சமஸ்கிரததிற்கு நீங்க சொன்ன பதில் அருமை அருமை ,,,63 நாயன்மார்கள் தமிழில் இறைவனை போற்றி பாடினார்கள்,,,இது சில தமிழர்களுக்கு புரியவில்லை ,,,தமிழ் என் தாய் மொழி வாழ்க வளர்க ,நன்றி 🙏❤
அம்மா அவர்களின் மொழிப்பற்று, இறைப்பற்று, தொலைநோக்குசிந்தனை, தமிழ்பேசும் அழகு, சொல்வளம், வரலாற்று புலமை, பயனுள்ள கருத்துக்கள் வியக்கும்வண்ணம் உள்ளன! தொடரட்டும் உங்கள் பணி! வணங்குகிறேன் அம்மா!
முற்றிலும் உண்மை தான் அம்மா. தமிழர்களுக்கு மொழிப் பற்று இந்திகாரனை விடக்குறைவுதான். இதை பல நேரங்களில் உனர்ந்திருக்கிறேன். இதற்கு மேலாவது தமிழர்கள் விழித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
பாஞ்சாலி கூட அரசுகட்டிலில் இருந்த கௌரவர்களால் மானபங்கப்படுத்தப்பட்ட போது வெகுண்டு எழுந்து கூந்தலை விரித்து " அதிகார ஆட்டம் போடும் இந்த கௌரவர்கள் கூட்டத்தை அழிக்கும் வரை கூந்தலை அள்ளி முடியேன்; துகிலை உருவிய துச்சாதனனின் தலையை எம் கணவர் துண்டித்து அதில் வரும் உதிரத்ததைப் பூசியே கூந்தல் முடிப்பேன் " என்று சபதம் செய்து தலைவிரிகோலமாகத்தானே இருந்தாள் . அதுபோலத்தான் தமிழணங்கும் தலையை விரித்து சூலத்தை தூக்கியிருப்பது இந்தி துக்கிரிகளின் கொட்டத்தை அடக்கத்தான்
தமிழ் என் தாய் மொழி வாழ்க வளர்க..... அம்மா அவர்களின் அறிவு புலமை..... தொலைநோக்குப் பார்வை.... மொழிப்பற்று..... தமிழனை தட்டி எழுப்பியவிதம் அருமை..அருமை...
அம்மையார் சொல்வது போல, தேசியம் பேசிய காமராஜரால் தமிழ் நாட்டின் ஒரு லட்சம் சதுர கிலோ மீட்டரை அண்டை மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்து தமிழ்நாடு இளிச்சவாயனாக ஏமாந்து நிற்கிறது. உண்மையான பேச்சு. வாழ்த்துகள் அம்மையாரே.
@@ACTION-ob9qn படேல் செய்தது என்பதே உண்மை, காஷ்மீர் நிலம் பெரும்பகுதி சீனா மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது அதை தைரியமாக திரும்ப பெற வக்கில்லாமல் இந்தியாவிற்குள் குளப்பத்தை ஏற்படுத்தி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்க வேண்டும் என்று பறந்து விரிந்து இருந்த தமிழ் திராவிட பூமியை பிரித்தாளும் சூழ்ச்சியால் வெற்றி கண்டவர் பட்டேல்.
மற்ற மாநில மக்களிடம் தாய்மொழி இனபற்று ஒற்றுமை அருமையாக.இருக்கிறது. நம் தமிழனை தமிழன் மதித்து பற்றோடு இருக்கவேண்டும். கேள்வி கேட்கும் நெறியாளர் கிணற்றுதவளையாக இருப்பது வேதனை. பாடப்புத்தகத்தில் கொண்டு வந்தால் தாய்மொழி பண்பாடு கலாச்சாரம் கலை எல்லாமே நாசமாக போகும்.
தமிழன் கால் பதிக்காத இடமில்லை. அவன் தாழ்ந்த நிலை மக்களோடு சேர்ந்து அவர்களுக்கு பணியாற்றுவதில் பெருமைப்படுபவன். அமெரிக்காவில் டக்கோட்டா மாகாணத்தின் first foreign chief dental officer ஒரு தமிழன். அது அமெரிக்க பழங்குடி மக்கள் நிறைந்த இடம்.
மானமிகு கலையரசி நடராஜன் மற்றும் தோழர் பேரலை நெறியாளர் அவர்களுக்கும் முதலில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி தோழர்
Ahamed Ar ... துலுக்க பன்னி, 'நுன்னறிவு' என்றால் என்ன? ஓஹோ, உன் வாயில் 'நுண்ணறிவு' படும் பாடா அது? சரி, நீ ஓதும் குரான் என்ன தமிழிலா இருக்கிறது? உன் நாற பொச்சை மூடிக்கிட்டு ஓடு, நாற பன்னி!
@@everdrive3427 உங்களைப்போல் இருந்தவன்தான் சமத்துவம் எங்கே இருக்கிறது என்பதை அறிந்து என் முன்னோர்கள் மாறி இஸ்லாத்தை ஏற்றிருக்கிறார்கள் அவ்வளவுதான் தமிழ்பெயர்மட்டும் கொண்டவரெல்லாம் தமிழன் அல்ல -சாதிமதம் கடந்து வரும் உள்ளுணர்வே தமிழம்-என்தாய்தமிழுக்கு சாதிமதம் பெரிதல்ல-தமிழ்குடியில் பிறந்தாளே போதும்- என்தாய்மொழி தமிழ்
@@மனிதன்-த9ன ...சமத்துவம் இருப்பதால் தான் இஸ்லாமில் 28 பிரிவுகள் இருக்கிறதோ? sunni முஸ்லிம்கள் ஷியா, Bohri and khoja பிரிவினர்களை முஸ்லிம்களாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்களோ? நல்ல 'சமத்துவம் வாய்ந்த மதம்' உன் மதம், துலுக்க பன்னி! நல்லாவே சப்பைக்கட்டு கட்டுகிறாய் நீ உன் பெயரை தமிழில் வைக்காமல் இருப்பதற்கு! நொண்டி சாக்கு எப்படி சொல்லவேண்டும் என்று நீ ஒரு பள்ளிக்கூடமே நடத்தலாம்!.
