Seriously antha time enga set pasangalum nangalam kannale pesikuvom direct ah pesave payapaduvom appalam love letter than en aaluku na half saree kattuna than pidikum avanukagave half saree kattitu poo vachitu retta jada than poduvom adhu oru time
இந்த மாதிரி பாடல்களின் கமெண்ட்களை பார்க்கும் போது தான் அனைத்து தமிழர்களின் ரசனையும் ஒரே மாதிரியாக இருக்குறது என்று தெரிகிறது இப்படிக்கு கன்னியாகுமாரி தமிழன்
When I saw some dislikes I feel why these dislike people do not have musical and literal taste what makes them to dislike this beautiful song or whether they by mistake pressed dislike button instead of like button
இந்த பாடல் ஓடாத தமிழக பேருந்துகளே இல்லை என்று கூட சொல்லலாம்... தமிழக கேரளா போன்ற மாநிலங்களில் இந்த பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும் ❤❤❤ஸ்வர்ணலதா அம்மா ஸ்பிபி சார் ராஜா சார் இசை ❤❤❤
பாலசுப்பிரமணியம் ஐயாவும். சுவர்ணலதா அம்மா இசைக்கே உயிர் கொடுத்த தெய்வங்கள் நம் அனைவரையும் கலங்க விட்டு விண்ணுலகை கலக்க சென்றுவிட்டார்கள் இவர்களுக்கு நிகர் இவர்களே..... இனி இவர்களது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது...... இசை இவ்வுலகில் இருக்கும் வரை உங்களது குரல் மறையாது 😭😭
பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி 🎤சுவர்ணலதா அம்மா💔😓😭😭😭 ஆண்டுகள் பல கடந்தாலும் அழியாதது உன் அபூர்வக் குரல் உனக்கு கிடைத்த இரசிகர்களைப் போல இதுவரை ஒரு பாடகருக்கும் கிடைக்கவில்லை....😭😭
எட்டு கோடியே என்பது லட்சம் பார்வையாளர்கள்...29/10/22..விரைவில் பத்து கோடி..இதே பாடல் வேறு ஒரு சானலில் ஆறு லட்சம் பார்வையாளர்கள்.. வேறு சில சானல்களில் சில லட்சங்கள்.. அங்கங்கே இது போல் சிதறி உள்ளது இந்த பாடல்..ஒரே சானலில் மட்டும் இந்த பாடல் பதிவேற்றம் செய்திருந்தால் இந்நேரம் குறைந்த பட்சம் இருபத்தி ஐந்து கோடி பார்வையாளர்களை நெருங்கியிருக்கும்... வாழ்த்துக்கள்... இசைஞானி இளையராஜா, நவரச நாயகன் கார்த்திக், மற்றும் இப்பாடலில் பணிபுரிந்து இறைவனடி சேர்ந்த அத்துணை பேருக்கும்.. பாடகர் எஸ் பி.பி, பாடகி ஸ்வர்ணலதா ,பாடலாசிரியர் பிறைசூடன் , நடிகை மோனிஷா மற்றும் இப்படத்தின் இயக்குநர் குரு தனபால்.. 🙏
இசை ஞானி இசையமைத்த வேறு ஏதாவது பாடல் இந்தளவு பார்வையாளர்களை பெற்றுள்ளதா..? மேகா திரைப்படத்தில் இடம் பெற்ற புத்தம்புது காலை பாடல் (அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம் பெற்ற பாடல்) இன்றைய தேதியில் (29/10/22 ) எட்டு கோடி பார்வையாளர்கள்.. தெரிந்தவர்கள் பகிரவும் .. நன்றி.. 🙏
41million!!! Not just a number. தினம் இப்பாடலைப் கேட்பவர்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம்... அழகிய குரல்,வரிகள்,காட்சிகள்,நடிப்பு... அத்தனையும் தாண்டி மனம் மயக்கும் இசை
இந்த பட நாயகியும் மறைந்துவிட்டார் இந்த பாடலை பாடிய தெய்வீக குரல்கள் பாலு சாரும், சுவர்ணலதாவும் மறைந்துவிட்டனர். ஆனால் இந்த பாடலால் இன்னும் வாழ்ந்து கொண்டு உள்ளனர்.
கிராமப்புற தனியார் பேருந்தில் தினமும் ஒலிக்கும் பாடல். எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை. இப்போது இதுபோன்ற பாடல்கள் வருவதில்லை... ஏக்கத்துடன் இருக்கிறேன்..🦋🍃
பிளாஸ்டிக் இல்லாத ஆத்தங்கரை... செல் போன் டவர் இல்லாத வானம்... குயில், ஆடு, மாடு மேயும் மேய்ச்சல் நிலங்கள். இனிமேல் இப்படி ஒரு காட்சி அமைப்பது நடக்காத ஒன்று போல... ஏக்கமாக உள்ளது... எவ்வளவு இழந்து விட்டோம்?
இன்னமும் ட்ரெண்டிங்கில் முந்திக்கொண்டிருக்கும் பாடல், பாடல் என்று சொன்னா இப்படி இருக்கணும். காலத்தையும் கடந்து பல தலைமுறைகள் கேட்கும்படி பாடி, இசை அமைத்து, நடித்த கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.
தமிழ் பழைய பாடல்களிலேயே இதற்கு தான் அதிக பார்வையாளர்கள்.நான் இப்பாடலை ஒரு ஆண்டாக கவனித்து வருகிறேன் சராசரியாக அரை மணி நேரத்திற்கு ஒருவர் கருத்து பதிவிடுகின்றனர்.ஒரு நாளைக்கு 50000 பேர் கேட்டு மகிழ்கிறார்கள்.இப்பாடலில் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது பலரை ஈர்க்கிறது.சென்ற ஆண்டு இப்பாடலுக்கு 3.5 கோடி பார்வையாளர்கள் இப்பொழுது 5.5கோடி.
