பெந்தகோஸ்துகள் கிறிஸ்துவத்திற்கு அசிங்கம் | Gunasekaran Samuel l Pesu Tamizha Pesu

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 906

  • @nanjappanrajali1334
    @nanjappanrajali1334 Год назад +92

    திரு பாஸ்கர் ஐயா அவர்களே உங்களுடைய பேட்டி உங்களுடைய பதில்களை நன்கு கவனித்துக் கொண்டு கேட்டிருக்கிறோம் அருமையான பதில்கள் அற்புதமாக மனசாட்சியோடு பேசுகிறீர்கள் உண்மையை அப்படியே பேசுகிறீர்கள் கனடா சென்று திரும்பும்போதும் அங்கு நடந்த விஷயங்களையும் இங்கு சொல்கிறீர்கள் அவர்கள் இந்தியா மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பதையும் கூறினீர்கள் எப்படிப்பட்ட சம்பவங்களை சாதாரண மக்களுக்கும் எடுத்துச் சொல்ல உங்களை போன்றவர்களால் உன்னால் முடியும் உண்மை லஞ்சம் லாவண்யம் ஊழல் குடும்ப ஆட்சி முடிவு கட்டுவோம் பாரத் மாதாஜி வந்தே மாதரம்

    • @ramalingamannamalai1501
      @ramalingamannamalai1501 Год назад +1

      சரியாக சொன்னீர்கள் 7:52

    • @thumbivadiramalingam6335
      @thumbivadiramalingam6335 Год назад +1

      அட மானங்கெட்ட பாசிச பாஜக சங்கிகளே
      உங்களுக்கும் சேர்த்துதான் உதயநிதி குரல் கொடுக்கிறார்..
      சாதிய பாகுபாடுகள் ஏற்றத்தாழ்வுகள் ஒழியட்டும்..
      சமத்துவமும் சகோதரத்துவமும் ஓங்குக..

    • @instituteforprojectandfina3934
      @instituteforprojectandfina3934 Год назад

      உண்மை

    • @instituteforprojectandfina3934
      @instituteforprojectandfina3934 Год назад

      உருப்படியான பேட்டி தமிழா

    • @meenamballesambangi5538
      @meenamballesambangi5538 Год назад

      உண்மையான கிறிஸ்தவ பாதிரியார் வாழ்க வளமுடன் சாமியே இல்லை என்பவன் கிறிஸ்து முஸ்லிம்களின் ஓட்டுகளை மட்டும் எப்படி பெற்று ஆட்சி நடத்த பார்க்கிறான் ஓட்டுக்கு ஓட்டுக்கு பிச்சை ஏந்தும் அரசியல் கட்சிகள் தமிழர்களை சாதியாலும் மதத்தாலும் பிரித்து கையாள்கிறார்கள் மக்களும் ஏமாந்து விடுகிறார்கள் கடவுள் இல்லை என்று சொல்லுவான் இந்து மதத்திற்கு மட்டுமல்ல எல்லா மதத்திற்கும் உள்ள கடவுள்கள் இல்லை என்று சொன்னதாக அர்த்தம்

  • @sridharavasudevannarayanan7297
    @sridharavasudevannarayanan7297 Год назад +66

    சனாதனம் புரிந்து கொண்டு பேசும் கிறிஸ்தவருக்கு பாராட்டுக்கள்

    • @padmav5773
      @padmav5773 Год назад

      Orginal angaliar. Cristen ... Tamilnodu no mothem people. Convert. Bindu cost. ... This mothem. No use..,..,. Santhana...., writing k.v .narayana
      .

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 Год назад +1

      andhaalu poatrukka sattaike vilakkam theriyadha koomutta....... adhukku sana dhanam purinjiricho.....😂😂😂

    • @rahuls9886
      @rahuls9886 Год назад

      அப்போ அவன் வீட்டுல பொண்ணு குடுப்பியா மாமு?

    • @Pendrop
      @Pendrop Год назад

      இவனா மாமா பைய

  • @CKPTamizhan
    @CKPTamizhan Год назад +24

    God fearing people are same in all religions …I salute you for this outspoken interview

  • @rudolfdiezel1614
    @rudolfdiezel1614 Год назад +58

    இது போன்ற கிறிஸ்தவர்களை நாம் போற்ற வேண்டும்.

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 Год назад +1

      aama namakku sombu thookkura koomuttaihala poatraama yaara poatruvom.......mudinja Church odaikka koottitu poa......😂😂😂

  • @krishnamoorthil9165
    @krishnamoorthil9165 Год назад +13

    Dear Saravanan and Jegadeesan,
    Please ask your questions brief and sharp and get maximum reply from the guest.

  • @bharathimohan461
    @bharathimohan461 Год назад +108

    ஐயா அவர்கள் உண்மையான கிறிஸ்தவர் வாழ்த்துக்கள்

  • @rajagopalg6866
    @rajagopalg6866 Год назад +17

    சனாத்னத்தை பேசுகிறோம். என்ற போர்வையில் கிறிஸ்துவத்தை மட்டுமே அதிகம் பேசியுள்ளீர்கள் பார்த்தவரைக்கும் நன்றி

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад

      WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM -இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON🙏🙏MORE CAST IN HINDU S - MORE GIRL S NO MARRIAGE ?? WHAT DO ?? HINDU S UNITY MUST PLS JOIN ALL CAST🙏🙏🙏 WHAT DO SANKARA MADAM AND JHEER MADAM - Hindus should unite many castes and be one Hindu caste without distinction ISKCON🙏MORE CAST IN HINDU S
      யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏

    • @krishnananand7253
      @krishnananand7253 Год назад

      கேட்ட கேள்விகளை கவனிக்கவும்.

    • @BhuvaneswariRamachandran-h8l
      @BhuvaneswariRamachandran-h8l Год назад

      Why because maximum people have converted from Hinduism only

  • @gmchander142
    @gmchander142 Год назад +4

    ரொம்ப நல்ல மனுஷன். காசு யார் அதிகமா குடுக்கிறாங்களோ அதுக்கு ஏத்த படி கருத்து சொல்லுவார். அப்படியே அந்த 1916 வருடத்திய புத்தகத்தை மக்களுக்கு காட்டியிருக்கலாம். ஆனால் அது அவர்கிட்ட இல்லைன்னு நினைக்கிறேன்.

  • @oppoy3349
    @oppoy3349 Год назад +23

    Valthuggal and congratulations to all panel members of this discussion. Salute and thank you to Father, Rajavel Anna and PTP TEAM for this noble discussion.

