# திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் .. திருட்டை ஒழிக்க முடியாது #

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • பாட்டுக்கோட்டை என்று புகழாரம் சூட்டப்பட்டவர் மக்கள் கவிஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் , 29 ஆண்டுகள் மட்டுமே இவ்வுலகில் வாழ்ந்தவர் , 7 ஆண்டுகளில் 200 + திரைப் பாடல்கள் எழுதியவர் ,
    திரைப் பாடல்களுக்கு இலக்கிய அந்தஸ்தை நிலைநாட்டியவர்
    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ..

Комментарии • 3

  • @saravananlegacy3890
    @saravananlegacy3890 Месяц назад

    💯✅❤️

  • @paramanandamm7683
    @paramanandamm7683 2 месяца назад +1

    செங்கப்படுத்தான் காடு
    செந்தமிழ் தேன் வழங்கி
    செம்மொழி எம்மொழி என
    பெருமை தாங்கும்........
    வரலாறு கொடுத்த
    பாட்டாளி தங்கம்.

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 2 месяца назад +1

    tax illai