ராகதேவனின் மெட்டு அமைத்த விதமும்,ஸ்வர்ணலதாவின் தேனிசை குரலிலும்,திரையில் தோன்றும் நவரச நாயகன் கார்த்திக் மோனிஷாவின் துல்லியமான நடிப்பும் இப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்கக் கூடிய தருணங்களாய் அமைய வைக்கின்றன
இது போன்ற பாடல் இனி தமிழ் சினிமாவில் வருவது மிகவும் கடினம். இந்த பாடல் அதிகாலை 05.00மணி காஷ்மீர் குளிரில் ரசித்த பொழுது எனக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி❤❤❤நவரச நாயகன்❤❤❤
எத்தனையோ நல்ல பாடல் இருக்கிறது ஆனால் எனக்கு இது மட்டும் தான் சிறந்த பாடல் என்னுடைய பாடல் என நான் சொல்லுவேன் கடைசியாக நான் சாகும் முன் இந்த பாடலை கேட்டு உயிர் துறக்க வேண்டும் என்பது என் இறுதி ஆசை
இந்த பாடலை 2022 ம் ஆண்டிலும் கேட்பவர்கள் எல்லாரும் லைக் போடுங்க... பிளிஸ்.... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️. கார்த்திக் சார் நிரோஸா மேடம் ஜோடி சூப்பர்..... 👌👌👌👌👌👌👌👌👌👌💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
இசைஞானியின் இசை ஜாலம் மிக மிக அருமை. சுவர்ணலதா தேனைப் போன்ற இனிமை என்றால் SPB சர்க்கரை பந்தல்! ஆஹா ஆஹா! என் மனம் இந்த படத்தை பார்த்த இனிய நினைவுகளில் முழுகிவிட்டது. கவிஞர் பிறைசூடன் என்னமா பாட்டு எழுதியிருக்கிறார். ஆணழகன் கார்த்திக்கின் ஜோடியாக நடித்த மோனிஷா பாவம் சிறு வயதிலேயே ஒரு வருடத்துக்குள் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்துவிட்டார் என்பதுதான் மனத்தை பிழிகிறது.
என்னங்கடா 5 கோடி பேருக்கு மேல பார்த்திருக்காங்க . இப்போ வர்ற பல பாடலே 1 கோடிய தாண்டுறது கஷ்ட்டமா இருக்கு. ஒரு பாடலின் வெற்றி இது தான் காலம் கடந்தும் அதே நிலையிலேப்பொழுதும் மிளிரும் அன்று கொண்டாடியது போல இன்றும் இப்பாடலை கொண்டாடுகின்றனர் 💓 Love you RAJA SPB Swarnalatha Voice Ultimate Lyrics Tharam
லட்சம் முறை கேட்டாலும் தெவிட்டாத இந்த பாடல் என்னை கோடி முறை காதலிக்க கட்டளை இடு்கிறது ஆனால் எனக்கு இருப்பதோ ஒரு மனம். காதலிப்பேன் அவளுக்கு தெரியாமல் அடுத்தவருக்கு தொந்தரவு கொடுக்காமல் கனவு உலகில் அவளை அவளின் நினைவுகளை நோகாமல் காதலிப்பேன்
❤️❤️ஸ்வர்ணக்குயில் ஸ்வர்ணலதா அவர்களின் குரல் அந்த பாடலுக்கு பொருத்தமா... இந்த பாட்டு வரிகள் ஸ்வர்ணக்குயில் ஸ்வர்ணலதாவிற்காக எழுதப்பட்டதா என்று தெரியவில்லை... 😘😘😘 இதற்கு பிறகு இதுபோன்ற பாடல்கள் வராது 😍😍😍
அழகான பெண்.. அழகான இடம்...கண்ணெங்கும் பசுமை ....சுத்தமான காற்று..... எல்லை மீறாத காதல் ......வசந்தகாலம் என்றால் அது 1990 ...2000வரை.........90. kids😊😊😊😊
இந்த அருமையான பாடலை எழுதிய பிறைசூடன் அய்யா இன்று நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன் ☹️...ஸ்வர்ணலதா அம்மா SPB அய்யா பிறைசூடன் அய்யா நடிகை மோனிஷா நால்வரும் காலத்தால் அழிக்க முடியாத பாடலை நமக்காக விட்டு சென்று உள்ளனர் 😓☹️
இந்த படத்தில் /பாடலில் பணிபுரிந்த இயக்குனர் குருதனபால், நடிகை மோனிஷா ,பாடகர் எஸ்.பி.பி, பாடகி சுவர்ணலாதா , பாடலை இயற்றிய பிறைசூடன் யாவரும் இப்பொழுது நம்மிடத்தில் இல்லை..