  • @balasubramaniangopalakrish4212
    @balasubramaniangopalakrish4212 Год назад +115

    அருமையான பேட்டி. வெளிப்படையான பேச்சு. சகோதரர் பாதிரியார் அவர்கள் மதமாற்ற செயல்களில் ஈடுபடவில்லை என்று கூறினார். அவர் மீது மிகுந்த மரியாதைகளை செலுத்துகிறேன் 🙏🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Год назад +7

      வணங்குகிறேன்

    • @rajalakshmiramakrishnan4474
      @rajalakshmiramakrishnan4474 Год назад +3

      பாதிரியார் அவர்கள் மிகுந்த அறிவுள்ளவர் ; அனைத்தையும் கற்றுத் தெளிவாக உள்ளார் . " நிறைகுடம் நீர்த்தளும்புவதில்லை . குறை குடம் கூத்தாடும் " என்று முன்னோர்கள் கூறியுள்ளனர் . அவர் பேட்டி எடுக்கச் சென்ற ஒருவர் ( அதிகமாகப் பேசுகிறார் ) பேசியதை எல்லாம் அமைதியாகக் கேட்டு விட்டு அதற்கு பொறுமையாகப் பதில் கூறுகிறார். மதத்தின் மேல் தெளிவான நம்பிக்கை உள்ளவர்கள் எவரும் மற்ற மதத்தினரைப் புண்படுத்திப் பேசுவதோ சாதிமதக் கலவரத்தை உண்டாக்குபவர்களாகவோ இருக்க மாட்டார்கள் . ஒவ்வொரு மதமும் அன்பை மட்டுமே போதிப்பதாக உள்ளன . நதிகள் பலவாயினும் அவை சென்று சேரும் கடல் ஒன்று தான் . நதிகள் கடலில் சங்கமித்த பின் இது கங்கை நதி , இது காவிரி நதி எனப் பிரித்துப் பார்க்க முடியாது . அனைத்து நதிகளும் கடலின் தன்மையை அடைகின்றன . இதைக் கற்றறிந்த ஞானிகளும் பாதிரியார் போன்ற மதத் தலைவர்களும் பிறரை இகழ்ந்து பேசவோ அல்லது எங்கள் மதம் தான் உயர்ந்தது ; எங்கள் கடவுளால் தான் அனைவரையும் காக்க முடியும் என்று கூறி மதமாற்ற செய்ய விரும்புவதில்லை . ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்தில் அமைதி கிடைக்கும் . எனவே இது தனி மனித உணர்வு மற்றும் தனி மனித உரிமை . இதில் தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி வாதிடுவதில் எந்த பலனும் . அவரவர் அறிவு அவ்வளவு தான் என அவர்களை விட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டியது தான் . கல்வியறிவு இல்லாதவர்களுக்குக் கல்வியறிவைப் புகட்டலாம் . ஆனால் ஒன்றும் தெரியாதவர்கள் போல் நடிக்கும் முட்டாள்களுக்குப் பாடம் எடுக்க முடியாது . எவ்வளவு ஆண்டுகள் கற்றாலூம் அவர்கள் முட்டாள்தனமாகத் தான் பேசுவார்கள் . தூங்குபவனை எழுப்ப முடியும் . தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியாது .

    • @rajalakshmiramakrishnan4474
      @rajalakshmiramakrishnan4474 Год назад +2

      சிறு திருத்தம் . பாதிரியார் போன்ற மதத் தலைவர்களும் அறிந்துள்ளனர் . எனவே அவர்கள் இந்த மதம் தான் பெருமையானது ; அந்த மதம் தான் பெருமையானது என்று பிரித்துப் பேச மாட்டார்கள் .நான் பிறப்பால் வைணவ சமயத்தைச் சார்ந்தவள் . ஆனால் நான் படிக்கும் காலத்தில் பைபிள் வாசிப்பேன் ; கிறிஸ்தவ மதப் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளேன் . அதைப்போலவே இஸ்லாமிய சமயப் பாடல்களையும் பட்டிருக்கிறேன் . இந்து மதத்தில் உள்ள சைவ சமய நூல்கள் பலவற்றையும் இன்றும் படிக்கிறேன் . இறைவன் ஒவ்வொருவர் உள்ளங்களிலும் உள்ளார் . அவரை உணர்ந்து கொள்வது அவரவர் திறமை .

    • @andals905
      @andals905 Год назад +2

      இயேசு வாழ்க

    • @ramalingamannamalai1501
      @ramalingamannamalai1501 Год назад +2

      இது போன்ற பாதிரியார்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்

  • @jayachandran3702
    @jayachandran3702 Год назад +1

    ஐயா நான் ஒரு சனாதனி மற்றும் நான் ஒரு இந்து நான் எந்த மதத்தையும் இழிவாக பேச மாட்டேன் இது சத்தியம் திராவிட புருடாக்களை நம்பி ஏமாற வேண்டாம் அனைத்து மதத்தினரையும் மதிப்போம்.

  • @jayakumari6593
    @jayakumari6593 Год назад +227

    உண்மை ஐயா வணக்கம் கிறிஸ்த்து (பெந்தகொஸ்த்து அல்லேலூய தவிர ) மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள் இந்துக்களை இழிவாக பேசமாட்டார்கள்

    • @SitaShank
      @SitaShank Год назад +11

      I truly appreciate this priest / Bishop for willing to face difficult questions.
      P.S.: Also the interviewers Saravanan & his colleague , Jagadeesan have shown that they can ask difficult questions in a way that respects the dignity of the interviewee. Kudos to the Team & Management, especially Sri Rajavel Nagarajan.

    • @KL2023-kl
      @KL2023-kl Год назад +4

      ⁠​⁠​⁠Very true. True christians never engage in this type of hate speech and actions towards other religions, especially Hindus. I grew up with Christians and so also my parents from deep south Tamilnadu. Thanks to PTP team bringing Bishop to the program.

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад +7

      If there is unity in hindu vote bank such rubbish talks will not come from dravida model

    • @brightebenesar7276
      @brightebenesar7276 Год назад

      CHRIST/CHRISTIANITY/BIBLE/CHURCH is not responsible for Casteism in Tamil Nadu, but only demonic persons are responsible for

    • @ramachandran427
      @ramachandran427 Год назад

      Super
      Unmaiyana
      Paster

  • @chandrasekarganesan5453
    @chandrasekarganesan5453 Год назад +2

    இவர் பேசுவது கூட சனாதனம் தான், இதுதான் சனாதனம். மிகவும் துணிச்சலாக இந்தியாவின் இறையாண்மைக்கு எந்தவித குந்தகமமும் விளைந்து விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் யார் மனதும் புண்படாமல் உண்மையை அழகாக எடுத்துரைக்கின்றார்.
    இவர் போன்றவர்கள் பொதுவெளியில் அதிகம் பேசினால் மட்டுமே மக்களுக்கு விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டு மக்களிடம் சகிப்புத்தன்மை, தேசப்பற்று, மதநல்லுணர்வு ஆகியவை வளரும்.
    பேட்டி எடுத்த இருவருமே மிகுந்த சமுதாய அக்கறையுடன் நியாயமான விளக்கங்களை எடுத்தியம்பும் வகையில் கேள்விகளை தொடுத்ததற்கு மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @murugana8258
    @murugana8258 Год назад +5

    Fr க்கு மிக்க நன்றி,
    இப்படி follow பன்னா யாருக்கும் யானையை போன்ற மதம் பிடிக்காது.

  • @marishwarannadar424
    @marishwarannadar424 Год назад +32

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் மோடிஜி வாழ்த்துக்கள்

  • @saenchai5071
    @saenchai5071 Год назад +34

    மத போதாகர் சமய பாதிரியார் குணசேகரன் சாமுவேல் அவர்கள் போன்ற ' நல்ல நடுநிலையான பாதிரியார்கள் இந்த நாட்டில் இருப்பதால் தான் நாட்டின் சமூக நீதியும் அனைத்து மத நல்லிணக்கம் கட்டி காக்க பட்டு வருகிறது, பிடித்த மதத்தை தழுவி ஒழுக்கத்துடன் அதையும் பின்பற்றுவது மிகவும் போற்றி வரவேற்க தக்க படும் ' மதம் மனித நேயம் ஒற்றுமை உலக சமூக முன்னேற்றத்திற்கு உதவ வேண்டுமே அல்லாது ' வேற்று மதத்தை வெறுக்கவோ, ஒழிக்கவோ, அழிக்கவோ மரணம் வரை செய்ய கூடாது, எந்த மதம் மாற்று மதத்தை அழிக்க தூண்டு கிறதோ அது அந்த மதம் தீவிரவாதிகளின் மதம் என்பது உலக அனைத்து மதமும் சொல்லும் கருத்து! மத அரசியல் - பிரிவினை வாத தேச துரோகிகள் ' தீய சக்தி திமுக போன்றது.
    வாழ்த்துக்கள்,😊
    *வாழ்க பாரதம்* 🙏

  • @Suriyah10
    @Suriyah10 Год назад +7

    ஐயா, நான் ஒரு ஹிந்து என்றாலும் இந்று தான் எனக்கு கிறிஸ்துவ மதத்தின் மேல் ஒரு அபிப்ராயம் வந்துள்ளது, அது உங்களால் மட்டுமே 🙏

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 Год назад +67

    தாயா௫க்கு இ௫க்கும் தனிப்பட்ட உரிமை மக்களுக்கு இல்லையா..?