அம்மாவின் விளக்கம் அருமை. இன்றைக்கும் பதவி, பட்டம், பணம், புகழ் இவற்றுக்காக தன்மானம் இல்லாமல் வாலை ஆட்டித்திரியும் பல தமிழ் ஆளுமைகளை தமிழர்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். .
பார்ப்பணர்களுக்கு தேசியம் உதவπது போனπல், முதல் வேலையπக இந்தியπவை உடைத்துக்கொண்டு ஆதπயம் தேடப் பார்ப்பπர்கள்! அம்மπ தπங்கள் சொல்வது உண்மை ! பழைய தமிழர்கள், இப்போதுள்ள தமிழர்கள் பற்றி கருத்துப்பட சொன்னீர்கள்! உங்களைப் போன்ற வீரமπன, அறிவπன, தெளிவான தாய்க்குலம் தேவை!. நன்றி!
அம்மா கலையரசி நடவரசனின் குரல் வலிமைமிக்கது. தமிழர்கள் அனைவரும் மெய்ப்பொருள் கண்டு ஒருங்கிணைவது காலத்தின் தேவை. தமிழர்களாகிய நாம் கல் உப்பு உண்ண வேண்டும். இ.சு.கனகராசு, தமிழர் தாயகம் கட்சி.
அம்மா எங்களின் வீரத்தாயே! உங்களின் இந்த அற்புதமான பதிவு, தமிழன் அனை வருக்கும் உத்வேகம் கொடுக்கும் பதிவு தாயே.உங்களின் கூற்றுக்கு தலைவணங்குகிறோம்.உலகின் ஒப்பற்ற தமிழினத்தில் சில அயோக்கியர்கள் ஆரிய பார்ப்பனர் கைக்கூலியாக இருக்கும் நிலை மன்னிக்க முடியாதது.
தமிழ் நாடு சுதந்திர நாடானா, பல பிரச்சனைகள் தீர்ந்து உலகளவில் உயர்ந்து, தமிழ் தேசிய மொழி, பாராளுமன்றம், தலைநகரம், தமிழ் ராணுவம், தூதரகம், தமிழ் நாடு பாஸ்போர்ட், அதிபர், பிரதமர், தமிழ் கரன்சி, சென்ட்ரல் பேங்க் எல்லாம் வந்து பலருக்கு பதவி உயர்வு, புதிய வேலை கிடைக்கும். நம் வரி நமக்கே உதவும், வீடும் நாடும் நலம் பெரும்.
Yes, yes, yes but our people not dare to question the ondriya Arasu. A day will come, then there is a Tsunami rise and sweep away the sanghis gumbal from this country.
உங்களைப் பார்த்து இதே சிந்தனை தான் மற்ற மாநில தானும் சிந்திப்பான் ஆக நம் பாரதத் திருநாடு துண்டு துண்டாக உடைந்து நாடு நாசமாக போகவேண்டும் விரும்ப ஆரம்பித்து விட்டீர்கள் ஆகவே தமிழகத்தின் மேல் பற்று கொண்ட தாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உடனே உடனடியாக தமிழ் நாட்டைப் பிரிக்க தமிழக மக்களிடம் ஒரு வாக்கெடுப்பை நடத்துங்கள் உங்கள் துஷ்ட எண்ணம் நிறைவேறி விட்டால் தேர்தல் முடிவினை ஐ நா சபை உச்ச நீதிமன்றம் இந்திய ஜனாதிபதி இந்திய பாராளுமன்றம் இந்திய முப்படையின் தலைமை தளபதி அனைவருக்கும் உடனடியாக தெரியப்படுத்தி ஐயா நம் தமிழக மக்கள் இந்தியாவுடன் இணைந்து இருக்க விரும்பவில்லை ஆகையால் தமிழகத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனித்தமிழ் நாடாக அறிவிக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று முறையிடுங்கள் இனியும் காலதாமதம் செய்ய வேண்டாம் பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள் மக்களே காலதாமதம் செய்யாமல் சிங்கப்பூர போல மாற்றம் ஏற்படுத்துங்கள் மிக மிக நன்றி வாழ்க தமிழ் பாரதம் வளர்க பாரத மணித்திரு நாடு
கலையரசி அம்மா அவர்கள் தமிழச்சி என்றால் யாரு தமிழ் உணர்வென்றால் என்ன தமிழச்சியின் உருவமென்றாலென்ன தமிழச்சியுடைய அறிவாற்றல் முழு வடிவம் பார்த்து வியப்படைகிறேன் நீங்கள் கண்ட உள்ளம் பெறுக வையகம் வாழ்க ஆண்டுகள் கோடி.
உள்ளம் குளிருது.மனம் மகிழ்கிறது. தமிழ் தாயின் செல்ல மகள் நீங்கள். நூறாண்டுக்குமேல் வாழவேண்டும் .மொழிகளுகுகெல்லாம் தாய் தமிழை போற்றி இளைஞர்களுக்கு மொழி உணர்வை ஊட்டி வளர்க்கவேண்டும் வாழ்க தாய் தமிழ் !!! வாழ்க அம்மா !!!
BJP கார்ன் இந்தி பத்தி பேசுனது பிரச்சினை இல்லை ஆனால் மற்ற மொழிகளை ஒடுக்க நினைக்கும் போது அதிலும் தமிழை பற்றி பேசினால் நாங்கள் சும்மா இருக்க மாட்டார்கள் தமிழர்கள்
Leyavinabinic Leyavinabinic.. ' நாங்கள் சும்மா இருக்கமாட்டார்கள் தமிழர்கள்' என்பது இலக்கண சுத்தமான தமிழா? நாயே, நீ எல்லாம் தமிழின் மேன்மையை பற்றி பேச வரலாமா?
@@முஹமதுஇஸ்மாயில் துலுக்க பன்னி, தமிழில் ஒழுங்காக எழுதக்கூட தெரியாத உனக்கெல்லாம் எதற்கடா இந்த 'தமிழ் பற்று' நாடகம்? முதலில் தமிழில் ஒழுங்காக எழுத்துப்பிழை/ இலக்கணப்பிழை இல்லாமல் எழுத கற்றுக்கொண்டு பிறகு இங்கே வந்து உன் அறிவாற்றலையும் தமிழ்ப்பற்றையும் பறைசாற்று!
