இயேசு படைக்கப்பட்டவரா? தேவனா? / Is jesus God or Created one? / சாலமன் திருப்பூர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • இயேசு சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர் என்ற வசனத்தை சிலர் இயேசு படைக்க்கப்பட்டதற்கு ஆதாரமாக போதிக்கிறார்கள், அவ்வசனத்தின் சரியான விளக்கம் கீழே உள்ள வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது
    • சர்வ சிருஷ்டிக்கு முந்...
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Theos Gospel Hall Ministry
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    எங்கள் நம்பிக்கை
    1] வேதம் முழுமையானதும் பிழையற்றதுமாக இருக்கிறது
    2] இயேசு பிதாவுக்கு சமமானவர், இந்த பூமிக்கு அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலாக மாறி மனிதர்கள் எல்லோருடைய பாவத்திற்காகவும் மரித்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
    3] ஆவியானவர் ஆள்துவமுள்ள திரியேகத்தில் மூன்றாம் நபராக அறியப்படுகிறார்.
    4] விசுவாசத்தினால் மாத்திரமே இரட்சிப்பு, இயேசுவே பரலோகம் செல்ல ஒரே வழி. விசுவாசியாதவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு உண்டு.
    5] இரட்சிக்கப்பட்டவர்கள் ஞானஸ்னானம் எடுக்க வேண்டும், இரட்சிப்பிற்காக ஞானஸ்நானம் இல்லை.
    6] சபையானது பாஸ்டர் அல்லது மூப்பரகளால் நடத்தப்பட வேண்டும். ஒரு சபையில் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்டரகள் இருக்கலாம்.
    7] இயேசுவின் வருகை, இரகசிய வருகை பகிரங்கவருகை என இருவகையில் இருக்கவே அதிக வாய்ப்புண்டு.
    8] அந்தி கிறிஸ்துவின் 7 வருட ஆட்சி, உபத்திரவம், அர்மெகெதான் யுத்தம், அதன் பின் ஆயிரம்வருட அரசாட்சி நடக்கும் என நம்புகிறோம்
    9] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு முழுவதும் அவிசுவாசிகளுக்கானது.
    10] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பிற்கு பிறகு புதிய வானம் புதிய பூமி படைக்கப்படும்

Комментарии • 644

  • @josephcharlesd7345
    @josephcharlesd7345 4 года назад +8

    God has cleared many things with this message through you brother
    Praise the lord

  • @thuthistanley6737
    @thuthistanley6737 3 года назад +11

    யோவான் 14 23: இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். ஒருவர் அல்ல இருவரை குறிக்கிரது நண்பா.

  • @Peace.2828
    @Peace.2828 3 года назад +3

    PRAISE GOD!!Wonderful brother , Thank u so much for admonishing us with these Greater truths❤️

  • @MaheswariEsakkimuthu
    @MaheswariEsakkimuthu 5 месяцев назад +3

    11 எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள். இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்:
    எபிரேயர் 2:11
    நம்மை பரிசுத்தம் செய்த யேசுவும் பரிசுத்தம்பண்ணபட்ட நாமும் தேவன் ஒருவராலே உண்டாயிருக்கிறோம்.
    அதனாலா நமக்கு முன்பு பிறந்த யேசு நம்மை சகோதரர் என சொல்ல வெட்கப்படல

  • @lillyrohini9916
    @lillyrohini9916 4 года назад +4

    Glory be to Jesus Christ. I am so happy to listen this wonderful versus. Nobody is teaching like this thank you so much brother.🙏🏻

  • @gds0109
    @gds0109 4 года назад +7

    God bless you brother All Glory to our God Jesus Christ 😇

  • @johnpyou
    @johnpyou 4 года назад +12

    ஆமென். 🙏
    மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்.
    ரோமர் 9:5
    கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:
    1 கொரிந்தியர் 1:2
    இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
    பிலிப்பியர் 2:10
    பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
    பிலிப்பியர் 2:11
    தேவதூதர்கள் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள். என்றார்.
    எபிரேயர் 1:6
    அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.
    வெளிப்படுத்தின விசேஷம் 5:12

    • @robertsingh453
      @robertsingh453 4 года назад +1

      Dear brother. Read Bible carefully. Read revelation chapter 4 and 5. Who created universe.? Who rules the universe? Also read gospels to know more, Your message is very shallow. Dr. M. Robert Singh

