நன்றாக இருக்கிறார்.
எங்க மாமியாரும் 80+ இப்படித்தான் diet ah கம்மியா சாப்பிடுவதற்காக.
Enga maamiyarku age 87 nalla sapuduvaanga,, 25 varusama sugar patient, 21 varsama sapudrathu tv paarpathu thoonkuvathu, aana entha velaiyum seiya maatanga, aana strees aaga maatanga cool a irupanga, thodrnrhu chair la utkarnthu tv paarpanga, udampu alatikirathe illa, 87 avangale nadanthu avanga velai ya paarthukiranga, sapudrathy toilet porathu kulikirathu
இப்ப youtube போன்ற social media மூலம் நாம் இதை இப்போது அறிகிறோம். அக்காலத்தில் நம் முன்னோர்கள் நல்ல ஆரோகயத்தோடு வாழ்ந்தார்கள்
எனவே யார் என்ன சொன்னாலும்
நாம் உண்ணும் உணவே சிறந்த மருத்து.
சில சமயங்களில் 💔 நேரங்களில் இருமல் சளி ஜுரம் . உடல் வலி 💗 இதற்கெல்லாம் பெரிய தனியார் மருத்துவமனைக்கு
🚦செல்ல🚦 💔 வேண்டாம்⛔
உடலில் இல்லாத நோய் யெல்லாம் வந்து விடும் 💔
பழங்கால கை வைதியம் நலம் 🙏💝
ஆரோக்கியமான உடலுக்கு அடிப்படை ஆரோக்கியமான மனம்...இதுபோன்ற மருத்துவர்கள் படபடப்பாக பேசி படபடப்பை நமக்கும் கடத்திவிடுகிறார்கள்...தேவையான அளவுக்கு மட்டுமே எளிய சாப்பாடு..நல்ல தூக்கம்...நல்ல பழக்கங்கள் மருத்துவர்களை தூரப்படுத்தும்
you need basic understanding about your body also boss...same treatment won't work for everybody
எளிய சாப்பாடு.இன்று எத்தனை பேர் இதை கடைப்பிடிக்க கூடும்.night shift sleeplessness became part of life.working longtime without sweating is normal in almost all middle class family
@@priyajason1584 correct
குழந்தை பெறுவது எதற்கு? குழந்தை பெறுவதால் பயன்பாடு என்ன?
பிள்ளை பெறாதவர்கள்.அதிர்ஷ்டசாலிகள்
பிள்ளை பெற்றவர்கள்.துரதிருஷ்டசாலிகள்.
தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார செலவு எவ்வளவு?
1. தாயின் கருவறையில் இருந்து.வெளியில் வரும் வரை செலவு 1-10 லட்சம்.
2. பிறந்து பள்ளிக்கூடம் செல்லும் வரை பராமரிப்பு. செலவு. 1-5 லட்சம்
3. வயது 18 வரை அடிப்படை கல்வி +12 வரை செலவு. 5-25 லட்சம்
4. வயது 18-25 வரை மேல் படிப்பு செலவு. 10-250 லட்சம்.
இவ்வளவு செலவு செய்தபின் பயன்பாடுகள்.
1. வேலைவாய்ப்பு என்பது.கோவிந்தா. கோவிந்தா.
2. வீட்டிற்கான பயன்பாடு?
3. நாட்டிற்கான பயன்பாடு?
4. பெற்றோருக்கு பாதுகாப்பு. கோவிந்தா. கோவிந்தா.
அடிப்படையான அனைத்து வேலைகளுக்கும்.எந்திரங்கள், எந்திர மனிதர்கள், கணினிகள், திறன்பேசிகள் வந்துவிட்டன.
அரசியல் வாதிகள் வாங்கிய கடனை நீங்கள் தான் திருப்பி செலுத்த வேண்டும்.எப்படி திருப்பி செலுத்துவீர்கள்?
நன்றாக படித்தால். அயல்நாட்டு அடிமை.
படிக்கவில்லை என்றால். உள்நாட்டு அடிமை.
ஒரு ஆணுறையின் விலை. - 5 ரூபாய்.
Enga mamiyar 87 , sugar patient enthe udal ulaipum illa nalla than irukanga, stress illama irukanga, ippayum non veg lam nalla saapidathan aasai paduranga
நவீன மருத்துவம் என்பது ... வெறும் பணக்காரர்களுக்கு மட்டுமே என்ற நிலை மாற வேண்டும்.😊
சூப்பர் நானும் அதைத்தான் நினைக்கிறேன்
Ask government to provide salary and facilities equal to private hospitals but they won't because their family own private business
வாய்பில்லை ராஜா
இலவசமா இங்கிலிஷ் மருத்துவம் கிடைச்சா உயிர காப்பாத்திக்கலாமா...😚🤔🤔
@@learningsinger4462your living because of modern medicine only .illana,20 yrs le ye ....
Dr.Karthikeyanaiyum சேர்த்துக் கொண்டு இருக்கலாம்.
Avan pesurathe cringe ah irukum adan sekala
Sss crt a sonnenga.. Karthikeyan doctor kanom nu thedinen...