மொழிகள் நமக்கு இறை அருளால் கிடைக்கப் பெற்ற பொக்கிஷம், பாக்கியம் மற்றும் அனுக் கிரஹம் எல்லா பொழிகளையும் நேசித்தல் இயற்கைக்கும் இறைவனுக்கும் நாம் வழங்கும் நன்றிக்கடன் அதுவேயாகும் இது என் கருத்து நன்றி அம்மா 🙏
மிக்க நன்றி அந்த அம்மாவின் காதில் உரக்கச் சொல்லுங்கள் தமிழ் என்பது தாய் மொழி சமஸ்கிருதம் என்பது தந்தை மொழி தமிழ் என்பது சமைக்கும் பாத்திரம் சமஸ்கிருதம் என்பது சாப்பிடும் பாத்திரம் என்று முன்னோர்கள் ஏற்கனவே சொல்லி வைத்துள்ளனர்
அம்மா கலையரசி நடராசன் தன் வெங்கலக்குரலில் தமிழ் பற்றை பாசத்தை தெளிவான கருத்தோடு , பகிர்ந்து கொண்டமைக்கு , மகிழ்ச்சி ! இன்றைய , நம் தமிழர்களின் அறியாமை பற்றியும் பழந்தமிழர் பண்பாடு பற்றியும் , தற்போதைய அரசியலையும் , மிக அருமையாக தன் பதிலில் எடுத்து உரைத்த வல்லமை பாராட்டத்தக்கது ! வாழ்த்துக்கள் அம்மையே ! வாழ்க வளமுடன் ! அறிவே தெய்வம் ! சத்ய யுகம் மலர்வது காலத்தின் கட்டாயம் ! அம்மையார் வாக்கு பலிக்கும் ! தமிழர்களே தாய் மொழியை இழந்து நீங்கள் வாழ்வது அடிமைகளாக வாழ்வதை விட வீழ்வதே , தாய்க்கு புகழ் சேர்க்கும் ! அறிவே தெய்வம் ! என உணர்வதே வாழ்வு ! நன்றி ! சத்ய யுகம் மலர வாழ்த்துக்கள் ! வாழ்க வையகம் ! ..♥**
ஆமாங்கமா அரசு பள்ளிகளை மிக மிக அவசியமாக கண்காணிக்க வேண்டிய அவசியம் இந்த அரசு பள்ளியில் மாணவன் ஆசிரியரை கத்தியால் குத்துவதுக்கு போகிறான் இந்த அரசு பள்ளிகளை மிகவும் கடினமான முரைகளை பின்பற்ற வேண்டும்
7:55 to 9:00 💯💯💯💯🙏🙏🙏🙏😲😲😲😲 செம செம 👌👌👏👏 பாட்டி டி டி டி புகழ வார்த்தை இல்லை , பதிவு முழுவதும் அருமையாக பேசி உள்ளீர்கள் பாட்டி ,அடி தூள் , தனி நாடு வேண்டாம் பாட்டி இந்தியாவை தமிழ் நாடாக மாற்றுவோம்
அம்மாவின் கருத்து களை ஒவ்வொரு தமிழனும் சுவாசிக்க வேண்டியது அவசியம். அர்ச்சனை என்ற வழிபாட்டு முறையில் நாம் செலவு செய்து அர்ச்சகர் புரியாத மொழியில் அர்ச்சனை செய்வதை என்னமோ அவன் சொல்வது புரிந்தது போன்று தலையிலும் கன்னத்திலும் கையால் போட்டுக் கொள்வது கேளிக்கூத்தாக உள்ளது
Amma kalaiarasi explanatio super.verygood.very good ideology,firm in decision.so much love for tamil .people have to listen to ur video and get motivated and love tsmil
Tamil is very very old language 5000 year . Hindi is not a national language.tamil is classical language respect all regional languages . Ram Chandra from Bangalore tamil sangam Ulsoor.
சமஸ்கிரததிற்கு நீங்க சொன்ன பதில் அருமை அருமை ,,,63 நாயன்மார்கள் தமிழில் இறைவனை போற்றி பாடினார்கள்,,,இது சில தமிழர்களுக்கு புரியவில்லை ,,,தமிழ் என் தாய் மொழி வாழ்க வளர்க ,நன்றி 🙏❤
பதவிக்காக G ன்னா E என்றா விளக்கம் 100% உண்மை சிறப்பு ...
Purilaye
Ji ...Ramji
Gandhiji
Nehru ji. Ji ji ji ji
@@Sanjay-ni9il சஞ்சய்ஜி...😊
@@nandru_karudhu. Yov enna yenya andha gosti la sekura
@@Sanjay-ni9il ஆங் இப்ப புரிஞ்சுடுச்சா??😜😜😜
அம்மா கலையரசி அவர்கள் அணங்கு என்பதற்கு அழகான விளக்கம்.
அம்மா அவர்களின் மொழிப்பற்று, இறைப்பற்று, தொலைநோக்குசிந்தனை, தமிழ்பேசும் அழகு, சொல்வளம், வரலாற்று புலமை, பயனுள்ள கருத்துக்கள் வியக்கும்வண்ணம் உள்ளன! தொடரட்டும் உங்கள் பணி! வணங்குகிறேன் அம்மா!
அம்மா வணக்கம்.... உங்களுடை நேர்காணல் கண்டு நான் மகிழ்ந்தேன், உங்கள் விளக்கத்திற்கு நன்றி...
இந்த தமிழச்சியின் குரல்
உலகமெங்கும் ஒலிக்க வேண்டும்.வாழ்த்துக்கள் தாயே.
அம்மா கலையரசி நடராஜன் அவர்களுக்கு வணக்கங்களும் நன்றிகளும்.