பெண் : ஆஆஹா ஆஆஹா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ….. பெண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட கண்ணன் ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி பெண் : அன்பே ஓடி வா அன்பால் கூட வா ஓ பைங்கிளி நிதமும் பெண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி பெண் : சொந்தம் பந்தம் உன்னை தாலாட்டும் தருணம் சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும் பொன்னி பொன்னி நதி நீராட வரணும் என்னை என்னை நிதம் நீ ஆள வரணும் பெண் : பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை அள்ளித் தர தானாக வந்து விடு என்னுயிரை தீயாக்கும் மன்மத பானத்தை கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு பெண் : அன்பே ஓடி வா அன்பால் கூட வா அன்பே ஓடி வா அன்பால் கூட வா ஓ பைங்கிளி நிதமும் ஆண் & பெண் : என்னைத் தொட்டு ஆண் : நெஞ்சைத் தொட்டு ஆண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆண் : மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே மின்னல் மின்னல் கோடி போலாடும் அழகே கண்ணால் கண்ணால் மொழி நீ பாடு குயிலே ஆண் : கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையாய் கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே அக்கறையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே ஆண் : என்னில் நீயடி உன்னில் நானடி என்னில் நீயடி உன்னில் நானடி ஓ பைங்கிளி நிதமும் ஆண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட நங்கை ஊரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி ஆண் : அன்பே ஓடி வா அன்பால் கூட வா ஓ பைங்கிளி நிதமும் ஆண் : என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மங்கை பேரும் என்னடி எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
Tamil is the most richest language in the world in my opinion …. I am not a Tamilian.. But I am a polyglot. I am telling this understanding the depth of that language in all aspects.( literature/grammar/vocabulary/culture) No doubt it is the most powerful language in the world… I love it more than my mother tongue- Malayalam
2021-ல யாரெல்லாம் இந்த பாட்டை தேடி விரும்பி கேட்டு ரசிக்கிறீங்க.? 😃
2021 vandhu 3 naalu Thaney aagudhu Enna nadakudhu thalaiva
I am bro
I am
Nanum dhn
Am too... Love this song...
தாவணி பாவாடை, ரெட்டை ஜடை, வயல்வெளி, தெம்மாங்கு பாட்டு, கடவுளே என்ன தவம் செய்தோம் இதையெல்லாம் ரசிக்க 90களில் பிறந்த நாம்...
So cute
@@suganthans3159 சிறந்த வர்னனை
எடுத்துக்கோங்க😂😂😂😂
90's kids are lucky
Seriously antha time enga set pasangalum nangalam kannale pesikuvom direct ah pesave payapaduvom appalam love letter than en aaluku na half saree kattuna than pidikum avanukagave half saree kattitu poo vachitu retta jada than poduvom adhu oru time
2024 -ல யாரெல்லாம் இந்த பாட்டை கேட்கிறீர்கள்...
🤚❤🤝
Nanu 😂❤
Now
Mano ஸ்வர்ண லதா
மனோ ஸ்வர்ண லதா
இந்த பாடல் 100/ வீதம் பிடித்தவர்கள் like பண்ணுங்க
ராஜாவின் ராக ராஜாங்கம்
I voted 200 %
100%200❤️👍
My all time favourite song😍
@@5hank452 ⁹pp⁰⁰00000⁰⁰00⁰⁰⁰0⁰⁰⁰00⁰000⁰00000000000000
இந்த மாதிரி பாடல்களின் கமெண்ட்களை பார்க்கும் போது தான் அனைத்து தமிழர்களின் ரசனையும் ஒரே மாதிரியாக இருக்குறது என்று தெரிகிறது இப்படிக்கு கன்னியாகுமாரி தமிழன்
When I saw some dislikes I feel why these dislike people do not have musical and literal taste what makes them to dislike this beautiful song or whether they by mistake pressed dislike button instead of like button
My favourite Singer Swarnalatha Mam SPB Sir
K K தமிழன் ❤
@@seshadri5285 anirudh fan ah irupanga
@@stephenrajstephen6195 fat
2024 லில் யார் எல்லாம் இந்த பாட்டை விரும்பி கேட்கிறீர்கள் ஒரு லைக் போடுங்க
❤
Excellent song
எஸ்பி்பி யும் இல்லை,ஸவர்ணலதா வும் இல்லை,மோனிஷா வும் இல்லை.... ஆனாலும் இப்பாடல் தினம் உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும்..
Yeahh
Ssss
நடிகை பெயர் மோனிஷா வோ?
@@sasikumar-os8wg ஆமா
இந்த பாடல் ஓடாத தமிழக பேருந்துகளே இல்லை என்று கூட சொல்லலாம்... தமிழக கேரளா போன்ற மாநிலங்களில் இந்த பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும் ❤❤❤ஸ்வர்ணலதா அம்மா ஸ்பிபி சார் ராஜா சார் இசை ❤❤❤
பதிவு 10.2.2021 இந்த பாடலை கேட்பவர்கள் லைக் பன்னுங்க இனிமேல் இந்த பாடலைபோல் வராது எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤❤❤❤
13.2.2021.$ong supar
14 midnight
11.04.2021 🤣
23/04/2021 நல்லிரவு 1 @அமிரகம்
My favourite song
இப்போது இந்த பாடலை கேட்பவர்கள் லைக் பண்ணுங்க 😉
😂😂😂😂
TV la pathen nalla iruthichi 😅😅😅😅
@@nivi1458 எந்த டிவிலே
Me
I love ❤❤❤❤❤❤ this song
திருமண வீடுகளில் தவறாமல் ஒலிக்கும் பாடல்
Romba.sariya.sonninga.ean.kalyanathilekuta.intha.paatuthan.potanga..2005.