    • @ravikrish8175
      @ravikrish8175 Год назад +8

      சரியான கேள்வி.. அதுபோன்ற அறிவுசார் கேள்விகளை கேட்டு இருந்தால், திமுக எப்போதோ ஒழிக்கப்பட்டு இருக்கும்...

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 Год назад +2

      அருமையான கேள்வி 👍

    • @MrSinthap
      @MrSinthap Год назад

      Wow nice question ❓⁉️🎉

  • @sundarkani2649
    @sundarkani2649 Год назад +1

    முதல் பைபிள் நன்றாக படிக்க வேண்டும்

  • @a.t.t3041
    @a.t.t3041 Год назад +8

    விமர்சனத்திற்கு உள்படாத எதுவும் இல்லை இருக்கவும் கூடாது. அப்படி இருந்தால் அது இயற்கைக்கும் மனித தன்மைக்கும் எதிரானதே.

  • @jaihind2825
    @jaihind2825 Год назад +1

    🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
    வெண்ணிற உடை போட்டு
    பைபிளை கையில் ஏந்தி
    பரம பிதா இயேசு நாதரின் முழு ஆசியுடன் சர்ச்சுக்கு சென்று மக்களுக்கு போதிக்கும் முழு தகுதியும் உங்களுக்கு உண்டு ஏனென்றால் நீங்கள் மதமாற்ற யாரையும் அழைப்பதில்லை பிற மதத்தை அவதூறாக பேசவும் நீங்கள் முடிவு எடுத்ததில்லை ஆகையால் ஒரு உண்மையான பாதிரியார் என்ற முழு தகுதியும் உங்களுக்கு உண்டு தன் மதம் உண்டு தன் வழி உண்டு என்று உங்கள் கொள்கையில் மிகச் சரியாக இருக்கிறீர்கள் நீங்கள் தான் உண்மையான இயேசு நாதரின் சீடர்
    உங்களைப் பார்த்து பிற மதங்களை குறை கூறும் அயோக்கிய பசங்கள் திருந்த வேண்டும்
    🙏ஜெய்ஹிந்த் வாழ்க உண்மையான ஆன்மீக தர்மம் 🙏🇮🇳🚩🇮🇳🙏

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su Год назад +23

    உண்மையான தெளிந்த நீரோடை போன்ற அறிவொளி குணசேகரன் சாமுவேல் அய்யா அவர்கள் மக்களை ஒன்றுபடுத்தும் சிறந்த போதகர்.....

  • @sambasivam2000
    @sambasivam2000 Год назад +19

    Father you are a true Christian . I felt i reconnected with my old teacher . Such a pure Christian thank you father

  • @rajapandian6083
    @rajapandian6083 Год назад +14

    இவர் மீது CBI வழக்கு உள்ளது அதை பற்றி
    விசாரித்து மக்களுக்கு
    சொல்லவும்

  • @jeyashankar2036
    @jeyashankar2036 Год назад +1

    Here afterwards mr.samuel gunasekar shouldn't fear anyone of the political parties.your speeches should open the eyes of tamilnadu people.

  • @karthigeyanv.p5441
    @karthigeyanv.p5441 Год назад +72

    தெளிந்த
    தெளிவான விளக்கம் அளித்த
    போதகர் அவர்களுக்கு சபாஷ்

    • @andals905
      @andals905 Год назад

      இயேசு வாழ்க

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh Год назад +1

      மிகத்தெளிவாக நடுநிலை உண்மையுடன் பேசிய குணசேகரன் சாமுவேல் ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh Год назад

      ​@@andals905சகல ஜீவராசிகளையும் வாழ வைக்கும் இறை சக்தியை வாழ்க என்று சொல்வதற்கு மனிதப் பிறவிக்கு தகுதி இருக்கிறதா

    • @manijosh4466
      @manijosh4466 Год назад +1

      ஏசுவின்சீசர்கள்எங்கேபடித்தார்கள்அவர்கள்அற்புதம்செய்தார்கள்.பேட்டிகுடுக்கும்பீஷப்என்ன.அற்புதம்செய்தார்கிறிஷ்தவர்களுக்குஇவர்என்னநன்மைசெய்தார்

  • @murugeshanc
    @murugeshanc Год назад +2

    Truesir100/

  • @dharanimaharajan2738
    @dharanimaharajan2738 Год назад +31

    உன் மையை சொல்கிறார் 100 சதவிதம் உன்மை உன்மை ஐயா

  • @karunagaranjs1412
    @karunagaranjs1412 Год назад

    பேராயரை பின்பற்றுகின்ற திருச்சபையாருக்கு ஐயோ.துனிகரமான பாவம் பேராயர் பேச்சு.சங்:128 :1.

  • @jamesambroise276
    @jamesambroise276 Год назад +6

    ஆயனின் பதில்கள் அருமை. அறிவு பூர்வமானவை.

  • @SelvamSelvam-i5e
    @SelvamSelvam-i5e Год назад

    சர்ச் குள் எந்த சமூகமும் வரலாம் ஆண்டவரை பிரார்த்தனை செய்யலாம். வாழ்க வளமுடன் &நலமுடன்.

  • @Indian-fv8kl
    @Indian-fv8kl Год назад +20

    Salute to your openness and clarity sir. You really invoke respect for Christianity in the minds of other community people unlike DMK.

  • @mohankumark8537
    @mohankumark8537 Год назад +14

    ஐயா தங்களைப் போன்ற உண்மையான கிறித்தவ மக்கள் நீடுழிவாழ்க

  • @sureshcoonoor
    @sureshcoonoor Год назад +12

    அருமை அய்யா

  • @sankarans11
    @sankarans11 Год назад +18

    🙏💐🇮🇳 கடவுள் துனை , உலகம் சிவமயம், சர்வம் சக்தி மயம். வாழ்க பாரத மணித்திரு நாடு, வாழ்க தமிழகம். வாழ்த்துகள், தன்னுடைய கருத்தை அழகாக எடுத்து கூறிய ஐய்யா அவர்களுக்கு மிக்க நன்றி. வந்த்தே மாதரம், ஜெய் ஹிந்த், பாரத மாதா தேவி நீடூழி வாழ்க 🙏.ஐய்யா,

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 Год назад +1

      Manipur la baratha maadha ammanama nadaththappattu public ah kartpalikkappadura......😢😢😢😢

  • @jaisankar5627
    @jaisankar5627 Год назад +9

    Super sir 🇮🇳🙏🙏🙏

  • @ramudubanu
    @ramudubanu Год назад +6

    Well spoken and clearly put, Father.

