நம்பிக் கெட்டோம் | Sridharan MP | Sooriyan FM | Viludugal
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- நம்பிக் கெட்டோம் | Sridharan MP | Sooriyan FM | Viludugal
Host : Paramaeshwaran Wigneshwaran
Producer : Mehawarnam Pradeep
www.sooriyanfm.lk
Sooriyan Facebook - / sooriyanfmsr. .
Twitter - / sooriyanfmlk
Instagram - / sooriyanfmlk
RUclips - / sooriyanfmlk
TikTok - / sooriyanfm
Sooriyan FM on Whatsapp and Viber : +94772103103
தமிழ் தேசியத்தை விரும்பும் தன்மானம் உள்ள ஒரு தமிழனாக எனது வாக்கு பொது வேட்பாளர் அவர்களுக்கே❤❤❤❤❤
இப்படி சொல்லி சொல்லி உசுப்பேத்துங்கடா
எமது வாக்குகள் தமிழ் பொது வேட்பாளருக்கு. அவர் அதிக வாக்குகளை பெறுவார் நிச்சயம்.
இலங்கை சட்டத்தில் உள்ளது பௌத்தர் ஒருவர் தான் ஜனாதிபதி யாக இருக்கலாம் அது தெரியுமா
தெரியும்.. இதற்க்கு காரணம் உண்டு@@sellaththuraichandrakumara7674
ஐயா நிங்க காமெடி தானே பன்றிங்க
@@maniccamyogarajah8098 Hello Even Batticaloa people will not vote that Person ( even if he is from Batticaloa) Do not state here fooling statement.
இதைப்போய் யாராவது பள்ளிக்கூடம் போகாதவர்களுக்கு சொல்லு
நம்பிக் கெட்டோம் மீண்டும் ஒரு முறை.....என்று அடுத்த தேர்தலில் (2029இல்) கூறுவார்கள்.... எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ....
பொறுப்பான தலைவர் , சரியான விளக்கங்கள் வாழ்த்துக்கள்!.
அண்ணன் பிரபாகரன் இல்லாத தமிழ் இனம் எப்போதும் அனாதைகள்
அருச்சுனா விடயத்தில் ஐயா என்ன செய்தவர் என்று பார்த்தீர்கள் தானே. உண்மையான பிரச்சனையை பேசாமல் அமைச்சருக்கு ஆடிக்கூழ் வழங்குவதைப் பற்றி பேசினார். முதலில் இவர்கள் திருந்தினால் தமிழினத்திற்கான விடிவு தானாக வரும்.
Super super super 🙏
ஆடிக்கூழ் ஸ்ரீதரன்
அருச்சுனா இவ்வளவு நாளும் எங்கே இருந்தார்?? யாரால் சாவகச்சேரிக்கு நியமிக்கப்பட்டார்…. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவர் எப்படி சுயம்புலிங்கமாக தோண்றி ஊழல்களை கண்டுபிடித்தார்…. அவரின் வீடியோக்கள் நாளாந்தம் வருகிறது அடுத்து என்ன நடக்கும்… கிழக்கில் சாணக்கியன் வந்தார் ஆரம்பத்தில் பாராளுமன்றத்தை கலக்கினார் இப்போது யாருக்கு என்ன காரணத்தை சொல்லி வாக்குபோடச்சொல்லி கேட்கிறார் அதே நிலையில் அருச்சுணா என்று ஏன் எடுத்துக்கொள்ள முடியாது….
@@rajasathiya1370 👍👍👏👏❤️
What did Mr. Douglas do about DrArjuna?
He is a powerful cabinet minister. Compared to him what can Sridaran could have done.?
புரிதலுக்குரிய சரியான கருத்துக்கள். ஸ்ரீதரனுக்கு நண்றி (என்னுடைய சிறு கருத்து பக்க சார்பற்றது)
சங்கே முழங்கு,தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்று சங்கே முழங்கு,ஒற்றுமையாய் வாழ வேண்டும் என்று சங்கே முழங்கு.
கட்சியில் உள்ளவர் கட்சியின் அனுமதி இன்றி ஜனாதிபதியை சந்திப்பது, அரசியல் தீர்வு பற்றி கதைப்பதுக்கு அனுமதி இருக்கா? ஏன் அரியேந்திரணுக்கு மாத்திரம் கட்டுப்பாடு????
தமிழ் இனமானால் சிறிதரன் ஐயா வார்த்தைகள் நிஜமாகட்டும் !
