சீமான் பற்றி இலங்கைத் தமிழர்களின் கருத்து இதோ! Srilankan Tamils about Seeman

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Narendra Modi நரேந்திர மோடி annamalai சீமான் seeman vaiko வைகோ stalin DMK karunanithi Vijay Ajith srilanka ‪@ArchivesofHindustan‬

Комментарии • 548

  • @perumalthurai2022
    @perumalthurai2022 8 месяцев назад +75

    ஈழத்தமிழ் இளைஞர்கள் முடிந்தவரை தெளிவாக அரசியல் பேசுகின்றா ர்கள். வாழ்த்துக்கள்.

  • @jayganeshs9500
    @jayganeshs9500 8 месяцев назад +116

    அண்ணன் சீமான் போரின் போதும் ஏன் இப்ப வரைக்கும் அதிகாரமற்றவர். அவர் எப்படி உங்களுக்கு உதவியிருக்க முடியும்? இப்போது அவரை விட யாராவது உங்களைப்பற்றி நினைப்பார் உண்டா?

    • @ravichandran.761
      @ravichandran.761 8 месяцев назад

      ஏய் முட்டாள் பயலே

    • @harishpandiyarajan3389
      @harishpandiyarajan3389 10 дней назад

      @@jayganeshs9500 dai evanga Peru laam vachi Avan enga sambarichutu erukan da ...entha makkal ku ena kuduthurupan un Annan seeman ...evanga kita kasu erundha athaiyum pudungirupan

  • @tamilmaindhan6786
    @tamilmaindhan6786 6 месяцев назад +52

    டாஸ்மாக் இல்லாத தமிழ் இளைஞர்கள் முகம், பேச்சும் இப்படிதான் தெளிவாக இருக்கும் போல,, வாழ்க தமிழ் ❤

  • @mayurathan2262
    @mayurathan2262 8 месяцев назад +118

    ஐயா நானும் ஈழ தமிழன். சீமான் அண்ணாவை பதவி வந்தா பிறகு பேசணும். பதவி ஏதும் இல்லாம எப்படி செய்ய முடியும்.

    • @Firebird7091
      @Firebird7091 8 месяцев назад +11

      தமிழ் நாடுல்ல மட்டுமே இது நடக்கும்.தமிழன் ஆட்சிக்கு வர கூடாது என்று பிற இனங்கள் முயற்சி செய்து வருகிறது.

    • @lourdumarym8559
      @lourdumarym8559 7 месяцев назад

      பதவி வந்து பிறகு அவன் (சாமான்)அவன் சுண்ணிய அவனே ஊம்புவான் அப்புறம் உன்னை(ஈழத்தமிழன)எங்க ஊம்ப வருவானா?

    • @rajasathiya1370
      @rajasathiya1370 5 месяцев назад +5

      இந்த சேனல்காரன் ஏதோ உள்நோக்குடன் வந்திருக்கிறான்

    • @selvarajkalimuthu4437
      @selvarajkalimuthu4437 3 месяца назад

      Yes bro

  • @thasananth2692
    @thasananth2692 8 месяцев назад +41

    ஈழத்தமிழருக்கு பாதுகாப்பு.. சீமான் ஆட்சிதான். சீமான் மட்டும்தான்.. தமிழ்நாடு தமிழர் கையில் வந்தால் தான்.. தமிழ் ஈழம் விடுதலை பெறும்.. 😚😚😚😚😚😚

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 3 месяца назад +5

    உண்மையான மானமுள்ள சுயமாக சிந்திக்கிற எந்த தமிழனுக்கும் சீமான் அவர்களைப் பிடிக்கும். மேதகு பிரபாகரன் அவர்களுக்கு பிறகு உலகெங்கும் வாழும் தமிழர்களால் விரும்பப்படும் ஒரே தலைவன் சீமான் அவர்கள் மட்டுமே.

  • @Masstamilan-oo7fw
    @Masstamilan-oo7fw 8 месяцев назад +181

    அண்ணன் நானும் இலங்கை தான் யாழ்ப்பாணம்... எனக்கும் சீமான் அண்ணனை தான் பிடிக்கும்

    • @rajeshggrajesh2226
      @rajeshggrajesh2226 8 месяцев назад

      சீமான் ஈழத்தமிழரை வைத்து பிழைப்பு நடத்தி கொண்டு இருக்கிறார்

    • @wildlifesafari5521
      @wildlifesafari5521 5 месяцев назад +3

      சீமான் அண்ணண் தோளில் தான் தலைவர் பிரபாகரன் ஓய்வு எடுப்பார் தலைவர் பிரபாகரனுக்கு போர் செய்ய கற்று கொடுத்தது அண்ணண் மாவீரன் மேதகு சீமான் அவர்களே Ak74 ரக துப்பாக்கி எப்படி பயன்படுதுவது என்று விடுதலை புலிகளுக்கு கற்று கொடுத்தவர் மேதகு அண்ணண் மாவீரன் சீமான் அவர்களே

    • @UdumalaiBala
      @UdumalaiBala 4 месяца назад +1

      @@wildlifesafari5521 🤣🤣🤣🤣

    • @mariasiva3259
      @mariasiva3259 3 месяца назад

      @@wildlifesafari5521தலைவரை அழித்துவிட்டீர்கள் இனி சீமானை அழிக்கதொடங்கிவிட்டீர்கள்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 3 месяца назад

      ​@@wildlifesafari5521😂😂😂😂🐢🐢🐢🤮

  • @kumarasivana
    @kumarasivana 8 месяцев назад +16

    நாம்தமிழர் கட்சி வாழ்க

  • @krishnapillaiselvamohan7470
    @krishnapillaiselvamohan7470 8 месяцев назад +119

    தமிழர்களுக்காக தற்போது உண்மையாக குரல் கொடுப்பவர் சீமான் மட்டுமே… மற்றவர்கள். நாடக்கம்பனி மட்டுமே

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 8 месяцев назад +3

      👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼♥️♥️♥️♥️

    • @thenimozhithenu
      @thenimozhithenu 3 месяца назад

      Nenga kudukkara பண த வச்சி வயிறு வளர்க்கு😅(ntk) கட்சி.டா 🥭 பாய்ஸ்

    • @rajeshs7315
      @rajeshs7315 3 месяца назад

      Pola punda....seeman Oru sanghi

  • @Firebird7091
    @Firebird7091 8 месяцев назад +97

    சீமான் கட்சி ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை தலைவரை உயர்த்தி பேசி இருக்கிறார்.தமிழ் நாட்டு தமிழர்களுக்கு இளைய தலைமுறையினர் ஈழத்தமிழர்கள் பற்றி தெரிந்து இருக்க சீமான் மட்டுமே காரணம்.❤

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 8 месяцев назад

      இணையத்தை முரை மட்டும் அல்ல என்னபோன்று திமுக நயவஞ்சகத்தை அறியாதவர்களுக்கு உண்மையை உணர்த்தியவர் சீமான்தான்

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 8 месяцев назад +7

      மிக சரியாக சொன்னீர்கள் 🙏🙏

    • @Inba7889
      @Inba7889 8 месяцев назад +4

      🎉🎉🎉🎉

    • @jaseerjaseer1534
      @jaseerjaseer1534 8 месяцев назад +4

      சரியாக சொன்னீர்கள்..👍

    • @thenimozhithenu
      @thenimozhithenu 3 месяца назад +1

      😂epo 3 kodi sambarichuttan

  • @jummystick
    @jummystick 8 месяцев назад +12

    ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் உள்ள வலியை இந்த மக்களிடம் கண்டேன். நாம் தமிழ்நாட்டு அரசியலை மட்டுமல்ல, உலக அரசியலையே அவதானித்துக்கொண்டேதான் இருக்கின்றோம். ஈழத்தமிழர்கள் அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்கள் இது மறுக்கமுடியாத உண்மை.

    • @94akeepan
      @94akeepan 8 месяцев назад +2

      உண்மை நாம் உலகத்தையே அவதானித்து கொண்டு இருக்கிறோம்... ஓர் நாள் தமிழ் வென்றே தீரும்

    • @Yogselva76
      @Yogselva76 14 дней назад

      Thanks🥰

    • @dorcasmonicavijayakumar1323
      @dorcasmonicavijayakumar1323 13 дней назад

      தமிழர்கள் ( இந்தியகாரன்)
      ஈழத்தமிழர்கள் அக்காலம் தொட்டே விரும்புவதும் இல்லை நம்புவது மில்லை !❤

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 8 месяцев назад +124

    மலேசியாவில் இருக்கும் நாங்களும் தமிழர்களாக சீமானை நம்புகிறோம். இனி உலகத் தமிழருக்கு சீமானே பாதுகாப்பு 🙏

    • @famousnaveenkatpadi7177
      @famousnaveenkatpadi7177 8 месяцев назад

      😅😂😂😂😂😂😂 முட்டாள் கூட்டமே . 😅😅😅😅

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 8 месяцев назад +3

      👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

    • @thenimozhithenu
      @thenimozhithenu 3 месяца назад

      💯 % தோல்வி. No deposite 😅😂

  • @pradeepsa8502
    @pradeepsa8502 8 месяцев назад +9

    சரியான விளக்கம் ஐயா (9.30) அதிகாரம் இல்லாத ஒரு தலைவனால் என்ன செய்ய முடியும்

  • @945982
    @945982 3 месяца назад

    நாகரீகமாக பதிலளித்த இலங்கை தமிழ் இளைஞர்களுக்கு மிகிக நன்றி். அவர்தம் முதிர்ச்சி வியக்கவைக்கிறது.