    • @mathewparamasivam9412
      @mathewparamasivam9412 4 года назад

      ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர். அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
      1 தீமோத்தேயு 6:16
      இது அத்தனையும் இயேசுவுக்கு பெருந்துமானால் நான் இயேசுவை கடவுள் என்பேன்.
      7373381581

    • @johnpyou
      @johnpyou 4 года назад

      @@mathewparamasivam9412
      அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
      யோவான் 14:9
      அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்தார்கள்.
      யோவான் 5:18

    • @mathewparamasivam9412
      @mathewparamasivam9412 4 года назад

      @@johnpyou 12 தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை. நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார். அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.
      1 யோவான் 4
      6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
      பிலிப்பியர் 2:6
      கானகூடதவர் என்றால் என்ன என்று தெரியுமா?
      ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர். அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
      1 தீமோத்தேயு 6:16
      இது அத்தனையும் இயேசுவுக்கு பெருந்துமானால் நான் இயேசுவை கடவுள் என்பேன்.
      இயேசு சாவாமை உள்ளவரா?
      இயேசு மரித்தார்.தேவனால் உயிர்த்து எழுப்பபட்டவர்
      அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர்
      ரோமர் 8:11
      என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
      ரோமர் 10:9
      தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று ??????
      ..........................................................
      நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.
      2 கொரிந்தியர் 1:3
      நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,
      எபேசியர் 1:17
      இயேசு கிறிஸ்துவின் தேவன் என்று இருக்கிறது,தேவனுக்கு மேல தேவன் இது எப்படி சாத்தியம் உள்ளது.

    • @johnpyou
      @johnpyou 4 года назад

      @@mathewparamasivam9412 இது எப்படி சாத்தியமானதென்றால் ,
      தேவன் அடிமையின் ரூபமெடுத்து மனுஷனாகி முழு உலகின் பாவங்களையும் தன் சரீரத்தில் சுமந்து ஏற்றுக் கொண்டபடியால், பாவத்தின் தண்டனையாகிய மரணத்தை தழுவ வேண்டியதாயிற்று.
      மனுஷனானபடியாலேயே பிதாவாகிய தேவனுக்கும் கீழ்படிந்து இருக்க வேண்டியதாயிற்று. எனவே பிதாவாகிய தேவன், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கும் தேவனாயிருந்தார்.
      அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
      1 தீமோத்தேயு 3:16

  • @hephzibahbeula7878
    @hephzibahbeula7878 4 года назад +3

    Wow, what a presence in this message. , Glory be to God, God will guide you brother in every situations 👏👍

  • @xavierantoni6337
    @xavierantoni6337 4 года назад +7

    எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா?
    எபிரேயர் 1:5

    • @mathewparamasivam9412
      @mathewparamasivam9412 4 года назад +4

      ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர். அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
      1 தீமோத்தேயு 6:16
      இது அத்தனையும் இயேசுவுக்கு பெருந்துமானால் நான் இயேசுவை கடவுள் என்பேன்.
      இயேசு சாவாமை உள்ளவரா?
      இயேசு மரித்தார்.தேவனால் உயிர்த்து எழுப்பபட்டவர்
      அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர்
      ரோமர் 8:11
      என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
      ரோமர் 10:9
      தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று ??????
      ..........................................................
      நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.
      2 கொரிந்தியர் 1:3
      நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,
      எபேசியர் 1:17
      இயேசு கிறிஸ்துவின் தேவன் என்று இருக்கிறது,தேவனுக்கு மேல தேவன் இது எப்படி சாத்தியம் உள்ளது.

  • @தமிழினியா-ந2ன
    @தமிழினியா-ந2ன 2 года назад +2

    37 இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் சகோதரரிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக எழும்பப்பண்ணுவார், அவருக்குச் செவிகொடுப்பீர்களாக என்று சொன்னவன் இந்த மோசேயே.
    அப்போஸ்தலர் 7:37
    22 மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.
    அப்போஸ்தலர் 3:22

  • @whjeyachandran8312
    @whjeyachandran8312 4 года назад +4

    சகோதரரே, அருமையான விளக்கங்கள். குறிப்பாக இயேசு ஜெநிக்கப்பட்டவர் "அல்ல" என்பதற்கு தந்த விளக்கம் உங்களுக்கு தேவனே தந்த வெளிப்பாடு என்பதில் சந்தேகமே இல்லை‼️🙏

    • @mathewparamasivam9412
      @mathewparamasivam9412 4 года назад +1

      ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர். அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
      1 தீமோத்தேயு 6:16
      இது அத்தனையும் இயேசுவுக்கு பெருந்துமானால் நான் இயேசுவை கடவுள் என்பேன்.
      7373381581

    • @sabeshkumar3840
      @sabeshkumar3840 3 года назад

      ruclips.net/video/7QO-qtM8aqU/видео.html

  • @jesustalkingwithyou3030
    @jesustalkingwithyou3030 3 года назад +1

    Praise the Lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world.