வழிவிடும் தெளிவான நிலைப்பாடு …இனமே ஒன்றாகு அரியனேந்திரன் தலைமை வென்றாகட்டும் …!
எமது சங்குச் சின்னத்தில் ஒன்றானால் அதுவே எதிரிகளின் இழப்பில் ஊதும் சங்காகட்டும் …!
இனம் ஒன்றானால் சங்குத் தமிழ் வென்றாகும் ! 🙌
அன்பான தமிழினமே தளப்பம் வேண்டாம். தமிழ் கட்சிக்குள்ளேயே எம்மை அழிக்க சிங்கள தலைமைகளோடு கூட்டு சேர்ந்து துரோகம் செய் கின்றார்கள் இதை நேரடியாக சொல்ல ஒரு தமிழ் தலைவர் என்று சொல்லும் ஒருவருக்கும் துணிவில்லை. ஆகவே. பொது வேட்ப்பாளருக்கு வாக்களித்து எம் ஒற்றுமையை மீண்டும் தெரிய வைப்போம் எதிரிக்கும் துரோகிகளுக்கும் உலகுக்கும். நன்றி எம் இனமே. 🙏✌️
இதேல்லாம் இவரின் நடிப்புத்தான்
@@thayaparam7648👏👏👏🤡🤡🤡
வாழ்த்துக்கள் சிறிதரனுக்கு சங்கு சின்னத்தில் பா அரியநேந்திரன் மிகப்பெரும் வெற்றியடைவார் தமிழ் ஈழநாடு தமிழர்நாடு வெற்றிதோல்விக்கு அப்பால் காலத்தில்நிக்க வேண்டும்
தமிழர், சிங்கள கட்சிகளுக்கு , டக்லஸ் , அங்கஜன் போன்றோருக்கு தொடர்ந்து வாக்களித்தால் , இன்னும் சில ஆண்டுகளில் , தமிழர் என்ற இனமும் தமிழ் மொழியும் இலங்கையில் இருக்காது .
பிள்ளையான் வியாளேந்திரன் ?
அன்பு வணக்கம் இருவருக்கும் 🙏🙏நல்லதொரு நேர்காணல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏தமிழ் பொது வேட்ப்பாளர் கண்டிப்பான ஒன்று தமிழர் ஒற்றுமை இந்த தேர்தலில் தெரியும்
💸💸💸🤲🤲🤲🐖🐖
Our votes for TAMIL PRESIDENT CANDIDATE 🎉
இப்படி வாயால் பேசியே சிறிதரன் சொத்து சேர்த்துட்டான்.
ஆமா நீ கொடுத்த சொத்து
சாதி வெறு பிடித்தவன் தழிழ் மக்கழை சாதியத்தால் சிதைத்தவன் இப்ப தமிழால் இணைவமாம்
நீ முதல்ல சாதியால் சிதைக்காதே
@krishnapillaiselvamohan7470 yes tax payers money
How?
Can you please give details?
தமிழர்கள் வலி சுமந்தவர்கள், இப்பவும் சுமக்கிறார்கள்.பட்ட வலியை மறக்க வேண்டும் என்றால் இந்த முறை ஒரு நேரம், சந்தர்ப்பம் வந்து இருக்கு . இதை தவற விட்டால் இனி ஒரு சந்தர்ப்பம் வராது,வாய்ப்பு வராது. இந்த வாய்ப்பை பயன் படுத்த வேண்டும்.ஒற்றுமையாக காயை நகர்த்த வேண்டும்.
தமிழ் இனமே எழுந்து வா தமிழ் யனாதிபதி சங்கு சின்னம் பா அரியநேந்திரன் அவர்களுக்கு வாக்கு போடுவோம் அந்நியர் போடமாடடார் தமிழரும் அந்நியருக்கு போடமாடடார்
சிறிதரன் ஐயாவின் நியாயமான மிக நிதானமான கருத்துக்கள்,இதை தன் மானத்தமிழன் சிந்தித்து செயற்பட வேண்டும், அருமை ஐயா தமிழ் வாழ தமிழினம் வாழ சிறப்புரை வழங்கியமைக்கு வாழ்த்துக்கள். 👍👍👍👍👍
இம்முறை தேர்தல் கள சூழ்நிலை தமிழர்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் என்பதில் சந்தேகமில்லை ❤❤❤❤❤❤
யாரும் உண்மையா சிக்கல்களை பேச வில்லை.
1) தேவைக்கு அதிகமான 14இலட்சம் அரசு ஊழியர்கள்/320,000 இராணுவம்.