  • @vaikundamoorthy4712
    @vaikundamoorthy4712 Год назад +1

    அய்யா உண்டு
    மதம் என்பது...மாயை
    இறைவன்..ஒருவனே..
    அவனே...சிவன்
    அவனே..அல்லா
    அவனே..ஏசு கர்த்தர்
    இவை அனைத்துக்கும் ஒட்டு மொத்த பெயர்தான்..அய்யா..
    அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு
    அகிலத்திரட்டு..உலகசாதகம்

  • @theuniverseism9305
    @theuniverseism9305 Год назад +9

    சனாதன தர்மம் என்பது, மனிதனின் மனம் அறம் வழியில் நிலையாக நின்று, மனிதன் உயிர் வாழ நேர்மையாக உழைத்து பொருள் ஈட்டி (பொருள் ஈட்டுவதற்காக மட்டும் உயிர் வாழக்கூடாது), மனித உடலில் முறையான இனபம் துய்த்து, மனிதன் தன் ஆன்மாவை வீடுபேறு/ முக்தி/ மரணமிலாப்பெருவாழ்வு அடைவதே சனாதன தர்மம் / ஹிந்துஸ்தானின் ஹிந்துத்வா (இந்து மதம்) எனப்படும். இந்த வாழ்வியல் முறையான சனாதனதர்மத்தை மனிதன் கடைப்பிடித்து வாழ்ந்தால் தன்னையறிந்து (ஆன்மீகம்) இப்பிறவியிலே கடைத்தேறுவான். மனிதனின் உடல், மனம், உயிர் ஆன்மா இவைகளை கடைத்தேற்றும் சதுர்ருஷார்த்த (அறம், பொருள்,இன்பம், வீடு) வாழ்வியல் நெறிமுறையே சனாதன தர்மம். உடல் வேறு, மனம் வேறு, உயிர் வேறு ,ஆன்மா வேறு. இதை சைவ சித்தாந்தம் அருமையாக விளக்குகிறது. அணுக்களிலானது செல்கள், ஒவ்வொரு செல்களிலும் இருப்பது உயிர், ஒவ்வொரு செல்களிலும் உயிர் இல்லாவிட்டால் உயிர் பிரிந்தவுடன் கல் மாதிரி ஜடமாக உடல் மாற வேண்டும். உடல் Decompose/ சிதைவடையக் கூடாது. உயிர்களின் தலைவன் தான் ஆன்மா). நான் என்பது, உடலல்ல, மனமல்ல, உயிரல்ல, என்றும் நிலையான ஆன்மா என்று உணர்வது தான். ஆன்மீகத்தெளிவு. ஆகாயம் = ஆ(மனம்/ஆன்மா) + காயம்( உடல்)

  • @subramaniyansm6078
    @subramaniyansm6078 Год назад +6

    நண்பர்களே........ உதயா சுயமாக பேசவில்லை...... பேசக்கூடிய அறிவும் இல்லை....... இளம் கன்று பயம் அறியாது என்பது போல் யாரோ எழுதி கொடுத்ததை ஒப்பித்து விட்டார்........ பின்னால் இருந்து இயக்குவோர் யார் என்பது ஊருக்கே தெரியும்...,..தீயினால் சுட்ட புண் உள்ளாறு ம் ஆறாதே நாவினால் சுட்ட வடு! பேசியதற்கு விலை கொடுத்தே ஆகவேண்டும்!!!

  • @philiparumairaj4256
    @philiparumairaj4256 Год назад +1

    ஐயா மக்களை பிரிப்பது கட்சிகள் என்றால் இந்திய நாட்டின் முதல் குடிமகன் ஜனாதிபதியை எல்லா இடங்களிலும் ஒதுக்குவதுதான் சனாதனாமா

  • @SitaShank
    @SitaShank Год назад +24

    What Denomination is Ezra Sargunam? What denomination is Lazarus? I know for a fact that the Roman Catholic Church asks its congregations not to vote for BJP. This has even come in the news especially during the last elections.

    • @arimunusamy1642
      @arimunusamy1642 Год назад

      There are 58,000 different denominations in Christianity. Many of the denominations are privately owned. Collections are going to private pocket. Many of them are billionaires owning private jets, helicopters, luxury yachts, luxury cars, prime properties. In interpretation of the bible there's no control.
      All over the world Christian activists are campaigning against it.
      Each of these denominations are competing with each other with intention of eliminating the other.

    • @SitaShank
      @SitaShank Год назад +3

      Whoever has replied, Your reply couldn't be seen. You might need to change your settings to enable others to read your comments or replies

    • @RaviKumar-ny1my
      @RaviKumar-ny1my Год назад +1

      Agathiyan relative padma mudaliyar not muthaliyar.she is kerala mudhali.

    • @lv8520
      @lv8520 Год назад +2

      ​@@RaviKumar-ny1myஎல்லா குப்பைகளும் ஒன்றுதான்

  • @elumalainarayanasamy6277
    @elumalainarayanasamy6277 Год назад +1

    மோடிஆட்சியில்
    உள்நாட்டில்உற்பத்தில்
    முன்உறிமை
    அனைத்துதுறைகளும்
    ராணுவதளவாடம்
    உள்நாட்டில்உற்பத்தி
    இதுசாதனைஅல்லவா

  • @stellamax6439
    @stellamax6439 Год назад +5

    எந்த மதத்தை சார்ந்தவருக்கும் ஜாதி உண்டு . ஆனால் ஜாதி காழ்ப்புணர்ச்சி உடையவர் எந்த மதத்தை சார்ந்தவராய் இருந்தாலும் கண்டிக்கபடகூடியவர் .

  • @theuniverseism9305
    @theuniverseism9305 Год назад +1

    Sanathana Vinayagar Chaturthi wishes to our Bharath brothers and sisters. பாரத் தேச சகோதர சகோதரிகளுக்கு சனாதன விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..

  • @ganesanm1672
    @ganesanm1672 Год назад +23

    எந்த மதத்திற்கு போனாலும் மனிதன் பிறந்த குடி மாரது இது தெரியாத தமிழர் என்றும் ஜாதி மாரவே மாறாது

    • @saravanans3434
      @saravanans3434 Год назад +1

      மாறவே மாறாது

    • @anbalaganrengasawamy6656
      @anbalaganrengasawamy6656 Год назад

      பள்ளர்களே பாஜக தேவேந்திரகுலவேளாளர்னுசாதியேமாத்திகொடுத்து இருக்கே

  • @sivakumar-dr5rx
    @sivakumar-dr5rx Год назад +14

    அய்யா நீங்கள்தான் உண்மையான கிருத்துவர்.சமத்துவம் இது தான் உங்களை வணங்குகிறேன்

  • @saravanankumar4043
    @saravanankumar4043 Год назад +1

    இறைவன் ஒருவனே என்ற கருத்து அருமை சூப்பர்

  • @kvenkataraman1108
    @kvenkataraman1108 Год назад

    Very good and com answers to all Hindus including to me. Thank God.

  • @oppoy3349
    @oppoy3349 Год назад +41

    Also big salute to Rajavel Anna for not involving DP in this discussion.

    • @radhikakumar2331
      @radhikakumar2331 Год назад

      Why?

    • @r.pattammalpattammal.r6180
      @r.pattammalpattammal.r6180 Год назад

      Thank god ,as you said it’s good that DP is not in the discussion..but in this discussion I don’t understand why they are pent upon making the Father to convince him?

    • @r.pattammalpattammal.r6180
      @r.pattammalpattammal.r6180 Год назад

      Is another DP is growing!?