@@sharmilasridhar4935 ar
பாலசுப்பிரமணியம் ஐயாவும். சுவர்ணலதா அம்மா இசைக்கே உயிர் கொடுத்த தெய்வங்கள்
நம் அனைவரையும் கலங்க விட்டு விண்ணுலகை கலக்க சென்றுவிட்டார்கள்
இவர்களுக்கு நிகர் இவர்களே..... இனி இவர்களது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது...... இசை இவ்வுலகில் இருக்கும் வரை உங்களது குரல் மறையாது 😭😭
மண்ணை விட்டு நாயகி, பாடகி, பாடகர், பாடல் ஆசிரியர் மறைந்தாலும் மறையாமல் மனதை என்றும் தாலாட்டி மயக்கும் பாடல் ! தென்றலிசை !💐🔊🙏
சுவர்ணலதா அவர்களுக்கு நன்றி
@@steajeable ⁵
பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி 🎤சுவர்ணலதா அம்மா💔😓😭😭😭
ஆண்டுகள் பல கடந்தாலும்
அழியாதது உன் அபூர்வக் குரல்
உனக்கு கிடைத்த இரசிகர்களைப் போல இதுவரை ஒரு பாடகருக்கும் கிடைக்கவில்லை....😭😭
இசை அரசர்கள் இளையராஜா , எஸ் பி பாலசுப்பிரமணியம் மற்றும் அம்மா செர்ணலதா இவர்களை இந்த பூமியில் படைத்த இறைவன் நன்றி
Great cmt bro
@@rajeshkowsick2380 Thanking you bro
Thank god
100 Million தொட்ட பாடல் கொண்டாடுவோம்
காலை மாலை இரவு எந்த நேரத்திலும் கேட்பதற்கு ஏற்ற இந்த பாடல் இந்த 2021 ஆண்டிற்குள் 100 மில்லியன் வியூஸ் போகும்னு நினைக்கிறேன் 👍👍👍👍
ஆயிரம் கூட போகும்
nice song
Yes
சத்தியமா மனுஷனுக்கு நோய் வந்தா மருந்து தேவையில்லை.. இந்த பாட்டு ஒன்னே போதும் நூறு வருஷம் வாழ வைக்கும் 👌👌👌👌
Arumai
Okay
Yes
எட்டு கோடியே என்பது லட்சம் பார்வையாளர்கள்...29/10/22..விரைவில் பத்து கோடி..இதே பாடல் வேறு ஒரு சானலில் ஆறு லட்சம் பார்வையாளர்கள்.. வேறு சில சானல்களில் சில லட்சங்கள்.. அங்கங்கே இது போல் சிதறி உள்ளது இந்த பாடல்..ஒரே சானலில் மட்டும் இந்த பாடல் பதிவேற்றம் செய்திருந்தால் இந்நேரம் குறைந்த பட்சம் இருபத்தி ஐந்து கோடி பார்வையாளர்களை நெருங்கியிருக்கும்... வாழ்த்துக்கள்... இசைஞானி இளையராஜா, நவரச நாயகன் கார்த்திக், மற்றும் இப்பாடலில் பணிபுரிந்து இறைவனடி சேர்ந்த அத்துணை பேருக்கும்.. பாடகர் எஸ் பி.பி, பாடகி ஸ்வர்ணலதா ,பாடலாசிரியர் பிறைசூடன் , நடிகை மோனிஷா மற்றும் இப்படத்தின் இயக்குநர் குரு தனபால்.. 🙏
இசை ஞானி இசையமைத்த வேறு ஏதாவது பாடல் இந்தளவு பார்வையாளர்களை பெற்றுள்ளதா..? மேகா திரைப்படத்தில் இடம் பெற்ற புத்தம்புது காலை பாடல் (அலைகள் ஓய்வதில்லை படத்தில் இடம் பெற்ற பாடல்) இன்றைய தேதியில் (29/10/22 ) எட்டு கோடி பார்வையாளர்கள்.. தெரிந்தவர்கள் பகிரவும் .. நன்றி.. 🙏
2024_ல யாரெல்லாம் இந்த பாட்டை விரும்பி கேக்றீங்க 🎉 SBP & swarnalatha. மறக்கமுடியாத Voice ❤❤
🎶✌️
Myself😊
குரலுக்கு சொந்தக்கர்களான இருவரும் இன்று சொற்கத்திலே. ஆனால் இவர்களின் குரலை நாம் கேட்கும் ஒவ்வொரு தருணமும் மிதக்கிறோம் சொற்கத்தில்!
Wow super👌
Yes
Heroine also
2021 லயும் அழியாத குரல் ஸ்வர்ணலதா அம்மா பாடல் இது 😘 யாரெல்லாம் 2021 ல கேக்குறீங்க நண்பர்களே
My favourite Singer Swarnalatha Mam And SPB Sir ...
Me..
My favorite singer
My favorite voice
O
O
இந்த படமும் பாடலும் வந்து 30 வருடங்கள் கழிந்துவிட்டது.இன்னும் இந்த பாடலுக்கு இணையான பாடல் தமிழில் வரவில்லை.
Ppppppppppp
உண்மை அருமையான பாடல் ஏதோ செய்யுது பாடல் 🙏🙏🙏🙏🙏❤❤
P0
Yes correct
@@eswarimurugesan2013 y
சத்தியமாக ஆரம்பத்தில் வரும் ஹம்மிங் ஸ்வர்ணலதா அம்மாவைத் தவிர எவராலும் கொடுக்க முடியாது❤❤❤
இந்த பாடலுக்கு மட்டுமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளிகளிலும் ஒரு கமென்ட் இருக்கும்.
Yes definitely... such a beautiful song
S
Yes
80, 90 காலகட்டம் தமிழ் சினிமாவின் பொற்காலம்.
Yes
உண்மை
உண்மை
Kandipa Brother Neenga Sonnadhu Sari than Andha Kalathi Kadalin Punidham irrundhadhu appo Manadhai parthi Gunathai parthu kadalthithargal eppodho panam thai parthu Kadal varugiradhu... 80's, 90's tharamana Kadhal
@@kalaibaskar7181 pp
ஸ்வர்ணலதா மீண்டும் பிறக்கவேண்டும் என்பவர்கள் லைக் அடிங்க..
Karthikraja B : bro no one cannot replace swarna amma Voice
மறுபிறவியில் நம்பிக்கை இல்லை நண்பா
தேவா அவி சூப்பர்
எனக்கும் ஆசை தான் சகோதரா இந்த தெய்வ குரலை கேட்பதற்கு
2024 வரையிலும் ஒலிக்கும் மெல்லிசை❤
41million!!! Not just a number. தினம் இப்பாடலைப் கேட்பவர்கள் இருந்தால் மட்டுமே சாத்தியம்... அழகிய குரல்,வரிகள்,காட்சிகள்,நடிப்பு... அத்தனையும் தாண்டி மனம் மயக்கும் இசை
தினந்தோறும் கேட்டுக் கொண்டே இருக்கும் ஓரே ஒரு பாடல்...