2) ஊழல் பணம்/ பொருள் எதுவும் மீட்க படவில்லை.
3) தீர்க்கப்படாத மொழி/ இன பிரச்சனைகள்.
4) மூன்று மடங்கு அதிகரித்துள்ள வாழ்க்கை செலவு.
5) மாற்றங்கள் இல்லாத தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பளம்.
6) ஊழல் தான் நிர்வாகம் என்றான் இலங்கை.
@@smileinurhand தமிழனும் சரி சிங்களவனும் சரி உண்மை நேர்மைக்கு அப்பாற்பட்டவர்கள்
@@balasubramaniyamsenathiraj8630 மக்களும் அப்படியே பாறப்போனதும் கொடுமை
சூரியனுக்கு ஒரு வேண்டுகோல் சிங்கள மக்களுக்கு சிங்கள மொழி மூலம் தமிழர் பிரச்சனைகளை சொல்ல முடியுமா நமக்குள் பேசி எந்த பிரியோசனமும் இல்லை இவ்வளவு நேரமும் விழலுக்கு இறைத்த நீராக போச்சு
Anura win
வடக்கு, கிழக்கில் இயங்கிய 7க்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டன. மீண்டும் இயங்கவில்லை!
தமிழ் பொது வேட்பாளர் ஆதரிப்பு நிலை கட்சிகளின் முடிவு மாறிநாலும் தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவு உண்டு
Excellent Replies by Sritharan
ஓற்றுமையாக எங்க ஊர் சங்குக்குதான் ஓட்டு
எமது வாக்கு தமிழ் பொதுவேட்பாளர்.
ஏன் Telo, plote உறுப்பினர்கள் பல தலைவர்களை சந்தித்தது பற்றி கேள்வியெழுப்பப்படவில்லை. அதைக் கேட்க வேண்டாம் என ஒப்பந்தமா ? ஆனால் சுமந்திரன் சந்தித்தது பற்றி கேட்டீர்கள்.
அவர்கள் தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல
சிங்களம் பதறுகிறது பூர்விக தமிழரின் மூன்றாவது படிகள் உலக நாடுகளின் ஆதரவோடு தமிழர் திரும்ப மத்தியில் நாடு ஆழ போகிறார்கள் உண்மையும் உண்டு
தான் ஒரு தடவைக்கு மேல் பாராளுமன்றத்துக்கு போட்டியிட மாட்டேன் என்று கூறியவர் இந்த ஸ்ரீதரன் இப்போது எத்தனையாவது தடவை...????
இப்படியானவர்கள் இருப்பதனால்தான் கட்சியும். உண்மையும். நியாயமும் அழியாமல் இருக்கிறது.
இவர் வீட்டுக்குப்போனால் சிங்கள அமைச்சருக்கு யார் ஆடிக்கூழ் கொடுப்பது ?
ஆடிக்கூழ் அவர் கொடுத்தாலும் இனத்துக்காக சுமந்திரன் சாணக்கியன் போன்று இல்லாமல் நேர்மையாக செயல்படுகிறார் அவருடைய இனத்துக்கான செயல்த்திட்டங்களை 2000 ஆண்டிலிருந்து நேரடியாக பார்த்தவன் நான்… இரட்டை வேடம் இல்லாத இனப்பற்றுள்ள தலைவர்
தமிழ் யனாதிபதி வேட்பளர் பா அரியநேந்திரன் அவர்களை எதிர்ப்பவர்கள் வாக்கு போடாதவர் தமிழர் இல்லை கவலை இல்லை அந்நியர் களமாடுவது வீரனுக்குஅழகு
உங்களை எல்லாம் நினைக்க பாவமா இருக்கு
நீங்க வீட்ட போனாலே போதும்
@@JesuThasan-p5m 👏👏👏👏
ean neenkal vataporirkala
Thanks Very Much For Your Kind Response Sent To Me News ❤
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Mp your argument 100% correct
அர்ஜனா வந்த பின் எல்லாம் விளங்குவது . இவ்வளவு காலமும் நித்திரையில் இருந்தோம்.சம்பந்தன் இறந்த பின் விழித்துக் கொண்டோம். இனியாவது நேர் வழியில் செல்வோம்.