  • @Thavaneshkarthikofficial
    @Thavaneshkarthikofficial 4 года назад +11

    Brother iam in u.s here there are so much jehova witness roaming around all the houses..they came to my house frst as u said they spoke about jesus nanum loosu mathri nambi veetukulan vitan weekly two times they will come later they said jesus will not hear prayers.
    They said he is not god
    They said he is angel
    He is not son of god..they confused me too much oru period la avanga soldrathu unmainu ninachtan but God spoke to me through many verses.
    nan daily bible padipan athanala vizhithu kondaen avargalai
    Thurathi vitaen 🤣🤣
    Thank u lord.. enaku antha ariva thanthathukku nandri sonan esappaku..but pavam theriyathavanga maatikaranga
    Nichayama jehova witness Kita maatikitirkiravanga viduthalai avanga unga mesge ketu super brother God is talking through you praise the lord

    • @premavathipadmanabhan3160
      @premavathipadmanabhan3160 4 года назад

      Amen alleluia🙏

    • @ariseshine2972
      @ariseshine2972 4 года назад

      Praise God. You escaped from them bro. Your eyes are opened. As per pslm119:71. But what did you do to save the many getting caught bro?? Will our lord God will not ask you this?? He opened your eyes is only to open others eyes.. don't wait for pastors ,or others to do it... You are annointed one...go and save them.
      God bless

    • @Thavaneshkarthikofficial
      @Thavaneshkarthikofficial 4 года назад +1

      shine praise the lord brother😊🙏..iam sharing gospel we started watts app group bible study group we are meditating daily one chapter..I am sharing gospel to all my friends and relatives as much I can..

    • @Thavaneshkarthikofficial
      @Thavaneshkarthikofficial 4 года назад +1

      @மெய்ப் பொருள் praise the lord brother freeya pannalum thappana oozhiyam pandranga confuse pandranga..if poison is given free of cost will you drink it? Yaro oru silar pandra thappula ellarayum thappu sollathinga bro.. unmayana oozhitakaranga still living for god..esappavae ulaga ratchagar..he is not an angel and absolutly he is son of god..he is the only god and he is our saviour..god born as man and died for man.. amen praise the lord hallelujah😊god bless

    • @Thavaneshkarthikofficial
      @Thavaneshkarthikofficial 4 года назад

      @மெய்ப் பொருள் sir unga full mesge padichan..long mesge anupirkinga roamba nandri.. clear my doubt please..peter is wanted to see jehova.so he is asking to jesus that he wanted to see pitha..esappa soldranga en kooda ivlav nal irinthum inum pithava pakkanum nu kekariyae nu soldranga athuku enna sir meaning

  • @jarulremila9272
    @jarulremila9272 4 года назад

    Paster ungaludaiya seithigal anaithum en manadhil kelvigalaga irundhadhu arumaiyana vilakkam ,vasana adharangal nandri

  • @thuthistanley6737
    @thuthistanley6737 3 года назад +2

    யோவான் 8
    42: இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.

  • @gowthamsaloman3640
    @gowthamsaloman3640 4 года назад +5

    Hi saloman brother, praise the lord, i watching all your you tube videos, it is very useful for me grow in my spiritual life, Jesus speaking through your messages, god bless you bro.

    • @gowthamsaloman3640
      @gowthamsaloman3640 4 года назад +1

      Hi bro, He was speaking everything through bible,he coding bible words to refer.i know who is god.

    • @immanuelsunder7761
      @immanuelsunder7761 4 года назад

      @@gowthamsaloman3640 Amen

  • @startimeschennai
    @startimeschennai 2 года назад +3

    இயேசு தேவனுடைய குமாரன் என்று வேதத்தில் பல இடங்களில் இருக்கிறது

  • @thuthistanley6737
    @thuthistanley6737 3 года назад +3

    அப்போஸ்தலர் 7 56: அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.