  • @ekambarams3542
    @ekambarams3542 8 месяцев назад +61

    தமிழ் தேசியத்தின் ஒற்றை நம்பிக்கை எங்கள் அண்ணன் சீமான் நாம் தமிழர் ❤❤❤

  • @annamravi3678
    @annamravi3678 3 месяца назад +3

    போர் நடந்தப்போது சீமான் அண்ணனும் உங்களை போல ஒரு சாமானியர் தான்...

  • @yathishp9571
    @yathishp9571 8 месяцев назад +35

    ⚔️All world tamilan thalaiva prabhakaran.⚔️💥 தமிழ் என் ஊர் தமிழ் என் மூச்சு ⚔️💥

    • @Firebird7091
      @Firebird7091 8 месяцев назад +3

      🙋🏻 தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க.

    • @yathishp9571
      @yathishp9571 8 месяцев назад +1

      @@Firebird7091 i.m tamilnadu miss u thalaivan prabhakaran 🔥🔥⚔️🔥

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe 8 месяцев назад +95

    அரசியல் புரிதல் உள்ளவரிடம் கேள்வி கேட்கவேண்டும்😢

    • @midoriwasabe2985
      @midoriwasabe2985 8 месяцев назад

      *""dmk vicco IS PSYCHO SCHIZOPHRENIC MENTAL DISEASES CASE""*

    • @kumarasivana
      @kumarasivana 8 месяцев назад +8

      உண்மை

    • @vsk1923
      @vsk1923 8 месяцев назад

      Yes படிப்பறிவு அற்ற தற்குறிகளை கேட்டால் இப்படி தான் கதைப்பார்கள். Drug adicts 😡😡

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 8 месяцев назад

      பிஜேபி எதிர்பார்த்த பதில் கிடைக்க வில்லையோ பாவம் தமிழ் நாட்டு தமிழர்களை ஏமாற்றுவது போல இலங்கை தமிழர்களை ஏமாற்ற முடியாது புலிகளை ஏமாற்ற குள்ள நரி கூட்டங்கள் பிளேன் போடுகிறார்கள் இந்தியர்கள் பணத்தை காட்டி மயக்கலாம் ஆனால் மகிழ்வார்கள் ஏமார மாட்டார்கள் திராவிடணும் பிஜேபி யும் நினைப்பது ஒரு போதும் நடக்காது இலங்கை மக்கள் மீது அக்கறையும் அன்பும் வைத்திருப்பவர் திரு சீமான் அவர்கள் மட்டும் தான் என்பது எங்களுக்கு தெரியும் அவரை வளர விடாமல் தடங்கல் செய்யும் கட்சிகளுக்கு இரண்டு வருடங்களுக்கு பிறகு தெரியும் யார் வெல்வர்கள் என்று

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 8 месяцев назад +7

      இலங்கை தமிழர் ஒவ் ஒருவரும் நன்கு அரசியல் புரிதலில் தான் இருக்கிறார்கள் அங்கு நடந்த கொடுமை அப்படி எல்லோர் மனதிலும் காயங்கள் உள்ளது இலங்கை தமிழருக்கு ஹிந்தி கொங்கிரஸ் கட்சி பிஜேபி மோடி கட்சி திராவிட கருணாநிதி கட்சி அத்தனை பேரும் எங்கள் எதிரிகள் தான் அவர்கள் அனைவரும் வேற்று மொழி காரர்கள் அன்று தமிழ் நாட்டில் தமிழர் ஆட்சியில் இருந்திருந்தால் எங்களை காப்பாற்றி இருக்கலாம் தெலுங்கு இனத்தின் கருணாநிதி எங்களை காப்பாற்ற வில்லை அன்றிலிருந்து இன்றுவரை எங்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே தலைவர் சீமான் அவர்கள் மட்டும் தான் அவர் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் ஈழ மக்களுக்கு நல்லது செய்வார் எங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது

  • @saransiva6038
    @saransiva6038 8 месяцев назад +27

    இறுதி யுத்ததின் போது பாஜக தலைவர் அத்வானி தமிழர்கள் இராவணனின் வாரிசுகள் எனவே நாம் சிங்களவர்கள் பக்கம் தான் நிற்க வேண்டும் என்று கூறியது இந்த @12.22 youtuber க்கு தெரியுமா?

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 8 месяцев назад

      சீமான் ஆமை ஓட்டில் கப்பல் ஓடிய கதை!
      27kg ஆமை இறைச்சி சாப்பிட்ட கதையை நம்ப நாம் முட்டாள்கள் அல்ல! நாம் இலங்கை தமிழர்!
      ராவணன் தமிழரா
      இராவணன் இயற்றிய நூல்கள் என அறியப்பட்டுள்ள நூல்கள் 27 இராவணன் எழுதிய நூல்கள் அனைத்தும் சமஸ்கிருத மொழியில் மட்டுமே உண்டு! தமிழன் எனில் அவனின் ஓலைசுவடி ஒன்றுகூட தமிழில் இல்லை!
      தமிழனாக இருக்க வாய்ப்பு இல்லை ராவணன் சிவபக்தன்! ஆன்மீகவாதி!
      இராவணனின் பிறப்பு
      இராக்ஷச வம்சத்தைச் சார்ந்த சுகேஷனன் என்பவனுக்கு மால்யவான், சுமாலி, மாலி என்று மூன்று இராக்ஷச மகன்கள் இருந்தனர். அவர்கள் மூவரும் கடுந்தவம் புரிந்து பிரம்மதேவரிடமிருந்து வரங்களைப் பெற்று அனைத்து தேவர்களையும் துன்புறுத்தி வந்தனர். அச்சமயத்தில் தேவ லோகத்தைப் போன்றே தங்களுக்கும் ஓர் இடம் வேண்டும் என்று அவர்கள் நினைத்தனர்; தேவ சிற்பியான விஸ்வகர்மாவினால் இந்திரனுக்காக அமைக்கப்பட்டிருந்த இலங்கையை விஸ்வகர்மாவை அச்சுறுத்தி தங்களது வசப்படுத்தினர்.
      பிறகு, தேவர்களுடன் ஏற்பட்ட ஒரு போரில் இராக்ஷசர்கள் தோற்கடிக்கப்பட்டனர், மாலி மடிந்தான், அவனது சகோதரர்களான சுமாலியும் மால்யவானும் தங்களது இருப்பிடமான பாதாள லோகத்திற்கே மீண்டும் இடம் பெயர்ந்தனர். யக்ஷ வம்சத்தைச் சார்ந்த விஷ்ரவானின் கட்டளையின்படி அவரது மகனான குபேரன் இலங்கையை தமது இருப்பிடமாக மாற்றிக் கொண்டார். அவரது செழிப்பைக் கண்டு பொறாமையுற்ற சுமாலி, தனது மகள் கைகசியை விஷ்ரவானிடம் அனுப்பி குபேரனுக்கு இணையான குழந்தைகளைப் பெறும்படி தூண்டினான்.
      அவளும் அவ்வாறே விஷ்ரவானை அணுகினாள். இருப்பினும், அவள் அமங்கலமான நேரத்தில் அணுகியதால், அவளுக்கு இராக்ஷசர்களே மகன்களாகப் பிறப்பர் என்று விஷ்ரவான் எடுத்துரைத்தார். கைகசியோ தன் மீது கருணை காட்ட வேண்டும் என்று மன்றாடியதால், அவளது இளைய மகன் பிரசித்தி பெற்ற பக்திமானாக புகழப்படுவான் என்று வரமளித்தார்.
      காலப்போக்கில், பயங்கரமான ஒரு மகனை கைகசி பெற்றெடுத்தாள். அப்போது எரி நட்சத்திரங்கள் விழுந்தன, பூமி நடுங்கியது, கடுங்காற்று வீசியது, உயிர்வாழிகளின் உள்ளத்தில் இவை பயத்தை உண்டாக்கின. விஷ்ரவான் பத்து தலைகளுடைய அக்குழந்தைக்கு தசக்ரீவன் என்று பெயரளித்தார். கைகசி குறுகிய இடைவெளியில், கும்பகர்ணனையும் சூர்பனகை என்ற கோரமுகப் பெண்ணையும் பெற்றாள். இறுதியாக, விபீஷணர் என்ற பெருமகன் பிறந்தபோது, தேவர்கள் பரிபூரண மகிழ்ச்சியுற்று ஸ்வர்கத்திலிருந்து பூமாரி பொழிந்தனர்.

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 8 месяцев назад

      பிஜேபி தலைவர் அத் வானி மோடி இவர்கள் மிக ஆபத்தானவர்கள் அவர்களிக்கு தமிழர் என்றால் அழிக்க தான் நினைப்பார்கள் ராமன் இனத்தை சேர்ந்த குரங்கு கூட்டங்கள் ஆரிய பிரமானர்கள் தமிழர் இராவணன் இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு தமிழர் என்றால் வெறுப்பு வன்மம் வைத்துள்ளனர்

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 8 месяцев назад

      ஹிந்தி காரனுக்கு தமிழரை பிடிக்காது காரணம் இராவணன ராமணிடம் போர் செய்தது தான் இராவணன் தமிழர் அவர் வம்சத்தில் வந்தவர்கள் தமிழர்கள் இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் வன்மத்தை வைத்து கொண்டு திருகிறார்கள் போர் ஏன் நடந்தது தவத்தில் இருந்த சிவ பக்தனை கோபத்தில் இரண்டு தூண்டுகளாக வெட்டினான் அதை அறிந்த இராவணன் தனது படைகளுடன் வந்து போர் செய்கிறார் இறைவனைய் வணங்கமல் தன்னை வணங்க சொன்னான் ராமன் தவறு யாருடையது இதில் சீதை இராவணன் கடத்தினார் என்பது அப்பட்ட பொய்நடந்தசம்பவத்தை மாற்றி எழுதினால் உண்மை பொய்யாகுமா இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி இயட்கை சீற்றத்தால் பிரிந்து சென்றது

  • @kanthansamy7736
    @kanthansamy7736 8 месяцев назад +75

    சீமான் தான் தமிழர்களின் தற்போதைய அடையாளம்❤

    • @RaviRavi-vc3uc
      @RaviRavi-vc3uc 8 месяцев назад +3

      Aamai curry 🍛

    • @RaviChandran-c8o
      @RaviChandran-c8o 8 месяцев назад

      ​@@RaviRavi-vc3ucpoda pottage punda

    • @kaveesanmuthulingam
      @kaveesanmuthulingam 8 месяцев назад +6

      @@RaviRavi-vc3ucவேனுமா வாடா?