    • @rajalakshmiradhakrishnan5343
      @rajalakshmiradhakrishnan5343 Год назад

      ராஜவேல் நாகராஜன. ,தயவு செய்து இந்த இருவருக்கும்
      நல்ல பயிற்சி கொடுத்து அனுப்புங்கள் ,கிறித்துவமும்
      தெரியவில்லை ,இந்துமதம்
      குறித்தும் தெரியவில்லை ,
      பேட்டி காணவும் தெரியவுல்ரை
      மிகவும் பரிதாபமாக இருக்கிற
      து ,ராஜவேல் நாகராஜன் ஒரு
      நல்ல வியாபாரியாக தேறிவிட்
      டார் ,பிழைத்துக்கொள்வார்

  • @kirthikesh.k6437
    @kirthikesh.k6437 Год назад +16

    நேர்மை மனிதர் என்றும் உண்மையை பேசும். தன்மை கொண்ட மனிதர்

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Год назад +17

    வாழ்த்துகள் அய்யா

  • @velliangirin6397
    @velliangirin6397 Год назад +14

    26:29 சிறப்பான பதில் அருமையான விளக்கம்

  • @KalaiSuresh-rb9fy
    @KalaiSuresh-rb9fy Год назад +5

    இந்த இரண்டு சகோதரிகள் மிக அறிவு கூர்மையான கேள்வி கலை கேட்கும் விதம் நாம் நேரடியாக கேள்வி கேட்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் உள்ளது வாழ்த்துக்கள் சகோதரர்களே

  • @mallingarjunanarjun8723
    @mallingarjunanarjun8723 Год назад +11

    உண்மையை சொன்ன உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @francissusai
    @francissusai Год назад +3

    உதயநிதி இந்து மதத்தை குறைகூறவில்லை சனாதனத்தை தான் சாடுகிறார் இங்கு பலபேருக்கு சனாதனத்தின் தன்மை என்ன என்றே புரியவில்லை

  • @sureshumasuresh5549
    @sureshumasuresh5549 Год назад +5

    It's true sir.

  • @gdandapani7360
    @gdandapani7360 Год назад

    பிற மதத்தை மதிப்பவன் எவனோ அவன் தன் மதத்தை மதிப்பவன் ஆவான்.

  • @CommonMan94369
    @CommonMan94369 Год назад +5

    சினிமாவை இயக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து மக்களின் ஆன்மீக வாழ்க்கை முன்னேற்றத்திற்குகாக சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும்.
    சினிமாவில், இந்த உலகத்தில் பிறந்த 800 கோடி மனிதர்கள் அனைவருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாகவும், பாடமாகவும் எடுக்கலாம்.
    சினிமாவில், இந்தியாவில் ஒரு சில லட்சம் தமிழர்கள் உள்பட முழு முதற் கடவுள் சிவபெருமான் என்று தவறாக என்னியுள்ளனர். சிவபெருமான் முழு முதற் கடவுள் அல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அறிவியல் பூர்வமாக நமக்கு வழங்கிய பகவத் கீதையில் நான் யார்? முழு முதற் கடவுள் யார்? உண்மையான குரு யார்? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது?
    முக்தி என்றால் என்ன? என்று மக்களுக்கு தெளிவாக கூறியதை திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல அவதாரங்களை பற்றியும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்களான ஸ்ரீ மத்வாச்சாரியரின், ஸ்ரீ ராமானுஜாச்சாரியரின், ஸ்ரீ ராகவேந்திரின், ஸ்ரீல பிரபாதரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாக எடுத்து இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து மக்களுக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் என்று நம்பிக்கையையும், விழிப்புணர்வுவையும் ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், வியாச தேவர் அவர்கள், வழங்கிய 18 புராணங்கள் பற்றியும், ஸ்ரீ பிரம்மா, சிவபெருமானின் கடமைகள் என்ன? 33 கோடி தேவர்கள் யார் ? என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், இதிகாசங்கள் கம்பர் ராமாயணம், மகாபாரதம் உண்மை வரலாற்றை திரைப் படமாக எடுத்து மக்களுக்கு வாழ்க்கை பற்றிய உண்மையை எல்லோருக்கும் தெரிவிக்கலாம்.
    சினிமாவில், ஆர்கானிக் விவசாயம் பற்றியும், கோமாதா பசு பெருமைகள், காளைகள், மலைகள், காடுகள், அறிவியல் பற்றியும், விளையாட்டு, ஆன்மீக இசை, ஆன்மீக அரசியல் பற்றியும், இயற்கையின் சட்டதிட்டங்கள், உண்மையான ஜோதிடம் , வான சாஸ்திரம், விமானங்கள், வாகனங்கள் பற்றியும், இலவச குடிநீர், இலவச கல்வி, இலவச ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், ஹாலோபதி மருத்துவம் பற்றிய உண்மைகளை சினிமாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், இந்த பெளதிக உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்த உண்மையான ஆன்மீக கல்வி பற்றியும், அஷ்டாங்க யோகா பயிற்சி பற்றியும், ஓம் கார தியானம், ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியானம்:
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
    ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ! மந்திர தியானம் பற்றியும்.
    யோகா பயிற்சியாலும், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியான பயிற்சியாலும் இந்தியாவில் உள்ள 1000 த்துக்கும் மேற்பட்ட அனைத்து சாதியையும் ஒழிக்க முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில் தமிழர்கள், முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் கட்டாயம் தமிழ் மொழி வளராது என்பது பற்றியும், தமிழ் மொழி வளர வேண்டுமென்றால், தமிழ் தெய்வங்களின் உபதேசங்களையும் இலக்கியங்களையும் கலியுக சாஸ்திரங்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? உண்மையான முழு முதற் கடவுள் யார் ? உண்மையான குரு யார் ? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது? முக்தி என்றால் என்ன ? என்ற உண்மையை தெரிந்து கொண்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள்
    அனுதினமும் பின்பற்றி ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை அறத்துடன் கடைபிடித்து நேர்மையுடனும், அன்போடு ஆர்கானிக் உணவுகளை கிருஷ்ணருக்கு அன்பாக‌ படைத்து, கிருஷ்ணரின் பிரசாதம் சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்துடன், கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சேவைகள் செய்து, அன்புடன் எல்லோரையும் அரவனைத்து, அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழந்தால் தான் தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும், தமிழ் நாடும் செல்வ செழிப்புடன் வளரும் என்று சினிமாவில் இதுபோல் நல்ல காரியங்களுக்காக ஒரு கருவியாக பயன்படுத்தி கொள்ளலாம்.
    திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள்.
    நன்றிகள்
    ஹரே கிருஷ்ண !
    உங்கள் சேவகன்,
    நந்தகிஷோர் குமார் 🙏

    • @saminathanmanickavasagam759
      @saminathanmanickavasagam759 Год назад

      நந்தகிஷோர் குமார் அவர்களே...
      தங்களது கருத்தை மனதார வரவேற்கிறேன். இந்திய இலக்கியங்கள் அனைத்தையும் சினிமாவாக எடுக்கலாம். ஆனா, வருமானம் வருமா? தயாரிப்பாளர் அதைத்தானே பார்க்கிறார். மகாபாரதம் சீரியலாக வந்தபோது தெருவில் ஒரு ஈ, காக்காயைக்கூப் பார்க்க முடியாது. அந்தளவு மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது. இன்றைய இயக்குநர்களுக்கு காதல் மட்டுமே தெரியும். இதுவரை, இந்தக் காதலை எத்துணை விதங்களில்/கோணங்களில் படமாக்கியுள்ளனர். சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும். இதற்கான வேறு விளக்கமும் நானறிவேன்.
      அடுத்து,
      கிருஷ்ணர்தான் முழுமுதற்கடவுள் என்றீர்கள். மீண்டும் சைவம், வைணவம் என்ற சர்ச்சை வேண்டுமா.? அரியும் சிவனும் ஒன்னு, இதை அறியாதவர் வாயில்.....?
      இந்து மதத்தின்படி இருவரும் மாப்பிள்ளைகள்/ மைத்துனர்கள் தானே? பிறகு பிரிவு ஏன்? என்னைப் பொருத்தளவில் பேரண்டமே முழுமுதற் கடவுள். எல்லாம் அதில்தான் அடங்குகின்றன/உருவாகின்றன.

