ILAIYARAJA ROAST | தலைக்கனத்தின் உச்சம் | ILAIYARAJA SPEECH ROAST | ILAIYARAJA ANGRY | DUDE ASWIN
HTML-код
- Опубликовано: 17 окт 2024
- ILAIYARAJA ROAST | தலைக்கனத்தின் உச்சம் | ILAIYARAJA SPEECH ROAST | ILAIYARAJA ANGRY | DUDE ASWIN
Rock With Raaja Live in Concert
DUDE ASWIN OFFICIAL RUclips CHANNEL FOR FUN & ENTERTAINMENT
CONTACT : dudeaswin2021@gmail.com
DUDE ASWIN Social Media's
Instagram : / dude.aswin
Facebook : / dudeaswin184
Twitter : / dudeaswin1
*part 2 Roast* : ruclips.net/video/yZXdAVZoYUE/видео.html
பயப்படாமல் அவளை தாழ்த்திப் பேசிக்கொள்வார்கள் யூடியூப் சேனல் வைத்திருக்கக் கூடாது என்று கூட சொல்வார்கள், மக்களாகிய நாங்கள் கேட்பது உனக்கு இளையராஜா மேல் பயம் இருந்தால் நீ அவரை பேச அருகதை இல்லை என சொல்லிக் கொள் , அதை விட்டுவிட்டு நமக்கு என மக்களையும் அருகதை இல்லாதவர்கள் என சேர்க்காதே
During msv time his songs were so popular in bombay. Music God naushad fell at the feet of msv. How many know this. Shankar jaikishan and rd burman had so much of respect for him.
eminem nu oruthar america le ilayaraja vida romba atitude katuvaru. avara thitunga oru vedio le. arivalis
@@elango.velango.vavala eva ava
இவன் இசைக்கடவுள் இல்லை. வெறும் வெத்துவெட்டு
சிறியவர் பெரியவர் என்பது அவர்கள் வயதில் இல்லை அவர்கள் செயலில் உள்ளது ...😇😎👍👌
😅
@@MmMm-pp3uwCopycat from Adipurush dialogue 😅
@RKMGAMING-2.O தம்பி, நான் உண்மையை சொல்வது ஜால்ரா என்றால் நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றீர்? தமிழன் என்றால் அவன் மரபணுவிலேயே எந்த ஒரு விடயத்தையும் ஆராய்ந்து அறியும் குணம் இருக்கும்... இப்படி வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்பவர்கள் பேச்சை கேட்டு ஆட மாட்டார்கள். தெளிந்த அறிவில்லாதவரை போல பேசுகின்றாயே தம்பி.... மேலும் இங்கே வரிசையிட்டு கூறுகின்றேன் கேள்...
1. சென்னையில் வெள்ளம் வந்தது உனக்கு தெரிந்திருந்தால் அதன் கஷ்டம் எப்படி பட்டது என்றும் நீ தெரிந்து வைத்திருப்பாய்.... அப்படி வெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கையில் அதன் தீவிரத்தை உணர்ந்து முதலில் தெருக்களில் இறங்கி வந்து கைக் கொடுத்தது 70 வயதான இளையராஜா என்னும் மாமனிதர் தான்..... அதை குறித்து ஏன் இந்த காணொலி பதிவு போட்டவர் குறிப்பிடவில்லை? அப்படி மழை வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு உணவளிக்க உதவும் பணிக்கு சென்றவரை மறித்து பீப் பாடலை பற்றி குறித்து கேட்பது சரியா?
2. 10,000 மக்கள் கலந்து கொண்டு இரசித்து கொண்டிருக்கும் ஒரு இசை நிகழ்ச்சியின் நடுவே தீடிரென ஒருவர் தண்ணீர் குடிக்க மேடைக்கு வர வேண்டுமா? அது முறையா? திரை மறைவில் நீர் அருந்த வேண்டும் என்பது தான் சபை நாகரீகம்... அந்த சபை "நாகரீகம்" உங்களுக்கும், முகத்தை மறைத்து கொண்டு இந்த காணொலி பதிவிட்டவருக்கும் தெரியாதா? மேலும் மணோ அவர்கள் தான் இளையராஜா ஐயாவின் காலில் விழும்படி சொன்னாரே தவிர இளையராஜா ஐயா அப்படி பணிக்கவில்லை.... நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் அடங்கி போனதே இல்லையா ? தலைமையில் இருப்பவர்களை மதிக்க வேண்டாமா?
3. வைரமுத்துவை பலர் பாலியல் குற்றச்சாட்டு வைத்தனரே அது உங்களுக்கு தெரியாதா? தன் இசையமைப்பில் பணியாற்றும் பெண்களுக்கு இது போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டு இருக்கலாம்.... அது குறித்து வெளியில் பேசினால் அந்த குறிப்பிட்ட பெண்களுக்கு தான் அவமானம் என இளையராஜா கருதி சபை நாகரீகம் கருதி அதை குறித்து வெளியில் சொல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் எங்கு பேட்டி கொடுத்தாலும் வைரமுத்து என்பவர் இளைய ராஜாவை சாடிக் கொண்டு தானே இருந்தார். இவர் பதிலுக்கு எதையும் பேசியதாக எங்காவது பதிவு உண்டா? இந்த காணொலியில் குறிப்பிட்ட தகவலிலும் கூட என்ன தவறு உள்ளது? தனக்கு தெரிந்த வகையில் ஒரு பாடலுக்கு மெட்டு அமைத்தவுடன் அந்த பாடலுக்கான வரிகளை அடித்தல், திருத்தம் என்று எதுவும் இல்லாமல் பாடல் புணைவதில் வல்லவர் கவியரசர் கண்ணதாசன் என்று தானே குறிப்பிட்டு உள்ளார். இங்கு வைரமுத்து ஏன் பேச வேண்டும்? தன் பாடல் வரிகளில் உள்ள சொற்களை இசையமைப்பாளர்கள் மெட்டுக்கு தகுந்தாற்போல மாற்றி உள்ளதை வைரமுத்துவே ஒப்புக் கொள்கிறார்... அப்படி இருக்க சபை நாகரீகம் கருதி வைரமுத்துவை பொய்யாக முகத்துதி செய்ய வேண்டிய தேவை என்ன இருக்கிறது இளையராஜாவிற்கு????..... இன்னும் நீங்கள் எத்தனை குற்றச்சாட்டு வைத்தாலும் அதற்கு ஆதாரத்துடன் பதில் சொல்வோம்.... உங்களை போல் உண்மையை மறைத்து பதிவிடுவோருக்கு ஒத்து ஊத வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.
@@mercyprakash7081 FAKE id la varaama original id la vaadaa Ilayaraja
@@mercyprakash7081 kandupidichitten. Poi poi yaarum நம்பாதீர்
இசையில் ஞானி குணத்தில் சாணி
😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂Vera level nanba
எதுகை😂😅❤
Best comment
😂😂
எனக்கு தெரிஞ்சு இவர தவிர மத்த எல்லா இசையமைப்பாளர் களும் அடக்கமான, துளி கூட ஆணவம் இல்லாத சிறந்த மனிதர்கள்..
MSV எவ்வளவு தன்னடக்கம் உள்ள கலைஞர்
MSV ...kal dhoosikku yarum
Vara mudiyadhu
True
isai mattum rasingada na..... ingala . Thiramai irrukum idathil thimir irunthal tavarillai
@@gopalakrishnan12345
Thiramai irunthal thimir irukumna kadaisi la illa neenga vazhumpothu kuda ungalukaga yarum irukamatanga
சரஸ்வதி தேவியின் கொடையை சரியாக. பயன்படுத்தி கொண்ட
நல்லுள்ளம் கொண்டவர்
ரகுமான் உயர்வான மனித உள்ளம்
மனிதாபிமானமற்ற இசையமைப்பாளர்.
எத்தனைதான் சாதனைகள் படைத்தாலும் மனிதம் இல்லை என்றால் மனிதன் என்பதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும்
Ilayaraja bad attitude but Yuvan & Karthik raja are so humble ❤️❤️
They take tunes from ilayaraja so they can't talk much of themselves
@@anumigayathri not all songs 👍
Ilayaraja must learn from his sons to behave.
@@karikalcholanveerasingam8440 funny
Sorry karth Raja only very humble
எஸ்பிபி சாரை நான் இசையமைத்த பாடலை எந்த கச்சேரியிலும் பாட கூடாது னு சொன்னவர் தான இளையராஜா.........😡😡😡😡😡
Matha enda composer rights ku panam vaangama panada vitanga.... Ilayara for so many years dint receive any money for those rights.... Panam vanagunavanga ellam nalavanga....
@@Justknow-is3tf aven poduradhe oru kuppa idhula avanukku,rights vera venuma
True
Vaa Vennila Unnai Thaaney Vaanam Theduthey😂😂😂
Purithal illatha Ungala mari alunga irukura vara ..raja ipdi irukurathu sari than..he is perfect
இளையராஜா இசையை பிடித்தவர் 90% ஆனால் இளையராஜா வை பிடித்தவர்கள் 10% அது கூட இரும்பாங்கலானு தெரியலை
1% thaan andha 1% kooda Ilayaraja endra name ku thaan andha aalukku illai😂😂😂
@@dhenlalala1997 Andha onnu indha video comment section la Ilayaraja ku sombu adichutu irukku
Sss bro
True
Very very True....worst Fellow
Music +good character = A.R ....♥️
So Univers gift Oscar 💪
A R R known only urban Chennai and bollywood. But isaignani may be headweight. But he is the global musician. Even today his songs are played accross Tamizh Nadu, Karnataka, Ap and Kerala. What the fcuk Oscar nothing in front of isaignani... come vand ask about ARR AND ISAIGNANI IN Bangalore...summa endrum... isaignani padalkkal dhan..
AR is gold also....
@@bunkers666 I'm also from blore where illayaraja is global musician and no one listen to this buffon raja ..rahman is great 1000movies la 20% hit irukum
@@bunkers666 he don't deserve isai gnani he is not even close to rahman tune and blore le enga pa kekanum illayaraja va
eminem nu oruthar america le ilayaraja vida romba atitude katuvaru. avara thitunga oru vedio le. arivalis
இளைய ராஜா வெளி தளங்களில் பேசாமல் இருப்பது அவருக்கு மரியாதை !!! பேசினால் அவரே அவர் மரியாதையை கெடுத்துக் கொள்வார் !!!
6:18 தவித்த வாயிற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும்.
அதுவே அறம் ❤️
Correct dhan but ilayaraja sir avarum adhe stage la thanni kudikamathane irupar...avar kadamaila correct ah irukurar tats all
@@ganeshks6646 அண்ணா நீங்க தண்ணீர் குடிக்காம இருந்தா
நாங்களும் குடிக்காம இருக்கணுமா
இது என்ன நியாயம்
உலகத்துல வேலை பாக்குறவங்க தண்ணீர் குடிக்கமையா இருகாங்க
@@ganeshks6646 puluthiraja kudikalana naangalum kudikama irukanuma 😂😂😂
தண்ணீர் குடிக்க மேடைக்கு தான் வர வேண்டுமா ?
@@bigvidmate2124 தண்ணீர் குடிக்க மேடைக்கு தான் வர வேண்டுமா?