Give respect, what ever it's. @@itsmeee7364
He his busy today i hope see you in next interview soon
NTK ல இருக்குற டாக்டர கூப்பிட மாட்டாங்க
கோவிந்தா கோவிந்தா...
மருத்துவத்தை நாங்கள் குறை சொல்லவில்லை...
மனிதன் புதிது புதிதாக மருந்தை கண்டுபிடிக்கிரானா இல்லை புதிது புதிதாக நோயை கண்டுபிடிக்கிறார்கள் ஆ...
வாழும்பொழுது இயற்கையை அனுபவித்து வாழ்ந்துவிட்டு 2 ஆண்டுகள் வாழ்ந்தால் கூட போதும்... என் வாழ்வின் அர்த்தம் முடிந்துவிடும் ...
தயவு செய்து வாழ்க்கை முறையில் உடல் பயிற்சியை கொண்டு வாருங்கள் நம் பாரம்பரிய உணவுகளை கொண்டு வாருங்கள் கண்டிப்பாக நீங்கள் மருத்துவமனையை நாட தேவை இல்லை...
Dr.karthikeyan, Dr.Sivaraman இவர்களை ஏன் கூப்பிட வில்லை ??? அவர்கள் இந்த விவாதத்திற்க்கு தகுந்தவர்கள் 🫡
அவர்கள் உண்மை பேசுவார்களே!!! எப்படி மெடிகல் மாஃபியா முன் அனுமதிக்க முடியும்???
Avanga mbbs doctors hu??
@@drkksvasam7417 ஆம்
@@vijayKumar-ne4cq இல்லையா ?
@@Nedu_Maaran avanga siddha doctors bro
சித்தா ஆயுர்வேதம் சம்பந்தப்பட்ட மருத்துவர்களையும் இந்த கலந்துரையாடலில் அனுமதித்த இருக்கலாம்.
அலோபதி மருத்துவத்தை தவிர மற்ற மருத்துவ முறைகளை தவறு என அலோபதி மருத்துவத்தை பிரமோத் செய்வது இந்த வட்டமேசையின் நோக்கம் நீங்க சொன்ன மாதிரி செஞ்சா அதை எப்படி செய்யறது
Most of the points told by these doctors are principles of siddha and AYUSH , they are telling about these principles with clinical evidence and experiance
@@jothiIyer you name itself says you are a nonsense.
nonsense people come from nonsense community.
first of all who are you to say this since your family itself is a nonsense.
@@jothiIyer see the way you speak such a barbaric community.
Enna pundaikku
வாழ்க்கை முறையைக் காட்டிலும் வாழும் முறையே சிறந்தது ❤❤❤
உணவே மருந்து என்பதை உணர்ந்த மருத்துவர்கள் தேவை
மரணத்தை தடுக்க யாராலும் முடியாது.... நேர்மையும் உண்மையும் கொடை திறனும் இருந்தால் உன்னை வாழ்வாங்கு அதுவே வாழ வைக்கும்...
Correct sir saththiyamaana unmai but ippo adhu romba kurainthu vittadhu sir
உங்கள் உடலை உணர்ந்து கொள்வதுதான் மிக சிறந்த வழி. எந்த உணவை எவ்வளவு எடுத்து கொள்ள வேண்டும் என்று நீங்களே கண்டு உணர வேண்டும்
பிறர் நலன் கருதினோம் என்றாலே அளவாக தான் சாப்பிடுவோம்... பிறர் நலம் கருதுவோர் வயிறு முழுக்க சாப்பிட முடியாது
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🤝🤝🤝🤝🤝
குழந்தை பெறுவது எதற்கு? குழந்தை பெறுவதால் பயன்பாடு என்ன?
பிள்ளை பெறாதவர்கள்.அதிர்ஷ்டசாலிகள்
பிள்ளை பெற்றவர்கள்.துரதிருஷ்டசாலிகள்.
தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார செலவு எவ்வளவு?
1. தாயின் கருவறையில் இருந்து.வெளியில் வரும் வரை செலவு 1-10 லட்சம்.
2. பிறந்து பள்ளிக்கூடம் செல்லும் வரை பராமரிப்பு. செலவு. 1-5 லட்சம்
3. வயது 18 வரை அடிப்படை கல்வி +12 வரை செலவு. 5-25 லட்சம்
4. வயது 18-25 வரை மேல் படிப்பு செலவு. 10-250 லட்சம்.
இவ்வளவு செலவு செய்தபின் பயன்பாடுகள்.
1. வேலைவாய்ப்பு என்பது.கோவிந்தா. கோவிந்தா.
2. வீட்டிற்கான பயன்பாடு?
3. நாட்டிற்கான பயன்பாடு?
4. பெற்றோருக்கு பாதுகாப்பு. கோவிந்தா. கோவிந்தா.
அடிப்படையான அனைத்து வேலைகளுக்கும்.எந்திரங்கள், எந்திர மனிதர்கள், கணினிகள், திறன்பேசிகள் வந்துவிட்டன.