அம்மா அவர்களின் அறிவுரைகளையும் மொழிப்பற்றையும் நம் இளைய தலைமுறைக்கு தினமும் தயவுசெய்து ஊடகங்கள் கொண்டு சேர்க்க வேண்டும்
முற்றிலும் உண்மை தான் அம்மா. தமிழர்களுக்கு மொழிப் பற்று இந்திகாரனை விடக்குறைவுதான். இதை பல நேரங்களில் உனர்ந்திருக்கிறேன். இதற்கு மேலாவது தமிழர்கள் விழித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
தமிழர்களுக்கு மொழிப் பற்று உண்டு, மொழிவெறி இல்லை.
இங்கு உள்ள பாரதிய ஜனதா கட்சியில் இருக்கும்
நண்பர்களை
இந்தி. மொழி வேண்டும் என்று துதி பாடும் பொழுது
நாம் அனைவரும் என்ன செய்வது
நண்பா
@@aarirose6072 இந்தி வேண்டாம் என்று கூறி விட்டு முட்டாளாக மாட்டோம். ஆனால் தினிப்பை எதிர்த்து பேசுவோம்.
அம்மா தெளிவாக அருமையாக எழிய தமிழ்மொழியில் புரியும்படி பேசி உள்லார்கள்
@@vickineswaryravindran7083 moli veri matum ta iruku ilena reddy naidu yelam tamila maari irukamatange
மெய் சிலிர்க்குதம்மா உன் தமிழ் பற்று.... வாழ்க தமிழ்... இங்கு ஒவ்வொருவருக்கும் வேண்டும் இத்தகைய தமிழ் பற்று
அம்மா அவர்களின் அறிவு புலமை, தொலைநோக்குப் பார்வை, மொழிப்பற்று, தமிழனை தட்டி எழுப்பியவிதம் அருமை..அருமை...
பாஞ்சாலி கூட அரசுகட்டிலில் இருந்த கௌரவர்களால் மானபங்கப்படுத்தப்பட்ட போது வெகுண்டு எழுந்து கூந்தலை விரித்து " அதிகார ஆட்டம் போடும் இந்த கௌரவர்கள் கூட்டத்தை அழிக்கும் வரை கூந்தலை அள்ளி முடியேன்; துகிலை உருவிய துச்சாதனனின் தலையை எம் கணவர் துண்டித்து அதில் வரும் உதிரத்ததைப் பூசியே கூந்தல் முடிப்பேன் " என்று சபதம் செய்து தலைவிரிகோலமாகத்தானே இருந்தாள் . அதுபோலத்தான் தமிழணங்கும் தலையை விரித்து சூலத்தை தூக்கியிருப்பது இந்தி துக்கிரிகளின் கொட்டத்தை அடக்கத்தான்
Super Amma super
Ok
உண்மை தான் நண்பரோ தாயின் பேச்சு நம்மக்கு ஒரு புதிய யுத்தி ஏற்படுத்துகிறது
J"jL
அம்மா தாயே உங்களை போல் என் தமிழ் தாய் வல்லமையோடு இருக்கும் நீங்க சொன்ன மாதிரி தமிழில் கை வைத்தால் சுக்கு நூறுறாக உடையும் என்பது உண்மை
அம்மா அவர்களின் கருத்துகள் எளியவர்களுக்கும் புரியும் வகையில் அமைந்துள்ளது.தமிழ்மொழி தமிழனின் சிறப்பை அழகாக விளக்கிய அம்மாவுக்கு பாராட்டுகள்.
இந்த.கிழவி..பட்டைபோட்ட
இந்துகளின்.நாசகாரிகிழவி
..உன்.நினைப்பு..கானல்நீர்.
..ஒரு.இந்தியா.ஒரே.இந்து..முஸ்லிம்.
......கிருஷ்ன்..ஒரே.இந்தியா.
.அதற்கு.சிவில்.சட்டம்..நாட்டிற்கு
எதிரவர்.போசுங்காலம்விரைவில்
........வரும்
@@RavikumarRavikumar-xf7dd ஆமா காவி ரவுடி கும்பல் நாட்டை. நாசம் பண்ணுது
காமக் கொடூர குள்ள நரி களை விட இந்த அம்மா எவ்வளவோ மேல்
@@RavikumarRavikumar-xf7dd உன் நினைப்பு தமிழகத்தில் கானல் நீராக மாறும்
@@RavikumarRavikumar-xf7dd அப்படின்னு நாலு மாநிம்மட்டும் இந்தியாவயிருக்கும்.
@@RavikumarRavikumar-xf7dd நீ கொட்டைய போட்ட பொட்டையா.உனக்கு அடிப்படை அறிவிருந்தால் அம்மாவின் கருதாதை மரு.ஆனால் சங்கிப்பயல் மாதிரி வாதம் செய்யத்தேரியாமல் வதைசெய்யும் பொட்டைப்பயல் நீ.
தமிழ் என் தாய் மொழி வாழ்க வளர்க.....
அம்மா அவர்களின் அறிவு புலமை.....
தொலைநோக்குப் பார்வை....
மொழிப்பற்று.....
தமிழனை தட்டி எழுப்பியவிதம்
அருமை..அருமை...
ஜி கூப்புட்டா ஈ விழுந்துடுவான். Super மா. சிறப்பா செஞ்சிருக்கீங்க.
77 வயதின் அறிவு முதிர்ச்சி மிகவும் பிரம்மாதம். அம்மா கலையரசி அவர்களின் பேச்சு நிதர்சனமானது. அரசு பள்ளிகளின் பெண்களை கண்கானிக்க வேண்டும்.
நல்ல பதிவு.தமிழன் இன உணர்வு கொண்டு தமிழ், தமிழ் நாடு ,இனம், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை காக்க வேண்டும்.
Iva pitchakari munds
அம்மாவின் பேச்சு மிக அருமை..... வாழ்த்துக்கள்
அம்மா கலையரசி அருமையான , நேர்மையான, எதார்த்தமான நச் பதில்கள்...
வாழ்க வையகம் வாழ்கவளமுடன். தமிழ் தாய் அம்மாஅவர்கள். வாழ்கவளமுடன்.
உலகில் உள்ள மொழியில் சிறந்த மொழிதாய்தமிழ்தான்
வாழ்கவளமுடன் எனவாழ்த்துகிறோம்.