ஒழுக்கம்,இல்லாதவன் எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் கால் தூசுக்கு சமம்
நீங்கள் அந்த நிகழ்ச்சியை முழுவதும் பார்த்து கருத்து பகிருங்கள்... ஒருவர் நம்மை விட உயர் நிலையில் இருப்பது கண்டு பொதுவாக மனித மனம் அவரை எந்த வகையில் தாழ்த்தலாம் என்று தான் நினைக்கும், உங்களை மற்றும் நம்மை போன்ற சராசரி மனிதர்களின் பண்பு இது தான். இராயல்டி பிரச்சனையை தான் இரஜினி வினவினார்... பொதுவாக இராயல்டி என்பது எல்லா இசையமைப்பாளர்களும் பெறுவது தான்.... எஸ். பி. பி, இரகுமான், அனிருத் என்று எவரும் விதி விலக்கு அல்ல... அந்த இசையமைப்பாளரின் பாடல்களை வேறு யாரும் மேடைக் கச்சேரிகளில் பாடினாலோ அல்லது பயன்படுத்தினாலோ அந்த பாடலுக்கு உரிய இசையமைப்பாளருக்கு பணம் தர வேண்டும். இசைக் கடவுளின் இசையை, பாடல்களை போல பிறரது பாடல்களுக்கு வரவேற்பு மக்களிடத்தில் இல்லை... அதனால் அவரது பாடல்கள் கச்சேரிகளில் பாடப்படுகிறது அப்படியானால் முறையே அதற்கான பணம் வழங்கப்பட வேண்டும் அல்லவா அந்த உரிமையை தான் அவர் கேட்கின்றார். அது அவரது படைப்பிற்கான உரிமை.... அதையும் வாங்கி இசை கலைஞர்கள் சங்கத்திற்கு தான் கொடுக்கிறார்.... இங்கே உங்களை போன்றோருக்கு முறையே பதில் சொல்ல வேண்டியது அவரது இராயல்டி பணத்தால் பயன்பெறும் கலைஞர்கள் தான் ஆனால் அவர்களும் இயக்குனர் மணிரத்னம் போன்ற சில இயக்குனர்களை போல மௌனம் காப்பது தான் வியப்பு.... செய்பவன் சொல்லி காட்ட மாட்டான், பயன் பெற்றவன் நன்றி மறக்கலாமா ? ஆனால் இது தான் நன்றிக் கெட்ட உலகாயிற்றே!!!
Correctt
இசைஞானி போல தன்னொழுக்கம் உள்ள ஆள் எவன்டா இருக்கான் இந்த உலகத்தில் .
முட்டாளே அவதூறை நிறுத்து.
Yes
0:00 correct
Bro
நானும் இந்த மனுசன் பண்ண சேட்டை எல்லாம் you tube ல பாத்துருக்கேன். ரொம்ப நாளா யாராவது இத பத்தி பேசமாட்டாங்களானு நெனசிகிட்டு இருந்தேன் ,நீங்க பேசிடீங்க .
Super bro
😂😂😂
@RKMGAMING-2.O தம்பி, நான் உண்மையை சொல்வது ஜால்ரா என்றால் நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றீர்? தமிழன் என்றால் அவன் மரபணுவிலேயே எந்த ஒரு விடயத்தையும் ஆராய்ந்து அறியும் குணம் இருக்கும்... இப்படி வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்பவர்கள் பேச்சை கேட்டு ஆட மாட்டார்கள். தெளிந்த அறிவில்லாதவரை போல பேசுகின்றாயே தம்பி.... மேலும் இங்கே வரிசையிட்டு கூறுகின்றேன் கேள்...
1. சென்னையில் வெள்ளம் வந்தது உனக்கு தெரிந்திருந்தால் அதன் கஷ்டம் எப்படி பட்டது என்றும் நீ தெரிந்து வைத்திருப்பாய்.... அப்படி வெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கையில் அதன் தீவிரத்தை உணர்ந்து முதலில் தெருக்களில் இறங்கி வந்து கைக் கொடுத்தது 70 வயதான இளையராஜா என்னும் மாமனிதர் தான்..... அதை குறித்து ஏன் இந்த காணொலி பதிவு போட்டவர் குறிப்பிடவில்லை? அப்படி மழை வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு உணவளிக்க உதவும் பணிக்கு சென்றவரை மறித்து பீப் பாடலை பற்றி குறித்து கேட்பது சரியா?
2. 10,000 மக்கள் கலந்து கொண்டு இரசித்து கொண்டிருக்கும் ஒரு இசை நிகழ்ச்சியின் நடுவே தீடிரென ஒருவர் தண்ணீர் குடிக்க மேடைக்கு வர வேண்டுமா? அது முறையா? திரை மறைவில் நீர் அருந்த வேண்டும் என்பது தான் சபை நாகரீகம்... அந்த சபை "நாகரீகம்" உங்களுக்கும், முகத்தை மறைத்து கொண்டு இந்த காணொலி பதிவிட்டவருக்கும் தெரியாதா? மேலும் மணோ அவர்கள் தான் இளையராஜா ஐயாவின் காலில் விழும்படி சொன்னாரே தவிர இளையராஜா ஐயா அப்படி பணிக்கவில்லை.... நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் அடங்கி போனதே இல்லையா ? தலைமையில் இருப்பவர்களை மதிக்க வேண்டாமா?
3. வைரமுத்துவை பலர் பாலியல் குற்றச்சாட்டு வைத்தனரே அது உங்களுக்கு தெரியாதா? தன் இசையமைப்பில் பணியாற்றும் பெண்களுக்கு இது போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டு இருக்கலாம்.... அது குறித்து வெளியில் பேசினால் அந்த குறிப்பிட்ட பெண்களுக்கு தான் அவமானம் என இளையராஜா கருதி சபை நாகரீகம் கருதி அதை குறித்து வெளியில் சொல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் எங்கு பேட்டி கொடுத்தாலும் வைரமுத்து என்பவர் இளைய ராஜாவை சாடிக் கொண்டு தானே இருந்தார். இவர் பதிலுக்கு எதையும் பேசியதாக எங்காவது பதிவு உண்டா? இந்த காணொலியில் குறிப்பிட்ட தகவலிலும் கூட என்ன தவறு உள்ளது? தனக்கு தெரிந்த வகையில் ஒரு பாடலுக்கு மெட்டு அமைத்தவுடன் அந்த பாடலுக்கான வரிகளை அடித்தல், திருத்தம் என்று எதுவும் இல்லாமல் பாடல் புணைவதில் வல்லவர் கவியரசர் கண்ணதாசன் என்று தானே குறிப்பிட்டு உள்ளார். இங்கு வைரமுத்து ஏன் பேச வேண்டும்? தன் பாடல் வரிகளில் உள்ள சொற்களை இசையமைப்பாளர்கள் மெட்டுக்கு தகுந்தாற்போல மாற்றி உள்ளதை வைரமுத்துவே ஒப்புக் கொள்கிறார்... அப்படி இருக்க சபை நாகரீகம் கருதி வைரமுத்துவை பொய்யாக முகத்துதி செய்ய வேண்டிய தேவை என்ன இருக்கிறது இளையராஜாவிற்கு????..... இன்னும் நீங்கள் எத்தனை குற்றச்சாட்டு வைத்தாலும் அதற்கு ஆதாரத்துடன் பதில் சொல்வோம்.... உங்களை போல் உண்மையை மறைத்து பதிவிடுவோருக்கு ஒத்து ஊத வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.
தலை கணம் பிடித்த இவர் திருந்தவே மாட்டார். இசையில் ஞாணி. குணத்தில் சாணி 😂
நான் இளையராஜாவின் ஆத்ம ரசிகன், ஆனாலும் நீங்க கூறியது அத்தனையும் உண்மையானால் மிகவும் வருத்தமளிக்கிறது,,,,,,
இன்றும் இசை நிகழ்ச்சிநடத்தும் கிருபா பபோன்றவர்களின்நிகழ்ச்சிகளில்பாடுபவர்கள்புதுபாடல்கள்ஒன்றாவதுபாடுகின்றார்களா இல்லையே ஏன் பாட்டுஎன்றால்தான்பாடலாம் எதுவுமேவிளங்குதேஇல்லைநல்லபட்டங்கள் இசைப்புயல் இசைஞானி மேடைக்கும்மாலைக்கும்பொன்னாடைபோர்ப்பது இதுகாலாகாலமாக தமிழன்பெருமைப்படும்செயலே இதில்என்னஇருக்கு. இயக்குனர்பாலசந்தர்.K.அவரின்திரைக்கதையைரசிக்கதெரியாதகூட்டம் இளையராஜாவின்தலைக்கனத்தில்வந்தஒருசிலபாடல்களைவைத்ததுகொண்டு திரையுலகில்புதுமைசெய்தவர்என்றால்உங்கள்அறியாமையைஎன்னவென்பது.பாவம் இளையராஜா சிகர்கள்.
மனோ சார் காலுல விழ சொன்னது கேவலமான செயல் இல்லை,, விழுந்ததாதான் இந்த இசை மேதை எனும் போதையில் இருப்பவர் பேசறதை நிப்பாட்டுவார்னு அர்த்தம்... யாராவது பேச்சால் நச்சரித்தால் ஆள விட்றா சாமி காலுல வேணா விழுறேன் னு சொல்லுவோம்ல அந்த மாதிரி மனோ செஞ்சிருப்பார் இது ராஜாவுக்குத்தான் கேவலம்.
கேவலமான செயல்....
@@onairtamiloli4151 no
😂😂😂
Correct 😂😂😂
ஒரு பழ மொழி உண்டு
எழுத்தில் பிழை இருந்தால் திருத்தி விடலாம்.
ஆனால் புத்தியில் பிழை இருந்தால் திருத்த முடியாது.
இசைஞானி ms விஸ்வநாதன் ஐயா மட்டுமே. மரியாதை என்பது செயலில் உள்ளதே தவிர வயதில் இல்லை.
Correct sir , SPB இடம் இவ்வளவுபணிவு டன் நீங்க இருப்பது எப்படி ன்னு . ??? அது MSV அய்யாகிட்ட இருந்து கத்துகிட்டது தான் என்று கூறினாராம் .....
Best punishment for illayaraja is their assistants Rahman and keeravaani oscars..it’s enough for his nimadhi illadha vaalzkai 😊…
அவர் நிம்மதியில்லாமல் வாழ்வதை நீங்கள் பக்கத்தில் இருந்து பார்த்தீர்கள்.... விருதுகள் அரசியல் இரீதியாக கொடுக்கப்படுவது ஆனால் பொதுசனம் கொடுக்கும் அங்கிகாரம் தான் உண்மையான விருது.... எங்கள் இசைக் கடவுள் இளையராஜா!!! அப்படியே போய் இரகுமானும், கீரவாணியும் இசைக் கடவுளை போற்றி பேசிய காணொலிகளை யூடியூபில் தேடி பார்த்து உங்கள் முகத்தில் நீங்களே கரியை அள்ளிப் பூசிக் கொள்ளுங்கள்.
@@mercyprakash7081so sad local raja kottam always katharal😂😂😂😂😂
@@miztag3554 அப்படியே நினைத்து கொள்ளுங்கள். பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டதாக நினைக்குமாம். உங்களை நீங்களே ஏமாற்றி கொள்வதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
@@miztag3554 He is the leading music composer of our Indian nation who is qualified to lead the way. Degrading him is reprehensible
He is the leading music composer of our Indian nation who is qualified to lead the way. Degrading him is reprehensible
விடு விடுயா இளையராஜா சூப்பர் யா,
இசைய மட்டுமே பாரு இங்க யாருமே நல்லவன் இல்லயா!
எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்பவர் எங்கே எல்லாம் எனக்கு மட்டும் தான் தெரியும் என்பவர் எங்கே
தலைக்கனத்தின் உச்சக்கட்டம் 💯 true
@RKMGAMING-2.O தம்பி, நான் உண்மையை சொல்வது ஜால்ரா என்றால் நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றீர்? தமிழன் என்றால் அவன் மரபணுவிலேயே எந்த ஒரு விடயத்தையும் ஆராய்ந்து அறியும் குணம் இருக்கும்... இப்படி வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்பவர்கள் பேச்சை கேட்டு ஆட மாட்டார்கள். தெளிந்த அறிவில்லாதவரை போல பேசுகின்றாயே தம்பி.... மேலும் இங்கே வரிசையிட்டு கூறுகின்றேன் கேள்...
1. சென்னையில் வெள்ளம் வந்தது உனக்கு தெரிந்திருந்தால் அதன் கஷ்டம் எப்படி பட்டது என்றும் நீ தெரிந்து வைத்திருப்பாய்.... அப்படி வெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கையில் அதன் தீவிரத்தை உணர்ந்து முதலில் தெருக்களில் இறங்கி வந்து கைக் கொடுத்தது 70 வயதான இளையராஜா என்னும் மாமனிதர் தான்..... அதை குறித்து ஏன் இந்த காணொலி பதிவு போட்டவர் குறிப்பிடவில்லை? அப்படி மழை வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு உணவளிக்க உதவும் பணிக்கு சென்றவரை மறித்து பீப் பாடலை பற்றி குறித்து கேட்பது சரியா?