அரசியல் வாதிகள் வாங்கிய கடனை நீங்கள் தான் திருப்பி செலுத்த வேண்டும்.எப்படி திருப்பி செலுத்துவீர்கள்?
நன்றாக படித்தால். அயல்நாட்டு அடிமை.
படிக்கவில்லை என்றால். உள்நாட்டு அடிமை.
ஒரு ஆணுறையின் விலை. - 5 ரூபாய்.
விழிப்புணர்வின் பெயரால் பயம்,
மருந்தின் பெயரால் விசம்,
நோயின் பெயரால்
வியாபாரம்.
இதுதான் இன்று மருத்துவம்.
Hospital Ku Poga Kudathuna Nalla Food Habits ya Eduthakanum (Avoiding Processed Foods and Fast Foods)
Ana Itha Yaarum Kekka Mattanga
Thier Points are Absolutely True
India is Booming as Diabateic Capital of The World
இவங்க எல்லாரும் பயமுருத்தியே சாவடிச்சிடுவாங்க போலருக்கு இரும்பு சத்துக்கு முருங்கை, ப்ரோட்டின் சத்துக்கு இறைச்சி பருப்பு வகை, வைட்டமின் சி க்கு நெல்லிக்காய், ஆப்பிள், ஆரஞ்சு
கால்சியம் சத்துக்கு பால், சின்ன வெங்காயம், மோர் இதுவே மனிதன் ஆரோக்கியமாக வாழ போதுமானவை ,
Gopi finally brought a good conversation
Yeah he had to tho 😅
By God's grace Dr. Deepti saved my sister son from high bilubrin count.... 16yrs before.. Happy to see you here Doctor ❤
amazing :)
@@shruthikaenvironmentalist😂pu
Am grateful that Dr.Deepthi was part of my pregnancy journey. During my scans she was the one who was very friendly and cordial. From the entry patients are given sound knowledge of their diagnosis through PPT, videos which makes the patients prepare their mind what they will go through. Quite remarkable clinic and doctor I had met so far. Thanks a ton wouldn't be enough Dr.Deepthi jammi😊
Where is her clinic?
மக்களை பயமுறுத்துவது நோய்கள் அல்ல. மருத்துவர்கள்.
Ippudi enna solluraganu kuda puriyama eathachum pesanumnu pesitu olaritu iruka unna mathiri irugavangala patha innum bayama iruku
சில சமயங்களில் நீங்கள் சொல்வது சரி. சில சமயங்களில் மருத்துவர்கள் நன்றாக படித்து விட்டு நிறைய அனுபவங்கள் வழியாக உண்மையை தான் சொல்கிறார்கள் என்று நம்பி தான் ஆக வேண்டும்
அனைத்து மருத்துவர்களும் Jenious , இவர்களை வட்டமேசைக்குள் கொண்டு வந்து ஒவ்வொருவரும் சரியான நேரம் கொடுக்க முடியாது
கேட்பவர்களுக்கும் முழுமையான கருத்து போய் சேராது
தனித்தனியாக பேட்டி எடுக்க வேண்டிய மருத்துவ பெட்டகங்கள் இவர்கள்
அனைவருக்கும் எனது Salute
JFYI - spelling mistake - Genius
There are v good doctors in coimbatore. Dr karthijeyan etc.
Why ? It is e hrs programme. Dr chokkalinfam is here but a super cardiologist? Why in this group?
@@surisuri1934 Looks like they only invited Doctors who were also Influencers, for the debate.
மருத்துவம், கல்வி இரண்டுமே மிகப்பெரிய வியாபாரம்....
மனிதயினம்
வியர்க்க..., வியர்க்க..., ஏதாவது செய்துவிட்டு.., பசிக்கும்போது சாப்பிட்டு.., விலையில்லாத தூக்கத்தை தூங்கினால்..,
ஆரோக்கியமாக வாழலாம்.
Adhu ellam andha kaalam. Ippo ellam verum poison dhan
100% unmai
Good
But ippa irukka lifestyle ku ithu possible ila
@@ShaRavi123அதனால்தான் சில வருடத்திற்கு முன் குடும்ப கட்டுப்பாடு பண்ணுங்கள். என்று சொன்னாங்க...., இப்ப..., செயற்கை ""கருத்தரித்தல்"" மையத்தில் வரிசையில் நிற்கிறோம். இது போதாதென்று விவாகரத்து கேட்டு ஒரு கூட்டம்.
"" நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வன் "" இளைய தலைமுறை சாப்பிடகூட நேரமில்லாமல் யாருக்காக வேலை செய்கிறோம்....? புரியலை...?
உங்கள் எல்லோருக்கும் நன்றிகள்,பயன் உள்ள தகவல்
❤வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே எல்லாம் சாத்தியம்..
இது உண்மை இல்லை. எல்லா பிரச்சனைகளுக்கும் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
@@Narunkathirko9824 Yes
உண்மை.
Not at all true. My background is middle class. Na aduku eetha maari na life run pandre without sedantry life style...
Its not true.