    • @CommonMan94369
      @CommonMan94369 Год назад +1

      @@saminathanmanickavasagam759 அன்புள்ள நாத்திகவாதிகளே நமஸ்காரம் 🙏
      இந்த உலகத்தில் பிறந்த மனிதர்களின் ஜனத்தொகை 800 கோடி பேர்கள். இந்த 800 கோடி பேர்களில் ஒரு மனிதன் கடவுளை உணர்ந்தார் என்றால், கடவுளைப் பார்த்தார் என்றால், கடவுளிடம் பேசினார் அல்லது கடவுளை கட்டி தழுவினார் என்றால் கடவுள் இருக்கிறார் என்று அர்த்தம். அது போலவே, பல லட்சம் வருடத்திற்கு முன்பு இந்த உலகம் தொன்றியதிலிருந்து இப்பொழுது வரை பல கோடி மனிதர்கள் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள், கடவுளைப் பார்த்து இருக்கிறார்கள், கடவுளிடம் பேசி இருக்கிறார்கள், கடவுளை கட்டித் தழுவி இருக்கிறார்கள்.
      கடவுள் இல்லை என்று கோஷம் போடும் முட்டாள்களே, முதலில் கடவுள் இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள். கடவுளை உணர, கடவுளை பார்க்க, பேச மற்றும் கடவுளை கட்டிதழுவ, ஒரு உண்மையான ஆன்மீக குருவிடம் சரணடைய வேண்டும், பணிவோடு கடவுளை பற்றி கேள்விகள் கேட்டு, தீட்சை பெற்று, குருவின் துனையோடு சாஸ்திரதங்களை படித்து பின்பற்றி வாழ்ந்தால் கடவுளை உணர முடியும், பார்க்க முடியும், பேச முடியும்.
      33 கோடி தேவர்கள், 63 நாயன்மார்கள், திருமூலர், திருவள்ளூர், 18 சித்தர்கள், 12 ஆழ்வார்கள், தவத்திரு. ராமானுஜச்சாரியர், தவத்திரு.ராகவேந்திரர், தவத்திரு.மத்வச்சாரியர், பக்த பிரகலாதன், துருவ மகாராஜ், அஹணுமான், சங்கரர், முருகன், விநாயகர், சிவபெருமான், பிரம்மா, துர்க்கை, சரஸ்வதி, மகாலக்ஷ்மி மற்றும் பல கோடி பக்தர்கள் கடவுளை உணர்ந்து உள்ளார்கள், பார்த்துள்ளார்கள், பேசியுள்ளார்கள்.
      நாத்திக வாதியாக இருந்த கண்ணதாசன், சிவாஜி, எம்ஜிஆர், கடைசி நேரத்தில் கடவுளை உணர்ந்த கருணாநிதி, நரேந்திர மோடி, கயிலையில், இமயமலையில், காசி, இராமேஸ்வரம், மதுராவில், விருந்தாவனத்தில் வாழும் யோகிகள், சாதுக்கள், சந்நியாசிகள்,
      1500 சினிமா படத்திற்கு இசை அமைத்த இசை ஞானி இளையராஜா அவர்கள் கடவுளை உணர்ந்து உள்ளார்கள்.
      அடியேன் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை உணர்ந்ததால் தான். மற்றவர்கள் கடவுளை உணர்ந்த பக்தர்களை உங்களுக்கு எடுத்துக் காட்டாக கூறமுடிந்தது.
      கடவுளை பற்றி தெரிந்து கொள்ள படியுங்கள் 18 - புராணங்கள்,
      2 - இதிகாசங்கள், 4000 திவ்ய பிரபந்தம், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வழங்கிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில், ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில், ஸ்ரீ சைத்தன்ய சரித்தாம்பிருதம் படித்து முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் என்ற உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.
      மேலும் கடவுள் மீது நம்பிக்கை வளர பக்தர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள். பக்தர் பிரகலாதரின், பக்தர் துருவ மகராஜரின்,, ஸ்ரீ ராமானுஜச்சாரியர் வாழ்க்கை வரலாறு படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஆச்சாரியார் ஆசா பக்தி வேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபாதரின் வாழ்க்கை வரலாறு படியுங்கள்.
      கடவுள் இல்லை என்று சொல்லும் அன்பான நாத்திகவாதிகளே, கடவுளை உணர்ந்தவர்கள், பார்த்தவர்கள் புத்திசாலிகள். கடவுளை உணராதவர்கள், பார்க்காதவர்கள் முட்டாள்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கை முழுவதும் முட்டாளாக இருக்க போகிறீர்களா??? அல்லது புத்திசாலிகளாக மாற போகிறீர்களா???
      கடவுளை உணர, கடவுளை பார்க்க, கடவுளிடம் பேச கடவுளைக், மற்றும் கட்டித் தழுவ உண்மையான ஏக்கத்தோடு முயற்சி செய்யுங்கள். மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் 🙏
      இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
      நன்றிகள்!
      ஹரே கிருஷ்ண 🙏
      அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன் மற்றும் உங்கள் சேவகன்,
      நந்த கிஷோர் குமார் 🙏

    • @CommonMan94369
      @CommonMan94369 Год назад +1

      @@saminathanmanickavasagam759 அய்யா நமஸ்காரம் 🙏
      தமிழக அரசாங்கம் மற்றும் இந்திய அரசாங்கம்,
      சினிமாவை மக்களின் நலனுக்காக ஆண்மீக வளர்ச்சிக்காகவும், மற்றும் இந்திய நாடு செல்வ செழிப்புடன் மக்கள் சனாதன தர்மத்தின் ஒழுக்க நெறி விதிமுறைகளை உண்மையோடும் நேர்மையுடனும் அறத்துடனும் அனுதினமும் பின்பற்றி ஒரு மனிதன் அவர் விருப்ப படி தேர்ந்து எடுத்த தொழிலை நேர்மையுடன் உண்மையுடன் நாட்டு மக்களுக்கு சேவைகள் செய்து தன் உடல் மனம் புத்தி ஆன்மாவை தூய்மை படுத்தி சத்வ குணத்தில் எல்லோரையும் அரவனைத்து அன்புடனும், கருணையுடனும், அமைதியாகவும், சந்தோஷமாகவும், சாந்தமாகவும், ஆனந்தமாக கிருஷ்ண உணர்வோடு வாழ வைக்க வேண்டும். இதற்காக, இந்திய அரசாங்கம் சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

  • @nalinivsarmma9466
    @nalinivsarmma9466 Год назад +3

    ரொம்ப குழப்பம் நிறைந்த நேர்காணல். என்ன சொல்ல நினைக்கிறார்கள் என்றே புரியவில்லை

  • @SrisamiSrisami-dg8jv
    @SrisamiSrisami-dg8jv Год назад +6

    இருவரும்இந்துக்களாகஇருந்துமகிருஸ்த்தவத்தைஇவ்வளவுதெரிந்துஇடைவிடாதுபாதிரியாருக்குதகுந்தகேள்வியும்பதிளும்அருமைஉங்களைவாழ்த்துவதுடன்உங்களைமதிக்கிரேன்

    • @PeriyaSamy-fm6op
      @PeriyaSamy-fm6op Год назад

      Sanathana. Athirpalar. Kaiel. Kooelkal. Keidlari. Vida. Moosamanvankl. Thiravid. Eyaiknkl. Kaithi. Arival. Thuipake. Adokathavatkli. Ulaviyal. Koli. Seythuolarkal. Pathiriyar. Suippar. Uonmiyaithan. Solkerar. Athivid. Neyriyalar. Athiyavid. Suippar.