2. 10,000 மக்கள் கலந்து கொண்டு இரசித்து கொண்டிருக்கும் ஒரு இசை நிகழ்ச்சியின் நடுவே தீடிரென ஒருவர் தண்ணீர் குடிக்க மேடைக்கு வர வேண்டுமா? அது முறையா? திரை மறைவில் நீர் அருந்த வேண்டும் என்பது தான் சபை நாகரீகம்... அந்த சபை "நாகரீகம்" உங்களுக்கும், முகத்தை மறைத்து கொண்டு இந்த காணொலி பதிவிட்டவருக்கும் தெரியாதா? மேலும் மணோ அவர்கள் தான் இளையராஜா ஐயாவின் காலில் விழும்படி சொன்னாரே தவிர இளையராஜா ஐயா அப்படி பணிக்கவில்லை.... நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் அடங்கி போனதே இல்லையா ? தலைமையில் இருப்பவர்களை மதிக்க வேண்டாமா?
3. வைரமுத்துவை பலர் பாலியல் குற்றச்சாட்டு வைத்தனரே அது உங்களுக்கு தெரியாதா? தன் இசையமைப்பில் பணியாற்றும் பெண்களுக்கு இது போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டு இருக்கலாம்.... அது குறித்து வெளியில் பேசினால் அந்த குறிப்பிட்ட பெண்களுக்கு தான் அவமானம் என இளையராஜா கருதி சபை நாகரீகம் கருதி அதை குறித்து வெளியில் சொல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் எங்கு பேட்டி கொடுத்தாலும் வைரமுத்து என்பவர் இளைய ராஜாவை சாடிக் கொண்டு தானே இருந்தார். இவர் பதிலுக்கு எதையும் பேசியதாக எங்காவது பதிவு உண்டா? இந்த காணொலியில் குறிப்பிட்ட தகவலிலும் கூட என்ன தவறு உள்ளது? தனக்கு தெரிந்த வகையில் ஒரு பாடலுக்கு மெட்டு அமைத்தவுடன் அந்த பாடலுக்கான வரிகளை அடித்தல், திருத்தம் என்று எதுவும் இல்லாமல் பாடல் புணைவதில் வல்லவர் கவியரசர் கண்ணதாசன் என்று தானே குறிப்பிட்டு உள்ளார். இங்கு வைரமுத்து ஏன் பேச வேண்டும்? தன் பாடல் வரிகளில் உள்ள சொற்களை இசையமைப்பாளர்கள் மெட்டுக்கு தகுந்தாற்போல மாற்றி உள்ளதை வைரமுத்துவே ஒப்புக் கொள்கிறார்... அப்படி இருக்க சபை நாகரீகம் கருதி வைரமுத்துவை பொய்யாக முகத்துதி செய்ய வேண்டிய தேவை என்ன இருக்கிறது இளையராஜாவிற்கு????..... இன்னும் நீங்கள் எத்தனை குற்றச்சாட்டு வைத்தாலும் அதற்கு ஆதாரத்துடன் பதில் சொல்வோம்.... உங்களை போல் உண்மையை மறைத்து பதிவிடுவோருக்கு ஒத்து ஊத வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.
இளையராஜாவை அடக்க சரியான ஆளு ரஜினிகாந்த் சார் தான்......🔥🔥😂😂
Ithu ennamo umaithan bro😂,
Yaaralayum adakka mudiyaatha avar vaaya, namma thalaivar adakkittaru😂😂
hahaha sariya sonninga bro😄
Ama bro 😅
Uruti vidu 😂
@@roveeth.gun2567 Ilayaraja 75 function rajini speech nnu RUclips la paarunga bro
திறமை என்றது எல்லாருக்குள்ளேயும் இருக்கு மனுசனா பொறக்கணும் ஏதாச்சு ஒரு திறமை இருக்கும் அதுக்குன்னு கடவுள் ஒரு வாய்ப்பு கொடுத்தார் என்ற தக்கோசம் தல கனத்துல அளவுக்கு மீறி ஆடுவும் கூடாது நம்ம வாழும் போது அன்பும் மரியாதையும் ரொம்ப முக்கியம் போகும்போது அதுதான் கூடையும் வரும் வரும்போது எதுவும் கொண்டு வரல போகும்போது எதுவும் கொண்டு போகல 😊😊 இதுக்கு நடுவில் ஆரம்பம் திமிரும் வேண்டாமே ❤️🔥 அவருக்கு கொஞ்சம் தலைகனம் அதிகமாகவே இருக்கின்றது பணம் இருந்தால் எல்லாமே வந்துரும் என்று அர்த்தம் இல்லை நல்ல உள்ளங்கள் எல்லாருக்குமே கிடைக்காது கிடைக்கிற நல்ல உள்ளங்களை பயன்படுத்திக்க வேண்டும்
இசை அமைப்பது என்பது ஒரு கலை, அந்த கலையில் இவர் சிறந்தவர் அவ்வளவு தான் . எல்லா மனிதர்களும் சமம்தான் என்பதை மறந்து விட கூடாது
A R Rahman is the King of simplicity
You cant be too soft
❤❤ஆம்
Sss
பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகமே இருண்டதாக நினைக்கும்...
💯
Recent ah AR RAHMAN sir அவரோட concert la avaru maariye sing பண்ற அவரோட fan ah live sing panna vechurupaaru. Athu gethu 🎉🎉🎉🎉🎉🎉
Avar romba humble ah iruparu
He is Rajesh of icici bank or Rajesh of acharya college of engineering technology or Pondicherry University box office collection film releasing department of Asia , India,
Or he is poll booth of Asia
Who is he fucking around ????
ARR kaal dhoosikku kooda ivan Vara maataan..
நான் அவரின் மிகத் தீவிர ரசிகன். இசைக்காக அவர் தன்னை தனிமை படுத்திக் கொண்டதன் எதிர் விளைவு தான் இது. உளவியல் ரீதியாக மன அழுத்தம் மற்றும் தன்னை ஏ.ஆர.ரகுமான் தனது மார்கெட்டை சரித்ததன் எதிர் விளைவு இந்த மன பிறழ்வு நோய்க்கு காரணமாக அமைந்தது விட்டது. நான் ஒரு உளவியலாளன். எல்லோருமே தெளிவான மன நலம் கொண்டவர்கள் உண்மையில் கிடையாது. எல்லோரும் ஒரு பகுதி மன நல குறைபாடு உடையவர்கள் தான் ஆம். தனது ஈகோவில் ஒருவன் கைவைக்கும் போது அவர் ஒரு மன நோயாளி ஆகி போகிறார்கள். ❤ ❤ ❤
This is truth
அண்ணா உங்க பேச்சி ரொம்ப பிடிச்சியிருக்கு அண்ணா சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது.
Finally someone who can talk the truth. Great video 👍🏽
தலைவா சரியான ரோஸ்ட் ..😂😂
Yarayo insult panradha ivlo enjoy panringa.. ilayaraja va kevala paduthuringa.. apo neenga panradhu enna?.. romba punidhamana vishayama.. avar 47 varushamo ethanayo peruku business kuduthurkaru.. avaroda work a pathi pesraru.. neenga avara insult panra alavuku enna panirkinga... ungaloda indha attitude ilayaraja va insult panradhoda nikkadhu.. Unga family friends office nu ella edathulayum ipdi dhan negativity spread pannuvinga edhayum mulusa therinjikama.. ilayaraja madhri theramayo uzhaipo unga kita irundha avar pesardhu ungaluku purium..
@@anumigayathri boomar aunty enna talent irunathalum nama kitta work pandravngalku respect panum.. Respect panattum hurt aga kudathu athuku enna komban kum rights.. Ennmo avan border la win india ka kasta patta mathri solra.. Yen ar rahamaan music director la ya yuvan shankar raja la ya enna..
@@onceuponatimetherelivedagh4547 🗑
Rajini oru kotte surungi
Well said 👏
AR Rahman another name is the maturity ❤️
YES _ AR Rahman MUSIC IS VERY OLD
நண்பா அந்த சாக்கடைய பத்தி பார்ட் 2 போடுங்க நண்பா
தம்பி நீ யாரோ நான் உன்னை பார்த்ததில்லை.இளையராஜவோட சொந்த ஊர்க்காரன் நான். நீ தெளிவாக பேசியுள்ளாய்.அவர் இதைப் பார்த்தால் கூட திருந்த மாட்டார்.வெட்கப்படுகிடுறேன்.
ஆணவம் அழிவுக்கு வழி.....வாழ வைத்தவர்களை மதிக்காத இளையராஜா....வெறும் ராஜாதான்....பன்னைபுரம் நினைவில்லாத ராஜா.....
ஆனவம் உள்ளவனை கடவுளே அருவருக்கிறார் .இளையராஜா என்பதற்கு பதிலாக ஆனவராஜா என்று பெயர் கொடுக்கலாம்
நீங்கள் சொன்னது போல் இருந்தால் ஏன் இறைவன் இன்னும் அவருக்கு இசை ஞானத்தை கொடுத்து கொண்டு இருக்கிறார்.... பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டதாக இருப்பது போல் உள்ளது உங்கள் நினைப்பு....
@RKMGAMING-2.O தம்பி, நான் உண்மையை சொல்வது ஜால்ரா என்றால் நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றீர்? தமிழன் என்றால் அவன் மரபணுவிலேயே எந்த ஒரு விடயத்தையும் ஆராய்ந்து அறியும் குணம் இருக்கும்... இப்படி வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்பவர்கள் பேச்சை கேட்டு ஆட மாட்டார்கள். தெளிந்த அறிவில்லாதவரை போல பேசுகின்றாயே தம்பி.... மேலும் இங்கே வரிசையிட்டு கூறுகின்றேன் கேள்...
1. சென்னையில் வெள்ளம் வந்தது உனக்கு தெரிந்திருந்தால் அதன் கஷ்டம் எப்படி பட்டது என்றும் நீ தெரிந்து வைத்திருப்பாய்.... அப்படி வெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கையில் அதன் தீவிரத்தை உணர்ந்து முதலில் தெருக்களில் இறங்கி வந்து கைக் கொடுத்தது 70 வயதான இளையராஜா என்னும் மாமனிதர் தான்..... அதை குறித்து ஏன் இந்த காணொலி பதிவு போட்டவர் குறிப்பிடவில்லை? அப்படி மழை வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு உணவளிக்க உதவும் பணிக்கு சென்றவரை மறித்து பீப் பாடலை பற்றி குறித்து கேட்பது சரியா?
2. 10,000 மக்கள் கலந்து கொண்டு இரசித்து கொண்டிருக்கும் ஒரு இசை நிகழ்ச்சியின் நடுவே தீடிரென ஒருவர் தண்ணீர் குடிக்க மேடைக்கு வர வேண்டுமா? அது முறையா? திரை மறைவில் நீர் அருந்த வேண்டும் என்பது தான் சபை நாகரீகம்... அந்த சபை "நாகரீகம்" உங்களுக்கும், முகத்தை மறைத்து கொண்டு இந்த காணொலி பதிவிட்டவருக்கும் தெரியாதா? மேலும் மணோ அவர்கள் தான் இளையராஜா ஐயாவின் காலில் விழும்படி சொன்னாரே தவிர இளையராஜா ஐயா அப்படி பணிக்கவில்லை.... நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் அடங்கி போனதே இல்லையா ? தலைமையில் இருப்பவர்களை மதிக்க வேண்டாமா?