தமிழரசுக்கட்சியில் தமிழின உணர்வு உள்ள ஓரே பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் மற்றவர்கள் இரட்டை வேடம் போடுபவர்கள்
சாதிவெறி பிடித்த சாக்கடை சிறீதரனின் வாலா, சாதி பாத்து வேலைகொடுக்கமாட்டான் அருவருப்பான மிருகம் சிறீதரன்
இவர்களை நம்பி கெட்டது மக்கள் தான் இவர்கள் இல்லை
இவளவு காலமும் உரிமைக்காக வாக்கு போட்டு நம்பி கேட்டோம் என்னும் 5, 10 பார் அனுமதி வாங்கி கிளிநொச்சியில் மூலைக்கு மூலை துறவுவுங்கள்
ஐயா சிறீதரன் உங்கள் ஆடிக் கூழ் என்னவாயிற்று
தமிழ் பொது வேட்பாளர்
இங்கே தமிழருக்குள்ள குறைபாடுகள் பற்றி ஆதியோடு அந்தமாக சொல்லப்படுகிறது. இவையெல்லாம் எமக்கும் தெரியும். இவற்றை அடைய பொதுவேட்பாளர் எந்த விதத்தில் உதவுவார். அதையல்லவா சொல்லவேண்டும். வெறுமனே வெற்று வேட்டுக்கள்.... எதுவித பயனும் இல்லை!
தமிழனாய் ஒன்றூ சேருங்கள்
தமிழ் எம்பிக்கள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண நினைக்கிறீர்களா
பொது வேட்பாளராக களம் வெல்லுமா
NATO. ( no action talking ony)
சந்தோஷ்யா வெளியுறவு அமைச்சர் எல்லோருடனும் கதைத்து விட்டு சொன்னது நவக்கிரகங்கள் மாதிரி ஒவ்வொரு பக்கமாக நின்றார் எப்படி தீர்வு கிடைக்கும் மோடி சொல்லி இப்போ இவர் சொல்லி இன்னும் எத்தனை பிரிவுகள் உண்டு. சிங்களவனின் பாலைப் பிடித்து அவன்கள் கொடுப்பதை பெற்று வயிறு வளர்ப்பது 75வருடமாக நடக்கிறது.இப்பவும் இ.வெளியுறவுஅமைச்சர சுமந்திரனுக்கு ஒரு குட்டு வைத்திருப்பார்.,தேவை இல்லாத தலையாட்டல்களுக்காக.
தற்போதைய அரசியல் தெரிந்தவர்களுக்கும் தெரியும் சுமந்திரன் ரணிலுக்கு தனது ஆதரவை வழங்க மாட்டார்
நான் நினைக்கிறேன் இந்தியாவின் கருத்தை ஏற்று பேசிப் பார்க்கிறார் என தமிழரசு மக்கள் முடிவினை செய்யுங்கள் என கூறலாம்
ஏனெனில் சமஷ்டியை எந்த வேட்பாளரும் ஏற்றுக் கொள்ள வில்லை
சுமந்திரனை தன் தவிர ஒரு கருத்தில் நின்று பேசக்கூடிய வல்லமை உள்ளவர்கள் தற்போதைய நிலையில் எவரும் இல்லை சிறிதரன் உணர்ச்சி அரசியல் செய்பவர்
அரியர் பேச்சாற்றல் இல்லாதவர் இவ்வகையில் தற்போதைக்கு சுமந்திரன் தான் எமக்கும் பலம்
@@Socialman7991சுமந்திரன் கட்சியை மீறி அரசை சந்திப்பது தவறு
Exactly true. He was brought in to bring problem.
Dear Sir MP Mr Sri please do not dream in the next
parliment election No more TNA or members..
தமிழன் என்றால் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்க
பொதுவேட்பாழருக்கான மக்கள் ஆதரவுக்கான.உங்கள்பிரச்சாரம்காணாதுதொதிரிதியாகச்செய்யவும்
We should NOT get caught under the "carrot" of Development/ Economic welfare etc. This is to divert the thinking and a tactic to create disunity.
We have a different culture and practices. Inorder to carry out those functions we should decide atleast NOW to move forward with UNITY.
கட்சிக்குள் தலைவராக முடியாத ஒற்றுமை இல்லாத சிறி ஐயாஏன்தான் மக்களைப்பற்றி என்ன உரிமையோடு கதைக்கிறா் என்று தெரியவில்லை
Emathu vaalkai murai
Arasiyalum vaalkaiyum, pirachinaiyum vaalkaiyum, ithu oru kaliyuga vaalkkai enpathai ovvaruvrum purinthu kollavendum enenil arivu erunthum pirachinaikkum muduvu inmaiyaal aakum ena ninaikirane
4 /c. Conform clear codan control think about brother's and sister's open your eyes 🙏 watching from Saudi Arabia 🌏
சத்தியமூர்த்திக்கு பாராட்டு, கிழிஞ்சுது போ.