    • @PeriyaSamy-fm6op
      @PeriyaSamy-fm6op Год назад

      Indola. Nadar. Ulipali. Kerusthuva. Nadar. Dmuka. Pola. Uolalvathi

    • @PeriyaSamy-fm6op
      @PeriyaSamy-fm6op Год назад

      Unmi. Suya. Sinthnsi. Eilathavanthan. Peyndokoos

  • @TheDevaser
    @TheDevaser Год назад +5

    Bless this bishop, he’s thinking clearly & wisely. Jai Hind!

  • @mrsvasupradavijayaraghavan5839

    பஜக யாரையும் பயமுறுத்தவதில்லை இவையெல்லாம் அதிமுக திமுக வேலை அடியாள் வேண்டும் என்றால் இவர்களை அணுகலாம

  • @meenakshiramiah9567
    @meenakshiramiah9567 Год назад +4

    Good contribution from the anchors

  • @raja4028
    @raja4028 Год назад +1

    Excellent answering sir

  • @jothidarnambirajan3848
    @jothidarnambirajan3848 Год назад +6

    Congratulations to Jagadeesan and Saravanan

  • @philiparumairaj4256
    @philiparumairaj4256 Год назад

    இன்றைக்கும் கிறிஸ்தவர்கள் சமத்துவ சனாதனத்தை ஆலயங்களில் பின்பற்றுவதில்லை

  • @m.rajendranm.rajendran9577
    @m.rajendranm.rajendran9577 Год назад +6

    அட மடையர்களே இருக்க இடம் நல்ல சாப்பாடு நல்ல தண்ணீர் விவசாயம் அபிவிருத்தி இப்படி பட்ட கேள்வி பதில்கள் இருக்கும் போது ஏன் மதப்பிரச்சனையை பேசுகிறீர்கள் இது தேவைதானா

  • @கருடன்தமிழ்

    உண்மை கிறிஸ்தவ பாதிரியார்

  • @ramasubramanianvenkatramaayyar

    Christian father Gunasekara speakstruth about sanadanam. Crust bless him long life

  • @ramamurthin8220
    @ramamurthin8220 Год назад +3

    what a wonderful explanation given. He is a gem of a person. He goes to temple to get knowledge about Hindu religion. It is extraordinary speech and let Udhyanidhi hear and adhar to his valuable speech.

  • @MrSinthap
    @MrSinthap Год назад

    He is really gentleman

  • @ravanasamudramdorai2695
    @ravanasamudramdorai2695 Год назад +6

    At last it is so gratifflying to see Modi is sicerely admired by a christian priest. Alas some are different and have not seen the reality.

  • @rajavelucoc
    @rajavelucoc Год назад

    தம்பிசரவனா உங்கள்கேல்விகலும் தேவையில்லாதது ஐயா அவர்களின் பதில்களில் சாராம்சம் இல்லை விடுங்க

  • @gurumurthykalyanaraman1287
    @gurumurthykalyanaraman1287 Год назад +3

    I respect Fr.Gunasekaran.

  • @arjunanthulasi875
    @arjunanthulasi875 Год назад

    Converted Christians, converted Muslims, converted saivas, converted vainavas, converted Hindus. Tamils must realize their Tamil religion.

  • @UmaLokanath
    @UmaLokanath Год назад +10

    Well spoken Father 👌👌

  • @Lakshmi_sj
    @Lakshmi_sj Год назад

    🙏 arumai 👏👏👏

  • @BrainBurstFacts-i1x
    @BrainBurstFacts-i1x Год назад +3

    Very good sir

  • @jesiarulappan1614
    @jesiarulappan1614 Год назад

    Arumai.arumai,father nandri .🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @navaraja5285
    @navaraja5285 Год назад +3

    Real father you are original Christian congratulation

  • @mukesh030786
    @mukesh030786 Год назад +2

    Vaazhthukal Ayya

  • @nagarajnagaraj4726
    @nagarajnagaraj4726 Год назад +3

    குணசேகரிண்பதில். அறுமை.

  • @balabala-kc3rb
    @balabala-kc3rb Год назад +1

    மதத்தை சீர்படுத்த வேண்டாம் ....... மனித மனத்தை தான் சீர்படுத்த வேண்டும்....
    அனைத் மத த்தவர்களுக்கும் இது பொருந்தும்

  • @nallanmohan
    @nallanmohan Год назад +4

    இவர் அருமையாக பேசினார்

  • @g.ramanathan172
    @g.ramanathan172 Год назад

    Very useful questions, critics, clarifications on cheritianity made awere the hidden ugliness in chiristianity was highly valid .thanks to anchors and guest fr gunasakar..

  • @s.m.4532
    @s.m.4532 Год назад +5

    God Bless You Father
    Respect 🫡

  • @subbarajchandrasekar3587
    @subbarajchandrasekar3587 Год назад

    Very good explanation to sir

  • @umasrinivasan5125
    @umasrinivasan5125 Год назад +4

    Sir please tell all the people of Tamil Nadu. We are all thinking DMK Govt. is helping all Christians and Muslims. Jai Hind 🙏🙏

  • @sreelakshmi3306
    @sreelakshmi3306 Год назад +2

    Hats off Saravanan - could see a great improvement in the maturity levels since 6 months - good step ahead. Long way to go further.... Durga Prasad needs to uplift himself.

  • @narasimankumar5533
    @narasimankumar5533 Год назад +4

    I really appreciate your opinions. This in day to day life we r seeing. Practical msn. Exposed d differences in Christianity and as well as Agathisn. Hats of to u.👌