2023ஆம் ஆண்டிலும், இந்த பாட்டை விரும்பி கேட்கிறேன். 😍 இசை, வரிகள், நடிப்பு, பாடகர்கள், இடம் என அனைத்துமே 😍
இந்த பட நாயகியும் மறைந்துவிட்டார்
இந்த பாடலை பாடிய தெய்வீக குரல்கள் பாலு சாரும், சுவர்ணலதாவும் மறைந்துவிட்டனர். ஆனால் இந்த பாடலால் இன்னும் வாழ்ந்து கொண்டு உள்ளனர்.
கிராமப்புற தனியார் பேருந்தில் தினமும் ஒலிக்கும் பாடல். எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை. இப்போது இதுபோன்ற பாடல்கள் வருவதில்லை... ஏக்கத்துடன் இருக்கிறேன்..🦋🍃
யாரெல்லாம் 2021ல் இந்த பாடலை கேட்கிறீர்கள்😍
Me
👐
Eppa matum Ella eappaume fevret song
Uyir Ulla varai ketukonte irupom
Me
2050திலும் இப்பாடல் நிச்சயமாக ஒலிக்கும் என்பவர்கள் ஒரு like போடுங்க
நவரச நாயகன் ...போன்று ஒரு அழகன் இனி வரப்போவதில்லை❤️
2024 layum Intha Masterpiece a Naan Kettuttu Irukken
RAJA RAJA THAAN
👑👑👑
இந்த பாடல் கேக்கும் போது திருமண நினைவுகள் யாருக்கு எல்லாம் வருகிறது 90's களின் திருமண வீடுகளில் அதிகமாக ஒலிக்கும் பாடல்
Nice
இந்தப் பாடலை நாளை பிறந்தநாள் காணும் தங்கம் அவர்களுக்காக கேட்கிறேன்
இந்த பாடல் வந்த போது RUclips இருந்திருந்தா இன்று இந்த பாடல் 1000 கோடி முறைக்கு மேலும் பார்கபட்டிருக்கும்.
என்ன ஒரு அழகான இசை. வாழ்க இளையராஜா புகழ்.
It's true
இந்த பாடல் மூலமாக SPB -ஸ்வர்ணலதா இருவரும் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள் 👏👏👏👍🙏🙏🙏
S
S
Sam JVincent brother Monisha too she too still alive through this song what an actress
2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் 😊😊
நான் 10th படிக்கும் போது. My love. Bavani ❤️❤️❤️😢😢
பிளாஸ்டிக் இல்லாத ஆத்தங்கரை... செல் போன் டவர் இல்லாத வானம்... குயில், ஆடு, மாடு மேயும் மேய்ச்சல் நிலங்கள். இனிமேல் இப்படி ஒரு காட்சி அமைப்பது நடக்காத ஒன்று போல... ஏக்கமாக உள்ளது... எவ்வளவு இழந்து விட்டோம்?
Yes
Fact Bro.... Neenga sna maari Suthamaana Soolal la vaazhntha Kadaisiiii thalaii Muraii Naaam thaam 😦😩😩.Meendum Eyarkaiyodu Enainthaa Vaazhkaiya Vaala manam yenguthuuuuu😢😢😢😢😢. (25.6.19 )
AyaT
Yes bro today for only dublicate life
தினமும் இந்த பாடலை பார்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்க 🌹🌹
✌✌✌❤
💘🎶🎶என்றென்றும் ஸ்வர்ணலதா🎶🎶💓
இனிமையான பாட்டு
இந்த பாடலைப் பாடிய குயிலும் அதற்கு ஆடிய மயிலும் மறைந்து விட்டன 😚😚
மறைந்தாலும் இன்றும் நம்முடன் ஒலி&ஒளி முழம் நம்முடன் என்றும்
மயில் யார்?
@@jaga11de மயில் (மறைந்த நடிகை) மோனிஷா..
@@SubramanianKM நன்றி
இந்த பாடலை எழுதிய பிறைசூடன் அவர்களுக்கு நன்றி🎉🎉🎉🎉
தினமும் சுவர்ணலதா அவர்களின் ஒரு பாடலையாவது கேட்காமல் தூக்கம் வராது...
Enakkum
Spb സർ സ്വാർണലത മം ഇളയരാജ സർ ഇവരുടെ ഒരു നല്ല കോമ്പിനേഷൻ സോങ് ഇവരൊക്കെ ജീവിച്ച കാല ഘട്ടത്തിൽ ജീവിക്കാൻ പറ്റിയത് തന്നെ ഒരു നല്ല ഭാഗ്യം ആയി വേണം കാണാൻ
இன்னமும் ட்ரெண்டிங்கில் முந்திக்கொண்டிருக்கும் பாடல், பாடல் என்று சொன்னா இப்படி இருக்கணும். காலத்தையும் கடந்து பல தலைமுறைகள் கேட்கும்படி பாடி, இசை அமைத்து, நடித்த கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.
Magic still nobody knows..
@@aravind07kumar53 Maestro's music magic ❤️❤️❤️
தமிழ் பழைய பாடல்களிலேயே இதற்கு தான் அதிக பார்வையாளர்கள்.நான் இப்பாடலை ஒரு ஆண்டாக கவனித்து வருகிறேன் சராசரியாக அரை மணி நேரத்திற்கு ஒருவர் கருத்து பதிவிடுகின்றனர்.ஒரு நாளைக்கு 50000 பேர் கேட்டு மகிழ்கிறார்கள்.இப்பாடலில் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது பலரை ஈர்க்கிறது.சென்ற ஆண்டு இப்பாடலுக்கு 3.5 கோடி பார்வையாளர்கள் இப்பொழுது 5.5கோடி.