Our Home cooking practice does miracles
கண், பல்(Dentist),தோல், நாளமில்லாசுரப்பி( Endocrinologist), மனநல மருத்துவர்களை இணைத்து இன்னொரு காணொளி உருவாக்கினால் நல்லது.
ஒரே ஒரு liver ஒரே ஒரு heart ஒரே ஒரு uterus மட்டுமே-னு மனிதனுக்கு -னு வருத்ததுடன் இருப்பார் சங்கம்
I meet in wonderful doctor in Dr. Kannan sir he is specialist in pediatrics and government hospital in Madurai during a kindness to my babi so sweet Mashshallh
யப்பா போதும் போதும் நிப்பாட்டுங்க இந்த கதையெல்லாம் கேட்டு கேட்டு சலிச்சுப்போச்சு கிட்டத்தட்ட 60 வருசத்துக்கு முன்னாடியே மக்களை நோயாளி ஆக்க முடிவுபண்ணி மெல்ல கொல்லும் விசத்த பசுமை புரட்சி என்றபெயரில் விவசாயத்தில் போடப்பட்ட மருந்துகளும் தடுப்பூசி மற்றும் பால்வினைநோய் என்றபெயரிலும் வலுக்கட்டாயமாக மக்களுக்கு மருந்தைசெலுத்தி பணம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு மக்களை சோதனை எலி களாக ஆக்கி இன்று அவர்கள் நினைத்ததை சாதித்து விட்டார்கள் அதை மறைப்பதற்கு கலர் கலரா பேசுறாங்க இன்னும் இந்த மக்களை எப்படியெல்லாம் பயமுறுத்தி தம்முடைய வியாபாரத்தை அடுத்த லெவலுக்கு கொண்டுபோக என்னவெல்லாம் சொல்ல வேண்டுமோ சொல்லி மக்களை திசை திருப்பிக்கொண்டு இருப்பார்கள் மக்களும் இதை நம்பி ஏமாந்து கொண்டு இருப்பார்கள் மருத்துவம் என்ற பெயரில் மக்களை சுரண்டி கொண்டே இருப்பார்கள்.இன்னும்....
100%
Exactly
முற்றிலும் உண்மை உண்மை
200percent truth
Super share this
2000 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் முழுக்க முழுக்க திருவள்ளுவர் எழுதியது Calorie management and diet management. தமிழ்நாட்டில் பிறந்த தமிழ் தெரிந்த எத்தனை பேர் இதை உணர்ந்திருக்கிறார்கள் என்று பார்த்தால்..! இப்படி ஒரு விஷயம் இருப்பதே நிறைய பேருக்கு தெரியாது...
Thanks to Dr Pal,Arun and Santosh.. for informative videos on RUclips..
2-3 கோடி செலவு செஞ்சி டாக்டர் ஆகும் யாரும் ஃப்ரீயா ஆலோசனை தர மாட்டாங்க. இருந்தாலும் டாக்டர் அருண் மற்றும் டாக்டர் ஜேக்கப் கூறியது மிகவும் சரி மற்றும் அருமை... காரணம் தெரியாமல் சிகிச்சை செய்யும் மருத்துவரும் நோகாமல் வாழ்க்கை வாழ விரும்பும் மனிதர்களும் கஷ்டம் தான்.
ஒவ்வொரு நகரத்திலும் உண்மையான மருத்துவர்கள் தேவை ..
உணவே மருந்து மருந்தே உணவு என்ற கொள்கையை கொண்ட சித்த மருத்துவரை (மருத்துவர் சிவராமன்) சேர்த்திருக்கலாம்
Ivunga mbbs doctors aviru siddha
அவரு வந்தா உண்மையா பேசுவாரு இவங்களுக்கு பிடிக்காது..
Siddha va accept panna matanga polapu peirum avangaluku
இந்த டீம் சித்த மருத்துவத்துக்கு
எதிரானவர்கள்
@@ganesan3453சித்த மருத்துவம் மகத்துவைத்தையும் பெருமையையும் பேசுபவர்கள் தன் உடம்பிலோ அல்லது நெருகமானவர்களின் உடம்பில் பிரச்சனை என்றால் அலோபதி நோக்கி ஓடுவார்கள் .
படித்தவர்களை மதிப்போம் , நல்லவர்கள் கெட்டவர்கள் எல்லா துறையிலும் உண்டு .