    • @Firebird7091
      @Firebird7091 8 месяцев назад +6

      @@RaviRavi-vc3uc பிராமண சங்கி இறைச்சி வேண்டும்மா 🫵🏻🤭🤣

    • @ravichandran.761
      @ravichandran.761 8 месяцев назад

      ​@kaveesanmuthulingஉன் வாயில வைக்கணுமா?

  • @kumarasivana
    @kumarasivana 8 месяцев назад +25

    Super👍 Super💯 Super👌 speech நாம்தமிழர்

  • @ARBOSS586
    @ARBOSS586 8 месяцев назад +45

    நம் தொப்புள்கொடி உறவுகளோட பேட்டி காண்பது. மிக மிக சந்தோசம் . அனைத்து உரவுகளோட பார்த்து பேசி. முக்கியமாக நம் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் பற்றி அனைத்து உறவுகளிடம் கேட்டு பதிவு போடவும்

  • @ravanantamiltiger8812
    @ravanantamiltiger8812 8 месяцев назад +27

    யூத ஆரிய திராவிடத்தை கருவறுப்போம் தமிழ் தேசியத்தை வளர்ப்போம் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க ஜெய் இராவணா..

  • @TechFenixTamil
    @TechFenixTamil 6 месяцев назад +40

    நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கும் எல்லா உயிர்களுக்கும் ஆன அரசியல் ❤️

  • @senthamiz79
    @senthamiz79 4 месяца назад +7

    அண்ணாமலையை தமிழ்நாட்டிலேயே தெரியாதுடா நண்பா
    ஈழத்துல போய் கேட்கறீங்களே

  • @TechFenixTamil
    @TechFenixTamil 6 месяцев назад +11

    அண்ணாமலை கன்னடன் எ‌ன்ப‌தி‌ல் பெருமை கொள்கிறேன்🙏, I'm proud kannadiga Annamalai ji👏👌 அண்ணாமலை Ex IPS சொன்னாரு தமிழ் நாடு தேவை இல்லை காவேரி தண்ணீர் தேவை இல்லை எனக்கு நான் கன்னடன் ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதில் பெருமை என்று பேசி உள்ளார்

  • @positivetamizha7798
    @positivetamizha7798 3 месяца назад

    ஐந்தாம் தமிழர் சங்கம் மட்டுமே தமிழர்களின் ஒரே இனவியல் அமைப்பு
    உண்மையான தமிழ் தேசியம்

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 8 месяцев назад +7

    Most people in eelam are truly innocent and humble

  • @TechFenixTamil
    @TechFenixTamil 6 месяцев назад +36

    நாம் தமிழர் கட்சி மட்டுமே சாதிகளின் ஏற்ற தாழ்வுகளை ஒழித்து தமிழராக ஒன்றிணைக்கும் ❤

  • @mahenthiranrajah571
    @mahenthiranrajah571 8 месяцев назад +31

    நானும் ஈழத்தமிழன்தான் எனக்கு நூறு வீதம் சீமான் அண்ணனையே பிடிக்கும் அன்று தொட்டு இன்று வரைக்கும் தமிழ் இனத்தின் உரிமைக்காக குரல் கொடுக்கும் உன்னதமான மணிதர் சீமான்

  • @jenajenit95
    @jenajenit95 8 месяцев назад +8

    நீங்கள் அண்ணாமலை ஆள் தானே! அப்பறம் எதற்கு சீமானை பற்றி கேள்விகள்?

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 8 месяцев назад

      சீமான் ஆமை ஓட்டில் கப்பல் ஓடிய கதை!
      27kg ஆமை இறைச்சி சாப்பிட்ட கதையை நம்ப நாம் முட்டாள்கள் அல்ல! நாம் இலங்கை தமிழர்!
      மூத்த குடி எனும் தமிழனுக்கு ஒரு துளி சொந்த மண் இல்லை! ஏன்? எமக்கு வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை! தமிழன் மட்டும் தன பெருமையை அறியமாட்டான். எடுப்பார் கைப்பிள்ளையாக எவரோ எதையோ கூறினால் தன்னுடைய பழம் பெரும் கலாச்சாரத்தை விட்டுக் கொடுத்துவிடுகிறான். முதலில் நாம் ஒன்றுபட வேண்டும்! பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா? தமிழ் பெயர்களை தவிர்த்து அன்னிய பெயர்களை சூட்டிகொண்டு தமிழன் தமிழன் என்று சொல்வது சரியா? அன்னிய பெயர், மதம்,பண்பாடு, கலாசாரம் கொண்டவர் தமிழன் என்றால் சொல்பவன் பைத்தியம் அல்லது அதை நம்புபவன் பைத்தியம்! நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்?
      1) வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை!
      2) தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின்
      3) ஒற்றுமை அறவே இல்லை!
      4) பணத்திற்கும் பதவிக்கும் எழிதில் விலைபோபவன் தமிழன்.
      முன்பு ஒரு காலம் நானும் தமிழனை எண்ணி வருத்தினேன் ஆனால் இன்று தமிழன் திண்டுவிட்டு என்ன செய்வது என தெரியாது இப்படி பட்ட குழப்பத்தை ஏற்படுத்தி பொழுதுபோக்குவது தவறு!
      எந்த கலாச்சாரத்தையும் மதியா தமிழன் வாழ்வதும் அழிவதும் எல்லாம் ஒன்றுதான்! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்?
      தமிழன் என்பவன் TN பொறுத்தவரையில் 5 பிரிவு!
      எப்படி இந்த இனம் நிலைக்கும்?
      1) இந்து/ இந்திய தமிழன்
      2) திராவிட தமிழன் போலி தமிழன்!
      3) இஸ்லாமிய தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.)
      4) கிறிஸ்தவ தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.)
      5) பிரிவினைவாத தமிழன் (மதம் இல்லா தமிழர்)
      ... இதைவிட சாதிகள் வேறு!!! தமிழன் சாதி மீது கொன்ற பற்றை கலாச்சாரத்தில் காட்டுவது இல்லை!
      ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ, போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான். இந்தச் சண்டையை மற்ற இனத்தவர் பயன்படுத்திக்கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது. தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம். தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும். தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும், இப்படிப் பல காரணங்கள்….
      இந்நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் இதை தவிர சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இலங்கை தமிழரை கொல்ல துணைபோனோரை ஆட்சியில் அமர்த்தி மகிழ்வது TN தமிழன் தூ தூ....

  • @reginoldsimion4179
    @reginoldsimion4179 8 месяцев назад +15

    2k கிட்ஸ்க்கு அரசியல் குறித்ததான புரிதல் இல்லை. 70,80 ,90களில் பிறந்தவர்களை பேட்டி எடுத்திருக்க வேண்டும்.
    தமிழ் தேசியம், அரசியல் புரிதல் உள்ளவர்களுடன் பேசி இருக்க வேண்டும்...

    • @rajasathiya1370
      @rajasathiya1370 5 месяцев назад

      சீமானின் வளர்ச்சியை தடுப்பதற்காக திமுக காரன் இவனை அனுப்பி இருப்பார்கள் சீமானைப்பற்றி நன்றாக சொன்னவர்கள் கருத்தை எடிட் பண்ணிவிடடான்

  • @NiroSiva-eh1xz
    @NiroSiva-eh1xz 7 месяцев назад +15

    We support seeman 🇨🇵🇨🇵🇨🇵

  • @selvaaselvanantham4976
    @selvaaselvanantham4976 8 месяцев назад +12

    இவனுகள் ஒருத்தனுக்கும் அரசியல் அறிவே இல்லை. நெறியாளர் தவராகவும் இருக்கலாம். ஈழத்தமிழன்.

  • @dominiquesolomans7480
    @dominiquesolomans7480 7 месяцев назад +28

    சீமான் தான் இன்றுவரை ஈழத்தமிழர் விவகாரத்தைப் பற்றி மக்களின் மனதில் பதித்துள்ளவர் பதித்துக் கொண்டிருப்பவர்
    இந்திய மத்திய அரசு ஈழத்தமிழர்களையும் தமிழ்நாட்டுத்தமிழர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக கருவறுத்துக் கொண்டிருப்பது இன்று அவரை நடந்து கொண்டிருக்கிறது

  • @rajeshggrajesh2226
    @rajeshggrajesh2226 8 месяцев назад +65

    இந்த youtuber ஒரு பிஜேபிகாரு போல
    இலங்கை தமிழருக்கு எதிரியே பிஜேபி தான்
    யூ டூபர் என்ற பெயரில் பிஜேபிகட்சியை நல்லவர் போல் காட்டுகிறார்

    • @Firebird7091
      @Firebird7091 8 месяцев назад +7

      அதே தான் 🙌🏻 மராத்தி காரன் தமிழ் பேச தெரியும் வரலாறு படிங்க.இவர்கள் 1855 இவர்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது.பிறகு வெள்ளைக்காரன் ஆட்சி நடத்தினார்.இவர் வேலூர் வடக்குதமிழ் நாடு.அதான் மோடிக்கு குஜராத்தி இவ்வளவு விளக்கு பிடிப்பது.😂🤭🤣

    • @subramaniamsarvananthan5622
      @subramaniamsarvananthan5622 8 месяцев назад

      திமுக பாசிச அரசினால் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருத்தர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
      இந்தக் கணம் வரை யாரும் கைது செய்யப்படவுமில்லை. பிரதான ஊடகங்கள் செய்தியை இருட்டடிப்புச் செய்வதாகவும் தெரிய வருகிறது.
      திமுக என்ற பாசிச சக்தியை வீழ்த்தாமல் தமிழ்நாட்டுக்கு விடிவுகாலம் என்பது வெறும் கற்பனைதான்.