3. வைரமுத்துவை பலர் பாலியல் குற்றச்சாட்டு வைத்தனரே அது உங்களுக்கு தெரியாதா? தன் இசையமைப்பில் பணியாற்றும் பெண்களுக்கு இது போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டு இருக்கலாம்.... அது குறித்து வெளியில் பேசினால் அந்த குறிப்பிட்ட பெண்களுக்கு தான் அவமானம் என இளையராஜா கருதி சபை நாகரீகம் கருதி அதை குறித்து வெளியில் சொல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் எங்கு பேட்டி கொடுத்தாலும் வைரமுத்து என்பவர் இளைய ராஜாவை சாடிக் கொண்டு தானே இருந்தார். இவர் பதிலுக்கு எதையும் பேசியதாக எங்காவது பதிவு உண்டா? இந்த காணொலியில் குறிப்பிட்ட தகவலிலும் கூட என்ன தவறு உள்ளது? தனக்கு தெரிந்த வகையில் ஒரு பாடலுக்கு மெட்டு அமைத்தவுடன் அந்த பாடலுக்கான வரிகளை அடித்தல், திருத்தம் என்று எதுவும் இல்லாமல் பாடல் புணைவதில் வல்லவர் கவியரசர் கண்ணதாசன் என்று தானே குறிப்பிட்டு உள்ளார். இங்கு வைரமுத்து ஏன் பேச வேண்டும்? தன் பாடல் வரிகளில் உள்ள சொற்களை இசையமைப்பாளர்கள் மெட்டுக்கு தகுந்தாற்போல மாற்றி உள்ளதை வைரமுத்துவே ஒப்புக் கொள்கிறார்... அப்படி இருக்க சபை நாகரீகம் கருதி வைரமுத்துவை பொய்யாக முகத்துதி செய்ய வேண்டிய தேவை என்ன இருக்கிறது இளையராஜாவிற்கு????..... இன்னும் நீங்கள் எத்தனை குற்றச்சாட்டு வைத்தாலும் அதற்கு ஆதாரத்துடன் பதில் சொல்வோம்.... உங்களை போல் உண்மையை மறைத்து பதிவிடுவோருக்கு ஒத்து ஊத வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.
💯 உண்மை
மண்டை கணம் அதிமாகிடுச்சி..... ஆடாதட மனிதா
"ராசாவின் இசைக்கு நாம் பைத்தியம்! ராசாவின் சனாதனம் கலந்த சிந்தனை....ராசாவே...ஒரு பைத்தியம்...!"
@RKMGAMING-2.O தம்பி, நான் உண்மையை சொல்வது ஜால்ரா என்றால் நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றீர்? தமிழன் என்றால் அவன் மரபணுவிலேயே எந்த ஒரு விடயத்தையும் ஆராய்ந்து அறியும் குணம் இருக்கும்... இப்படி வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்பவர்கள் பேச்சை கேட்டு ஆட மாட்டார்கள். தெளிந்த அறிவில்லாதவரை போல பேசுகின்றாயே தம்பி.... மேலும் இங்கே வரிசையிட்டு கூறுகின்றேன் கேள்...
1. சென்னையில் வெள்ளம் வந்தது உனக்கு தெரிந்திருந்தால் அதன் கஷ்டம் எப்படி பட்டது என்றும் நீ தெரிந்து வைத்திருப்பாய்.... அப்படி வெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கையில் அதன் தீவிரத்தை உணர்ந்து முதலில் தெருக்களில் இறங்கி வந்து கைக் கொடுத்தது 70 வயதான இளையராஜா என்னும் மாமனிதர் தான்..... அதை குறித்து ஏன் இந்த காணொலி பதிவு போட்டவர் குறிப்பிடவில்லை? அப்படி மழை வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு உணவளிக்க உதவும் பணிக்கு சென்றவரை மறித்து பீப் பாடலை பற்றி குறித்து கேட்பது சரியா?
2. 10,000 மக்கள் கலந்து கொண்டு இரசித்து கொண்டிருக்கும் ஒரு இசை நிகழ்ச்சியின் நடுவே தீடிரென ஒருவர் தண்ணீர் குடிக்க மேடைக்கு வர வேண்டுமா? அது முறையா? திரை மறைவில் நீர் அருந்த வேண்டும் என்பது தான் சபை நாகரீகம்... அந்த சபை "நாகரீகம்" உங்களுக்கும், முகத்தை மறைத்து கொண்டு இந்த காணொலி பதிவிட்டவருக்கும் தெரியாதா? மேலும் மணோ அவர்கள் தான் இளையராஜா ஐயாவின் காலில் விழும்படி சொன்னாரே தவிர இளையராஜா ஐயா அப்படி பணிக்கவில்லை.... நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் அடங்கி போனதே இல்லையா ? தலைமையில் இருப்பவர்களை மதிக்க வேண்டாமா?
3. வைரமுத்துவை பலர் பாலியல் குற்றச்சாட்டு வைத்தனரே அது உங்களுக்கு தெரியாதா? தன் இசையமைப்பில் பணியாற்றும் பெண்களுக்கு இது போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டு இருக்கலாம்.... அது குறித்து வெளியில் பேசினால் அந்த குறிப்பிட்ட பெண்களுக்கு தான் அவமானம் என இளையராஜா கருதி சபை நாகரீகம் கருதி அதை குறித்து வெளியில் சொல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் எங்கு பேட்டி கொடுத்தாலும் வைரமுத்து என்பவர் இளைய ராஜாவை சாடிக் கொண்டு தானே இருந்தார். இவர் பதிலுக்கு எதையும் பேசியதாக எங்காவது பதிவு உண்டா? இந்த காணொலியில் குறிப்பிட்ட தகவலிலும் கூட என்ன தவறு உள்ளது? தனக்கு தெரிந்த வகையில் ஒரு பாடலுக்கு மெட்டு அமைத்தவுடன் அந்த பாடலுக்கான வரிகளை அடித்தல், திருத்தம் என்று எதுவும் இல்லாமல் பாடல் புணைவதில் வல்லவர் கவியரசர் கண்ணதாசன் என்று தானே குறிப்பிட்டு உள்ளார். இங்கு வைரமுத்து ஏன் பேச வேண்டும்? தன் பாடல் வரிகளில் உள்ள சொற்களை இசையமைப்பாளர்கள் மெட்டுக்கு தகுந்தாற்போல மாற்றி உள்ளதை வைரமுத்துவே ஒப்புக் கொள்கிறார்... அப்படி இருக்க சபை நாகரீகம் கருதி வைரமுத்துவை பொய்யாக முகத்துதி செய்ய வேண்டிய தேவை என்ன இருக்கிறது இளையராஜாவிற்கு????..... இன்னும் நீங்கள் எத்தனை குற்றச்சாட்டு வைத்தாலும் அதற்கு ஆதாரத்துடன் பதில் சொல்வோம்.... உங்களை போல் உண்மையை மறைத்து பதிவிடுவோருக்கு ஒத்து ஊத வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.
@@mercyprakash7081எல்லாம் சரி நம் பாலுவை அசிங்கப் படுத்திவிட்டு இதற்கு என்ன கதை கட்டப்போகிறீர் நண்பா. முதலில் ஒருவர் கமெண்ட் மாதிரி இந்த ஆளின் குணம் மனித சாணி தான். என்னுடைய சிறிய வயதில் இந்த ஆளின் பெயர் திரையில் வரும்போது கைதட்டி விசில் அடித்தவன் தான் நான்.
அவருடைய பேச்சாலும் செய்கையாலும் ரசிகர்களை இழந்து கொண்டு வருகிறார் என்பது நிதர்சனமான உண்மை
தேவா இசை மேதை ❤❤❤❤❤❤.....my favourite. Vijay antani Annan so sweet person ❤❤❤❤❤❤❤..Gv பிரகாஷ் super super super duper......
Ar is the best music director
MSV, ARR, தேவா, ஹாரிஸ், இன்னும் பலர் இசையால் மட்டுமன்றி, தன்னடக்கத்திலும் உயர்ந்த இடத்தில் உள்ளார்கள், இளையராஜாவின் இசை மட்டும் தான் உயர்ந்த இடத்தில் உள்ளது. அவரின் வார்த்தைகள் தரம் தாழ்ந்து போக ஆரம்பித்த நாளில் இருந்தே அவரின் சரிவு தொடங்கி விட்டது, அவரின் தீவிர ரசிகர்களில் ஒருவனாக நானும் மனம் வெதும்பி எழுதுகிறேன், அவர் ஒரு நல்ல மனிதனாக அமையாதது துரதிர்ஷ்டம் தான்.
இசையில் ராஜா...... குணத்தில் கூவம்...சிவ...சிவ..
ThalaivARR is the best music director in the universe. Humble human being and a role model to others.
Yes he gave motivational song like jai ho recently vera level sago too
ஆமாம். அதனால்தான் அவர் உயர்ந்து கொண்டே இருக்கிறார்
@@lawrencemathieson5422 well, if I ask you who is the best person in the world, then you might end up saying your father or mother or someone, there is no proof to it though
@@lawrencemathieson5422 whatever in my world ARR is the best music composer, just like my parents are best in the world
ARR ❤
PalayaRaja fans: ilayaraja yarunu theriyuma evlo periya genius theriyuma
2k kids: sorry engaluku theriyathu
2k kids ku enna therium? Tolerance respect idhellam endha app la kedaikum nu kekra aalunga.. spoiled by internet and social media.. pity you 2k kids..
@@anumigayathrineenga 90s & 80s kids apdi avan paata ketu enna achieve pannunenga? 😂😂😂. PorambokuRaja ku sombu adikadhenga😂😂😂
@@MadanKumar-ib8eb Ungala madhri aravekada illama paata rasika therium engaluku...
@@lawrencemathieson5422 Neenga onnum kilikaporadhu illa. Same naangalum avlodha
He is a good example of a how a genius can become a zero when things goes up to head and start flying in the air. Whereas AR Rehaman is a great example of how a person who is grounded can and rise up to great heights. ARR proved it on many occasions. Check how he handled the Pune police on stage. My guess is once the people of 80s and 90s die illayaraja will be forgotten like how people have forgotten MSV and AM Raja.
இதில் இருந்து என்ன தெரிகிறது நீங்கள் என்ன பெரிய ஆள இருந்தாலும் குணம் தான் அங்க போய் மரியாதை யை தேடி தரும் ❤🎉🎉🎉
It's sad to see the legends like Ilaiyaraja are making themselves look stupid. People like Ilaiyaraja do exist in the Kollywood industry. Never meet your heroes.
இவனுக்கு முன்பு எவ்வளவோ இசை மேதைகள் இருந்தார்கள் இவனை போல திமிர் பிடித்தவன் யாரையும் பார்த்தது இல்லை
Mass brow ji super உங்களுக்கு நல்ல மனிதம் இருக்கிறது
இவரது திறமை இறைவன் அருளியது, இவரது தலை கர்வம் பட தயாரிப்பாளர்கள் கொடுத்தது. பணிவு வேண்டும் மனிதனுக்கு.
மனிதனை மனிதன் மதிப்பதற்கு பொறுமையும், நிதானமும்,அறிவும் தேவை. இந்த பண்பு இல்லன்னா அவன் வேஸ்ட்.
அது
பெரிய ஞானியா இருந்தாலும் சரி ,இசைஞானியா இருந்தாலும் சரி.
MSV அவர்கள் சொல்வது போல, இசைகலைஞர்கள் இங்கிதம் தெரிவர்களாக இருக்க வேண்டும்
எதற்கு? படத்தில் தான் நடிக்க வேண்டும். வாழ்க்கையில் அல்ல
Unmai
பாட்டுக்கு இசை அமைக்கும் போது அழகாக அமைக்க வைத்த இறைவன்,மற்ற நேரங்களில் மனநலம் பாதிக்க பட்டவநாக வைத்துவிட்டனே.
😂😂😂😂
இந்த மனநலம் குன்றிய உலகினருக்கு இசையமைத்தால் இறைவனின் நிலை அப்படி தான் ஆகும்...
😂😂😂😂😂
@@mercyprakash7081 உன் போல் மலமும், மூத்திரமும் உடம்பில் சுமந்திருக்கும் மனிதனை கடவுள் நிலைக்கு உயர்த்துவதை விடாத வரை இந்த உலகம் போலிகளை கடவுளாகிக் கொண்டே இருக்கும்.