  • @joshuapaul8296
    @joshuapaul8296 3 года назад

    Which baptism is right? only Jesus or father, son , holy spirit.?

  • @raghulprasath7843
    @raghulprasath7843 4 года назад +2

    Arputhamana vilakkam brother.. Uingalathu entha uzliyam menmelum anekarku uthava karthar acirvathiparaga.. Amen... God bless you....

  • @holyrockchrch
    @holyrockchrch 4 года назад +2

    நன்றி பிரதர் என் மனதில் இருந்த கேள்வி எல்லாம் பரிசுத்த வேதாகமத்தில் இருந்து பதில் கொடுத்ததற்கு கர்த்தர் இன்னும் உங்களை வல்லமையாய் பயன்படுத்துவார் உங்க ஊழியர்களுக்காக நாங்கள் கர்த்தரிடம் பிரார்த்தனை செய்கிறோம்

    • @mathewparamasivam9412
      @mathewparamasivam9412 4 года назад +1

      ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர். அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
      1 தீமோத்தேயு 6:16
      இது அத்தனையும் இயேசுவுக்கு பெருந்துமானால் நான் இயேசுவை கடவுள் என்பேன்.7373381581

  • @annapoornat.k.1144
    @annapoornat.k.1144 4 года назад +2

    PRAISE the Lord. Jesus Christ IS The ONLY Creator. Amen

  • @isabellapauline8974
    @isabellapauline8974 3 года назад

    இந்த சந்தேகம் .கேட்பவர்களுக்கு சரியான பதில் சொல்ல வேண்டுமே என்று நெடுநாட்களாக நினைத்து வந்தேன் அதற்கு தாங்கள் நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @jebavitty3583
    @jebavitty3583 4 года назад

    Amen 🙌 ALLELUIA Glory to JESUS CHRIST. He is almighty God 🙌 👏 👍 "This God is our God for ever and ever ;he will lead us for all time to come"

  • @தமிழினியா-ந2ன
    @தமிழினியா-ந2ன 2 года назад +1

    1 இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
    மல்கியா 3:1
    2 ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார்.
    மல்கியா 3:2

  • @ajcutechannel242
    @ajcutechannel242 4 года назад

    Super brother. Niraiya per eppadi than kekaga. Silaruku vilakkam solliten. Athiga vivatham pannum Oru Silaruku vilakkam solla mudiyala. But jesus unga message mulam thelivana vilakkam kidaika seithar. Thank you jesus. And thanks brother. Karthar ungalai innum athigama payanpaduthanum entru prayer panren brother.

  • @kavyagopinath1233
    @kavyagopinath1233 4 года назад

    Brother ungaloda ella video vum pathute eruken yanaku oru santhegam ennavenral kartharai ariyatha oru manithan boomil pala punniyangal seithirunthal avargal paralogam povangala ella avangalum naragathuku povangala brother please ans me broooooo. I have lot of doubt

  • @Manickam_Appu
    @Manickam_Appu 2 года назад

    உங்களுடைய தேவ செய்தி என் நீண்ட கால கேள்விக்கு விடை கிடைத்தது, கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.. 🙏
    கடைசியாக நீங்கள் செய்தி முடிக்கும் போது பிதா தேவனா, குமாரன் தேவனா, பரிசுத்த ஆவி தேவனா என கேள்விகளுக்கு அடுத்த Video பதிவிடுகிறேன் என கூறியுள்ளீர்கள். அது பற்றிய வீடியோ நீங்கள் பதிவிட்டிருந்தால் எனக்கு Link அனுப்பவும்.. நன்றி Brother🙏

  • @nesanm2667
    @nesanm2667 4 года назад +1

    அருமையான வெளிப்பாடு வாழ்த்துக்கள் பாஸ்டர்

  • @MyAthavan1
    @MyAthavan1 4 года назад

    Glory glory glory to the Lord Jesus 💕🎈😍I could not control my tears 😭 while watch this ... Marvelous Bro 😍🙏🏻Lord bless you .. I pray for you Lord to use more and more for his wonder works 👍

  • @gnanamanyritaschmitz-sinna1953
    @gnanamanyritaschmitz-sinna1953 4 года назад +2

    Millionen of thanks .good explaining 😮.God bless you.

