குல தெய்வ வழிபாடு செய்தால் சகல தெய்வங்களின் ஆசியும் அருளும் நமக்குக் கிடைக்கும் | Kula Deiva Potri

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 июн 2024
  • #bombaysaradha #108potri #sivamaudios #kuladeivaminenglish,#kuladeivamgodlist,#kuladeivamintamil,#kuladeivammeaning,#enkuladeivamavarump3songdownloadmasstamilan,#enkuladeivamavarusongdownload,#kuladeivamlyricsinenglish,#enkuladeivamavarulyrics#enkuladeivamavaruchords,#kuladeivamgodlist,#enkuladeivamkeyboardnotes,#bombaysaradhawikipedia#bombaysaradhaage#bombaysaradhamp3songsfreedownload#sivapuranambombaysaradhamp3download#bombaysaradhasivansongs#bombaysaradhadevotionalsongsfreemp3download#bombaysaradhabiography
    குல தெய்வ வழிபாடு செய்தால் சகல தெய்வங்களின் ஆசியும் அருளும் நமக்குக் கிடைக்கும் | Kula Deiva 108 Potri
    குலதெய்வத்தை வணங்கி வழிபட்டு வருவோம். நம் குலத்தை, கண்ணைப் போல் காத்தருள்வார்கள் குலதெய்வங்கள். நம் வழக்கப்படி, குலதெய்வத்துக்குப் படையலிட்டுப் பிரார்த்தனைகள் செய்வோம். சகல பிரச்சினைகளில் இருந்தும் நிவாரணம் தந்தருளுவார்கள்.
    குலதெய்வ வழிபாடு செய்தால்தான் அனைத்து தெய்வங்களின் ஆசியும் அருளும் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி!
    எந்த தெய்வத்தை வழிபட்டாலும் முதலில் பிள்ளையாரை வழிபட்டுவிட்டுத்தான் அடுத்தடுத்து தெய்வங்களை வழிபடுவோம். அப்படித்தான் எந்தத் தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் முதலில் நாம் அனைவரும் வழிபட வேண்டியது குலதெய்வத்தைத்தான் என்கிறார்கள்
  • ВидеоклипыВидеоклипы

Комментарии •