Yo😂😂😂
தலைக்கனத்தின் உச்சக்கட்டம் - I like it
@RKMGAMING-2.O தம்பி, நான் உண்மையை சொல்வது ஜால்ரா என்றால் நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றீர்? தமிழன் என்றால் அவன் மரபணுவிலேயே எந்த ஒரு விடயத்தையும் ஆராய்ந்து அறியும் குணம் இருக்கும்... இப்படி வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்பவர்கள் பேச்சை கேட்டு ஆட மாட்டார்கள். தெளிந்த அறிவில்லாதவரை போல பேசுகின்றாயே தம்பி.... மேலும் இங்கே வரிசையிட்டு கூறுகின்றேன் கேள்...
1. சென்னையில் வெள்ளம் வந்தது உனக்கு தெரிந்திருந்தால் அதன் கஷ்டம் எப்படி பட்டது என்றும் நீ தெரிந்து வைத்திருப்பாய்.... அப்படி வெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கையில் அதன் தீவிரத்தை உணர்ந்து முதலில் தெருக்களில் இறங்கி வந்து கைக் கொடுத்தது 70 வயதான இளையராஜா என்னும் மாமனிதர் தான்..... அதை குறித்து ஏன் இந்த காணொலி பதிவு போட்டவர் குறிப்பிடவில்லை? அப்படி மழை வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு உணவளிக்க உதவும் பணிக்கு சென்றவரை மறித்து பீப் பாடலை பற்றி குறித்து கேட்பது சரியா?
2. 10,000 மக்கள் கலந்து கொண்டு இரசித்து கொண்டிருக்கும் ஒரு இசை நிகழ்ச்சியின் நடுவே தீடிரென ஒருவர் தண்ணீர் குடிக்க மேடைக்கு வர வேண்டுமா? அது முறையா? திரை மறைவில் நீர் அருந்த வேண்டும் என்பது தான் சபை நாகரீகம்... அந்த சபை "நாகரீகம்" உங்களுக்கும், முகத்தை மறைத்து கொண்டு இந்த காணொலி பதிவிட்டவருக்கும் தெரியாதா? மேலும் மணோ அவர்கள் தான் இளையராஜா ஐயாவின் காலில் விழும்படி சொன்னாரே தவிர இளையராஜா ஐயா அப்படி பணிக்கவில்லை.... நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் அடங்கி போனதே இல்லையா ? தலைமையில் இருப்பவர்களை மதிக்க வேண்டாமா?
3. வைரமுத்துவை பலர் பாலியல் குற்றச்சாட்டு வைத்தனரே அது உங்களுக்கு தெரியாதா? தன் இசையமைப்பில் பணியாற்றும் பெண்களுக்கு இது போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டு இருக்கலாம்.... அது குறித்து வெளியில் பேசினால் அந்த குறிப்பிட்ட பெண்களுக்கு தான் அவமானம் என இளையராஜா கருதி சபை நாகரீகம் கருதி அதை குறித்து வெளியில் சொல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் எங்கு பேட்டி கொடுத்தாலும் வைரமுத்து என்பவர் இளைய ராஜாவை சாடிக் கொண்டு தானே இருந்தார். இவர் பதிலுக்கு எதையும் பேசியதாக எங்காவது பதிவு உண்டா? இந்த காணொலியில் குறிப்பிட்ட தகவலிலும் கூட என்ன தவறு உள்ளது? தனக்கு தெரிந்த வகையில் ஒரு பாடலுக்கு மெட்டு அமைத்தவுடன் அந்த பாடலுக்கான வரிகளை அடித்தல், திருத்தம் என்று எதுவும் இல்லாமல் பாடல் புணைவதில் வல்லவர் கவியரசர் கண்ணதாசன் என்று தானே குறிப்பிட்டு உள்ளார். இங்கு வைரமுத்து ஏன் பேச வேண்டும்? தன் பாடல் வரிகளில் உள்ள சொற்களை இசையமைப்பாளர்கள் மெட்டுக்கு தகுந்தாற்போல மாற்றி உள்ளதை வைரமுத்துவே ஒப்புக் கொள்கிறார்... அப்படி இருக்க சபை நாகரீகம் கருதி வைரமுத்துவை பொய்யாக முகத்துதி செய்ய வேண்டிய தேவை என்ன இருக்கிறது இளையராஜாவிற்கு????..... இன்னும் நீங்கள் எத்தனை குற்றச்சாட்டு வைத்தாலும் அதற்கு ஆதாரத்துடன் பதில் சொல்வோம்.... உங்களை போல் உண்மையை மறைத்து பதிவிடுவோருக்கு ஒத்து ஊத வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.
That slipper shot to Mano, was vera level..I was also irritated by his gesture..
எனக்கு இவர பாத்தாலே புடிக்காது...ஆணவம் புடிச்ச மனுஷன்.. கொஞ்சம் வளர்ந்த நாமே பிறரை அவமதிக்க கூடாது என்பதில் கவனமாக இருக்கும்போது....இப்படி ஒரு மனுஷன்..🤦♀️🤦♀️
மச்சானப் பாத்தீங்களா, பூவரசம்பூ பூத்தாச்சு, மாஞ்சோலைக் கிளிதானோ, இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே, இளமை எனும் பூங்காற்று, ஆசைய காத்துல தூது விட்டு, என் வானிலே ஒரே வெண்ணிலா, மாமே ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான், மடை திறந்து தாவும் நதியலை நான், கீதம் சங்கீதம், நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று, ஆசை நூறு வகை, பூமாலை ஒரு பாவை, ஆடி மாச காத்தடிக்க, பொதுவாக எம்மனசு தங்கம், இளமை இதோ இதோ, நீலவான ஓடையில், நானாக நானில்லை தாயே, இளைய நிலா பொழிகிறது, சங்கீத மேகம், என்னோடு பாட்டு பாடுங்கள், இதயம் ஒரு கோயில், கவிதை பாடு குயிலே குயிலே, புதிய பூவிது பூத்தது, பூஜைக்கேத்த பூவிது, ஷெண்பகமே ஷெண்பகமே, மாங்குயிலே பூங்குயிலே, மதுர ம ரிக்கொழுந்து வாசம், இந்த மான் உந்தன் சொந்த மான், பூவிழி வாசலில் யாரடி வந்தது, கண்ணன் ஒரு கைக்குழந்தை, கனாக் காணும் கண்கள் மெல்ல, தாலாட்டுதே வானம், சித்திர் செவ்வானம் சிரிக்க கண்டேன், வச்சிக்கவா ஒன்ன மட்டும், அடியே மனம் நில்லுன்னா, நான் தேடும் செவ்வந்தி பூவிது, பனி விழும் மலர்வனம், நீ தானே எந்தன் பொன்வசந்தம், நின்னுக்கோரி வர்ணம், ரோ ஜா பூ ஆடி வந்தது, பச்ச மல பூவு, வீட்டுக்கும் வீட்டுக்கும் வாசப்படி வேணும், அஞ்சலி அஞ்சலி அஞ்சலி, கூ கூ என்று குயில் கூவாதோ, வானிலே தேனிலா ஆடுதே பாடுதே, பூவே பூச்சூட வா, சின்னக்குயில் பாடும் பாட்டு, பூ வாடைக் காற்றே, பொம்முக்குட்டி அம்மாவுக்கு, ஆனந்தக் குயிலின் பாட்டு, அந்தியிலே வானம், அரச்ச சந்தனம் மணக்கும் குங்குமம், ஆட்டமா தேரோட்டமா, சின்ன ராசாவே சித்தெறும்பு என்ன, அம்மா என்றழைக்காத, ராக்கம்மா கைய தட்டு, இன்னும் இன்னும் இன்னும்...
ஆனா கேரக்டர்ல ஏன் இப்படி இருக்கீங்க ராசா... நீங்க மாறணும் ராசா...
நாம் எவ்வளவு பெரிய புடிக்கியா இருந்தாலும் தன்னடக்கம் வேணும் அது சுத்தமாவே இல்ல ஆணவம் தான் இருக்கு.
இங்க எத்தனை பேருக்கு தன்னடக்கம் இருக்கு. விடுங்க சார்
Enna bro posukunu ippadi unmaya pesitinga ....😂 Semma Semma u r awesom
அறத்தை முற்றிலும் மறந்தவர் ராஜா அவர்கள் 😡😡🙂
இதை தான் இளையராஜா சொல்கிறார்.... ஆண்மை இல்லை என்று.... அவர் பெயரை பயன்படுத்தி தான் நீங்கள் உயிர் வாழ வேண்டி இருக்கிறது 😂😂😂. நீங்கள் மேற்குறிப்பிட்ட எந்த நிகழ்விலும் உண்மையில்லை..... பாதி பாதியாக செய்தியை பகிர்ந்து உங்கள் தி. க வெறுப்பை அழகாய் காண்பித்தமைக்கு மிக்க நன்றி.... எப்படியோ அவரை தவறாக சித்தரித்து உன் குடும்பத்துக்கு மூன்று வேளை சோறு போடும் திறனாவது இறைவன் உங்களுக்கு கொடுத்துள்ளானே !!! உன்னையும் ஒரு கூட்டம் நம்புகிறது பார் 😂
அறம் என்றால் என்ன?
தமிழனுக்கு தலைகுனிவு ஏற்படுத்தியவர் இசைசானி.என்றும் MSV தான்.
இளையராஜா பெருமை உள்ளவர் தாழ்மை கொன்சம் கூட இல்லை அவுங்க பொண்ணு இறந்ததும் இவர் ஒரு காரணமாகக்கூட இருக்கலாம்.
நம்ம எங்கவேனாலும் ஆடலாம் ஆனால் ஆணவதிலும் தலைகனத்திலும் ஆடினால் தலையில் தட்டி உக்கார வைத்து விடுவார்கள் இளையராஜா அவர்களே........😂😂(நான் இளையராஜா இசைக்கு ரசிகன் அவர் குணத்திற்கு அல்ல🥺🥺)
81 vayasu varaikum avaroda pugazh korayala.. inime yar avara thatti ukkara veikanum.. ungala madhri tharkuringa youtube comment la matum dha kadhara mudium
@@anumigayathri indha world la neriyave music jaampavankal irukanga ivarum athula oru all dha charector ipdi iruka Nala dha ipdi ellarum RUclips la paakuroom illana indha time avar song keka poyirukalam 😂😂
@@anumigayathri
Avanoda (ilayaraja) is worse politics in musicians life as well singers ban if they sung songs of others composers. It has happened really, many people committed sucide,many complaints logged in his music directors Association... Even in political pressure too... He suppressed in money... Did you no that😊.
@@lightupthedarkness8089 how do you know? without knowing the truth fully I won't take it to mind..
@@Naan... avaroda paata ketutu dhan comment pannitu iruken fyi
Isai movie is based on Ilayaraja and ARR controversy....
But appo athu enaku thapa patuchu... But ippo athu correct nu thonuthu....
@RKMGAMING-2.O தம்பி, நான் உண்மையை சொல்வது ஜால்ரா என்றால் நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றீர்? தமிழன் என்றால் அவன் மரபணுவிலேயே எந்த ஒரு விடயத்தையும் ஆராய்ந்து அறியும் குணம் இருக்கும்... இப்படி வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்பவர்கள் பேச்சை கேட்டு ஆட மாட்டார்கள். தெளிந்த அறிவில்லாதவரை போல பேசுகின்றாயே தம்பி.... மேலும் இங்கே வரிசையிட்டு கூறுகின்றேன் கேள்...
1. சென்னையில் வெள்ளம் வந்தது உனக்கு தெரிந்திருந்தால் அதன் கஷ்டம் எப்படி பட்டது என்றும் நீ தெரிந்து வைத்திருப்பாய்.... அப்படி வெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கையில் அதன் தீவிரத்தை உணர்ந்து முதலில் தெருக்களில் இறங்கி வந்து கைக் கொடுத்தது 70 வயதான இளையராஜா என்னும் மாமனிதர் தான்..... அதை குறித்து ஏன் இந்த காணொலி பதிவு போட்டவர் குறிப்பிடவில்லை? அப்படி மழை வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு உணவளிக்க உதவும் பணிக்கு சென்றவரை மறித்து பீப் பாடலை பற்றி குறித்து கேட்பது சரியா?