ரணில் உங்களுக்கு பெட்டி தரவில்லையா? அங்கையனின் நிலைப்பாடு என்ன?
பொது வேட்பாளர் தமிழ் வாக்குகளைப் பெறுவதனால் என்ன தீர்வு உண்டு.
நீங்கள் தொடர்ந்து சில கட்சிகளால் ஏமாற்றப்படுகின்றீர்களாயின் , இம்முறை புதியவருடன் கலந்தாலோசித்து மக்களை வாக்களிக்குமாறு நீங்கள் கேட்கலாம். இதற்குமாறாக உங்கள் தலைமை கோரிக்கையை ஏற்று தமிழ் மக்கள் எல்லோரும் வாக்களிப்பார்கள் என இக்கால இளைஞர்களிடம் நீங்கள் எதிர்பார்க்க முடியாது.
நாட்டைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படாமல் , வடக்கு , கிழக்குத் தீர்வை முதலில் சிந்தித்து , செயலாற்றுங்கள்.
வாழ்த்துக்கள் சிறி ஐயா😊
உங்களுக்கு பாறாளமன்ற தேருலலில் 1சீட்கூட கிடைக்காது
Anura is the only answer. Vote Anura. Anura is the only person jail these corrupted politicians like sritharan
இவர்கள் எதுவுமே தரமாட்டார்ள் என்ற முடிவை எடுதபின் பிறகு ஏன் மீண்டும் மீண்டும் அவர்களை அடையா ப்படுத்தி முன் பின் முரணான கருத்துக்ள் வெளியிட வேண்டடும் ?
பகையுணர்வு கொண்ட முரண்பாடுகள் ஒருவேளை வாக்குகளாக மாறலாம். இந்தநிலை தொடர்ந்தும் நீடிக்குமா..?
COMMON CANDIDATE
Why was the common candidate proposed? Because of the failure of the tamil Politicians.
This is to show the unity of all tamil SPEAKING people. Mr. Shan and Sumanthiran, You can intervene/ negotiate and work to bring unity to the common candidate and support.
Sinhala politicians and the international community accused the tamil politicians that....
"You are NOT united. Come out united with agreed proposals. Only then can we support and discuss"
தானே தன்னானே ஏன் குழப்புகிறீர்கள்
A single Tamil Presidential Candidate is an ill-conceived action, which could become counter-productive. Only time can tell. An absolutely meaningless and stupid exercise. This is a clear testimony to the lack of unity among Tamils. Its a solid victory for Ranil, the master of divide and rule. When will they ever learn?
டட்லி செல்வா ஒப்பந்தம் தொடக்கம் இன்றுவரை நம்பி கெட்டோம் எனத் தானே கூறிவருகின்றீர்கள்
சி னாவுக்கு தொடர்ந்து அளுத்தம் கொடுக்க வேண்டும்
வெல்வது வேறுவிடயம் தமிழ் பொதுவேட்பாளர் அவசியம் தருவதாக சொல்வார்கள எழுத்திலும் தருவார்கள் ஆனால் கொடுக்கமாட்டார்கள் இனியும் ஏமாறாதீர்கள்
After the election he is nowhere.
வடக்கு மாகாண சபையை நடத்திய லட்ஷணம் யாவரும் அறிந்ததே
எங்கள் போட்டு உங்களிற்கே
Why he is talking about vck Thirumavalavan in our srilankan parliament. Who is vck?
இலங்கையின் வருமானம் கூட வேண்டுமாயின், விகாரையில் முதலீடு செய்யுங்கள்.
எப்படி செய்ய வேண்டும்
Tamil pothu vedppalar singkala makkalukku eanna seiyum ?
SOLLU PALLAKU THAMBI KALL NADAI.
Forget everything, all I need to know who is running the srilankan country president or Bhikkhu gang. Imagine namal baby wins every older politician has to fold their arms and stand 😅 Jay hova
Epa panam purika vendí erukku kudathane veeddum kudi puriungo.
This guy playing double game , This Presidential election has 4 power candidate , most probably people vote will be dividing and I don't think any one will get over 50% votes , So this time comon candidate for Tamils is not work out , no one going to vote for this dumme Tamil person anyways. This guy's not indicates Tamil people's mutuality. They are triggered by Ranil and put the Tamil candidate. These guys are fooling and cheating Tamil people.