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 8 месяцев назад

      சீமான் ஆமை ஓட்டில் கப்பல் ஓடிய கதை!
      27kg ஆமை இறைச்சி சாப்பிட்ட கதையை நம்ப நாம் முட்டாள்கள் அல்ல! இலங்கை தமிழர்!
      உலகில் தாய்நாட்டையும் தாய் மத கலாச்சாரத்தையும் தாழ்தியும் அன்னிய மதத்தை போற்றியும் பெருமைப்படும் ஒர் இனம் TN மாத்திரமே உண்டு. கலச்சாரம், தாய்நாடு அனைத்தையும் கேவலம் செய்யும் பயங்கரவாதிகள் அயோக்கியர் நிறைந்த மாநிலமும் TN மாத்திரமே.

    • @subramaniamsarvananthan5622
      @subramaniamsarvananthan5622 8 месяцев назад

      நீங்கள் ஒரு அறிவாலய எச்சசோறு தின்கிற திமுக கும்பலின் கொத்தடிமை என நிச்சயமாக சொல்வேன். விமர்சனங்களை எதிர்கொள்ளும் பக்குவம் என்பதே உங்களுக்கு இல்லையா? திமு கும்பலின் அக்கிரமங்களை யாரும் குறிப்பிட்டால் போதும் உடனே அதில் சம்பந்தப்பட்டவர்களை சங்கி மங்கி பாஜக அதிமுக
      நாம் தமிழர் என முத்திரை குத்துவதும், கீழ்த்தரமாக விமர்சிப்பதும்தான் திருட்டு திராவிட வடிவம் (Model)

    • @muthuviews6986
      @muthuviews6986 8 месяцев назад +6

      உண்மை இவன் bjp

  • @navalannathan3529
    @navalannathan3529 8 месяцев назад +15

    ஈழத் தமிழர்களின் மனநிலையை ஒரு நாட்டு புலனாய்வு அமைப்பு நாடி பிடித்துப் பார்ப்பது தான் இந்தக் காணொளி.

    • @sonaa3489
      @sonaa3489 3 месяца назад

      இருக்கலாம்

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 8 месяцев назад +35

    ஐயையோ என்னிடம் வந்து கருத்து கேட்டிருந்தால் இந்த இந்திய, தமிழக சாக்கடை அரசியல்வாதிகளையும் அங்கு பணம் வாங்கி வாக்களிக்கும் மக்களையும் ஒருபிடி பிடித்திருப்பேன். இதில் ஒருவர் கூட எமக்கு இந்தியாவும் தமிழகமும் இழைத்த துரோகத்தையும் எம்மக்களை கொன்று குவித்ததையும் முழுமையாக வெளிப்படுத்தவில்லை.

    • @dhanamr8858
      @dhanamr8858 8 месяцев назад +11

      தமிழக மக்களை திட்ட வேண்டாம் நண்பரே .தமிழக மக்கள் உங்களுக்கு ஆதரவாகத் தான் இருந்தோம் . அப்போது இருந்த மத்திய மாநில அரசுகள் செய்தது மிகப்பெரிய துரோகம் . ஆனால் மக்கள் இப்போது நீங்கள் சொல்வது போல் காசு வாங்கிக்கொண்டு வாக்களிப்பது அவமானம் தான்.

    • @Punitha-mr6jf
      @Punitha-mr6jf 8 месяцев назад +4

      உங்களுடைய ஆவேசம் புரிகிறது..

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 8 месяцев назад

      சீமான் ஆமை ஓட்டில் கப்பல் ஓடிய கதை!
      27kg ஆமை இறைச்சி சாப்பிட்ட கதையை நம்ப நாம் முட்டாள்கள் அல்ல! நாம் இலங்கை தமிழர்!

    • @ravichandran.761
      @ravichandran.761 8 месяцев назад +3

      உண்மை

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 8 месяцев назад +3

      @@dhanamr8858 தெலுகு ஸ்டாலினும் ஹிந்தி காரனும் கை கோர்த்து தானே சிங்களவனுக்கு உதவியது
      இவர்களை என்றுமே மன்னிக்க முடியாது ஈழ மக்களுக்கு ஆதரவாக இருப்பவர் திரு சீமான் அவர்கள் மட்டும் தான் நாங்கள் என்றும் அவருக்கு விசுவாசமாக இருப்போம்

  • @rkkulandaivel4722
    @rkkulandaivel4722 8 месяцев назад +4

    தமிழ்நாடு ஆட்சியாளர்கள் தமிழர்களேஇல்லை இல்லைஎப்படி தமிழ் குடிகளுக்கு உதவிசெய்வார்கள்

  • @Karthick_123.-
    @Karthick_123.- 8 месяцев назад +25

    Seeman❤

    • @BothuMani-e1k
      @BothuMani-e1k 8 месяцев назад

      குடிகார ஜாமான் 😂😂😂😂😂

  • @etyc9688
    @etyc9688 7 месяцев назад +10

    Archive of Hindustan in sri lanka ❌
    Sangi in sri lanka ✅

    • @SRIMURUGAN_00
      @SRIMURUGAN_00 3 месяца назад

      Hmm bro Annamalai laam oru allu nu pesitu irrukan 😂😂😂😂

    • @SRIMURUGAN_00
      @SRIMURUGAN_00 3 месяца назад

      Hmm bro Annamalai laam oru allu nu pesitu irrukan 😂😂😂😂

  • @thamizhanbankarthick6105
    @thamizhanbankarthick6105 8 месяцев назад +23

    நெரியாளர் சங்கி என்பது தெரியும்
    கலர் தெரியுது சகோ😊

  • @pugalselvan
    @pugalselvan 8 месяцев назад +28

    Seeman. Mattum. Unmaiyana. Tamilan❤❤❤❤❤❤

  • @lokakavi7011
    @lokakavi7011 8 месяцев назад +41

    அண்ணன் சீமான் பற்றி archives of hindustan உங்கள் நிலைப்பாடு ஆயிரம் விமர்சனம் இருந்தாலும் அண்ணன் ஒருவரே எங்கள் அண்ணன் சீமான் தமிழகத்தில் எதிர் காலம்

    • @thamilsubramaniam8286
      @thamilsubramaniam8286 8 месяцев назад +3

      2009 ஈழம் அழியும் போது கருணாநிதி அண்ணன் சீமானை சிறையில் அடைந்தது ஈழத் தமிழர்களுக்கு ஞாபகம் இல்லை

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 8 месяцев назад

      @@thamilsubramaniam8286 சீமான் ஆமை ஓட்டில் கப்பல் ஓடிய கதை!
      27kg ஆமை இறைச்சி சாப்பிட்ட கதையை நம்ப நாம் முட்டாள்கள் அல்ல! நாம் இலங்கை தமிழர்!

  • @nagendranmathan1807
    @nagendranmathan1807 8 месяцев назад +6

    Enakku seemanai than rompa pudikkum.100.vitham❤

  • @உலக-நாம்தமிழர்
    @உலக-நாம்தமிழர் 6 месяцев назад +21

    Seeman pride of Tamils ❤

  • @sivasubramaniamkajendran9401
    @sivasubramaniamkajendran9401 8 месяцев назад +39

    Seeman is great leader in Tamil Nadu 🔥🔥🇬🇧

    • @BothuMani-e1k
      @BothuMani-e1k 8 месяцев назад +2

      😂😂😂😂😂

    • @BothuMani-e1k
      @BothuMani-e1k 8 месяцев назад +2

      குடிகாரனுக்கு எல்லாம் லீடரா 😂😂😂😂😂😂

    • @Firebird7091
      @Firebird7091 8 месяцев назад

      @@BothuMani-e1k குருமாவளவன் குஞ்சுகள் பாவம் நீங்க பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள்.திருமா ,குருமா யார் என்று இந்த நாய் விடையம் போதும் தானே 🤭🤣🤣 மகிந்த ராஜபக்ஷ கூட்டாளி குருமா.

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 8 месяцев назад +4

      @@BothuMani-e1k ஸ்டாலினையா சொல்கிறீர்கள் குடி என்றார் அந்த குடும்பம் தானே 😊😊😊😊

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 8 месяцев назад +1

      எங்களுக்கும் அவர் தான் தலைவர் ♥️♥️♥️♥️♥️♥️

  • @Sathiyasuvanthan
    @Sathiyasuvanthan 8 месяцев назад +7

    சீமான் அவர்கள் ஈழத்தில் உள்ளவர்களை பற்றி பேசுகின்றார்அல்லது தமிழ் நாட்டில் உள்ளவர்களைப் பற்றி பேசுகின்றார் என்பதனை விடுத்து தமிழைப் பற்றி அதாவது தமிழ் மொழி யின் முக்கிய த்துவம்பற்றி பேசுகின்றார் என்பதை கருத்தில் கொண்டு தமிழனாக அனைவரும் ஆதரிப்பதில் தவறில்லை . இலங்கை தமிழன்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 3 месяца назад

      😂 ரெண்டு ரெண்டு

  • @kumarankumarankumaravel6327
    @kumarankumarankumaravel6327 8 месяцев назад +4

    சீமான் ❤❤❤❤🐯🐯🐯🐯🐯🐯

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 8 месяцев назад +31

    Seeman Annan ❤

  • @Sivabalasingamnagaratnam-m5n
    @Sivabalasingamnagaratnam-m5n 8 месяцев назад +11

    பவர் இருந்தால் தான் சியான் உதவி செய்தார் செய்ய வில்லை என்று தெரியும்.