    • @sabeshkumar3840
      @sabeshkumar3840 3 года назад

      ruclips.net/video/7QO-qtM8aqU/видео.html

    • @sabeshkumar3840
      @sabeshkumar3840 3 года назад

      ruclips.net/video/7QO-qtM8aqU/видео.html

  • @johnrichardnoble3722
    @johnrichardnoble3722 4 года назад +1

    அருமையான பதிவு.கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. திரித்துவத்தின் விளக்கத்திற்காக காத்திருக்கிறேன்

    • @ministryofthenewtestamentr1491
      @ministryofthenewtestamentr1491 4 года назад

      John Bro!திரித்துவ விளக்கத்திற்காக காத்திருப்பது வேஸ்ற்.
      இந்த கொமண்ற்றில் பதிவிடப்பட்டுள்ளவைகளை வசன ஆதாரத்துடன் ஆராய்ந்து படியுங்கள்.கர்த்தர் நடத்துவார்.

    • @josephkennedyd8463
      @josephkennedyd8463 4 года назад +1

      @@ministryofthenewtestamentr1491 John br.
      திரித்துவம் என்ற ஒரு தேவனே இல்லை.
      இயேசு கிறிஸ்து யாரை நோக்கி ஜெபம் செய்தரரோ அவர் தான் சர்வ வல்லமை கொண்ட பிதாவாகிய தேவன்.
      இயேசு கிறிஸ்து
      அவருடைய குமாரன்
      தேவனுடைய சிருஷ்டித்து.
      இயேசு கிறிஸ்து தேவனுடைய தாசன்
      பரிசுத்த ஆவி என்பது தேனுடைய வல்லமை.
      பரிசுத்த ஆவி என்பது ஆள் தத்துவம் உடைய நபர் இல்லை.
      இதை வேத வசனத்தின் மூலம் அறியலாம்.
      நீங்கள் யாராவது ஒருவர் சொல்ல வேண்டும் என்று காத்து இருக்க வேண்டாம்
      யோவான் 14 ம் அதிகாரத்தில் இருந்தது தொடர்ந்து படியுங்கள் உங்களுக்கு புரிந்துவிடும்.

    • @navinarvind70
      @navinarvind70 4 года назад

      @@josephkennedyd8463 rightly said bro

  • @tamilarasann2754
    @tamilarasann2754 4 года назад +5

    இயேசு மட்டுமல்ல இந்த உலத்திலுள்ள அனைத்துமே அனைவரையும் படைத்ததவர் இறைவனே.மனிதர்களாய் பிறப்பெடுக்கும் ஆன்மாக்கள்பிறப்பெடுக்கும் அனைத்து உடல்களையும் படைத்ததவர் இறைவன்.மனித குலத்தைஒரு கல்பத்தில் வழிநடத்த இறைவனால் இரு ஆன்மாக்கள் தேவதன்மை குடிகொண்டவைகளையே தேர்ந்தெடுத்து பிறப்புகளைக் கொடுத்து மக்களை வழிநடத்த செய்கிறார்.உங்களுக்கு புரியும்படி சொன்னால் காப்ரியேல் Or ஜுப்ரில். எனப்படும் ஆன்மா ஒருவர்.மற்றொருவர் மிகாவேல் எனப்படும் மானுடமகன். இவர்கள் இருவரும் இறைவனின் திட்டப்படி உத்தரவுபடி பிறப்பெடுப்பவர்கள்.ஜுப்ரிலின் பிறப்புகளில் ஒன்றுதான் இயேசுவும்.இவர்களுக்கு தன் இஷ்டப்படி எதையும் செய்ய இயலாது.மாற்றவும் முடியாது. ஆட்பட்டுத்தான் போக வேண்டும்.மரணமாக இருந்தாலும் ஆட்பட்டுத்தான் போகவேண்டும். வேண்டுமானால் இவர்கள் எடுக்கும் பிறப்புகள் இறைவனின் திட்டத்தால் நடப்பதால் பலருக்கு தீர்க்கதரிசனமாய் அறியும் ஆற்றல் உண்டு.அவ்வளவுதான்.இயேசுவை இறைவனாக்கி இறைபழிக்கு ஆளாகாதீர்கள்.உங்கள் கூற்றை இயேசுவே விரும்பமாட்டார்....

    • @livingstonphilips
      @livingstonphilips 4 года назад

      Bible ah theliva padinga...

