பட்டா வாங்கவே பல ஆண்டுகள் போராடிய காணி பழங்குடியின் கதை | Kani Tribe in TamilNadu
HTML-код
- Опубликовано: 7 июл 2022
- Kani Tribe Story: பட்டா வாங்கவே பல ஆண்டுகள் போராடிய காணி பழங்குடியின் கதை
#KaniTribe #Tribe #TamilNadu
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
உலகில் உள்ள அனைவருக்கும் தூய காற்று மற்றும் உணவு வழங்கப்படுவதில்லை, அவற்றைப் பெறும் அதிர்ஷ்டம் உங்களுக்கு உள்ளது ... உங்கள் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
வனவிலங்குகளைப் பற்றிய இவரது கண்ணோட்டம் என்னை வியக்க வைக்கிறது. 🙏🏻🙏🏻
நம் தமிழ் மண்ணின் மலை வாழ் பூர்வகுடி மக்களான திருநெல்வேலி மாவட்டம்,பாபநாசம் மேல் காரையார் அணை பகுதிகளுக்கு அருகில் இயற்கை விவசாயம் செய்து மற்றும் இயற்கையுடன் இணைந்த வாழ்கையை கழித்து வரும் காணி பழங்குடி மக்களுக்கு மேலும் பல உதவிகளை வழங்கிட முன் வரும்படி திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் 🙏🫂
இப்படியொரு வாழ்க்கை வாழ்ந்தால் அமைதியாக நிம்மதியாக நோயின்றி வாழலாம்
மிருகங்களோடு மனிதர்களாக வாழ அவர்களுக்கு இறைவன் தந்த வரம்.
வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்.
இந்தப் பாட்டி கதைப்பது அசப்பில் இலங்கை தமிழ் மாதிரி இருக்கிறது
உன்மை தான் தோழரே. எனக்கும் அப்படித்தான் இருக்கிறது. இலங்கை தமிழ் எவ்வளவு தொன்மையானது என்று இவர்கள் பேசுவதை கேட்டுத்தெரிகிறது. வாழ்கதமிழ் வலர்க தமிழர்கள். ❤️🇮🇳🇱🇰
நாகர்கோவில் கன்னியாகுமரியில் இவ்வாறு தான் பேசுவார்கள்
True.
Kanyakumari mavatta tamil ipadi thaan irukkum..... thonmai marama... irukku....
Super...
Congrats kanis people
BBC Tamil ❤️❤️🙏
சுதந்திரம் வாங்கிய 75 வருடங்கள் ஆகிறது
இந்த மண்ணின் மைந்தர்கள் பூர்வகுடிகள் மனைப்பட்டா கேட்டு சுற்றும் அவலம் இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது
அரிதினும் அரிதாக ஒன்று கிடைத்து விட்டதால் நாம் ஆச்சரியப்படுகிறோம்😥
Povo guerreiro
@BBC Tamil காணி மக்களை நான் தொடர்பு கொள்ள முடியுமா? அல்லது உங்களுடன் தொடர்பு எண் ஏதேனும் உள்ளதா?
Ivanga kanniyakumari maavattam pechipaarai anaiku mela..... kothaiyaru paguthila vaazhuranga.... Pechparai dam varaikum... carla varalaam... aprom boat yeaduthuttu.... poganum... illana.... peachipaari damku pakkathula... Zero point apdinu oru yeadam irukku.. anga irunthu kaadu aarambikuthu.. anga irunthu vanathurai anumathioda pogalam... Sela neram... pothumakkala anumathipanga... carla pona checking irukkum....
எந்த ஊர் சார் இது?
பி. பி. சி எந்த ஊரு எங்க இருக்குனு ஒரு விவரத்தையும் காணோம்.
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வாழ்ந்து வரும் காணி பழங்குடி மக்கள் இவர்கள்
@@kamatchinathank2246 காணி மக்களை நான் தொடர்பு கொள்ள முடியுமா? அல்லது உங்களுடன் தொடர்பு எண் ஏதேனும் உள்ளதா?