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka5630 10 месяцев назад

    40 லட்ச வருடம் முன்பு கிரேதாயுக தொடக்கத்தில் வேதங்கள் மூலம் பகவான் அருளிய
    இந்து தர்மத்தின் (சனாதன) சாரம் /சுருக்கம்!
    1. உலகத்தர பிரம்ம வாழ்க்கை வாழ இந்து தர்மம் சொல்கிறது!
    i. உனது எல்லா நடப்புகளையும் பகவான் நடத்துவதால் எல்லா தர்மங்களையும், கடமைகளையும்,தேவைகளையும் உணவையும் ,உன்னையும் பகவானிடம் சரண் செய்துவிட்டு அவனிடம் வழி கேட்டு அவன் காட்டும் வழியில் எல்லாக் கடமைகளையும்/கர்மங்களையும் செய்து அவனிடம் நாள் முழுதும் பக்தி செலுத்தி (பக்தன் ,யோகி, வேதாந்தியாகி) எல்லா சித்திகளையும் பெற்று வெற்றி அடைய இந்து தர்மம் சொல்கிறது!
    ii. பகவானை வணங்கி உலகத்தர சாதனைச் செய்ய பதினெட்டு இந்து தர்மங்கள் பற்றிய ஞானம் பெறச் இந்து தர்மம் சொல்கிறது!
    iii. பகவான் அளித்த18 கடமைகளையும்/கர்மங்களையும் ஆர்வம் ,வெறி ,முயற்சி,சோம்பல் இன்மை பெற்று உலகத்தரத்தில் செய்ய இந்து தர்மம் சொல்கிறது!
    iv. பகவான் படைத்த பாவப்பட்ட உயிரனங்களை கடவுளாக நினைத்து 1000 நற்செயல்கள் செய்ய இந்து தர்மம் சொல்கிறது! .
    v. பகவான் படைத்த பாவப்பட்ட உயிரினங்களுக்கு ஒன்பது வகை தீச் செயல்களை செய்யாதே என்கிறது இந்து தர்மம் . பாவச்செயல்களைச் செய்து அதன்மூலம் கிடைக்கும் இவ்வுலக மறுவுலக கொடுமைகளிலிருந்து தப்பிக்கச் சொல்கிறது இந்து தர்மம் .
    vi. கயவர்கள் உண்டாக்கும் ஒன்பது வகை தீச் செயல்கள்/தடைகள் பிரச்சினைகளை சாம ,தான பேத ,தண்டம் மூலம் தீர்த்து வெற்றியடையச் சொல்கிறது இந்து தர்மம்.
    vii. உலக நிகழ்ச்சிகள் பகவானால் நடத்தப்படுவதால் அவனளித்ததை வைத்து திருப்தியுடன் கவலை இன்றி ஆனந்தமாக பகவான் அளித்த மனதை உலகத்தர மகிழ்ச்சியில் வைத்திருக்கக் கூறுகிறது இந்து தர்மம்.
    viii. பகவான் அளித்த உடலை உலகத்தர ஆரோக்கியத்தில் வைத்து 100 வயது வரை வாழ்ந்து சாதனைகளைச் செய்யச் கூறுகிறது இந்து தர்மம் .
    ix. உலகில் பகவான் கொடுத்த நூறு சத ஐஸ்வர்யங்களை பெற்று அனுபவிக்க கூறுகிறது இந்து தர்மம் .
    x. இறந்தபிறகு பகவானுடன் சேர்ந்து (மோட்சம் அடைந்து ) பிறவித் துன்பத்தை கடக்கச் சொல்கிறது இந்து தர்மம்.
    2. உலகத்தர இல்லற வாழ்க்கை வாழ இந்து தர்மம் சொல்கிறது!
    i. மனைவிடன் உலகத்தரக் காதல், தாம்பத்ய வாழ்வு வாழ இந்து தர்மம் கூறுகிறது .
    ii. குடும்பத்தினரை உலகத்தர மகிழ்ச்சியில் வைத்திருந்து குடும்ப பொறுப்புகளை உலக தர்த்தில் 100 வயது வரை செய்ய இந்து தர்மம் கூறுகிறது .
    3. உலகத்தர வணிக/ தொழில் வாழ்க்கை வாழ இந்து தர்மம் சொல்கிறது!
    i. உலகத்தர தொழிலாளியாக உலகத்தரத்தில் வேலை செய்ய இந்து தர்மம் சொல்கிறது .
    ii. உலகத்தர வணிகனாக இருந்து தொழிலாளிக்கு வேலை , உலகத் தரத்தில் பொருளைத் தர இந்து தர்மம் சொல்கிறது .
    4. உலகத்தர தேச வாழ்க்கை வாழ இந்து தர்மம் சொல்கிறது!
    i. இந்த உயர்ந்த ,அறிவியல் பூர்வமான பிரபஞ்ச உண்மைகளைக் கூறும் இந்து தர்மத்தை பரப்ப வேண்டும் என்று கூறுகிறது .
    iii. உலகத் தர தேசப்பக்தனாக ,தொண்டனாக ,கடமை உணர்வு உள்ளவனாக, அதர்மத்தை அழிக்கிறவனாக 100 துறைகளை உலகத்தரத்தில் வளர்ப்பவனாக.இந்து , இந்து மதம் , இந்தியாவை அழிக்க 1000 பயங்கரவாதம் செய்யும் கொள்ளைத் தலைவனுக்கு ஒட்டுப் போடாமல் 1000 நன்மைகளைச் செய்யும் உலகத் தர தேசத் தலைவனுக்கு ஒட்டுப் போட கூறுகிறது .
    iv. 100 துறைகளை உலக தரத்தில் வளர்த்து மக்களை அனுபவிக்க வைத்து உன் நாட்டை உலகில் முதல் நாடாக வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறது .
    v. மக்கள் ஆண்டு வருமானத்தை ரூ 15- 100 லட்சமாக ஆக்கி உன்னை வளமான வாழவைக்க வேண்டும் என்று கூறுகிறது .
    ஆதாரம் ;பகவத் கீதை ,திருக்குறள் ,பாகவதம் ,மகாபாரதம் ,ராமாயணம் , 18 புராணங்கள் ,பத்துப்பாட்டு ,எட்டுத்தொகை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ,நாலாயிரத் திவ்யபிரபந்தம் ,பன்னிரு திருமுறைகள் ,அனைத்து சம்ஸ்கிருத ,தமிழ் சாஸ்திரங்கள் ,இதர எல்லா நூல்கள் கூறும் சனாதன தர்மம் இந்த 4 தலைப்புக்கள் ,18 கடமைகளில் அடங்கும் .மேற்கண்ட எந்த நூலை ஆராய்ச்சி செய்தாலும் இந்த தா 18 தர்மங்களையேக் கூறியுள்ளதை அறியலாம் . மனிதன் உச்சகட்ட .உயர்தர ,உலகத்தர வாழ்வு வாழ இந்த 18 தர்மங்களைக் கடைபிடித்துதான் ஆக்கவேண்டும் .அவ்வாறு கடை பிடித்தால் பூலோகத்தை சொர்க்கமாக அனுபவிக்கலாம் .1000 ஐஸ்வரங்களை அனுபவிக்கலாம் .இறைவன் பல கோடி இன்பத்தை இப்பூவுலகில் பொக்கிஷமாகமாக வைத்துள்ளான் .மனிதன் 18 தர்மத்தைக் கடைபிடித்து அனுபவிக்க வேண்டியதுதான் .

  • @greenlife4523
    @greenlife4523 Год назад +3

    Respect you father 🙏🏼 சரியான பதில்👏. உன் சமயத்தை சரியான முறையில் கற்றால் எங்கும் ஓட தேவை இல்லை

  • @arunmanip1419
    @arunmanip1419 Год назад

    இவரை கிறிஸ்தவர்கள் நம்ப வேண்டுமே.

  • @trueindian887
    @trueindian887 Год назад +4

    Initially,I was happy to see news anchors drilling a Christian Father on religious matters like Hindu monks .Only in the end,I realised that he is being grilled mainly because he is a BJP sympathiser

  • @manface9853
    @manface9853 Год назад +2

    Om siva jai hind 1 bharat super

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 Год назад +3

    ஒரு நாட்டை நிர்வாகம் பண்னும் கட்சியினர் ஜாதி மதம் இனம் எதையும் பிரித்து பார்க்க கூடாது பொதுவானவர்கள்

  • @shivar6107
    @shivar6107 Год назад

    Great father ❤❤🎉

  • @velliangirin6397
    @velliangirin6397 Год назад +3

    யாரும் பேசவில்லை என்றால் விட்டுத் தொலையாடா
    உனக்கு அதுல என்ன பிரச்சனை வந்துச்சு
    எல்லாரும் இப்படி பேசிட்டு சண்டை வளத்துட்டு இருந்தா உனக்கு சந்தோசமா இருக்கும் அது தானே உன் எண்ணம்

  • @SKSMRVpv79
    @SKSMRVpv79 Год назад +3

    👏👏👏🤝🤝