உடல் உழைப்புக்கு ஏற்ற தகுந்த உணவு அல்லது சாப்பிடும் உணவுக்கு ஏற்ப்ப உடல் உழைப்பு 😅
என் அருமை சகோதர மருத்துவர்களே நீங்கள் பேசும்போது எல்லாம் ஒன்றை மறந்து விட்டு பேசிக் கொண்டிருக்கிறீர்கள் ஒரு வீடு கிட்ட சிமெண்ட் ஜல்லி கல்லு மண்ணு கம்பி தண்ணி இவைகள் மட்டும் போதாது இவைகள் எவ்வளவு தரமானதாக இருந்தாலும் அதை ஒழுங்காக அடுக்கி வீட்டை கட்டும் மேஸ்திரி இல்லை என்றால் அந்த வீடு எழும்பவே எழும்பாது நீங்கள் வாங்கி வைத்த கல்லு மண்ணு ஜல்லி எல்லாம் அங்கே குப்பை மேடாக மட்டுமே இருக்கும் இவைகள் தான் நம் உடம்பிலும் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் தரமான உணவுகளை பற்றியும் தரமான சமைக்கும் முறைகளைப் பற்றியும் சொன்ன நீங்கள் உங்கள் உடம்பில் சேருகின்ற உணவு சத்தை அந்தந்த பாகங்களுக்கு சரிவர பிரித்துக் கொடுக்கும் உயிர் சக்தியை என்ற மேஸ்திரியை எப்படி பெருக்கிக் கொள்வது என்று தெரியாமல் இருப்பதாலே இத்தனை நோய்களுக்கும் காரணமாக அமைகின்றது. மருத்துவர்களே நான் சொல்வதை கூர்ந்து கவனியுங்கள் இந்த உயிர் சக்தியானது கூட்டுவதற்கு எப்படி இந்த உயிர் சக்தி நம் உடலில் பரவுகிறது என்பதை தெரிந்து கொண்டால் மட்டுமே முடியும் இது ஒரு சாதாரண விஷயம் தான் மருத்துவர்கள் உங்களுக்கு தெரியும் சுவாசத்திற்கான ஒரு குறியீடு / \ இதுதான். இந்த உள் இழுக்கும் சுவாசத்திற்கும் வெளிவிடுகின்ற சுவாசத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு சிறு இடைவெளி இருக்கும் இந்த இடைவெளிகள் தான் உங்கள் மனம் நிர்மலமாக இருக்கும் அந்த சமயத்தில்தான் உங்கள் உயிரிலிருந்து உயிர் சக்தியானது உடம்பில் பரவுகிறது நுரையீரல் நிபுணருக்கு தெரியும். ஆஸ்மா பேஷண்டிற்கு வேகமாக மிக தாழ்வான சுவாசம் இருக்கும் என்பதை தெரிந்து வைத்திருப்பார்கள் இங்கே உள் சுவாசத்திற்கும் வெளி சுவாசத்திற்கும் இடைப்பட்ட இடைவெளி வெகுவாக குறைக்கப்பட்டு இருக்கும் இதுவே ஆழமான அமைதியும் நிரந்தரமான நிம்மதியும் கொண்ட ஒருவனின் மூச்சானது மிக மெதுவாகவும் மிக ஆழமாகவும் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் அவ்வாறு நடக்கும் சுவாசத்தினால் உள் சுவாசத்திற்கும் வெளி சுவாசத்திற்கும் உள்ள இடைவெளி நீண்டதாக இருக்கும் ஆகையினால் அவர் உடலில் பரவும் உயிர் சக்தியானது பல மடங்கு அதிகமாக இருக்கும் அந்த உயிர் சக்தி உடம்பை நோய் வராமல் காக்கும் எப்பொழுது ஒருவர் தன் சுவாசக் குறியீட்டை | | இவ்வாறு மாற்றுகிறாரோ அவர் எப்போதும் இறப்பதில்லை இந்த உண்மையை நீங்கள் ஆராய்ச்சி செய்து பாருங்கள் உங்களுடைய சுவாசத்தின் அளவை குறைப்பதும் சுவாசத்தின் ஆழத்தை அதிகப்படுத்துவதும் தொடர்ந்து தினமும் பயிற்சி செய்து வந்தால் உங்களை நோய் அண்டாது பார்த்துக் கொள்ளலாம். அப்படி செய்தால் எங்களை மாதிரி அலோபதி டாக்டர்களுக்கு வேலையே இல்லாமல் போய்விடும் சீக்கிரம் மக்களே எங்கள் வேலையை இழக்கச் செய்யுங்கள் நன்றாக சந்தோஷமாக வாழுங்கள் நன்றி.
Good job Behindwood!, this interview is must for the Tamil community especially for the rural people
Tamil community means Hindu community only . Muslims are Pakistani... Bharat Mata ki jai✊ jai shree ram💪
@kalaiyarasi6825 bot?
நோயே இல்லாம வாழனும் னா முதல்ல இவனுங்க பேச்சை கேக்க கூடாது Mr. கோபி சார்❤❤
Correct 💯
Soltan pundamavan
Yara nee komali
@@jayaseelansivasubramanian593 gomma?