2. 10,000 மக்கள் கலந்து கொண்டு இரசித்து கொண்டிருக்கும் ஒரு இசை நிகழ்ச்சியின் நடுவே தீடிரென ஒருவர் தண்ணீர் குடிக்க மேடைக்கு வர வேண்டுமா? அது முறையா? திரை மறைவில் நீர் அருந்த வேண்டும் என்பது தான் சபை நாகரீகம்... அந்த சபை "நாகரீகம்" உங்களுக்கும், முகத்தை மறைத்து கொண்டு இந்த காணொலி பதிவிட்டவருக்கும் தெரியாதா? மேலும் மணோ அவர்கள் தான் இளையராஜா ஐயாவின் காலில் விழும்படி சொன்னாரே தவிர இளையராஜா ஐயா அப்படி பணிக்கவில்லை.... நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் அடங்கி போனதே இல்லையா ? தலைமையில் இருப்பவர்களை மதிக்க வேண்டாமா?
3. வைரமுத்துவை பலர் பாலியல் குற்றச்சாட்டு வைத்தனரே அது உங்களுக்கு தெரியாதா? தன் இசையமைப்பில் பணியாற்றும் பெண்களுக்கு இது போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டு இருக்கலாம்.... அது குறித்து வெளியில் பேசினால் அந்த குறிப்பிட்ட பெண்களுக்கு தான் அவமானம் என இளையராஜா கருதி சபை நாகரீகம் கருதி அதை குறித்து வெளியில் சொல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் எங்கு பேட்டி கொடுத்தாலும் வைரமுத்து என்பவர் இளைய ராஜாவை சாடிக் கொண்டு தானே இருந்தார். இவர் பதிலுக்கு எதையும் பேசியதாக எங்காவது பதிவு உண்டா? இந்த காணொலியில் குறிப்பிட்ட தகவலிலும் கூட என்ன தவறு உள்ளது? தனக்கு தெரிந்த வகையில் ஒரு பாடலுக்கு மெட்டு அமைத்தவுடன் அந்த பாடலுக்கான வரிகளை அடித்தல், திருத்தம் என்று எதுவும் இல்லாமல் பாடல் புணைவதில் வல்லவர் கவியரசர் கண்ணதாசன் என்று தானே குறிப்பிட்டு உள்ளார். இங்கு வைரமுத்து ஏன் பேச வேண்டும்? தன் பாடல் வரிகளில் உள்ள சொற்களை இசையமைப்பாளர்கள் மெட்டுக்கு தகுந்தாற்போல மாற்றி உள்ளதை வைரமுத்துவே ஒப்புக் கொள்கிறார்... அப்படி இருக்க சபை நாகரீகம் கருதி வைரமுத்துவை பொய்யாக முகத்துதி செய்ய வேண்டிய தேவை என்ன இருக்கிறது இளையராஜாவிற்கு????..... இன்னும் நீங்கள் எத்தனை குற்றச்சாட்டு வைத்தாலும் அதற்கு ஆதாரத்துடன் பதில் சொல்வோம்.... உங்களை போல் உண்மையை மறைத்து பதிவிடுவோருக்கு ஒத்து ஊத வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.
@@mercyprakash7081dei English le type panra
Illayaraja × Anniyan = aniyanraja. 😁😂🤣😘😘
Dei loosu koothi maari irruku daw comment 😂
@@mercurygamingcommunitypubg7290 undhu dhane theriyum da kudhi
Thenisai thendral. Deva the deva the legend. And life time achievement en no attitude he is a great man . En his songs r very good for life.
உன் முகம் காட்டி பேசு
எல்லாருக்கும் புத்தி சொல்லும்
நீ ஆக சிறந்த அறிவாளி தான்
உன் தாய் தந்தை புகழ் வலரட்டும்
Absolutely true, ivara pathi open ah vdo pottathuku really hands off to u
இந்த கெழட்டு பயல அடக்க தான் தலைவன் Arr. Ku Oscarae🔥🔥🔥🔥🔥
Semma 👍👍👍👍👍
But no one can even touch him in talent, that's the truth.
ஆஸ்கர் என்றால் என்ன மா?
UN PUNDAIYA MOODUDAAA
It's 200% true ❤
@RKMGAMING-2.O தம்பி, நான் உண்மையை சொல்வது ஜால்ரா என்றால் நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றீர்? தமிழன் என்றால் அவன் மரபணுவிலேயே எந்த ஒரு விடயத்தையும் ஆராய்ந்து அறியும் குணம் இருக்கும்... இப்படி வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்பவர்கள் பேச்சை கேட்டு ஆட மாட்டார்கள். தெளிந்த அறிவில்லாதவரை போல பேசுகின்றாயே தம்பி.... மேலும் இங்கே வரிசையிட்டு கூறுகின்றேன் கேள்...
1. சென்னையில் வெள்ளம் வந்தது உனக்கு தெரிந்திருந்தால் அதன் கஷ்டம் எப்படி பட்டது என்றும் நீ தெரிந்து வைத்திருப்பாய்.... அப்படி வெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கையில் அதன் தீவிரத்தை உணர்ந்து முதலில் தெருக்களில் இறங்கி வந்து கைக் கொடுத்தது 70 வயதான இளையராஜா என்னும் மாமனிதர் தான்..... அதை குறித்து ஏன் இந்த காணொலி பதிவு போட்டவர் குறிப்பிடவில்லை? அப்படி மழை வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு உணவளிக்க உதவும் பணிக்கு சென்றவரை மறித்து பீப் பாடலை பற்றி குறித்து கேட்பது சரியா?
2. 10,000 மக்கள் கலந்து கொண்டு இரசித்து கொண்டிருக்கும் ஒரு இசை நிகழ்ச்சியின் நடுவே தீடிரென ஒருவர் தண்ணீர் குடிக்க மேடைக்கு வர வேண்டுமா? அது முறையா? திரை மறைவில் நீர் அருந்த வேண்டும் என்பது தான் சபை நாகரீகம்... அந்த சபை "நாகரீகம்" உங்களுக்கும், முகத்தை மறைத்து கொண்டு இந்த காணொலி பதிவிட்டவருக்கும் தெரியாதா? மேலும் மணோ அவர்கள் தான் இளையராஜா ஐயாவின் காலில் விழும்படி சொன்னாரே தவிர இளையராஜா ஐயா அப்படி பணிக்கவில்லை.... நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் அடங்கி போனதே இல்லையா ? தலைமையில் இருப்பவர்களை மதிக்க வேண்டாமா?
3. வைரமுத்துவை பலர் பாலியல் குற்றச்சாட்டு வைத்தனரே அது உங்களுக்கு தெரியாதா? தன் இசையமைப்பில் பணியாற்றும் பெண்களுக்கு இது போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டு இருக்கலாம்.... அது குறித்து வெளியில் பேசினால் அந்த குறிப்பிட்ட பெண்களுக்கு தான் அவமானம் என இளையராஜா கருதி சபை நாகரீகம் கருதி அதை குறித்து வெளியில் சொல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் எங்கு பேட்டி கொடுத்தாலும் வைரமுத்து என்பவர் இளைய ராஜாவை சாடிக் கொண்டு தானே இருந்தார். இவர் பதிலுக்கு எதையும் பேசியதாக எங்காவது பதிவு உண்டா? இந்த காணொலியில் குறிப்பிட்ட தகவலிலும் கூட என்ன தவறு உள்ளது? தனக்கு தெரிந்த வகையில் ஒரு பாடலுக்கு மெட்டு அமைத்தவுடன் அந்த பாடலுக்கான வரிகளை அடித்தல், திருத்தம் என்று எதுவும் இல்லாமல் பாடல் புணைவதில் வல்லவர் கவியரசர் கண்ணதாசன் என்று தானே குறிப்பிட்டு உள்ளார். இங்கு வைரமுத்து ஏன் பேச வேண்டும்? தன் பாடல் வரிகளில் உள்ள சொற்களை இசையமைப்பாளர்கள் மெட்டுக்கு தகுந்தாற்போல மாற்றி உள்ளதை வைரமுத்துவே ஒப்புக் கொள்கிறார்... அப்படி இருக்க சபை நாகரீகம் கருதி வைரமுத்துவை பொய்யாக முகத்துதி செய்ய வேண்டிய தேவை என்ன இருக்கிறது இளையராஜாவிற்கு????..... இன்னும் நீங்கள் எத்தனை குற்றச்சாட்டு வைத்தாலும் அதற்கு ஆதாரத்துடன் பதில் சொல்வோம்.... உங்களை போல் உண்மையை மறைத்து பதிவிடுவோருக்கு ஒத்து ஊத வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.
திறமையை எங்கிருந்து வந்தாலும் பாராட்டினால் திறமைசாலி, தலைக் கனம் பிடித்து ஆடினால் அது பெருச்சாளி.
Semma speech broo 👌👌... If charcter is Lost everything is lost 💯, Ilayaraja is a characterless person 🤬
இளையராஜா ஒரு ராவான பூமர்,,,
Yen manasula ulla baarme poiduchu 😂😂😂😂😂 sama video aswin
I am ur Big fan
He once came as chief guest to a hospital in 2010...He started shouting at Hospital MD for comparing him with the god.
Shocked to see him behaving badly on stage .
ஆம், அவர் தன்னை கடவுளாக நினைக்கவில்லை. அந்த நிலைக்கு அவர் தன்னை எங்குமே உயர்த்தி பேசியது இல்லை. 20 ஆண்டுக்கு முன்னர் ஒரு பேட்டியில் நீங்கள் இசையமைக்கும் டெக்னிக் குறித்து சொல்லுங்கள் என்றனர்.... அதற்கு அவர் "எனக்கு எப்படி இசை வருகிறது என்று தெரியவில்லை, கடவுள் என்னை பூமிக்கு போடா நாயே... போய் நான் சொன்னதை செய்" என்று சொன்னார், நான் செய்கிறேன் அவ்வளவு தான் என்றார்.... மேலும் எழுத்தாளர் பாலக்குமரன் அவர்களுக்கு ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் அவரை மேம்படுத்தி அவருக்கு இளையராஜா ஒரு புத்தகம் பரிசாக வழங்கினார் அதில் "இளையராஜா என்னும் 'இது' பாலக்குமரன் என்னும் தங்களுக்கு வழங்கும் அன்பு பரிசு என்று எழுதி வழங்கியுள்ளார்... தன்னுடைய இசையமைப்பு உச்ச நிலையில் இருந்த ஒருவர் தன்னை இவ்வளவு தாழ்த்த வேண்டிய தேவை என்ன உள்ளது.... மேன்மக்கள் மேன்மக்களே !!! இசைக்கு அரசன் இளையராஜா... இசைக்கு மட்டுமல்ல தன்னடக்கத்திற்கும்...
மேடையில் தான் தண்ணீர் அருந்த வேண்டுமா?
True my father and all my mama's worked with him for so many movies and they were the one's played the guitar and the trumpet and gave life to his music but they were not recognise 8 all till now but to be honest Rahman is better than Ilayaraja Raja songs are all good Legend nobody says no in that but only A R Rahman can treat everybody good
Super bro 100 persent current 👏👏👏👏👏👍👍👍👍🙏🙏🙏🙏🙏
*5:13*
this was heartbreaking incident for me 💔
@RKMGAMING-2.O தம்பி, நான் உண்மையை சொல்வது ஜால்ரா என்றால் நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றீர்? தமிழன் என்றால் அவன் மரபணுவிலேயே எந்த ஒரு விடயத்தையும் ஆராய்ந்து அறியும் குணம் இருக்கும்... இப்படி வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்பவர்கள் பேச்சை கேட்டு ஆட மாட்டார்கள். தெளிந்த அறிவில்லாதவரை போல பேசுகின்றாயே தம்பி.... மேலும் இங்கே வரிசையிட்டு கூறுகின்றேன் கேள்...