  • @KiruthikaUdhai
    @KiruthikaUdhai 8 месяцев назад +6

    I'm Srilankan Jaffna you interviewed area all against to LTTE and Prabakaran. However some of them now agree with Prabakaran and Seeman 🙏

  • @mAnojthemanoj
    @mAnojthemanoj 8 месяцев назад +6

    No bjp no dmk no admk only Ntk

  • @arulmanip7575
    @arulmanip7575 8 месяцев назад +8

    இந்துஸ்தான் என்று வைக்காமல் தமிழ்தேசம் என்று வையுங்கள் தகடூர் தமிழன்

    • @KumarasamyKumarasamy-y2d
      @KumarasamyKumarasamy-y2d 3 месяца назад

      பாரதம் இலங்கை

    • @rajadurai8067
      @rajadurai8067 3 месяца назад

      இவன் சங்கி ஊடகம்.பிறகு எப்படி பெயர் வைப்பான்.

  • @paramanathansivakumar3592
    @paramanathansivakumar3592 8 месяцев назад +33

    இதுல நகைச்சுவை என்னவென்றால்.... மோடிதான் இந்தியாவின் பிரதமர் என்று ஊர் ஊராக போய் சொல்லித் திரியுறான்.... 2009 ஈழப்படுகொலையில் காங்கிரசோடு RSS ன் பங்குபெருமளவு என்பது ஒரு ஈழத்தமிழனாக நான் நன்கு அறிவேன்.

    • @Firebird7091
      @Firebird7091 8 месяцев назад +8

      உண்மை தான் அண்ணா.இப்போ நிர்மலா சீதாராமன் பௌத்த கோவில் கட்ட இலங்கைக்கு பணம் 💸 கொடுத்து இருக்கார்.

    • @Punitha-mr6jf
      @Punitha-mr6jf 8 месяцев назад +3

      @@Firebird7091 அதனால் தான் அந்த அம்மா இலங்கை போனதா?

    • @Firebird7091
      @Firebird7091 8 месяцев назад +1

      @@Punitha-mr6jf 2நாடும் உறவை வலுப்படுத்த வேண்டும் அதன்.

    • @Punitha-mr6jf
      @Punitha-mr6jf 8 месяцев назад

      @@Firebird7091 உறவை வழுப்படுத்துவதாக இருந்தால் அந்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டியது தானே? அதை விட்டுவிட்டு கோவில் கட்டினால் உறவை வழுப்படுத்த முடியாது.. மதத்தை வைத்து அரசியல் பண்ணதான் இந்த வேலை...

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 8 месяцев назад

      சீமான் ஆமை ஓட்டில் கப்பல் ஓடிய கதை!
      27kg ஆமை இறைச்சி சாப்பிட்ட கதையை நம்ப நாம் முட்டாள்கள் அல்ல! நாம் இலங்கை தமிழர்!
      மூத்த குடி எனும் தமிழனுக்கு ஒரு துளி சொந்த மண் இல்லை! ஏன்? எமக்கு வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை! தமிழன் மட்டும் தன பெருமையை அறியமாட்டான். எடுப்பார் கைப்பிள்ளையாக எவரோ எதையோ கூறினால் தன்னுடைய பழம் பெரும் கலாச்சாரத்தை விட்டுக் கொடுத்துவிடுகிறான். முதலில் நாம் ஒன்றுபட வேண்டும்! பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா? தமிழ் பெயர்களை தவிர்த்து அன்னிய பெயர்களை சூட்டிகொண்டு தமிழன் தமிழன் என்று சொல்வது சரியா? அன்னிய பெயர், மதம்,பண்பாடு, கலாசாரம் கொண்டவர் தமிழன் என்றால் சொல்பவன் பைத்தியம் அல்லது அதை நம்புபவன் பைத்தியம்! நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்?
      1) வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை!
      2) தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின்
      3) ஒற்றுமை அறவே இல்லை!
      4) பணத்திற்கும் பதவிக்கும் எழிதில் விலைபோபவன் தமிழன்.
      முன்பு ஒரு காலம் நானும் தமிழனை எண்ணி வருத்தினேன் ஆனால் இன்று தமிழன் திண்டுவிட்டு என்ன செய்வது என தெரியாது இப்படி பட்ட குழப்பத்தை ஏற்படுத்தி பொழுதுபோக்குவது தவறு!
      எந்த கலாச்சாரத்தையும் மதியா தமிழன் வாழ்வதும் அழிவதும் எல்லாம் ஒன்றுதான்! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்?
      தமிழன் என்பவன் TN பொறுத்தவரையில் 5 பிரிவு!
      எப்படி இந்த இனம் நிலைக்கும்?
      1) இந்து/ இந்திய தமிழன்
      2) திராவிட தமிழன் போலி தமிழன்!
      3) இஸ்லாமிய தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.)
      4) கிறிஸ்தவ தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.)
      5) பிரிவினைவாத தமிழன் (மதம் இல்லா தமிழர்)
      ... இதைவிட சாதிகள் வேறு!!! தமிழன் சாதி மீது கொன்ற பற்றை கலாச்சாரத்தில் காட்டுவது இல்லை!
      ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ, போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான். இந்தச் சண்டையை மற்ற இனத்தவர் பயன்படுத்திக்கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது. தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம். தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும். தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும், இப்படிப் பல காரணங்கள்….
      இந்நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் இதை தவிர சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இலங்கை தமிழரை கொல்ல துணைபோனோரை ஆட்சியில் அமர்த்தி மகிழ்வது TN தமிழன் தூ தூ....

  • @ravanantamiltiger8812
    @ravanantamiltiger8812 8 месяцев назад +2

    யூத ஆரிய திராவிடத்தை கருவறுப்போம் தமிழ் தேசியத்தை வளர்ப்போம் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க ஜெய் இராவணா..

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 7 месяцев назад +6

    என் ஓட்டுசிமான்சென்னைவெற்றிவேல் 👏👏👍👌💯

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 3 месяца назад +7

    Seeman is the best 💯💯💯👍👍👍

  • @poopaviimo2925
    @poopaviimo2925 8 месяцев назад +7

    இலங்கை தமிழர்களே கவனம்.. அன்று உங்கள் மண்ணில் தமிழர்கள் ரத்தம் காய முன்னர் ராஜபபக்சேவை சந்தித்து.. பரிசு கொடுத்து...வாழ்த்தி விருந்து உண்ட வர்கள் தான் தொமில் நாட்டின் அரசியல் வாதிகள்.. உடம்பில் தமிழன் ரத்தம் ஓடியிருந்தால் இந்த கேவலத்தை செய்துயிருக்க மாட் டார்கள்... இன்னும் இவர்களை நீங்கள் நம்பினால் முற்றா க அழிந்து விடுவீர்கள்..... பக் கத்தில் உள்ள வெறும்.5 லட்ச்சம் மக்கள். தொகை கொண்ட மாலைத்தீவு இன்று இந்தியாவுக்கு சவால் விடுகின்றது நேரதிற்கேற்ற அரசியல் முடிவை மக்கள் எடுத்ததால்... தொமில் நாடு என்பது இந்தியாவின் ஒரு மாநிலம்.. நாளை அங்குள்ள மத்திய அரசு நாடு பாதுகாப்பு சடடத்தை கையில் எடுத்தால்.. தொமில் நாட்டு அரசியல் வாதிகள் வீடடை வெளியே பூட்டிவிட்டு.. கட்டில் கீழ் பதுங்கி விடுவார்கள்

  • @SeelanSeelan-o8t
    @SeelanSeelan-o8t 8 месяцев назад +6

    🎉annan seeman annanin aadsivarpothu thamil malarum

  • @palpandi4045
    @palpandi4045 8 месяцев назад +6

    இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்த போது அத்வானி சொன்ன கொடுமையான சொல் தமிழர்கள் ராவணின் வாரிசுகள் சிங்களவகள் ராமனின் பிள்ளைகள் அதனால் நாம் ராமனின் பிள்ளைகளுக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்றார் இதை ஈழத்தமிழர்கள் மறந்துவிடக்கூடாது இந்தியாவில் இருக்கும் எங்களுக்குத்தான் காங்கிரஸ் பிஜேபி ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகம் தெரியும் திமுக என்ற துரோகியையும் எங்களுக்குத்தான் தெரியும் ஈழத்தமிழர்கள் இந்த மாதிரி வடக்கர்களுக்கு ஆதரவாயிருக்கும் யூடீப் சேனல்களை புறக்கணியுங்கள்

