கலைமகளால் இப்புவிக்கு அனுப்பப்பட்ட மனிதர். கலையை கொடுத்த கடவுள் அவருக்கு அதிஷ்டத்தை கொடுக்க மறந்து விட்டார். திரைப்படம் இருக்கும் வரை அவர் இருப்பார். தலைவா மறுபடியும் தமிழ்நாட்டில் பிறந்து விடாதே. வாழ்க நின் புகழ். 🙏🏼🙏🏼
என் நண்பர் சேகரின் திருமணம் அவரது சொந்த ஊரான பனப்பாக்கத்தில் நடந்தது. எங்கள் நிறுவன ஊழியர்கள் சென்னை யில் இருந்து கிளம்பினோம். இரவு 9 மணிக்கு ஊரில் இறங்கினோம். அங்கு உள்ள தியேட்டரில் எங்கள் தலைவர் திரு சிவாஜி அவர்களின் சிவந்த மண் திரைப்படம் ஓடியது. நான் என் நண்பர்கள் அவசர அவசரமாக வேலையை முடித்து படத்திற்கு கிளம்பி னோம். படம் ஆரம்பித்தது. முதல் பாடல் காட்சி ஒரு ராஜா ராணி யிடம். ஸ்கிரீன் சுற்றி சீரியல் செட் செய்து அசத்தி இருந்தார்கள். ஏற்கனவே கலர் படம் வெளிநாட்டு காட்சிகள் மேலும் கலர் லைட் செட்டிங்ஸ் ஆனந்தமாக ரசித்தோம். இன்று 36 வருடங்கள் கடந்த பின்பும்.இன்றும் மறக்கமுடியாத நினைவுகள். இந்த நினைவு இன்று ம் மகிழ்ச்சி மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி🙏. சிவாஜி ரசிகன்.
WORLDS NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
LENGEND DIRECTOR OF INDIAN CINEMA
கலைமகளால் இப்புவிக்கு அனுப்பப்பட்ட மனிதர்.
கலையை கொடுத்த கடவுள் அவருக்கு அதிஷ்டத்தை கொடுக்க மறந்து விட்டார்.
திரைப்படம் இருக்கும் வரை அவர் இருப்பார்.
தலைவா மறுபடியும் தமிழ்நாட்டில் பிறந்து விடாதே.
வாழ்க நின் புகழ்.
🙏🏼🙏🏼
என் நண்பர் சேகரின் திருமணம் அவரது சொந்த ஊரான பனப்பாக்கத்தில் நடந்தது. எங்கள் நிறுவன ஊழியர்கள் சென்னை யில் இருந்து கிளம்பினோம். இரவு 9 மணிக்கு ஊரில் இறங்கினோம். அங்கு உள்ள தியேட்டரில் எங்கள் தலைவர் திரு சிவாஜி அவர்களின் சிவந்த மண் திரைப்படம் ஓடியது. நான் என் நண்பர்கள் அவசர அவசரமாக வேலையை முடித்து படத்திற்கு கிளம்பி னோம். படம் ஆரம்பித்தது. முதல் பாடல் காட்சி ஒரு ராஜா ராணி யிடம். ஸ்கிரீன் சுற்றி சீரியல் செட் செய்து அசத்தி இருந்தார்கள். ஏற்கனவே கலர் படம் வெளிநாட்டு காட்சிகள் மேலும் கலர் லைட் செட்டிங்ஸ் ஆனந்தமாக ரசித்தோம். இன்று 36 வருடங்கள் கடந்த பின்பும்.இன்றும் மறக்கமுடியாத நினைவுகள். இந்த நினைவு இன்று ம் மகிழ்ச்சி மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி🙏. சிவாஜி ரசிகன்.
வற்றாத ஜீவ நதி அல்லவா நம் தலைவன்