1. சென்னையில் வெள்ளம் வந்தது உனக்கு தெரிந்திருந்தால் அதன் கஷ்டம் எப்படி பட்டது என்றும் நீ தெரிந்து வைத்திருப்பாய்.... அப்படி வெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கையில் அதன் தீவிரத்தை உணர்ந்து முதலில் தெருக்களில் இறங்கி வந்து கைக் கொடுத்தது 70 வயதான இளையராஜா என்னும் மாமனிதர் தான்..... அதை குறித்து ஏன் இந்த காணொலி பதிவு போட்டவர் குறிப்பிடவில்லை? அப்படி மழை வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு உணவளிக்க உதவும் பணிக்கு சென்றவரை மறித்து பீப் பாடலை பற்றி குறித்து கேட்பது சரியா?
2. 10,000 மக்கள் கலந்து கொண்டு இரசித்து கொண்டிருக்கும் ஒரு இசை நிகழ்ச்சியின் நடுவே தீடிரென ஒருவர் தண்ணீர் குடிக்க மேடைக்கு வர வேண்டுமா? அது முறையா? திரை மறைவில் நீர் அருந்த வேண்டும் என்பது தான் சபை நாகரீகம்... அந்த சபை "நாகரீகம்" உங்களுக்கும், முகத்தை மறைத்து கொண்டு இந்த காணொலி பதிவிட்டவருக்கும் தெரியாதா? மேலும் மணோ அவர்கள் தான் இளையராஜா ஐயாவின் காலில் விழும்படி சொன்னாரே தவிர இளையராஜா ஐயா அப்படி பணிக்கவில்லை.... நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் அடங்கி போனதே இல்லையா ? தலைமையில் இருப்பவர்களை மதிக்க வேண்டாமா?
3. வைரமுத்துவை பலர் பாலியல் குற்றச்சாட்டு வைத்தனரே அது உங்களுக்கு தெரியாதா? தன் இசையமைப்பில் பணியாற்றும் பெண்களுக்கு இது போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டு இருக்கலாம்.... அது குறித்து வெளியில் பேசினால் அந்த குறிப்பிட்ட பெண்களுக்கு தான் அவமானம் என இளையராஜா கருதி சபை நாகரீகம் கருதி அதை குறித்து வெளியில் சொல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் எங்கு பேட்டி கொடுத்தாலும் வைரமுத்து என்பவர் இளைய ராஜாவை சாடிக் கொண்டு தானே இருந்தார். இவர் பதிலுக்கு எதையும் பேசியதாக எங்காவது பதிவு உண்டா? இந்த காணொலியில் குறிப்பிட்ட தகவலிலும் கூட என்ன தவறு உள்ளது? தனக்கு தெரிந்த வகையில் ஒரு பாடலுக்கு மெட்டு அமைத்தவுடன் அந்த பாடலுக்கான வரிகளை அடித்தல், திருத்தம் என்று எதுவும் இல்லாமல் பாடல் புணைவதில் வல்லவர் கவியரசர் கண்ணதாசன் என்று தானே குறிப்பிட்டு உள்ளார். இங்கு வைரமுத்து ஏன் பேச வேண்டும்? தன் பாடல் வரிகளில் உள்ள சொற்களை இசையமைப்பாளர்கள் மெட்டுக்கு தகுந்தாற்போல மாற்றி உள்ளதை வைரமுத்துவே ஒப்புக் கொள்கிறார்... அப்படி இருக்க சபை நாகரீகம் கருதி வைரமுத்துவை பொய்யாக முகத்துதி செய்ய வேண்டிய தேவை என்ன இருக்கிறது இளையராஜாவிற்கு????..... இன்னும் நீங்கள் எத்தனை குற்றச்சாட்டு வைத்தாலும் அதற்கு ஆதாரத்துடன் பதில் சொல்வோம்.... உங்களை போல் உண்மையை மறைத்து பதிவிடுவோருக்கு ஒத்து ஊத வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.
Thala romba mariyaadhaya vechu senjutinga 😄👏
@RKMGAMING-2.O தம்பி, நான் உண்மையை சொல்வது ஜால்ரா என்றால் நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றீர்? தமிழன் என்றால் அவன் மரபணுவிலேயே எந்த ஒரு விடயத்தையும் ஆராய்ந்து அறியும் குணம் இருக்கும்... இப்படி வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்பவர்கள் பேச்சை கேட்டு ஆட மாட்டார்கள். தெளிந்த அறிவில்லாதவரை போல பேசுகின்றாயே தம்பி.... மேலும் இங்கே வரிசையிட்டு கூறுகின்றேன் கேள்...
1. சென்னையில் வெள்ளம் வந்தது உனக்கு தெரிந்திருந்தால் அதன் கஷ்டம் எப்படி பட்டது என்றும் நீ தெரிந்து வைத்திருப்பாய்.... அப்படி வெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கையில் அதன் தீவிரத்தை உணர்ந்து முதலில் தெருக்களில் இறங்கி வந்து கைக் கொடுத்தது 70 வயதான இளையராஜா என்னும் மாமனிதர் தான்..... அதை குறித்து ஏன் இந்த காணொலி பதிவு போட்டவர் குறிப்பிடவில்லை? அப்படி மழை வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு உணவளிக்க உதவும் பணிக்கு சென்றவரை மறித்து பீப் பாடலை பற்றி குறித்து கேட்பது சரியா?
2. 10,000 மக்கள் கலந்து கொண்டு இரசித்து கொண்டிருக்கும் ஒரு இசை நிகழ்ச்சியின் நடுவே தீடிரென ஒருவர் தண்ணீர் குடிக்க மேடைக்கு வர வேண்டுமா? அது முறையா? திரை மறைவில் நீர் அருந்த வேண்டும் என்பது தான் சபை நாகரீகம்... அந்த சபை "நாகரீகம்" உங்களுக்கும், முகத்தை மறைத்து கொண்டு இந்த காணொலி பதிவிட்டவருக்கும் தெரியாதா? மேலும் மணோ அவர்கள் தான் இளையராஜா ஐயாவின் காலில் விழும்படி சொன்னாரே தவிர இளையராஜா ஐயா அப்படி பணிக்கவில்லை.... நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் அடங்கி போனதே இல்லையா ? தலைமையில் இருப்பவர்களை மதிக்க வேண்டாமா?
3. வைரமுத்துவை பலர் பாலியல் குற்றச்சாட்டு வைத்தனரே அது உங்களுக்கு தெரியாதா? தன் இசையமைப்பில் பணியாற்றும் பெண்களுக்கு இது போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டு இருக்கலாம்.... அது குறித்து வெளியில் பேசினால் அந்த குறிப்பிட்ட பெண்களுக்கு தான் அவமானம் என இளையராஜா கருதி சபை நாகரீகம் கருதி அதை குறித்து வெளியில் சொல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் எங்கு பேட்டி கொடுத்தாலும் வைரமுத்து என்பவர் இளைய ராஜாவை சாடிக் கொண்டு தானே இருந்தார். இவர் பதிலுக்கு எதையும் பேசியதாக எங்காவது பதிவு உண்டா? இந்த காணொலியில் குறிப்பிட்ட தகவலிலும் கூட என்ன தவறு உள்ளது? தனக்கு தெரிந்த வகையில் ஒரு பாடலுக்கு மெட்டு அமைத்தவுடன் அந்த பாடலுக்கான வரிகளை அடித்தல், திருத்தம் என்று எதுவும் இல்லாமல் பாடல் புணைவதில் வல்லவர் கவியரசர் கண்ணதாசன் என்று தானே குறிப்பிட்டு உள்ளார். இங்கு வைரமுத்து ஏன் பேச வேண்டும்? தன் பாடல் வரிகளில் உள்ள சொற்களை இசையமைப்பாளர்கள் மெட்டுக்கு தகுந்தாற்போல மாற்றி உள்ளதை வைரமுத்துவே ஒப்புக் கொள்கிறார்... அப்படி இருக்க சபை நாகரீகம் கருதி வைரமுத்துவை பொய்யாக முகத்துதி செய்ய வேண்டிய தேவை என்ன இருக்கிறது இளையராஜாவிற்கு????..... இன்னும் நீங்கள் எத்தனை குற்றச்சாட்டு வைத்தாலும் அதற்கு ஆதாரத்துடன் பதில் சொல்வோம்.... உங்களை போல் உண்மையை மறைத்து பதிவிடுவோருக்கு ஒத்து ஊத வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.
அருமையான பதிவு நன்றி
பறையன் என்ற மதமதப்பு மூதேவிக்கு
ARR is a legend and a rea😮man of a Gem simply a Pearl we all love him because he brought many singers and gave them a Life including Hariharan
He is only a musician not necessarily the only one. All instruments will respond to anyone without prejudice,
@RKMGAMING-2.O தம்பி, நான் உண்மையை சொல்வது ஜால்ரா என்றால் நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றீர்? தமிழன் என்றால் அவன் மரபணுவிலேயே எந்த ஒரு விடயத்தையும் ஆராய்ந்து அறியும் குணம் இருக்கும்... இப்படி வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்பவர்கள் பேச்சை கேட்டு ஆட மாட்டார்கள். தெளிந்த அறிவில்லாதவரை போல பேசுகின்றாயே தம்பி.... மேலும் இங்கே வரிசையிட்டு கூறுகின்றேன் கேள்...
1. சென்னையில் வெள்ளம் வந்தது உனக்கு தெரிந்திருந்தால் அதன் கஷ்டம் எப்படி பட்டது என்றும் நீ தெரிந்து வைத்திருப்பாய்.... அப்படி வெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கையில் அதன் தீவிரத்தை உணர்ந்து முதலில் தெருக்களில் இறங்கி வந்து கைக் கொடுத்தது 70 வயதான இளையராஜா என்னும் மாமனிதர் தான்..... அதை குறித்து ஏன் இந்த காணொலி பதிவு போட்டவர் குறிப்பிடவில்லை? அப்படி மழை வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு உணவளிக்க உதவும் பணிக்கு சென்றவரை மறித்து பீப் பாடலை பற்றி குறித்து கேட்பது சரியா?
2. 10,000 மக்கள் கலந்து கொண்டு இரசித்து கொண்டிருக்கும் ஒரு இசை நிகழ்ச்சியின் நடுவே தீடிரென ஒருவர் தண்ணீர் குடிக்க மேடைக்கு வர வேண்டுமா? அது முறையா? திரை மறைவில் நீர் அருந்த வேண்டும் என்பது தான் சபை நாகரீகம்... அந்த சபை "நாகரீகம்" உங்களுக்கும், முகத்தை மறைத்து கொண்டு இந்த காணொலி பதிவிட்டவருக்கும் தெரியாதா? மேலும் மணோ அவர்கள் தான் இளையராஜா ஐயாவின் காலில் விழும்படி சொன்னாரே தவிர இளையராஜா ஐயா அப்படி பணிக்கவில்லை.... நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் அடங்கி போனதே இல்லையா ? தலைமையில் இருப்பவர்களை மதிக்க வேண்டாமா?