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 8 месяцев назад

      இராவணன் இயற்றிய நூல்கள் என அறியப்பட்டுள்ள நூல்கள் 27 இராவணன் எழுதிய நூல்கள் அனைத்தும் சமஸ்கிருத மொழியில் மட்டுமே உண்டு! தமிழன் எனில் அவனின் ஓலைசுவடி ஒன்றுகூட தமிழில் இல்லை!
      ராவணன் தமிழரா
      தமிழனாக இருக்க வாய்ப்பு இல்லை ராவணன் சிவபக்தன்! ஆன்மீகவாதி!
      இராவணனின் பிறப்பு
      இராக்ஷச வம்சத்தைச் சார்ந்த சுகேஷனன் என்பவனுக்கு மால்யவான், சுமாலி, மாலி என்று மூன்று இராக்ஷச மகன்கள் இருந்தனர். அவர்கள் மூவரும் கடுந்தவம் புரிந்து பிரம்மதேவரிடமிருந்து வரங்களைப் பெற்று அனைத்து தேவர்களையும் துன்புறுத்தி வந்தனர். அச்சமயத்தில் தேவ லோகத்தைப் போன்றே தங்களுக்கும் ஓர் இடம் வேண்டும் என்று அவர்கள் நினைத்தனர்; தேவ சிற்பியான விஸ்வகர்மாவினால் இந்திரனுக்காக அமைக்கப்பட்டிருந்த இலங்கையை விஸ்வகர்மாவை அச்சுறுத்தி தங்களது வசப்படுத்தினர்.
      பிறகு, தேவர்களுடன் ஏற்பட்ட ஒரு போரில் இராக்ஷசர்கள் தோற்கடிக்கப்பட்டனர், மாலி மடிந்தான், அவனது சகோதரர்களான சுமாலியும் மால்யவானும் தங்களது இருப்பிடமான பாதாள லோகத்திற்கே மீண்டும் இடம் பெயர்ந்தனர். யக்ஷ வம்சத்தைச் சார்ந்த விஷ்ரவானின் கட்டளையின்படி அவரது மகனான குபேரன் இலங்கையை தமது இருப்பிடமாக மாற்றிக் கொண்டார். அவரது செழிப்பைக் கண்டு பொறாமையுற்ற சுமாலி, தனது மகள் கைகசியை விஷ்ரவானிடம் அனுப்பி குபேரனுக்கு இணையான குழந்தைகளைப் பெறும்படி தூண்டினான்.
      அவளும் அவ்வாறே விஷ்ரவானை அணுகினாள். இருப்பினும், அவள் அமங்கலமான நேரத்தில் அணுகியதால், அவளுக்கு இராக்ஷசர்களே மகன்களாகப் பிறப்பர் என்று விஷ்ரவான் எடுத்துரைத்தார். கைகசியோ தன் மீது கருணை காட்ட வேண்டும் என்று மன்றாடியதால், அவளது இளைய மகன் பிரசித்தி பெற்ற பக்திமானாக புகழப்படுவான் என்று வரமளித்தார்.
      காலப்போக்கில், பயங்கரமான ஒரு மகனை கைகசி பெற்றெடுத்தாள். அப்போது எரி நட்சத்திரங்கள் விழுந்தன, பூமி நடுங்கியது, கடுங்காற்று வீசியது, உயிர்வாழிகளின் உள்ளத்தில் இவை பயத்தை உண்டாக்கின. விஷ்ரவான் பத்து தலைகளுடைய அக்குழந்தைக்கு தசக்ரீவன் என்று பெயரளித்தார். கைகசி குறுகிய இடைவெளியில், கும்பகர்ணனையும் சூர்பனகை என்ற கோரமுகப் பெண்ணையும் பெற்றாள். இறுதியாக, விபீஷணர் என்ற பெருமகன் பிறந்தபோது, தேவர்கள் பரிபூரண மகிழ்ச்சியுற்று ஸ்வர்கத்திலிருந்து பூமாரி பொழிந்தனர்.

  • @sivakumarsomasundaram7256
    @sivakumarsomasundaram7256 8 месяцев назад +5

    பார்த்தீர்களா இலங்கை தமிழர் எப்படி பதிலளிக்கிறார் கள். இனிவரும் காலங்களில் எல்லா அரசியல் வாதிகளையும் நம்ப, சுயநல அரசியல் ஒன்றையும் சுலபமாக நம்பமாட்டார்கள்.

  • @jayaprasath7032
    @jayaprasath7032 3 месяца назад

    இலங்கை தமிழர்கள் சீமான் கதை பிடிக்கும் என்றால் அவர் பேசுவது பிடிக்கும் என்று அர்த்தம் இலங்கை தமிழர்கள்... கதைப்பது... என்றால் பேசுவது என்று அர்த்தம்...

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 8 месяцев назад +28

    இலங்கை தமிழர்களே உங்களுக்காக பேசித்தான் 125 வழக்கு பாஸ்போட் முடக்கம் என்று சீமான் இந்திய திராவிட அரசிடம் மாட்டி கொண்டிருக்கிறார்

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi 8 месяцев назад +2

      அடேய் நம்ம அண்ணன் என்ன சோத்துக்கு கஷ்டப்படுறார...? சொகுசு வாழ்க்கை அயல் நாட்டு கார் னு சந்தோசமா இருக்கான்... நீ சொல்லுற மாதிரி இலங்கை தமிழன் காக வாயிலேயே பேசிட்டு தான் இருக்கான்.. வேற ஒண்ணுதாயும் புடுங்கல 😓😓😓

    • @Firebird7091
      @Firebird7091 8 месяцев назад +4

      ​@@naamtamilarthambi அப்பிடியா குருமாவளவன் 🤣 கொண்டை வெளியா தெரியுது டா ஜெய் பீம் 🤭🤣

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi 8 месяцев назад +1

      @@Firebird7091 thambi unga soothula irukkura nonnan saamanai eduthu vittutu pesunga...

    • @venkatpothiraj3670
      @venkatpothiraj3670 8 месяцев назад

      சீமான் அவர்கள் பேசியதெல்லாம் சொந்த அரசியலுக்காக மட்டும் தான்.ஈழ மக்கள் நலனுக்காக அல்ல.எல்லாம் பக்கா நடிப்பு.

    • @Firebird7091
      @Firebird7091 8 месяцев назад

      @@naamtamilarthambi கோவ புண்ட வருது நீ குருமா குஞ்சு😜 சப்பி தானே 🤭🤣🤣🫵🏻 😈 சொந்த கட்சி பெயர் வைக்க உனக்கு தைரியம் இல்லை நீ கதைகிற கதை.ගුරුමාවලවන්

  • @premck3798
    @premck3798 8 месяцев назад +12

    30 lakhs people consider Prabhakaran as Tamil desiya thalaivar because of seeman this is more than the people who support Thalaivar in srilanka The number will reach 1 crore in next year

  • @sivarajans5453
    @sivarajans5453 8 месяцев назад +4

    சீமானை மட்டம் தட்டவே கேள்விகள் கேட்கிறீர்கள்

  • @TechFenixTamil
    @TechFenixTamil 6 месяцев назад +3

    மோடி & அமித்ஷா ஒரே குறிக்கோள் தமிழ் நாட்டை ஹிந்தி நாடாக மாற்றுவதே😢, தமிழ் நாட்டில் உள்ள பல சங்கிகளுக்கு இப்போ புரியாது

  • @thirusivasekaram8757
    @thirusivasekaram8757 8 месяцев назад +4

    அரசியல் தெரிந்தவரிடம் இதைப்பெற்றி கேளுங்கள்

  • @basismac2578
    @basismac2578 6 месяцев назад +3

    ஏன் அண்ணண் சீமான் மீது இவ்வளவு வன்மம்?
    சரி, பிழை என்பதை காலம் சொல்லும்.
    மற்றபடி,
    தமிழன் இரண்டாந்தர குடிமகனே அனைத்து நாடுகளிலும் …😮

  • @JayathiHarini
    @JayathiHarini 3 месяца назад

    சீமான்.அதிகாரத்தில் இருந்தால்தான் செய்ய முடியும் தாத்தா.

  • @samyduraisamydurai6191
    @samyduraisamydurai6191 8 месяцев назад +7

    உங்கள் சேனலின் பெயரை வைத்து உங்களை அறிந்து கொள்ள முடிகிறது .எல்லா மக்களையும் எல்லா மதத்தினரையும் நேசிக்கக் கூடிய மன நிலைமையை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள் அதுதான் நல்லது.

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 8 месяцев назад

      சீமான் ஆமை ஓட்டில் கப்பல் ஓடிய கதை!
      27kg ஆமை இறைச்சி சாப்பிட்ட கதையை நம்ப நாம் முட்டாள்கள் அல்ல! நாம் இலங்கை தமிழர்!
      பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா? தமிழ் பெயர்களை தவிர்த்து அன்னிய பெயர்களை சூட்டிகொண்டு தமிழன் தமிழன் என்று சொல்வது சரியா? அன்னிய பெயர், மதம்,பண்பாடு, கலாசாரம் கொண்டவர் தமிழன் என்றால் சொல்பவன் பைத்தியம் அல்லது அதை நம்புபவன் பைத்தியம்! இது ஒரு பொரும் மதமாற்று கும்பலின் சதி, ஒரு நாட்டை சீரழித்து மதம் மாற்ற வேண்டுமாயின் மதமாற்றிகளை திராவிட கட்சிகளை பிடித்து மக்கள் மத்தியில் விஷத்தை வார்த்து பிரித்தெடுத்து பின் சுலபமாக ஜாதி தீண்டாமை என மனதை சிதைத்து மதம் மாற்றுவது மிக சிறந்த வழி. நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!! இன்று பாடசாலைகளில் கிராமங்கள் தவிர அனைத்து மக்களும் தம் பிள்ளைகளை ஆங்கில வகுப்பில்தான் சேக்கிற்றனர்! உலகில் தாய்நாட்டையும் தாய் மத கலாச்சாரத்தையும் தாழ்தியும் அன்னிய மதத்தை போற்றியும் பெருமைப்படும் ஒர் இனம் தமிழன் மாத்திரமே. கலச்சாரம், தாய்நாடு அனைத்தையும் கேவலம் செய்யும் பயங்கரவாதிகள் அயோக்கியர் நிறைந்த இனமும் தமிழனில் மாத்திரமே உண்டு. பொய் சொல்லி இந்து மதத்தை அழித்து அன்னிய மதம் பரப்புவதுதான் இவர்கள் எண்ணம். உண்மையான ஆன்மீகத்துக்கு விளம்பரம் தேவை இல்லை! இந்த மத மாற்றிகள் நிம்மதியாய் இருக்கும் மனதில் விஷத்தை கலப்பதுதான் அவர்களின் குறிக்கோள். அவர்கள் போல் பித்தலாட்டம், பிராடுத்தனம்,பொய், வஞ்சகம் செய்பவர்கள் உலகில் எவரும் இல்லை. ஒருவரை மதம் மாற்ற என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். செய்வார்கள். ஆதிக்க வெறி கொண்ட மதம். இங்கே ஆன்மீகம் என்பது பெயரளவில்தான் உள்ளது. இதனுடைய நோக்கமும் பிற மதத்தவரை, நல்ல கலாச்சாரத்தை அழிப்பதுதான். இதன் ஒரு கட்டமாக தான் சமஸ்கிருத எதிர்ப்பு!