Super song
முக்கியமாக இளையராஜா என்ற இசையின் மந்திரசக்தி❤️❤️❤️
2024ல யாரெல்லாம் அந்த பாட்டு விரும்பி கேட்கிறீங்க
ராகதேவனின் மெட்டு அமைத்த விதமும்,ஸ்வர்ணலதாவின் தேனிசை குரலிலும்,திரையில் தோன்றும் நவரச நாயகன் கார்த்திக் மோனிஷாவின் துல்லியமான நடிப்பும் இப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்கக் கூடிய தருணங்களாய் அமைய வைக்கின்றன
இது போன்ற பாடல் இனி தமிழ் சினிமாவில் வருவது மிகவும் கடினம். இந்த பாடல் அதிகாலை 05.00மணி காஷ்மீர் குளிரில் ரசித்த பொழுது எனக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி❤❤❤நவரச நாயகன்❤❤❤
👍
இந்த பாடலை பாடிய இருவரும் (எஸ்பிபி , சுவர்ணலதா)இப்போது இல்லை ஆனாலும் அவர்கள் இந்த பாடல் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் .
Nadigai yum ila
கதாநாயகியும் இல்லை
@@prabhakaran4920 tu
Bro unmai
@@bisrulhafi2931பாடலாசிரியர் பிறைசூடன் அவர்களும் இல்லை
சுவர்னலதா அம்மா ஐயா spb இணைந்து பாடிய பாடலகள் ஒரு சில நேரங்களில் இரவு நேர பஸ் பயணத்தில் கேட்பதுண்டு அருமையான தருணம்.
எத்தனையோ நல்ல பாடல் இருக்கிறது ஆனால் எனக்கு இது மட்டும் தான் சிறந்த பாடல் என்னுடைய பாடல் என நான் சொல்லுவேன் கடைசியாக நான் சாகும் முன் இந்த பாடலை கேட்டு உயிர் துறக்க வேண்டும் என்பது என் இறுதி ஆசை
😂😂😂😂😂
I like it
Nalla ketukite sagunga. Yenna intha patala natugiravangalum intha patta naticitu than irunthu poitanga. Nenum poi sagunga
7.1.2020. இதுக்கு மேல இந்த அழகான பாடலை கேட்பவர்கள் எல்லாம் லைக் பண்ணுங்கள் நன்றி
8.1.2020
அப்படி பார்த்தா நானெல்லாம் தினமும் தேதியை என்ட்ரி பண்ணவும் தான் (10.01.2020).
I realy miss you minisha mam
@@hugemanp159 11 January 2020 😊
13.1.2020 11.40 pm.
@@anurangi1244 ok nanba 16.01.2020
என் மனதை வருடும் இனிமையான பாடல்.. ஸ்வர்ணலதா அம்மாவின் குரல் 🙏🙏🙏🙏
2024 வருடத்திலையும் இந்த பாட்டை தேடி ரசிகரவங்க எத்தனை பேர்??? 🎉
சவுதியில் இருந்து நேரம் இரவு சரியாக 12.30 திகதி 24/04/2024
கொரனா ஊரடங்கில் கேட்ட அற்புதமான கிராமத்து பாடல் வரிகள்
திடீர் என்று இந்த பாடல் மனதிற்குள் தோன்றியது... காண ஓடோடி வந்தேன் 😇😍😇🤗....
😁😁😁😁🤗🤗🤗🤗🤗🤗me also
Daily I listen this song always
100 millon views போன ஒரே 90's பாட்டு இது தான்
இந்த பாட்டு கேட்கும் போதெல்லாம் மனது எங்கோ செல்கிறது.. ஓ! அந்தக் காலம்.. அருமை.. வர்ணிக்க வார்த்தை இல்லை..
ஆச்சரியம், தினமும் எல்லோரும் கமெண்ட் பண்ணும் தமிழ் சினிமாவின் ஒரே பாடல்...
Hi
ஸ்வர்ணலதா தாயே உன் திருப்பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏ஆழ்மனதைப் பாதிக்கும் ஒரு பாடல் ❤️😍
ஓம்நமசிவாய 🙏🏻
இந்த பாடலை 2022 ம் ஆண்டிலும் கேட்பவர்கள் எல்லாரும் லைக் போடுங்க... பிளிஸ்.... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️. கார்த்திக் சார் நிரோஸா மேடம் ஜோடி சூப்பர்..... 👌👌👌👌👌👌👌👌👌👌💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
நிரோஷா இல்ல மோனிஷா
இசைஞானியின் இசை ஜாலம் மிக மிக அருமை. சுவர்ணலதா தேனைப் போன்ற இனிமை என்றால் SPB சர்க்கரை பந்தல்! ஆஹா ஆஹா! என் மனம் இந்த படத்தை பார்த்த இனிய நினைவுகளில் முழுகிவிட்டது. கவிஞர் பிறைசூடன் என்னமா பாட்டு எழுதியிருக்கிறார். ஆணழகன் கார்த்திக்கின் ஜோடியாக நடித்த மோனிஷா பாவம் சிறு வயதிலேயே ஒரு வருடத்துக்குள் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்துவிட்டார் என்பதுதான் மனத்தை பிழிகிறது.
என்னங்கடா 5 கோடி பேருக்கு மேல பார்த்திருக்காங்க . இப்போ வர்ற பல பாடலே 1 கோடிய தாண்டுறது கஷ்ட்டமா இருக்கு. ஒரு பாடலின் வெற்றி இது தான் காலம் கடந்தும் அதே நிலையிலேப்பொழுதும் மிளிரும் அன்று கொண்டாடியது போல இன்றும் இப்பாடலை கொண்டாடுகின்றனர் 💓
Love you RAJA
SPB Swarnalatha Voice Ultimate
Lyrics Tharam
Avloooo pidikum
@@sarameena418 Aama sago
ஸ்வர்ணலதா அம்மாவின் காந்த குரலின் அழகு இத்தனை வியூஸ்
Isaignani ❤️ isaignani ❤️ isaignani ❤️
லட்சம் முறை கேட்டாலும் தெவிட்டாத இந்த பாடல் என்னை கோடி முறை காதலிக்க கட்டளை இடு்கிறது ஆனால் எனக்கு இருப்பதோ ஒரு மனம்.