@@surajc1391 illada ungomma
Doctor pecha kekaama ungomma pechayada kepanga. pachela thingirura pundamaane
ஒரே வைத்தியத்தை ஒவ்வொரு டாக்டர் ஒவ்வொரு காரணம் சொல்வார். பணத்தை பிடுங்குவார்
1.Lack of holistic approach in Allopathy is the main reason for advancement of diseases
2.Person has to be treated as a whole..not like dealing spare parts in a machine with the help of different specialists
3.Mind symptoms->Physical signs &symptoms->Diseases&Disorders->Organ damage
That's what homoeopathy is doing!!!!❤
Very true
100% Western medicine doesn't have a holistic approach. Reductionism has made many diseases irreversible
இதற்கு ஹோமியோபதில் தான் wholesome personality க்கும், symptoms க்கும், மருந்து இருக்கு. Even in that there are limitations. You need to have self control on food, habits, self analysing on symptoms is must. People say, results are slow, but it is not so. Patients should identify the Symptoms correctly. Extreme cases any medication is difficult to give good results. It is impossible not to get sick at 80 yrs. Old age problems are natural at this age. People in good health at 95 yrs, doing their work themselves are having amazing gene, habitual immunity. They are few in numbers.
@@rajeswarimurali5706 true! Homoeopathy slow ellam kidaiyathu en 1.5 yr baby ku ithu Vara 3 times fever vnthuruku niraiya cold um vanthuruku nanga allopathy ponathe illa only homoeopathy treatment
Ethunala vanthuchunu correct a solita pothum antha doctor 5 mins la temperature korachuduvru fever korachuducha nu check panitu thaan veetuke anupuvaru
Veetuku vanthu antha medicine 2 days continue panna pothum supera seri aagidum
Pregnancy la um baby development, normal delivery elathukume medicines eduthukuten
En kuda check up vanthavanga la ye enaku matum thaan smooth normal delivery matha elarukume oru oru complication irunthuchu
It's really a boon!!! Doctor matum correct a choose panita pothum
Ela disease Ela age ku semma cure iruku
Would like to share few things shared by an Ortho surgeon, Dr.N.Balasubramanian, Tiruppur.
To answer Gopinath's question directly..
1. Mobility is life..
2. Mobility > Diet
3. Mobility the key for the Diet locker
4. Mobility makes bones and muscles stronger
5. 4 portions of food :-
1:1:2
1portion - vegetable and greens(to gain vitamins, minerals)
1portion - carbohydrates
2 portions - proteins (Nuts/ non-veg)
6. Proper balance between diet and physical activity is the key for healthy life.
7. Activities should be higher than the diet calories.
8. Burn calories more than what you take
9. Do activities which secretes hormones like, dopamine, oxytocin.
We need these kinds of videos instead of celebrity fan meetings. This is most entertaining and also very informative.
எங்க ஊர்ல சில தாத்தாக்கள் இருக்குறாங்க ஆனா இப்பயே மம்முட்டி புடிச்சு தான் வேலை செய்றாங்க ஆக உணவு உழைப்பு இருந்துச்சுன்னா ஆரோக்கியம்
கமெண்ட் பண்ணாம
நீயும் அவங்ககூட போய் உழு.
@@prabakar7832 நான் உழைக்கிறேன் நீ என்ன பண்ற உக்காந்துகிட்டு தூங்குறியா
@@prabakar7832 நான் உழைக்கிறேன் நீ என்ன சாப்பிட்டு தூங்க போறிய சோம்பேரி
Very good discussion with Doctors by Mrr. Gobinath.
Healthy discussion...vunave marunthu😊
Ratio of Restaurant :Bicycle shop
May be 50:1 in metro cities
35:1 in suburban😂
Google maps default shows Nearby restaurants.
Depromote Restaurants and online food experts will make a better healthy society.
Depromote RUclips after 9pm.
Depromote Beverage shops.
Depromote automotive industry
Promo bicycle industry.
Impossible ❤
@@priyajason1584 yes. True. Corporates changed our instincts.
Corporates rules the world.
World Oil politics drives our economy
அலுவலகத்தில் இருந்து குறைந்த தூரத்தில் இருப்பவர்கள் சைக்கிளில் வந்தால் ஸ்பெஷல் இன்சென்டிவ் குடுப்பதாக ஊக்கப்படுத்த வேண்டும். பிளஸ் டூ படிப்பவர்கள் scooty யில் வருவதை தடை செய்ய வேண்டும். பிறந்தநாள் கேக் வெட்டுவதை parents முற்றிலும் தவிர்த்து பழங்கள் கப்பில் குடுப்பதை பழக்கமாக வேண்டும்
Car,bus,bike illane emergency ku epdi da pova loose kuthi
இத்துடன் ஆங்கில டாக்டர் காமெடி வைத்திய ஆராட்சி பட்டிமன்றம் தெளிவாக சிறப்பாக முடிவடைகிறது மீண்டும் புது கண்டுபிடிப்போடு இன்னொருநாளில் ஆங்கில டாக்டர் காமெடி வைத்திய ஆராட்சி பட்டிமன்றம் தொடர்ந்து நடக்கும் நன்றி வணக்கம் உங்கள் கோபிநாத் 😁😁😁😁😁😁😁😁
😂😂😂😂
நோயே இல்லாம வாழ , பிறக்கவே கூடாது என்றே !
பிறவியே பிணி தான
fruitful content, thanks Gopi. If you'd have included Dr. Karthigeyan ...