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 3 месяца назад +3

    கருணாநிதிக்கு
    எம்ஜிஆர் அவர்களுக்கும்
    என்ன வேறுபாடு
    என இலங்கை
    தமிழர்கள் புரிந்தளவு தமிழர்
    புரிந்து கொள்ள
    வில்லை
    சீமானிடம் அதிகாரம் வந்தால் தான்
    புரியும்.

  • @poopaviimo2925
    @poopaviimo2925 8 месяцев назад +4

    பூனை இல்லாத இடத்தில் எலி நடனம் ஆடுகின்றது

  • @suren46
    @suren46 8 месяцев назад +6

    NTK ❤💪🏼

  • @HarishHarish-pk2es
    @HarishHarish-pk2es 8 месяцев назад +15

    என்றும் சீமான்

  • @justinarmstrongmariyathas6880
    @justinarmstrongmariyathas6880 8 месяцев назад +6

    bro what do you want to know..we like annaan sèmaan we love sèmaan ❤

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 8 месяцев назад +4

    We give royal salute to thai tanil relations of srilanka and he too much like namthamilar seeman welcomed by all coutries and Nam thamilar success and thanks to archives of hindustan ok go head

  • @muthuviews6986
    @muthuviews6986 8 месяцев назад +2

    Ivan Chennal bjp pola 😂😂😂😂😂

  • @sandhanakumar1137
    @sandhanakumar1137 8 месяцев назад +4

    Ntk India Mumbai 💪

  • @TechFenixTamil
    @TechFenixTamil 6 месяцев назад +6

    #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
    #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
    #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
    #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
    #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
    #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
    #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
    #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
    #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி

  • @chrishankerseelan1551
    @chrishankerseelan1551 8 месяцев назад +5

    அது A (Advanced) Level, not எழாவது! Grade 13.

  • @mathuramathu5116
    @mathuramathu5116 8 месяцев назад +8

    சீமான் அண்ணன். தான் அடுத்த முதலமைச்சர்

  • @ashwinkumar441
    @ashwinkumar441 8 месяцев назад +8

    Annan seeman 🐯💪

    • @gowria6074
      @gowria6074 8 месяцев назад

      Annan seeman 🐯💪🏻

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 5 месяцев назад +2

    What Seeman can do now? He is the only person raising voice for Tamils.

  • @kaliappanraviravi2220
    @kaliappanraviravi2220 6 месяцев назад +1

    Now human civilization has started to perish. The country is going backwards instead of progressing. Problems like skyrocketing prices and unemployment have crippled the standard of living of the people. Apart from this, incidents of unrest, sexual harassment, arson, brutal killings and damage to property of innocent people are increasing day by day in the country. To save the constitution, democracy, humanity, economy, nature and ensure unity in diversity, it has become necessary to choose a suitable and reliable political party that can work according to the established constitution and rules and laws of democracy. So let's vote for "Naam Tamilar Katchi" and elect our only star of hope, social justice warrior, economic political reformer, revolutionary people's leader and guard deity of Tamil Nadu, Annan Senthamizhan Seeman. NTK is the only honest, trustworthy and anti-corruption political party meant for the welfare of all living beings on earth. The young, energetic, educated and skilled members of NTK are always busy in redressing the grievances of the people during disasters and emergencies. If you vote for the wrong political party, there are more chances in future to lose everything, including your identity, and wander as homeless refugees in your own motherland under the cruel rule of caste and religious fundamentalists. For the sake of future generations, it is the duty of every person to think carefully before voting in the upcoming elections.

  • @maharajam1863
    @maharajam1863 8 месяцев назад +1

    சோனியா காந்தி.... கருணாநிதி.யை
    .ம்...
    .. இலங்கை தமிழர்களின்.. தூய்மை..ஆன..
    உயிர்களை..அழித்த.... கொடூரமான
    ..
    .
    .பாவ..மும்...ஆன்மாவும்.... பழிவாங்குவது நடக்கும்..........கடவுள்.... இருந்தால் 😅😅😅😅😅😅😅😅😅

  • @saransiva6038
    @saransiva6038 8 месяцев назад +5

    படித்தவர்கள் கூட சங்கீயாக இருப்பது வேதனையாக உள்ளது.. இந்த youtuber ஒரு பொருளாதார அடியாளின் வாக்கு மூலம் என்ற புத்தகத்தை படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 8 месяцев назад

      சீமான் ஆமை ஓட்டில் கப்பல் ஓடிய கதை!
      27kg ஆமை இறைச்சி சாப்பிட்ட கதையை நம்ப நாம் முட்டாள்கள் அல்ல! நாம் இலங்கை தமிழர்!
      பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா? தமிழ் பெயர்களை தவிர்த்து அன்னிய பெயர்களை சூட்டிகொண்டு தமிழன் தமிழன் என்று சொல்வது சரியா? அன்னிய பெயர், மதம்,பண்பாடு, கலாசாரம் கொண்டவர் தமிழன் என்றால் சொல்பவன் பைத்தியம் அல்லது அதை நம்புபவன் பைத்தியம்! இது ஒரு பொரும் மதமாற்று கும்பலின் சதி, ஒரு நாட்டை சீரழித்து மதம் மாற்ற வேண்டுமாயின் மதமாற்றிகளை திராவிட கட்சிகளை பிடித்து மக்கள் மத்தியில் விஷத்தை வார்த்து பிரித்தெடுத்து பின் சுலபமாக ஜாதி தீண்டாமை என மனதை சிதைத்து மதம் மாற்றுவது மிக சிறந்த வழி. நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!! இன்று பாடசாலைகளில் கிராமங்கள் தவிர அனைத்து மக்களும் தம் பிள்ளைகளை ஆங்கில வகுப்பில்தான் சேக்கிற்றனர்! உலகில் தாய்நாட்டையும் தாய் மத கலாச்சாரத்தையும் தாழ்தியும் அன்னிய மதத்தை போற்றியும் பெருமைப்படும் ஒர் இனம் தமிழன் மாத்திரமே. கலச்சாரம், தாய்நாடு அனைத்தையும் கேவலம் செய்யும் பயங்கரவாதிகள் அயோக்கியர் நிறைந்த இனமும் தமிழனில் மாத்திரமே உண்டு. பொய் சொல்லி இந்து மதத்தை அழித்து அன்னிய மதம் பரப்புவதுதான் இவர்கள் எண்ணம். உண்மையான ஆன்மீகத்துக்கு விளம்பரம் தேவை இல்லை! இந்த மத மாற்றிகள் நிம்மதியாய் இருக்கும் மனதில் விஷத்தை கலப்பதுதான் அவர்களின் குறிக்கோள். அவர்கள் போல் பித்தலாட்டம், பிராடுத்தனம்,பொய், வஞ்சகம் செய்பவர்கள் உலகில் எவரும் இல்லை. ஒருவரை மதம் மாற்ற என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். செய்வார்கள். ஆதிக்க வெறி கொண்ட மதம். இங்கே ஆன்மீகம் என்பது பெயரளவில்தான் உள்ளது. இதனுடைய நோக்கமும் பிற மதத்தவரை, நல்ல கலாச்சாரத்தை அழிப்பதுதான். இதன் ஒரு கட்டமாக தான் சமஸ்கிருத எதிர்ப்பு!