காதலிப்பேன் அவளுக்கு தெரியாமல் அடுத்தவருக்கு தொந்தரவு கொடுக்காமல் கனவு உலகில் அவளை அவளின் நினைவுகளை நோகாமல் காதலிப்பேன்
💐💐💐👍
யாரெல்லாம் இந்த இனிமையானப் பாடலை 2023ல் கேட்கிறீர்கள்....
காலம் கடந்தாலும் காலாவதி ஆகாத குரல் சுவர்ணலதா அவர்களின் குரல்.....
1.1.2020 இதுக்குமேலே இந்த அழகான பாடலை கேட்பவர்கள் லைக் பண்ணுங்கள்.நன்பா
நண்பா 'ண்' வரும் நண்பரே திருத்திக் கொள்ளுங்கள்.
❤️❤️ஸ்வர்ணக்குயில் ஸ்வர்ணலதா அவர்களின் குரல் அந்த பாடலுக்கு பொருத்தமா... இந்த பாட்டு வரிகள் ஸ்வர்ணக்குயில் ஸ்வர்ணலதாவிற்காக எழுதப்பட்டதா என்று தெரியவில்லை... 😘😘😘 இதற்கு பிறகு இதுபோன்ற பாடல்கள் வராது 😍😍😍
அழகான பெண்.. அழகான இடம்...கண்ணெங்கும் பசுமை ....சுத்தமான காற்று..... எல்லை மீறாத காதல் ......வசந்தகாலம் என்றால் அது 1990 ...2000வரை.........90. kids😊😊😊😊
Nice song
Recently addicted this song!
Anyone 2024/08/17
இப்படி ஒரு குரல் யாருக்கும் கிடைக்காது, miss you swarnalatha அம்மா
Kandippa
இந்த அருமையான பாடலை எழுதிய பிறைசூடன் அய்யா இன்று நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன் ☹️...ஸ்வர்ணலதா அம்மா SPB அய்யா பிறைசூடன் அய்யா நடிகை மோனிஷா நால்வரும் காலத்தால் அழிக்க முடியாத பாடலை நமக்காக விட்டு சென்று உள்ளனர் 😓☹️
bjyifqe
jajith
சொர்ணலதா அம்மா.. உங்கள் குரல் கேட்டால் சோகம் எல்லாம் சொல்லாமல் ஓடி விடுகிறது...
2024 la yarellam intha song kekuringa ❤
நான்
2024 June 3rd i am
Naan 😊
அன்னை ஸ்வர்ணலதாவின் காந்த குரலுக்கு நான் என்றும் அடிமை
ஸ்வர்ணலதா அவர்கள் பற்றிய கமெண்ட்ஸ் தான் இங்கு அதிகம் உள்ளது. ஸ்வர்ணலதா அவர்களுக்காக மட்டும் இந்த பாடலை கேட்பவர்கள் யார் ?😍
நான்
Mee also
Me
Mee too
நா ரெண்டு பேரு குரலுக்கும் அடிமை
பல நூறு ப்ரஷர் மாத்திரைக்கு சமம் இந்த பாடல் ன்னு நினைக்குறவங்க மட்டும் "லைக்" குங்க பாக்கலாம்.. 👍
2 நிமிஷத்துல இந்த கம்மென்ட்க்கு ஒரு like
True
இசைஞானியின் சுவையான இசை மாத்திரை❤️❤️❤️
Hi
Ama sir
2024 la innum intha song yaarellam kettutu irukinga.. Evergreen playlist 😍❤
தமிழ் கேக்க எவ்ளோ இனிமையா இருக்கு சௌவர்ணலதா குரல் இளையராஜா இசை தேனமுது 😊
இந்த பாடலுக்கு 100 கோடி லைக் போடலாம் அப்படி அருமையான பாடல்
இந்த படத்தில் /பாடலில் பணிபுரிந்த இயக்குனர் குருதனபால், நடிகை மோனிஷா ,பாடகர் எஸ்.பி.பி, பாடகி சுவர்ணலாதா , பாடலை இயற்றிய பிறைசூடன் யாவரும் இப்பொழுது நம்மிடத்தில் இல்லை..
(pye )
We have to celebrate these peoples work...there are gifted
Very sorry to hear
கார்த்திக் sir இருக்கார்❤️👍
10/8/2024- new JBL 🎧 20hz-20000hz full range wired headphone - பாட்டுக்குள்ள இவ்வளவு வகையான இசைக் கருவிகள் 😍😍😍❤💐❤💐❤💐❤💐❤💗💗💗*" இசை ஞானி"*..!
❤
இந்த பெண் குரலுக்கு நிகரான ஒரு குரலை என் வாழ்நாளில் கேட்டதில்லை.. இனி கேட்கபோவதும் இல்லை..சுவர்ணலதா 💙
ஆழ்ந்த அஞ்சலி பிறைசூடன் அய்யா ... உங்கள் பாடல் வரிகள் என்றும் நிலைத்திருக்கும்
2020 இல் பார்க்கிறவங்க யார் யாரெல்லாம் இருக்கீங்க ❤️❤️
Me!