    • @shreemmachaguru7644
      @shreemmachaguru7644 4 года назад

      @@livingstonphilips இன்று உங்கள் இடத்தில் இருக்கின்ற வேதாகமம், எந்த விதமான திருத்தங்களும் செய்யப்படாமல், மூலத்தில் உள்ளதை போன்றே உள்ளது என உறுதியாக சொல்ல முடியுமா? இன்று உலகத்திலுள்ள அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள வேதாகமம், வெவ்வேறு காலக்கட்டங்களில்.வெவ்வேறு குழுக்களால் காலத்திற்கேற்ப திருத்தி உ ரைக்கப்பட்டவை தான், ஒரே ஒரு சிறு உதாரணம், மூல எபிரேயு வேதாகமத்தில்,(இன்றைய கிருத்துவர்களின் நம்பிக்கையின் படி) திருவெளிப்பட்டு ஙூலில் மூன்று சிம்மாசனங்கள் வைக்கப்பட்டுள்ளதாக உள்ளது, ஆனால் இன்று நம்மிடத்திலுள்ள வேதாகமத்தில் ஒரு சிம்மாசனத்தை கண்டேன் என்று உள்ளது, அப்படி பார்த்தால், தங்கள் மார்க்கத்தை நிலைநாட்ட, மார்க்கவாதிகள் எத்தனை இருட்டடைப்பும், திருத்தங்களும் செய்தியிருக்க வேண்டும், இதை கையில வச்சிட்டு பைபிளை நல்லா வாசிங்கனு கமன்ட் வேறு, உங்க போதகர்களிடம் மூல எபிரேயு நூலுக்கும் இன்று உள்ள வேதகமத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து, தெரிந்து ,புரிந்து பிறகு போதகம் நடத்த சொல்லுங்க, இன்னும் ஏதாவது விளக்கம் வேண்டுமென்றால் கேள்வியை Comment ல பதிவிடுங்க ,திருவெளி 4:2, 20:11
      *சிறுகுறிப்பு, பழைய ஏற்பாடு ஹீப்ரு எனும் எபிரேயு மொழி, புதியஏற்பாடு கிரேக்கம் என்பவை தான் மூலமொழியா என்பதே இன்னும் தெளிவு இல்லை, நிலை இப்படியிருக்க பைபிள் உண்மை வேதம் என்றும் அதை சரியா படிங்கனு வேற சொல்றிங்க, இந்துக்களுடைய வேதமும் இஸ்லாமியர் வேதமான திருக்குரானும் இன்னும் அதனதனுடைய மூலமொழிகளில் உள்ளது,

  • @thuthistanley6737
    @thuthistanley6737 3 года назад +1

    Holy Bible Word Search: சுயமாய்
    யோவான் 12 49: நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.
    யோவான் 14 10: நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.

  • @thuthistanley6737
    @thuthistanley6737 3 года назад +2

    யோவான் 6 40: குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்.

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 4 года назад

    Fabulous Christian Devotional Gospel Message.

  • @lyan5549
    @lyan5549 4 года назад

    Superb Pastors..may your ministry grows in Jesus Christ name ..Amen

  • @gajaraj2979
    @gajaraj2979 2 года назад

    சூப்பர்.அன்னா.யேசு.கிருஸ்த்து.உன்மையான.தேவன்

  • @theophilusmohandoss7359
    @theophilusmohandoss7359 3 года назад

    Very correct teaching 👌Praise JESUS the LORD 🙏

  • @Booksandwriters
    @Booksandwriters 4 года назад

    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
    போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
    காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
    தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
    மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
    நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
    தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
    அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
    சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து.

  • @backiadhas5681
    @backiadhas5681 4 года назад +1

    உங்க சேவை தொடரட்டும். பாஸ்டர். நன்று

    • @glorytogodmedia4064
      @glorytogodmedia4064 4 года назад

      Good

    • @pradeepm3798
      @pradeepm3798 4 года назад

      பாஸ்டர் அண்ட் பட்ட பெயர் வைக்கலாமா?

  • @leosingh8741
    @leosingh8741 3 года назад

    Dear brother wonderful explanation, God bless you brother

  • @manikandanks500
    @manikandanks500 3 года назад

    Hi brother I will continue follow your video it's change my prayer and Bible reading life

  • @johnsonraj8556
    @johnsonraj8556 3 года назад

    நீதிமொழிகள் 8:22
    யெகோவா என்னைத்தான் முதன்முதலில் உருவாக்கினார் - இயேசு

    • @TheosGospelHall
      @TheosGospelHall  3 года назад +1

      ஞானத்தை குறித்து பேசும் வசனம் அது... படைத்தார் என்பதால் தேவன் பல காலம் ஞானம் இல்லாமல் இருந்தார் ஒரு நாள் ஞானத்தை படைத்தார் என விளக்கலாமா??