3. வைரமுத்துவை பலர் பாலியல் குற்றச்சாட்டு வைத்தனரே அது உங்களுக்கு தெரியாதா? தன் இசையமைப்பில் பணியாற்றும் பெண்களுக்கு இது போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டு இருக்கலாம்.... அது குறித்து வெளியில் பேசினால் அந்த குறிப்பிட்ட பெண்களுக்கு தான் அவமானம் என இளையராஜா கருதி சபை நாகரீகம் கருதி அதை குறித்து வெளியில் சொல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் எங்கு பேட்டி கொடுத்தாலும் வைரமுத்து என்பவர் இளைய ராஜாவை சாடிக் கொண்டு தானே இருந்தார். இவர் பதிலுக்கு எதையும் பேசியதாக எங்காவது பதிவு உண்டா? இந்த காணொலியில் குறிப்பிட்ட தகவலிலும் கூட என்ன தவறு உள்ளது? தனக்கு தெரிந்த வகையில் ஒரு பாடலுக்கு மெட்டு அமைத்தவுடன் அந்த பாடலுக்கான வரிகளை அடித்தல், திருத்தம் என்று எதுவும் இல்லாமல் பாடல் புணைவதில் வல்லவர் கவியரசர் கண்ணதாசன் என்று தானே குறிப்பிட்டு உள்ளார். இங்கு வைரமுத்து ஏன் பேச வேண்டும்? தன் பாடல் வரிகளில் உள்ள சொற்களை இசையமைப்பாளர்கள் மெட்டுக்கு தகுந்தாற்போல மாற்றி உள்ளதை வைரமுத்துவே ஒப்புக் கொள்கிறார்... அப்படி இருக்க சபை நாகரீகம் கருதி வைரமுத்துவை பொய்யாக முகத்துதி செய்ய வேண்டிய தேவை என்ன இருக்கிறது இளையராஜாவிற்கு????..... இன்னும் நீங்கள் எத்தனை குற்றச்சாட்டு வைத்தாலும் அதற்கு ஆதாரத்துடன் பதில் சொல்வோம்.... உங்களை போல் உண்மையை மறைத்து பதிவிடுவோருக்கு ஒத்து ஊத வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.
ஆஸ்கார் தமிழன் தான் மாமனிதன்
A.R. ரஹ்மான் 🔥🔥🔥
இசையில் இசைஞானி.
நிஜத்தில் வெட்கம்
என் கைகளில் கிடைத்தால் கண்ணம் பஞ்சர் ஆகி விடும்
இசைஞானி என்ற பட்டத்தை கொடுத்தவரே டாக்டர்.கலைஞர் தான்.
@RKMGAMING-2.O தம்பி, நான் உண்மையை சொல்வது ஜால்ரா என்றால் நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றீர்? தமிழன் என்றால் அவன் மரபணுவிலேயே எந்த ஒரு விடயத்தையும் ஆராய்ந்து அறியும் குணம் இருக்கும்... இப்படி வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்பவர்கள் பேச்சை கேட்டு ஆட மாட்டார்கள். தெளிந்த அறிவில்லாதவரை போல பேசுகின்றாயே தம்பி.... மேலும் இங்கே வரிசையிட்டு கூறுகின்றேன் கேள்...
1. சென்னையில் வெள்ளம் வந்தது உனக்கு தெரிந்திருந்தால் அதன் கஷ்டம் எப்படி பட்டது என்றும் நீ தெரிந்து வைத்திருப்பாய்.... அப்படி வெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கையில் அதன் தீவிரத்தை உணர்ந்து முதலில் தெருக்களில் இறங்கி வந்து கைக் கொடுத்தது 70 வயதான இளையராஜா என்னும் மாமனிதர் தான்..... அதை குறித்து ஏன் இந்த காணொலி பதிவு போட்டவர் குறிப்பிடவில்லை? அப்படி மழை வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு உணவளிக்க உதவும் பணிக்கு சென்றவரை மறித்து பீப் பாடலை பற்றி குறித்து கேட்பது சரியா?
2. 10,000 மக்கள் கலந்து கொண்டு இரசித்து கொண்டிருக்கும் ஒரு இசை நிகழ்ச்சியின் நடுவே தீடிரென ஒருவர் தண்ணீர் குடிக்க மேடைக்கு வர வேண்டுமா? அது முறையா? திரை மறைவில் நீர் அருந்த வேண்டும் என்பது தான் சபை நாகரீகம்... அந்த சபை "நாகரீகம்" உங்களுக்கும், முகத்தை மறைத்து கொண்டு இந்த காணொலி பதிவிட்டவருக்கும் தெரியாதா? மேலும் மணோ அவர்கள் தான் இளையராஜா ஐயாவின் காலில் விழும்படி சொன்னாரே தவிர இளையராஜா ஐயா அப்படி பணிக்கவில்லை.... நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் அடங்கி போனதே இல்லையா ? தலைமையில் இருப்பவர்களை மதிக்க வேண்டாமா?
3. வைரமுத்துவை பலர் பாலியல் குற்றச்சாட்டு வைத்தனரே அது உங்களுக்கு தெரியாதா? தன் இசையமைப்பில் பணியாற்றும் பெண்களுக்கு இது போன்ற தொந்தரவுகள் ஏற்பட்டு இருக்கலாம்.... அது குறித்து வெளியில் பேசினால் அந்த குறிப்பிட்ட பெண்களுக்கு தான் அவமானம் என இளையராஜா கருதி சபை நாகரீகம் கருதி அதை குறித்து வெளியில் சொல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் எங்கு பேட்டி கொடுத்தாலும் வைரமுத்து என்பவர் இளைய ராஜாவை சாடிக் கொண்டு தானே இருந்தார். இவர் பதிலுக்கு எதையும் பேசியதாக எங்காவது பதிவு உண்டா? இந்த காணொலியில் குறிப்பிட்ட தகவலிலும் கூட என்ன தவறு உள்ளது? தனக்கு தெரிந்த வகையில் ஒரு பாடலுக்கு மெட்டு அமைத்தவுடன் அந்த பாடலுக்கான வரிகளை அடித்தல், திருத்தம் என்று எதுவும் இல்லாமல் பாடல் புணைவதில் வல்லவர் கவியரசர் கண்ணதாசன் என்று தானே குறிப்பிட்டு உள்ளார். இங்கு வைரமுத்து ஏன் பேச வேண்டும்? தன் பாடல் வரிகளில் உள்ள சொற்களை இசையமைப்பாளர்கள் மெட்டுக்கு தகுந்தாற்போல மாற்றி உள்ளதை வைரமுத்துவே ஒப்புக் கொள்கிறார்... அப்படி இருக்க சபை நாகரீகம் கருதி வைரமுத்துவை பொய்யாக முகத்துதி செய்ய வேண்டிய தேவை என்ன இருக்கிறது இளையராஜாவிற்கு????..... இன்னும் நீங்கள் எத்தனை குற்றச்சாட்டு வைத்தாலும் அதற்கு ஆதாரத்துடன் பதில் சொல்வோம்.... உங்களை போல் உண்மையை மறைத்து பதிவிடுவோருக்கு ஒத்து ஊத வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.
@@mercyprakash7081 நீங்கள் சொன்னதில் பிடித்தது தமிழன் மரபணுவிலே திறமை என்று சொன்னது.
@@jayakanthanraman5176 ☺ அது தானே உண்மை
இவ்வாறான உரிமைகோரல்கள்தான் அபத்தம் + உச்ச அநாகரிகம்@@jayakanthanraman5176
அவருக்கு வயசு ஆயிடுச்சி... மென்டல் புடிச்சி போச்சி 😂😂
First le irundhe apdi dhaan.. thirundhadha jenmam..
எல்லாம் சரி ப்ரோ, super singer SPB sir கிட்ட நடந்துகிட்டத மறந்துடீங்களே, அதையும் சேத்து சொல்லுங்க. Anyway Super பதிவு bro.
இளையராஜா எம் ஜி ஆர் நடிக்கும் போது இருந்து இருந்தால் ராமாப்புறம் கூப்பிட்டு ஒரு விருந்து வெச்சு இருப்பார் அப்பறம் வாய் திறந்து இருக்க மாட்டார் 😂
😊
😂😂😂😂😂😂
Hundreds percent
😂😂😂 Yes... Yes
சினி field ல உள்ளவர்களுக்கு முன்னாலேயே தெரியவந்தது
நமக்கு இப்பதான் தெரிகிறது.
இருந்தாலும் ஒரு வார்த்தை இல்ல ஒரு எழுத்தால கூட பிறர் மனதை புண்படுத்த கூடாது.
இளையராஜா ஒரு இசை மேதை. அவருடைய 40 வருஷ தோழர், டிரம்மர், நிகழ்ச்சி அமைப்பாளரான மறைந்த டிரம்ஸ் மேதை புருஷோத்தமன் அவர்கள் முன்பு எங்களிடம் சொன்னது ஞாபகம் வந்தது.
இளையராஜா ஒரு அதிசய பிறவி.100 கோடியில் ஒருவர். நமக்கெல்லாம் எழுத்துக்கள் உருவங்கள் கண்ணில் தெரிவது போல் ராஜா ஒருவருக்கு மட்டும் தான் இசையை கண்களால் காதால் உணர்வால் என்று எல்லா இந்திரியங்காளாலும் உணர முடியும். மோசர்ட், பீதோவான் போன்றவர்... என்றார் புரு.
இத்தகைய மேதைகளுக்கு மற்ற சாதாரண அறிவுடைய மக்களுடன் பழகுவது முடியாது. விஞ்ஞான மேதை நியூட்டன் போல.
இளையராஜாவை திமிர் பிடித்தவர் என்பது நாமும் ஒரு சாதாரணர் என்று ஒப்புககொ ள்வது போல.
Bro, இவர் 'காப்பி ' அடித்தப் பாடல்கள் பற்றியும் சொல்லியிருந்தால், Roast இன்னும் நல்லாக் கார சாரமாக, முறுகலா இருந்திருக்கும்!!
Onna eranda yellam aduthavanukku piranthathu,evan padaippunu soulran sani sangi
He is the leading music composer of our Indian nation who is qualified to lead the way. Degrading him is reprehensible
Don't comment anybody without knowing anything fully ....I think you were not in 1987
I guess 🤔 intha vidio sikkiramve 1 million reach aagum
Kashtam channel reach down la iruku dude
@@DudeAswin1itho na subscribe pannittala 😅reach aagum nampunga bro❤
Yes 👏👌 part 1 , 2, 3 ..... னு போடனும்
இதை கேட்கும் போது எவ்வளவு ஆனந்தம்...
இளையராஜா பற்றி பேச அவரைப்பற்றி உணர நமக்கு எல்லாம் இந்த ஜென்மம் போதாது
இந்த ஆள் இல்லனா வேற ஆள் இல்லையா.மற்றவர்களை encourage பண்ணுங்க
மனிதர்கலை மனிதனாக மதிக்க தெரியாவன் இலையராஜா
இப்போ காலகட்டத்தில, பல புதிய இசையமைப்பாளர்கள், வந்து சாதித்த பின்பும், சில இயக்குநர்கள் இன்னும் இளையராஜா பின்பு சுற்றுவது கேவலமாக இருக்கு.....
இசை பாடல் மட்டுமே காலத்துக்கும் கேட்கலாம் ஆனால் இவர் பேச்சை ஒரு நிமிடம் கேட்க முடியாது தன்னை மாற்றி கொள்ள வேண்டும்
இவரை விட பலபேர்கள் இசையமைப்பாளர் இருந்த படியால் தான் இவர்கள் இசையமைக்க வந்தவர்
இவரை விட பல்வேறு இந்திய இசையமைப்பாளர் இருக்கிறார்கள். இவர் இசை பிடிக்கும் ஆனால் இவரை பிடிக்கவில்லை. பண்பில்லாத
குணத்தால் தான் இப்போது இவரை விட பல இளைஞர்கள்
இசையமைப்பாளர்களாக வந்தவர்கள். அன்று இருந்த இசையமைப்பாளர் இன்று இல்லை. SPB போட்ட இசை பாடல்கள் எப்போதும் சலிக்காது . SPB யைக் கூட
பணத்தை கேட்டு மரியாதை தெரியாத இளையராஜா.
இவர் கச்சேரி நேரில் பார்க்க விரும்பவில்லை. இடையில் வந்த பணக்காரர்கள் இப்படிப்பட்ட தலைக்கு மேல் திமிர்.
ஆதிலிருந்தே இவரைப் பிடிக்காது ஒருவரின் குணத்தை முகத்திலேயே தெரியும். தெரிந்துவிடும் . அகத்தின் அழகு முகத்தில் தெரியும். மற்றதை நீங்கள் தான் பூர்த்தி செய்யனும் .
இளையராஜா பாடுவதை நாள் முழுக்க கேட்கலாம். ஆனா அந்தாளு பேசுறத நாளு நிமிஷம் கூட கேட்கமுடியாது... அவ்வளவு வன்மமும் வரம்பு மீறிய தலைக்கனமும் நிறைந்து இருக்கும்.
His music is enjoyable but not his singing