Yes
Yes very right Doctor for this discussion 👏
மிகவும் எளிமையான வழி வள்ளலார் கூறிய உணவு முறையை பயன்படுத்தினால் நீண்ட காலம் ஆரோக் கியத்துடன் வாழலாம்
நல்ல பதிவு வாழ்க வளமுடன்🙏
Same meeting with ayush doctors will help the people to understand the way of living.
All the great medical experts and Doctors are in the same table. It’s highly informative to know each doctor’s opinion and their advice. I had almost seen all of them in social media and followed their recommendations too. But more than that their way of teaching is very important. Thanks to Gopi sir for this great show. Stay safe… God bless…
டாக்டர்களிடமிருந்து நிறைவான விளக்கம் கிடைத்தது மிக்க நன்றி.
உண்மையை ஏற்று சத்தியத்தின் பாதையில் வாழுங்கள் அது போதும்! அவர்கள் வியாபாரத்திற்காக பெயர்வைத்துள்ள நோய்களில் சிக்கிவிடாதீர்கள்! எதற்கும் தீர்வு இல்லை🧐
இந்த காணொளி மருத்துவ மாபியாக்களால் எடுக்கப்பட்டது என்பது அப்பாடாமாக தெரிகிறது அலோபதி மருத்துவத்தில் எத்தனை பேர் உயிறிலக்கிறார்கள் என்பதை கண் கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்
கோபிநாத் சார் இதில் ஒரு சித்தா டாக்டர் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. RUclips ல் டாக்டர் சார் சொல்வது போல் தவறான கருத்துக்கள் தான் RUclips ல் நிறைய உள்ளன. நான் முறையான டாக்டர் சொல்வதை மட்டுமே RUclips ல் எடுத்துக் கொள்வேன். என் அன்பான வேண்டுகோள் டாக்டர் அனைவரும் RUclips ல் தாங்களுக்கு தெறிந்த மருத்துவம் சார்ந்த கருத்துருக்களை பதிவிட கேட்டுக்கொள்கிறேன்.
இப்ப லாம் ஹாஸ்பிடல் போனா புடிச்சி icu la போட்டு, அவங்க குடுக்கற மருந்துல கிட்னி failure ஆகி மேல போக வேண்டியது தான் 😢
My grandfather's age is 96 ...still he is very healthy and strong but little hearing loss is there
மருத்துவர் எதை செய்யக்கூடாது என்று சொல்கிறார்களோ அதை செய்தால் போதும் என்பது பலரது அனுபவம்
Highly Appreciated....Very Very useful and important informations for society...❤❤❤❤
Unmai pesum doctos = God!!!
இவர்களுடைய பேச்சை எல்லாம் கேட்டா சிரிப்பு தான் வருது... இவர்கள் பேச்சிலேயே தெரிகிறது இவர்களது மருத்துவம் நோயை குணப்படுத்தாது.. நோய்க்கான வேர் எது என்று தெளிவான விளக்கம் கிடைக்காது.. ஆனால் உங்களுக்கு நோய் வந்துவிட்டது இவ்வளவு மருந்துகளையும் நீங்கள் உண்டு தான் ஆக வேண்டும்..ஆனால் நோய் சரியாகாது.. பிறகு சிறிது நாளில் நோய் உண்டான அந்த இடத்தை அறுவை சிகிச்சை செய்து வெட்டி வீசி விட வேண்டும்.. இவ்வளவுதான் இவர்களது மருத்துவம்..
கோபி வணக்கம் உங்கள் பார்வையில் நடுத்தர, .மேட்டுக்குடி மக்கள் சார்ந்த... மக்களின் வாழ்வு சார்ந்த் விவாதம் இது என்றே சொல்ல தோன்றுகிறது.
பணம் மது மாது சூது சூழ்ச்சி பொய்யர்கள் அனைவரின் மேல் இறைவனின் சாபம் உண்டாகட்டும் 🤲🤲🤲🤲🤲
அனைவருக்கும் நன்றிகள்.
வைத்தியரிடம் ஒரு நோயை குணப்படுத்த சென்றால் அவர் ஒன்பது நோயை சொல்லி விடுவார் இதனால் டாக்டரிடம் போகவே பயமாயிருக்கு
மருத்துவர் அவர்களே ஏழை எளிய மக்களுக்கு இலவச மாக சிகிச்சை அளிக்கவும் இதை செய்தால் யாரும் நோயாளி இல்லை
Poor or rich health care should be free or affordable. Many patients death dueto pennyless condition.
என்ன கோபி சார் பாம்பு கடி வைத்தியத்தை பற்றி சொல்ல வந்தாரு குறுக்க கேள்வி கேட்டு சொல்லவில்லையே.
Next video la varum
@@SK-lx1fm correct..this is part 1
இளைய தலைவா அவர்தான் சொல்லிட்டாரு அப்படி பண்ணக்கூடாது அதுதான் பதில் இதுக்கு மேல எப்படி தெளிவா சொல்லணும் நினைக்கிறீங்க தெளிவா தான் பேசுறாங்க
அருமை யான படிவு
Romba mukiyamana Interview ever in social media expecting more awareness videos related to lifestyle in food and medical for humans
gopinath sir i love you , giving/providing these kind of information for society
The root cause of everything is mental health and emotional liability, when you are mentally fit you would always make good choices but unfortunately people are so into what we consume.