வந்த மாட்ட கட்டமாட்டான் போன மாட்ட தேடமாட்டான் தமிழன் இது முற்றிலும் உண்மை தான்
தமிழன்டா ன்னு விளம்பரம் வேற.. வெறும் வாயில் வடை.
நறுக்கு👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@@turbo8390 bro அம்மா பேசும்போது ஆற்றாமையால அவனுங்க மேல வரும் பாருங்க ஆத்திரம்......... ம்ம் ம்ம் நற நற...
அம்மா ஆஹா உங்க சொல்லடி செம்மையாக உள்ளது வாழ்க வளர்க தமி்ழ்
அருமை நன்றி தமிழ் உணர்வு உள்ளவர்களின் மனசாட்சியாக அம்மா பேசி இருக்கிறார்
அம்மையார் சொல்வது போல, தேசியம் பேசிய காமராஜரால் தமிழ் நாட்டின் ஒரு லட்சம் சதுர கிலோ மீட்டரை அண்டை மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்து தமிழ்நாடு இளிச்சவாயனாக ஏமாந்து நிற்கிறது. உண்மையான பேச்சு. வாழ்த்துகள் அம்மையாரே.
👍👌👌👌
பட்டேல் செய்தது என்று அந்த அம்மா சொல்கிறது
@@ACTION-ob9qn படேல் செய்தது என்பதே உண்மை, காஷ்மீர் நிலம் பெரும்பகுதி சீனா மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளது அதை தைரியமாக திரும்ப பெற வக்கில்லாமல் இந்தியாவிற்குள் குளப்பத்தை ஏற்படுத்தி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்க வேண்டும் என்று பறந்து விரிந்து இருந்த தமிழ் திராவிட பூமியை பிரித்தாளும் சூழ்ச்சியால் வெற்றி கண்டவர் பட்டேல்.
மற்ற மாநில மக்களிடம் தாய்மொழி இனபற்று ஒற்றுமை அருமையாக.இருக்கிறது. நம் தமிழனை தமிழன் மதித்து பற்றோடு இருக்கவேண்டும். கேள்வி கேட்கும் நெறியாளர் கிணற்றுதவளையாக இருப்பது வேதனை. பாடப்புத்தகத்தில் கொண்டு வந்தால் தாய்மொழி பண்பாடு கலாச்சாரம் கலை எல்லாமே நாசமாக போகும்.
இன்றைக்கும் உலகமெல்லாம்
தமிழர்கள் கோலோச்சு கொண்டு இருக்கிறார் கள்.
இனி மேலும் தமிழர்கள் தமிழர்களே.
தமிழன் கால் பதிக்காத இடமில்லை. அவன் தாழ்ந்த நிலை மக்களோடு சேர்ந்து அவர்களுக்கு பணியாற்றுவதில் பெருமைப்படுபவன். அமெரிக்காவில் டக்கோட்டா மாகாணத்தின் first foreign chief dental officer ஒரு தமிழன். அது அமெரிக்க பழங்குடி மக்கள் நிறைந்த இடம்.
மானமிகு கலையரசி நடராஜன் மற்றும் தோழர் பேரலை நெறியாளர் அவர்களுக்கும் முதலில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி தோழர்
அம்மா சூப்பர். இந்த கோபமும் நுன்னறிவுடன் இந்த வயதில் பேசுவது பாரட்டுக்குறியது ஹிந்திக்கு சரியான சவுக்கடி பதில்
Ahamed Ar ... துலுக்க பன்னி, 'நுன்னறிவு' என்றால் என்ன? ஓஹோ, உன் வாயில் 'நுண்ணறிவு' படும் பாடா அது? சரி, நீ ஓதும் குரான் என்ன தமிழிலா இருக்கிறது? உன் நாற பொச்சை மூடிக்கிட்டு ஓடு, நாற பன்னி!
Unga pera tamila veinga bai
@@everdrive3427 உங்களைப்போல் இருந்தவன்தான் சமத்துவம் எங்கே இருக்கிறது என்பதை அறிந்து என் முன்னோர்கள் மாறி இஸ்லாத்தை ஏற்றிருக்கிறார்கள் அவ்வளவுதான் தமிழ்பெயர்மட்டும் கொண்டவரெல்லாம் தமிழன் அல்ல -சாதிமதம் கடந்து வரும் உள்ளுணர்வே தமிழம்-என்தாய்தமிழுக்கு சாதிமதம் பெரிதல்ல-தமிழ்குடியில் பிறந்தாளே போதும்- என்தாய்மொழி தமிழ்
@@மனிதன்-த9ன ...சமத்துவம் இருப்பதால் தான் இஸ்லாமில் 28 பிரிவுகள் இருக்கிறதோ? sunni முஸ்லிம்கள் ஷியா, Bohri and khoja பிரிவினர்களை முஸ்லிம்களாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்களோ? நல்ல 'சமத்துவம் வாய்ந்த மதம்' உன் மதம், துலுக்க பன்னி! நல்லாவே சப்பைக்கட்டு கட்டுகிறாய் நீ உன் பெயரை தமிழில் வைக்காமல் இருப்பதற்கு! நொண்டி சாக்கு எப்படி சொல்லவேண்டும் என்று நீ ஒரு பள்ளிக்கூடமே நடத்தலாம்!.
@@மனிதன்-த9ன muslim madhatthalaum pala pirivugal irukkuthu bai
அம்மாவின் விளக்கம் அருமை. இன்றைக்கும் பதவி, பட்டம், பணம், புகழ் இவற்றுக்காக தன்மானம் இல்லாமல் வாலை ஆட்டித்திரியும் பல தமிழ் ஆளுமைகளை தமிழர்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
.
பார்ப்பணர்களுக்கு தேசியம் உதவπது போனπல், முதல் வேலையπக இந்தியπவை
உடைத்துக்கொண்டு ஆதπயம் தேடப் பார்ப்பπர்கள்! அம்மπ தπங்கள் சொல்வது உண்மை ! பழைய தமிழர்கள், இப்போதுள்ள தமிழர்கள் பற்றி கருத்துப்பட சொன்னீர்கள்! உங்களைப் போன்ற வீரமπன, அறிவπன, தெளிவான தாய்க்குலம் தேவை!. நன்றி!