நான் 16.1.2020 11.25.பிப
Hi
12 January 2020 first time I watched nine location voice what a beautiful monisha simple make up so nice
Mee too bro
இன்றைய காலகட்டத்தில் இவ்வாறான ஒரு பாடல் ❤❤❤❤❤❤ சிறப்பு
*இன்னும் ஆயிரம் ஆண்டுகளானாலும்.... காதல் வயப்படுகிற...தமிழனுக்கு இந்த பாடல் என்றுமே ! தேசியகீதம் தான்....💜 # Rj #*
இந்த பாடலில் ஏதோ ஒரு அற்புதம் உள்ளது அது ஸ்வர்ணலதா குரல் என்பது மறுக்க முடியாது.....
adhedhaan
உண்மை சகோ
August 2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் இருக்கிறீர்களா??????
காலத்தை வென்ற பாடல்...
Yess
🙋♂️
பெண் : ஆஆஹா
ஆஆஹா ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ…..
பெண் : என்னைத்
தொட்டு அள்ளிக்கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம்
என்னடி நெஞ்சைத் தொட்டு
பின்னிக்கொண்ட கண்ணன்
ஊரும் என்னடி எனக்குச்
சொல்லடி விஷயம் என்னடி
பெண் : அன்பே ஓடி
வா அன்பால் கூட வா
ஓ பைங்கிளி நிதமும்
பெண் : என்னைத்
தொட்டு அள்ளிக்கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம்
என்னடி
பெண் : சொந்தம் பந்தம்
உன்னை தாலாட்டும்
தருணம் சொர்க்கம்
சொர்க்கம் என்னை
சீராட்ட வரணும் பொன்னி
பொன்னி நதி நீராட வரணும்
என்னை என்னை நிதம் நீ
ஆள வரணும்
பெண் : பெண் மனசு
காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து
விடு என்னுயிரை தீயாக்கும்
மன்மத பானத்தை கண்டு
கொஞ்சம் காப்பாற்றி
தந்து விடு
பெண் : அன்பே ஓடி
வா அன்பால் கூட வா
அன்பே ஓடி வா
அன்பால் கூட வா
ஓ பைங்கிளி நிதமும்
ஆண் & பெண் : என்னைத்
தொட்டு
ஆண் : நெஞ்சைத் தொட்டு
ஆண் : என்னைத் தொட்டு
அள்ளிக்கொண்ட மங்கை
பேரும் என்னடி எனக்குச்
சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட
நங்கை ஊரும் என்னடி எனக்குச்
சொல்லடி விஷயம் என்னடி
ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆண் : மஞ்சள் மஞ்சள்
கொஞ்சும் பொன்னான
மலரே ஊஞ்சல் ஊஞ்சல்
தன்னில் தானாடும் நிலவே
மின்னல் மின்னல் கோடி
போலாடும் அழகே கண்ணால்
கண்ணால் மொழி நீ பாடு குயிலே
ஆண் : கட்டுக்குள்ள
நிற்காது திரிந்த காளையாய்
கட்டி விட்டு கண் சிரிக்கும்
சுந்தரியே அக்கறையும்
இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த
பைங்கிளியே
ஆண் : என்னில் நீயடி
உன்னில் நானடி என்னில்
நீயடி உன்னில் நானடி
ஓ பைங்கிளி நிதமும்
ஆண் : என்னைத் தொட்டு
அள்ளிக்கொண்ட மங்கை
பேரும் என்னடி எனக்குச்
சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக்கொண்ட
நங்கை ஊரும் என்னடி எனக்குச்
சொல்லடி விஷயம் என்னடி
ஆண் : அன்பே ஓடி
வா அன்பால் கூட
வா ஓ பைங்கிளி
நிதமும்
ஆண் : என்னைத் தொட்டு
அள்ளிக்கொண்ட மங்கை
பேரும் என்னடி எனக்குச்
சொல்லடி விஷயம் என்னடி
❤
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய அண்ணாமலையாரே அருள் புரியும் SPB சார் கொரானா பாதிப்பை கடந்து வர வேண்டும்
தாவணியில் தமிழ் பெண்கள் எப்போதும் அழகு. இப்போதிருக்கும் எங்கள் தலைமுறையில் தாவணிப்பெண்களை காண்பது அரிது. மிகவும் வருத்தமளிக்கிறது.
2020 இந்த பாட்டு கேக்குற வங்க like பண்ணுங்க...👌👍👍
2021ல வந்த பாட்டுக்கு கூட இவ்ளோ பார்வையாளர் ரசிகர்கள் இருக்க மாட்டாங்க எப்பவுமே மவுசு குறையாத ஒரு பாடல் 👌👌👌❤❤❤
2022/07/21 க்குள்ள இந்த பாட்டுக்கு எத்தன 👍👍👍ஸ் என்று பார்ப்போம் மக்களே........
Tamil is the most richest language in the world in my opinion …. I am not a Tamilian.. But I am a polyglot. I am telling this understanding the depth of that language in all aspects.( literature/grammar/vocabulary/culture) No doubt it is the most powerful language in the world… I love it more than my mother tongue- Malayalam
That's so nice to hear. every language is beautiful on its own terms.
😍😍😍😍tamil and malayalam one family 😍😍
நன்றி!
Tamil is a banyan tree malayalam is one of the branch in banyan tree
Tamil when mixed with sanskrit called Malayalam,,, thars the reason tamilians oppose hindi,, orelse another language forms,,,,
2024 ல யாரெல்லாம் இந்த பாட கேக்குறீங்கப்பா❤🎉🎉❤
நான் எவ்வளவு அவசர வேலைய் பைக்கில் போய்கொண்டு இருந்தால் இந்த பாட்டை கேட்டால் பைக்கை நிறுத்திவிட்டு இந்த பாடல் முடிந்த பிறகே செல்வேன்...
👌👌👌👌👌👌👍👍👍
😁😁😁😁
Thanks sago
Yes unmaithan bro
இப்பாடலை பாடிய இருவரும் ...
நம் மனதில் நீங்கா இடம் பெற்றவர்கள்.........AFTER SPB &SWARNALATHA