  • @allroundertamizha4844
    @allroundertamizha4844 8 месяцев назад +2

    யோவ் ஆட்சி அதிகாரத்த கொடுக்காம சீமான் எப்படிப்பட்டவர்ன்னு கேட்டா என்னா அர்த்தம். ஒரு ஐந்து வருடம் கொடுத்துதான் பார்ப்போமே

  • @venkateshenoch5725
    @venkateshenoch5725 3 месяца назад +2

    இது ஏதோ சங்கிகள் எடுத்த காணொளி போல் இருக்கிறது இலங்கையில் நடந்தது போல் இன அழிப்பு தமிழகத்திலும் நடக்கக்கூடாது என்பதற்காக போராடுகிற உண்மையான அரசியல் அமைப்பு நாம் தமிழர் கட்சி தமிழர் கட்சி அதற்கு அதனை முன்னெடுக்கிறார் செந்தமிழன் சீமான்

  • @r.selvinselvam8689
    @r.selvinselvam8689 5 месяцев назад +2

    சீமான் வந்து செவாரு 🙏🙏🙏

  • @respect6376
    @respect6376 8 месяцев назад +1

    அந்த தம்பி படித்தது A/L (அதாவது advanced level) உயர் தரக்கல்வி . ( ஏழாவது இல்லை) இந்தியாவில் +2 போன்று இலங்கையில் A/L

  • @robinsonalmana9788
    @robinsonalmana9788 8 месяцев назад +4

    Wel come tamila ❤ seenam

  • @Firebird7091
    @Firebird7091 8 месяцев назад +18

    50ஆயிரம் டிக்கெட் போட்டு அங்க போய் அவுங்களை ஏமாற்ற வேண்டாம்.மராத்தி காரன் பிஜேபி மோடிக்கு குஜராத்தி க்கு செம்பு அடிக்கடி வேண்டாம்.🙏🏻🤭🤣

    • @thamilsubramaniam8286
      @thamilsubramaniam8286 8 месяцев назад

      குஜராத்தி மோடி தமிழருக்கு அது செய்தேன் இது செய்தேன் என்று ஏமாற்றி இலங்கையில் கலிங்க தேச சிங்களரை குடியேற்றியது போல் தமிழ் நாட்டில் பீஹிரிகளை குடியேற்றி தமிழரை அழிக்க திட்டம் போடுகின்றது தமிழர் விழிப்புணர்வு தேவை

  • @muruganshanmugam1593
    @muruganshanmugam1593 8 месяцев назад +37

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்

    • @ravichandran.761
      @ravichandran.761 8 месяцев назад

      அப்படியென்றால் என்ன???

  • @nthurai6414
    @nthurai6414 8 месяцев назад +7

    இங்கே பேட்டி கொடுக்கும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய/தமிழ் நாட்டு அரசியல் சர்வதேச அரசியல் அறிவு குறைவாகவே உள்ளது. ஈழத்தமிழர்கள் மற்றும் இலங்கை விவகாரத்தில் இந்திய வெளியுறவுக் கொள்கை பற்றி இந்த இளைஞர்கள் ஆழமாக படிக்க வேண்டும். இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி செய்த ஒப்பந்தம் கூட ஈழத்தமிழர்களுக்கு பாதுகாப்பையும் நிரந்தரமான அரசியல் தீர்வையும் பெற்று தரவில்லை. தற்போது இலங்கையில் சீனாவின் ஊடுருவல் இந்தியாவுக்கு குடைச்சலைக் கொடுக்கிறது. இது இந்தியாவுக்கு ஆப்பிழுத்த குரங்கின் நிலையை ஏற்படுத்தி விட்டது. பாவம் இவர்களின் ஆதிக்க போட்டியில் அழிந்து போவது அடிமட்ட ஏழைகள்தான்.

    • @ThamilanSubramanian
      @ThamilanSubramanian 8 месяцев назад

      நாம் ஆயுதம் கொடுத்து வளர்த்து விட்ட புலிகள்.. பின்னர் எமது சொல் கேளாத புலிகளை அழிக்க இந்திய ராணுவம்.. அதில் பழிவாங்க தருணம் பார்த்து இருந்த இந்திய பிராமணிய ஏகாதிபத்தியம் சர்வதேச சூழல் மாறும் போது அந்த போர்வையில். பிரணாப் முகர்ஜி சுரேஷ் மேனன் கே ஆர் நாரயணன் சதீஸ் நம்பியார் போன்றவர்களை வைத்து ஈழத்தை அழித்தது.. இன்று மாலைதீவு இலங்கை உட்பட அனைத்தையும் சீனாவிடம் இழந்து தவிக்கிறது இதே பார்பணிய ஏகாதிபத்தியம்

    • @nthurai6414
      @nthurai6414 8 месяцев назад

      சீமான் சொல்வது உண்மையா பொய்யா என்று எல்லோரிடமும் இந்த நெறியாளர் கேட்கிறார். இந்திய பிரதமர் எப்படியானவர், நன்மை செய்கின்றாரா என வினவுகிறார், ஏனைய தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் பற்றி துருவி விசாரணை செய்கின்றார். ஈழத்தமிழர்களுக்கு வீடு கட்டி கொடுப்பதும், தொடருந்து பாதைகளை அமைத்துக் கொடுப்பதும் நிரந்தரமான தீர்வு அல்ல. அவர்களின் நீண்டகால பாதுகாப்பும், இருப்பும், பொருளாதாரமும், மொழியும், பண்பாடும், கலாச்சாரமும் பேணிப் பாதுகாக்கப்பட தக்க நிலையான சனநாயக கூட்டாட்சி முறைமை ஒன்றை இந்தியா இதய சுத்தியுடன் 1987 இல் பெற்று கொடுத்திருந்தால் பல்லாயிரம் மக்களின் அழிவைத் தடுத்திருக்கலாம். கடந்த 10 ஆண்டுகளாக பிஜேபி ஆட்சி மிகவும் பலமான மனிதர் என்று நம்பப்படும் பிரதமர் மோடி அவர்களால் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கையைக் கூட அவரால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. ஏன் ??? இந்த இளைஞர்களுக்கு இது பற்றி ஆழமாக பகுத்து ஆராய்ந்து பார்க்கும் அறிவு இல்லை.

    • @aalampara7853
      @aalampara7853 8 месяцев назад

      உண்மை 😢😢😢

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 8 месяцев назад

      சீமான் ஆமை ஓட்டில் கப்பல் ஓடிய கதை!
      27kg ஆமை இறைச்சி சாப்பிட்ட கதையை நம்ப நாம் முட்டாள்கள் அல்ல! நாம் இலங்கை தமிழர்!
      மூத்த குடி எனும் தமிழனுக்கு ஒரு துளி சொந்த மண் இல்லை! ஏன்? எமக்கு வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை! தமிழன் மட்டும் தன பெருமையை அறியமாட்டான். எடுப்பார் கைப்பிள்ளையாக எவரோ எதையோ கூறினால் தன்னுடைய பழம் பெரும் கலாச்சாரத்தை விட்டுக் கொடுத்துவிடுகிறான். முதலில் நாம் ஒன்றுபட வேண்டும்! பெண்கள் பூ, பொட்டு, கலாசாரம் அனைத்தையும் அழித்து தமிழ் பெயரை கூட அழித்து தமிழ் வளர்ப்பது சாத்தியமா? தமிழ் பெயர்களை தவிர்த்து அன்னிய பெயர்களை சூட்டிகொண்டு தமிழன் தமிழன் என்று சொல்வது சரியா? அன்னிய பெயர், மதம்,பண்பாடு, கலாசாரம் கொண்டவர் தமிழன் என்றால் சொல்பவன் பைத்தியம் அல்லது அதை நம்புபவன் பைத்தியம்! நான் சொல்வதை குறித்து வையுங்கள் எம் சைவ கலாச்சாரம் இருக்கும்வரைதான் தமிழ் வாழும்!!!! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்?
      1) வாய் வீரம் பேசுவதை தவிர கலாச்சார பற்று இல்லை!
      2) தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின்
      3) ஒற்றுமை அறவே இல்லை!
      4) பணத்திற்கும் பதவிக்கும் எழிதில் விலைபோபவன் தமிழன்.
      முன்பு ஒரு காலம் நானும் தமிழனை எண்ணி வருத்தினேன் ஆனால் இன்று தமிழன் திண்டுவிட்டு என்ன செய்வது என தெரியாது இப்படி பட்ட குழப்பத்தை ஏற்படுத்தி பொழுதுபோக்குவது தவறு!
      எந்த கலாச்சாரத்தையும் மதியா தமிழன் வாழ்வதும் அழிவதும் எல்லாம் ஒன்றுதான்! தமிழன் அழிய பிறந்தவன் ஏன்?
      தமிழன் என்பவன் TN பொறுத்தவரையில் 5 பிரிவு!
      எப்படி இந்த இனம் நிலைக்கும்?
      1) இந்து/ இந்திய தமிழன்
      2) திராவிட தமிழன் போலி தமிழன்!
      3) இஸ்லாமிய தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.)
      4) கிறிஸ்தவ தமிழன் (பெயரை கூட தமிழில் வைக்க விரும்பா தமிழர்.)
      5) பிரிவினைவாத தமிழன் (மதம் இல்லா தமிழர்)
      ... இதைவிட சாதிகள் வேறு!!! தமிழன் சாதி மீது கொன்ற பற்றை கலாச்சாரத்தில் காட்டுவது இல்லை!
      ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ, போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான். இந்தச் சண்டையை மற்ற இனத்தவர் பயன்படுத்திக்கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது. தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம். தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும். தமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும், இப்படிப் பல காரணங்கள்….
      இந்நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் இதை தவிர சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இலங்கை தமிழரை கொல்ல துணைபோனோரை ஆட்சியில் அமர்த்தி மகிழ்வது TN தமிழன் தூ தூ....

  • @vjvickee
    @vjvickee 8 месяцев назад +1

    நீங்க கேக்குற கேள்வியே சரி இல்ல. உண்மையா பொய்யானு கேக்குறீங்க.

  • @thanushanththayananthan
    @thanushanththayananthan 4 месяца назад +2

    EELA TAMILAN We are support for NTK ❤

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Месяц назад +1

    தமிழர்களுக்கு உண்டானவர் தம்பி சீமான்

  • @RamaKrishnan-l4c
    @RamaKrishnan-l4c 4 месяца назад +1

    சீமான் வண்டவாளம் இங்க தானே தெரியும்.....அவர்கள் பாவம்

  • @maharajam1863
    @maharajam1863 8 месяцев назад +1

    மோடி அரசு கஞ்சத்தனம்...
    உலக தமிழ் மக்கள் க்கு.... தெரியுமா 😅😅😅😅😅😅😅😅😅