அம்மா கலையரசி நடவரசனின் குரல் வலிமைமிக்கது. தமிழர்கள் அனைவரும் மெய்ப்பொருள் கண்டு ஒருங்கிணைவது காலத்தின் தேவை. தமிழர்களாகிய நாம் கல் உப்பு உண்ண வேண்டும். இ.சு.கனகராசு, தமிழர் தாயகம் கட்சி.
அம்மாவின் பேச்சு தமிழ் பற்று இல்லாத தமிழனை கூட தட்டி எழுப்பும் நன்றி நாம் தமிழர் மலேஷியா
அம்மா..அற்புதமான.பேச்சு..நன்றி.தாயே..
அம்மா எங்களின் வீரத்தாயே! உங்களின் இந்த அற்புதமான பதிவு, தமிழன் அனை வருக்கும் உத்வேகம் கொடுக்கும் பதிவு தாயே.உங்களின் கூற்றுக்கு தலைவணங்குகிறோம்.உலகின் ஒப்பற்ற தமிழினத்தில் சில அயோக்கியர்கள் ஆரிய பார்ப்பனர் கைக்கூலியாக இருக்கும் நிலை மன்னிக்க முடியாதது.
அம்மாவின் விளக்கம்
மிகவும் அருமையாக
உள்ளது நன்றி தமிழ்
வாழ்க தமிழர்கள் வாழ்க
My dear Honestly 💓❤️❤️
Mother's languages spoken very highly good Madam Thanks 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💟💟💟💟good
தமிழ் நாடு சுதந்திர நாடானா, பல பிரச்சனைகள் தீர்ந்து உலகளவில் உயர்ந்து, தமிழ் தேசிய மொழி, பாராளுமன்றம், தலைநகரம், தமிழ் ராணுவம், தூதரகம், தமிழ் நாடு பாஸ்போர்ட், அதிபர், பிரதமர், தமிழ் கரன்சி, சென்ட்ரல் பேங்க் எல்லாம் வந்து பலருக்கு பதவி உயர்வு, புதிய வேலை கிடைக்கும். நம் வரி நமக்கே உதவும், வீடும் நாடும் நலம் பெரும்.
சிங்கப்பூர் போன்ற நாடுகளை விட மேம்பட்டு
Yes, yes, yes but our people not dare to question the ondriya Arasu. A day will come, then there is a Tsunami rise and sweep away the sanghis gumbal from this country.
உங்களைப் பார்த்து இதே சிந்தனை தான் மற்ற மாநில தானும் சிந்திப்பான் ஆக நம் பாரதத் திருநாடு துண்டு துண்டாக உடைந்து நாடு நாசமாக போகவேண்டும் விரும்ப ஆரம்பித்து விட்டீர்கள் ஆகவே தமிழகத்தின் மேல் பற்று கொண்ட தாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உடனே உடனடியாக தமிழ் நாட்டைப் பிரிக்க தமிழக மக்களிடம் ஒரு வாக்கெடுப்பை நடத்துங்கள் உங்கள் துஷ்ட எண்ணம் நிறைவேறி விட்டால் தேர்தல் முடிவினை ஐ நா சபை உச்ச நீதிமன்றம் இந்திய ஜனாதிபதி இந்திய பாராளுமன்றம் இந்திய முப்படையின் தலைமை தளபதி அனைவருக்கும் உடனடியாக தெரியப்படுத்தி ஐயா நம் தமிழக மக்கள் இந்தியாவுடன் இணைந்து இருக்க விரும்பவில்லை ஆகையால் தமிழகத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனித்தமிழ் நாடாக அறிவிக்க ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று முறையிடுங்கள் இனியும் காலதாமதம் செய்ய வேண்டாம் பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள் மக்களே காலதாமதம் செய்யாமல் சிங்கப்பூர போல மாற்றம் ஏற்படுத்துங்கள் மிக மிக நன்றி வாழ்க தமிழ் பாரதம் வளர்க பாரத மணித்திரு நாடு
தமிழ்நாடு,ஆந்திரநாடு,கேரளநாடு,கன்னடநாடு இப்படி தனித்தனி நாடுகள் தானே இன்றும் இருக்கும்...தனிநாடு கோரிக்கை எழுந்தால் ஒன்றிய அரசு ஆட்டம் கண்டிடும்😃😃😃
உண்மைதான் உலகை ஆண்ட மொழி தமிழ்..
அம்மா அவர்களின் அறிவு அளப்பறியது.சிறந்தமிழ் தொண்டு.
அம்மாவின் தமிழ் உச்சரிப்பை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது.
அழகு தமிழில், தெளிவான,உணர்வு பூர்வமான கருத்துக்கள்.
தாங்கள்
நீண்ட ஆயுள் பெற வாழ்த்துக்கள் அம்மா...!!!
அம்மா வின் விளக்கம் அருமை....
அம்மாவின் பேச்சு அருமை வாழ்த்துக்கள் அம்மா
கலையரசி அம்மா அவர்கள் தமிழச்சி என்றால் யாரு தமிழ் உணர்வென்றால் என்ன தமிழச்சியின் உருவமென்றாலென்ன தமிழச்சியுடைய அறிவாற்றல் முழு வடிவம் பார்த்து வியப்படைகிறேன் நீங்கள் கண்ட உள்ளம் பெறுக வையகம் வாழ்க ஆண்டுகள் கோடி.
மிகவும் பாராட்டுதலுக்கு உரிய தெளிவான கருத்துக்கள்.
அம்மா அவர்களுக்கு நன்றி நல்ல விளக்கம் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை
நெத்தியடி பதில், வாழ்த்துக்கள் ❤❤❤
அம்மாஅவர்கள்சொல்வது
அனைத்தும்உண்மை
அம்மாவின் தமிழ் புலமைக்கு தலை வணங்குவோம்..
அம்மா அவர்கள் இம்மை மறுமை வெற்றி பெற துஆ செய்கிறேன்.
இஸ்லாம் எங்கள் இன்ப தமிழ் எங்கள் மொழி.