அருமையான தகவல்ப திவு
Honestly doctor's
Marvelous💯
Super behind Woods❤ Thank you and good 🙏🙏🙏🙏👍
Gopinath sir.. Next time include Dr.C.K Nandagopal and Dr.Salai Jayakalpana.. They have in depth vision on these problems. DR. Pal was correct in his stand.
நல்ல தகவல்கள் 🎉🎉🎉
நன்றி 😊
Well said doctors. Save our people
அருமையான தகவல் நன்றி ❤
Actor Pratap pothan before death said ,that doctors are treating only symptoms not diseases,
Hard true
S true. Traditional methods cures disease not symptoms
@@vijisamy9082which traditional medicine cured which disease ?
என்ன என்ன சொல்றானுங்க பாருங்க...!!
Thanks to Gopi anna and doctors.. especially my favourite dr.Pal and dr.Arun Avl.
All departments doctors should come to a round table conversation for all solutions
Behibdwoods மிக்க நன்றி...நல்ல விஷயத்தை நாட்டுக்கு தந்தமைக்கு
Super idea .this show helps lot of people
Only thing is that we need to bring Dr. K whose a trained Ayurvedic doctor 👨⚕️ and this round table would have been better
அலோபதி doctors பேட்டி மாதிரி சித்தா, ஹோமியோபதி, unani docters எல்லோரையும் பேட்டி எடுத்து போடுங்க கோபிநாத், மக்களுக்கு உதவியாக இருக்கும்
Mmmm
அதெல்லாம் பட்டிக்காட்டு வைத்தியம் நாங்க கோட்டு சூட்டு போட்டவங்க நாங்கதா சரியா ஆப்பு வப்போம்..mmm
Pala non allopathy doctors talk whatever they think. The moment they heard about covid virus, they claimed they have medicine for it. Homeopathy is considered scam by many experts. Mothathula sila peru tharkuri maari olaruraanga.
Bro சித்த, ஆயிர்வேத medicine எல்லாத்துக்கும் sollution இல்ல..
I agreeeeee
Allopathy யால் அல்சர் கூட மாற்ற முடியாது, ஆனால் கதை அதிகம்
இன்று நோய் நாடி நோய் தீர்க்கும் இடம் சென்றால் என்ன கேசு என்று கேட்கும் போது அஃறிணை ஆக முடிவு செய்து விடுகிறார்கள்.
Dr. B.M. Hegde வை ஒரு நாள் interview செய்யுங்கள்...
பழுத்த அனுபவமிக்க மருத்துவர்.
Myths களையும் அதீத ஆங்கில மருத்துவத்தின் தவறுகளையும்
சேர்த்து உடைப்பவர்...
நீரிழுவு நோய் அல்ல, அது ஒரு வியாபாரம், புற்றுநோய் நோய் அல்ல அது ஒரு வியாபாரம், நாம் சாப்பிடும் அணைத்து உணவும் கிளானிங் உணவு
You cut an apple and keep it open in a highly populated metro city, and in a small city and also in a remote village, you can see how quickly it turns its color and change in odor or smell …. This gives you an answer
THIS HAPPENS IN CLEAN ENVIRONMENT ALSO DUE TO IRON CONTENT IN APPLE ON EXPOSURE TO OXYGEN
Good one. But felt like the efficiency and knowledge of each of the doctors were not brought out fully
இப்போ doctors சிலர் தெரிந்து செய்கிறார்களா என்று தெரியல. எனக்கு கண் புரை ஆபரேஷன் பண்ணினேன் என் 65 வயதிற்கு எழுத்துக்கள் சரியா தெரியல பொருட்கள் தெரிகிறது போதும் என்று நினைத்தேன். நான் 3 முறை மறுத்தும் வாய் வார்த்தையாக சொல்லி என்னை 3 முறை அலைய விட்டார்கள். இது அவரது common சென்ஸ் i காட்டுகிறது. படிப்பு வேற.
நன்றி.வணக்கம்
என்ன கசாப்புகாரர்கள் எல்லாம் ஒன்னுகூடிட்டீங்க ..... எப்படியும் உன்மையை சொல்ல போறதில்லை
🥺
🥱
First yarum indha mari vdo adigama pakathinga etharthama erunga kandipa valalam good health thoda tq
Ethaartham ovvaru manithanikum maarum, thinamum oru satti soru, allathu biryani, 10 parotta kooda ethaarthama irukalaam atharkaaga athu sari endru solla mudiyaathu
கோபி வணக்கம் பல காரியங்களை தெளிவாக செய்த நீங்கள் ஆங்கில மருத்துவம் மட்டுமே மருத்துவம் என எப்படி தீர்மானித்தார்கள்...
Affordable is very important !! and this has to go every person's who sits in the corner of world. Now a days Dr fees, medicines etc everything's High !!! Awareness of this conversation is good to Everyone and pls talk about more affordable as well...