Ankal vakku sajiththukku
Pikkukalai meeri oru Sinhala politicians m onrum seiya mudiyathu empathu Tamil politicians Kum theriyum…
தமிழ் பொது வெப்பாலர் 50000 வாக்கு மட்டும் எடுப்பார்.
Unkalaimathiti aakkal itunthal
😂
இவர் பெட்டிவான்கவிளையா ?
சுமந்திரன் அன்ரன் பாலசிங்கத்துக்கு சமமானவர்
ஐயோ அப்படி சொல்ல வேண்டாம்.
சுமந்திரன் நாய தமிழராசு கய்யியவிட்டு வெளியபோடனும்
Sinhala country already planned to make sinhala Buddhists country.They never give solution.if un or any country force to give solution
தமிழ்கூட்டைமைப்புதேசதுரோகிகள்பணபைகள்காள்ளர்கள்சாங்கேமுங்கட்டும்தமிழதாலைநிமிந்துநில்லடா
Vote for AKD ❤
Please don't say same think again and again last 15 years . Iya Sritharan you are a Mp but you couldn't solve the one innocent doctor boy problem how can solve the Tamil people problem? You all look after you self . Big houses in India 🇮🇳
அ ரு சு னா மா தி ரி யா ன இ ள ம் து டி ப் பு ள் ள இ ளை ஞர் க ள் அ ர சி ய லு க் கு வரவேண்டு ம்
உங்களுக்கு தனிப்பட்ட கருத்துக்கள் ஆயிரம் இருக்கும். உங்கள் கட்சியின் கொள்கை முடிவு எடூத்தபின் அதைப்பற்றி பேசுவதுதான் சரியானது. நீங்கள மற்றவர்களின தனிப்பட்ட கருத்துக்களுக்கு அபிப்பிராயங்களுக்கு பதில் கூற மாட்டேன் என்று பேட்டி கொடுத்துவிட்டு நீங்களும் உங்கள் தனிப்பட்ட கருத்தை முன்வைத்து பேசுவது .???சிவஞானம் பாணி "இது என் தனிப்பட்ட கருத்து" இந்தப் பாவப்பட்ட மக்கள் எந்த கருத்தைக் கேட்பது?
இதை சொல்ல சிறீதரனுக்கு வெட்கம் இல்லையா
No vision
Tamil candidate is to get diaspora funds and enjoy
He has no vision, not a single idea how to slowly step by step progress towards Tamil's aspirations. Fast forward in 20 years, he will be there with the same slogans.
Dont repeat same stories again and again and fool the poor tamil people. Take some new steps and good idias
👍
இவருக்கு என்ன தெரியும் என்று கூட்டி வந்திருக்கீங்க சகோ.
OUT OF 39 SRILANKA PRESIDENTIAL CANDIDATES ONLY ONE ☝🏽CAN ACTUALLY DO THE JOB > RANIL WICKREMESINGHE 🇱🇰⛽️✌🏽🏆. REST OF 38 = TIMEWASTERS.
ஒரு முறை தான் சுய நினைவு புத்தி கூர்மை உள்ள யாரும் நம்பி கெட முடியும் ஏமாற முடியும் ஆனால் கடந்த 75 ஆண்டுகளாக எப்படியடா ஏமாற முடியும்?
ஆனால் ஒண்ணுமே இல்லா ஶ்ரீதரன் + எல்லா தமிழ் MP களும் பாரிய அளவிலான பணம் படைத்த செல்வந்தர்கள் ஆக மாறி இருக்கார் என்றால் இவர்கள் வாயாலே மட்டும் வடை சுடும் பெட்டிகள் வாங்கி பெட்டி பாம்புகள் ஆக அடங்கும் சுத்து மாத்து திருடர்கள் என்றே பொருள்.
,இப்போது பொதுவேட்பாளர் என்ற பக்கம் நிற்பதாக கூறும் இவர் தேர்தலுக்கு முன்னர் ரணிலுக்கு ஆதரவு செய்கிறோம் அது கட்சியின் முடிவு அதனை மீறமுடியாது என்று இவர் தப்பிக்கொள்ளுவார்.
ரணில் சமஸ்டி தீர்வுபற்றி கதைப்பதாக கூறுகிறார் அதனாலை அவருக்கு ஆதரவு செய்கிறோம் என்பார்.
இவன் எல்லாம் ஒரு ஆள்
இன்னும் ஏமாற்றுங்க பேயன்தானே தமிழன்
🐯
24:34
Dei dei poda 🤡🤡🤡🤡🥃🥃🥃🍺🍺