Ram ram
மேலோட்டமா பாரதுட்டு போலாம்னு வந்தேன் ஆனா அம்மாவின் பேச்சி முழுமையாக பார்க்கவைத்துவிட்டது .. ரௌத்திரம் பழகு தமிழா....
மிகவும் அற்புதமான விளக்கம் வாழ்த்துக்கள் அம்மா
உள்ளம் குளிருது.மனம் மகிழ்கிறது. தமிழ் தாயின் செல்ல மகள் நீங்கள். நூறாண்டுக்குமேல் வாழவேண்டும் .மொழிகளுகுகெல்லாம் தாய் தமிழை போற்றி இளைஞர்களுக்கு மொழி உணர்வை ஊட்டி வளர்க்கவேண்டும்
வாழ்க தாய் தமிழ் !!! வாழ்க அம்மா !!!
அம்மா அருமை அருமை சூப்பர்பாயின்ட்ஸ் .நீங்க என்னம்மா படிச்சிருக்கீங்க அமீட்ஷாவை உங்களுடன் நேர்காணல் வைத்தால் பதில்கூறமுடியாமல் திகைச்சிபோய் இதுஎன்னடா வம்பாபோச்சி என்று எழுந்து போய்விடுவார்.நீங்கள்சொன்னமாதிரி தமிழ்நாட்டு பிஜேபி Rss இந்துமுன்னனி காரங்க தழிழைபேசினு எட்டப்பவேலைசெய்ரானுங்க.இந்த நக்கிபிழைக்கும் பிழைப்புதேவையா? போங்க வடநாட்டுக்கு.
நீங்க வேற லெவல்.. உங்க தமிழ் உணர்வு செம்ம
அருமையான விளக்கம் அம்மா
மிக தைரியமான தெளிவான பேச்சு அம்மா
அருமை அம்மா நன்றி
இன்னும் உரக்க சொல்லுங்கள் ..... அப்போதாவது புரியட்டும் இந்த மறதியில் வாழும் தமிழர்களுக்கு.........
அம்மா வணக்கம் அருமை.
மனதை தொடும் மிகத்தெளிவான கருத்தியல். *தமிழ் சைவ பேரவை* உலகம் முழுக்க வலு பெற வேண்டும்.
சிவாயநம மிக அருமை அம்மா உங்கள் வாதம் ,வாழ்த்த வயதி்ல்லை வணங்குகிறேன் அம்மா.
BJP கார்ன் இந்தி பத்தி பேசுனது பிரச்சினை இல்லை ஆனால் மற்ற மொழிகளை ஒடுக்க நினைக்கும் போது அதிலும் தமிழை பற்றி பேசினால் நாங்கள் சும்மா இருக்க மாட்டார்கள் தமிழர்கள்
Leyavinabinic Leyavinabinic..
' நாங்கள் சும்மா இருக்கமாட்டார்கள் தமிழர்கள்' என்பது இலக்கண சுத்தமான தமிழா? நாயே, நீ எல்லாம் தமிழின் மேன்மையை பற்றி பேச வரலாமா?
வடநாட்டுக்காரன காரி துப்புவோம்
தமிழ்தாயேஇன்னும்பலபல ஆண்டுகள்இந்ததமிழ்மண்ணில்அறிவிளந்துநடக்கும்கூமுட்டைகளுக்குதங்கள்போன்றவர்அறிவுறைபுகுத்திகொண்இருக
@@முஹமதுஇஸ்மாயில் துலுக்க பன்னி, தமிழில் ஒழுங்காக எழுதக்கூட தெரியாத உனக்கெல்லாம் எதற்கடா இந்த 'தமிழ் பற்று' நாடகம்? முதலில் தமிழில் ஒழுங்காக எழுத்துப்பிழை/ இலக்கணப்பிழை இல்லாமல் எழுத கற்றுக்கொண்டு பிறகு இங்கே வந்து உன் அறிவாற்றலையும் தமிழ்ப்பற்றையும் பறைசாற்று!
Can you provide employment those who studied Tamil. If you can your point is acceptable.
என்ன செய்வது பசு தோல் போத்தியவர்கள் மத்தியில் தானே நாம் செயல்பட வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்
உண்மைதான் தாயே,,சில்லு சில்லாய் சிதறும்
அம்மா அவர்களின் தமிழ் புலமை அருமை
Hats off Amma , arputhamana vilakam! Tamil pidikalaiya ellarum tamilnadu dai vittipokatum
மொழிகள் நமக்கு இறை அருளால் கிடைக்கப் பெற்ற பொக்கிஷம், பாக்கியம் மற்றும் அனுக் கிரஹம் எல்லா பொழிகளையும் நேசித்தல் இயற்கைக்கும் இறைவனுக்கும் நாம் வழங்கும் நன்றிக்கடன் அதுவேயாகும் இது என் கருத்து நன்றி அம்மா 🙏
மிக்க நன்றி அந்த அம்மாவின் காதில் உரக்கச் சொல்லுங்கள் தமிழ் என்பது தாய் மொழி சமஸ்கிருதம் என்பது தந்தை மொழி தமிழ் என்பது சமைக்கும் பாத்திரம் சமஸ்கிருதம் என்பது சாப்பிடும் பாத்திரம் என்று முன்னோர்கள் ஏற்கனவே சொல்லி வைத்துள்ளனர்
சிறந்த சரியான விழிப்புணர்வு பதிவு...வாழ்த்துக்கள் சகோதரி.
அருமை அம்மா
Amma arumaiyana padhivu
டீ, பானிபூரி வாங்குறதுக்கு எதுக்குடா ஹிந்து படிக்கணும்...? ஆங்கிலமே போதும்...!!! 🤣🍖🔥💯✅👍🏻💡😌
Normads came through Kyber Pass, claiming Hindi as communication language, in the Sub-Continent. Well said about Tamil Language.
உண்மையான பேச்சு உணர்வுப்பூர்வமான வார்த்தைகள் தமிழன் உள்ளவரை தமிழ் அழிக்க முடியாது
அம்மா நீங்கள் எவ்வளவு அறிவுரை சொன்னாலும் இந்த அற்ப புத்தி யுள்ள ஒரு சில மக்களை திருத்த முடியாது ஃ
super explanation amma, thank you so much
அம்மா கலையரசி நடராசன்
தன் வெங்கலக்குரலில்
தமிழ் பற்றை பாசத்தை
தெளிவான கருத்தோடு ,
பகிர்ந்து கொண்டமைக்கு ,
மகிழ்ச்சி !
இன்றைய ,
நம் தமிழர்களின் அறியாமை
பற்றியும் பழந்தமிழர்
பண்பாடு பற்றியும் ,
தற்போதைய அரசியலையும் ,
மிக அருமையாக தன்
பதிலில் எடுத்து உரைத்த
வல்லமை பாராட்டத்தக்கது !
வாழ்த்துக்கள் அம்மையே !
வாழ்க வளமுடன் !
அறிவே தெய்வம் !
சத்ய யுகம் மலர்வது
காலத்தின் கட்டாயம் !
அம்மையார் வாக்கு பலிக்கும் !
தமிழர்களே தாய் மொழியை
இழந்து நீங்கள் வாழ்வது
அடிமைகளாக வாழ்வதை
விட வீழ்வதே , தாய்க்கு
புகழ் சேர்க்கும் !
அறிவே தெய்வம் ! என
உணர்வதே வாழ்வு !
நன்றி !
சத்ய யுகம் மலர வாழ்த்துக்கள் !
வாழ்க வையகம் ! ..♥**
வலிமை மிக்க கருத்துக்கள்.வேதனையுடன் வெளிப்படும் வலி வுணர்வுகள்.
அம்மா உங்கள் தொலைநோக்குப் பார்வை என்ன ஒரு தெளிவு மகிழ்ச்சி அம்மா என்ன ஒரு சொற்பொழிவு நீங்கள் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
ஆமாங்கமா அரசு பள்ளிகளை மிக மிக அவசியமாக கண்காணிக்க வேண்டிய அவசியம் இந்த அரசு பள்ளியில் மாணவன் ஆசிரியரை கத்தியால் குத்துவதுக்கு போகிறான் இந்த அரசு பள்ளிகளை மிகவும் கடினமான முரைகளை பின்பற்ற வேண்டும்
நன்றி 👍👌நல்ல விளக்கம் அம்மா
தமிழ் சினிமாவில் நுழைந்து தமிழரை ஓரங்கட்டிவிட்டு கோடிகளை வாரி சுருட்டிக்கொண்டு அரசியலில் நுழைந்து தமிழையே ஓரங்கட்ட நினைக்கிறார்கள் .
ஓட்டை வடை கூட சுட
முடியாது.,
சுக்கு ஆயிரமாக உடையும் அம்மாவுக்கு வணக்கங்கள் ஆயிரம்
சிறந்த கருத்து அம்மா
Excellent Interpretation, Very Wise Speach, I Appreciate For your Good Effort And Congrats Amma Kalaiyarasi.
நன்றி அம்மா
இதுக்குதான் இதுபோன்ற தமிழ் தாய்மார்கள் தேவை!
வெட்டு ஒன்று துண்டு ரெண்டுதான் போன்ற தெளிவான பேச்சி நன்றி தாயே
மிகவும் சரி. நீங்கள் கிடைக்கப் பெற்றது எங்களுக்கு பெருமை
7:55 to 9:00 💯💯💯💯🙏🙏🙏🙏😲😲😲😲 செம செம 👌👌👏👏 பாட்டி டி டி டி புகழ வார்த்தை இல்லை , பதிவு முழுவதும் அருமையாக பேசி உள்ளீர்கள் பாட்டி ,அடி தூள் , தனி நாடு வேண்டாம் பாட்டி இந்தியாவை தமிழ் நாடாக மாற்றுவோம்
Youngest Tamil generation must watch this wonderful message.
அம்மா சொல்வது மிகச் சரியாக இருக்கிறது... ஒழுக்கம் தான் மனிதனுடைய வாழ்வாதாரத்தை சிறப்பிக்கும்...
மிக சிறப்பு.
Arumai amma 🙏🙏🙏🙏👍
ஒரு சுதந்திர போராட்டம் வேண்டும் 💯🙏🌋
அம்மா அருமையான தேவையான, பேச்சி உங்களிடம் நிறையவிசயங்களை. தெரிந்து கொண்டேன்
தமிழ் வாழ்க !
அம்மா நீங்கள் நீண்ட ஆயு ளுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன் 🙏🙏🙏
மிகவும் சிறப்பாக....அழகாகவும்..தெளிவாகவும்...உறுதியாகவும் அம்மையார் உரைத்துள்ளனர்....👏👏🙏🙏🙏👍👍👍♥️♥️♥️🌷🌻🌼🍍💐🍇🍒🎋🎋
அம்மாவின் கருத்து களை ஒவ்வொரு தமிழனும் சுவாசிக்க வேண்டியது அவசியம். அர்ச்சனை என்ற வழிபாட்டு முறையில் நாம் செலவு செய்து அர்ச்சகர் புரியாத மொழியில் அர்ச்சனை செய்வதை என்னமோ அவன் சொல்வது புரிந்தது போன்று தலையிலும் கன்னத்திலும் கையால் போட்டுக் கொள்வது கேளிக்கூத்தாக உள்ளது
Amma speech arumai arumai
Amma kalaiarasi explanatio super.verygood.very good ideology,firm in decision.so much love for tamil .people have to listen to ur video and get motivated and love tsmil
Tamil is very very old language 5000 year . Hindi is not a national language.tamil is classical language respect all regional languages . Ram Chandra from Bangalore tamil sangam Ulsoor.
நல்ல கருத்து அம்மா
Ji ku Ee 😭😭😭
Semma meaning.. 🙏 Amma
TAMIL 🔥🔥🔥❤️❤️❤️
அம்மா உங்களின் அறிவு புலமை 🙏no words to express thanks 👍
ஜீன்னு சொன்னதும் ஈன்னு விழுந்துருவான்- அதேதாங்கம்மா
நாக்கை தொங்கப் போட்டபடி நாய் மாதிரி
Nakkap பூடுவான்.,