    • @johnsonraj8556
      @johnsonraj8556 3 года назад

      கொலோசெயர் 1:15, 16
      15அவர் பார்க்க முடியாத கடவுளுடைய சாயலாகவும் படைப்புகளிலேயே முதல் படைப்பாகவும் இருக்கிறார்.16ஏனென்றால், பரலோகத்தில் இருப்பவை, பூமியில் இருப்பவை, பார்க்க முடிந்தவை, பார்க்க முடியாதவை ஆகிய எல்லாம்-அவை சிம்மாசனங்களோ தலைமை ஸ்தானங்களோ அரசாங்கங்களோ அதிகாரங்களோ எதுவாக இருந்தாலும்-அவர் மூலம்தான் படைக்கப்பட்டன. எல்லாமே அவர் வழியாகவும் அவருக்காகவும் படைக்கப்பட்டன.

  • @raviragu9374
    @raviragu9374 4 года назад +1

    Appo jesus ellam ennudiya siththathinpadi seithen enru sollirukkalame ...anal avar(jesus) ellam pidhavin siththathinpadi seikiren enru yen solgirar ???

  • @vallikkannujeyakumar974
    @vallikkannujeyakumar974 3 года назад

    ALL GLORY TO GOD JESUS CHRIST.GOD bless you brother

  • @sasikumarsasikumar2806
    @sasikumarsasikumar2806 3 года назад

    ஆமென் அல்லேலூயா

  • @samuelgunaseelan4453
    @samuelgunaseelan4453 4 года назад +1

    Nice to see this video, Praise the lord...I would request you to include the verse "In the beginning was the Word, and the Word was with God, and the Word was God. - John 1:1" to strengthen the argument that Jesus was not created and Jesus Christ exists from the Beginning..... God Bless you brother.

  • @felixgmca
    @felixgmca 4 года назад +1

    Nice Revoluation Brother. Thank you.
    பிரதான தூதரும் சத்தமாய் இயேசுவுடன் கூட வருவார்கள் அப்படித்தானே????
    Could you please explain this also. Please.
    1தெசலோனிக்கேயர் 4:16 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.
    4:16 For the Lord himself shall descend from heaven with a shout, with the voice of the archangel, and with the trump of God: and the dead in Christ shall rise first:
    2தெசலோனிக்கேயர்
    1:7 தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு,
    1:8 கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜூவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.
    1:9 அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், நீங்கள் எங்களுடைய சாட்சியை விசுவாசித்தபடியினாலே உங்களிடத்திலும், விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும்,
    1:10 அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாக்கி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்.

    • @pradeepm3798
      @pradeepm3798 4 года назад

      அழிவு ஏதோ தீ வானத்திலிருந்து வந்த ஜனங்கள் அளிக்கிறது மாதிரி பேசுறீங்க பைபிள் அனைத்தும் அடையாள பாஷையில் எழுதப்பட்டது இது சினிமா இல்லை

    • @__arunagiripuram_yt
      @__arunagiripuram_yt 4 года назад

      @@pradeepm3798 யானையைப் பார்த்த குருடனை சத்தியத்தை பைபிளை சத்தியமாக அறிந்து கொள்
      இயேசுவே மெய்யான தேவன் ஆமென்

    • @pradeepm3798
      @pradeepm3798 4 года назад

      @@__arunagiripuram_yt இயேசு மெய்யான தேவன் தான் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை அந்த தேவன் எப்படிப்பட்ட தேவன் பிதாவாகிய தேவனுக்கு சமமானவரா? இல்லை மேலானவரா?

    • @pradeepm3798
      @pradeepm3798 4 года назад

      @@__arunagiripuram_yt கண்ணிருந்தும் குருடர் நீங்கள்தான் சகோதரரே

    • @__arunagiripuram_yt
      @__arunagiripuram_yt 4 года назад

      @@pradeepm3798 நண்பரே ஏசு கிறிஸ்து பிதாவுக்கு சமமானவர் தான் மனைவிக்கு புருஷனாக பிள்ளைகளுக்குத் தகப்பனாக பெற்றோருக்கு மகனாக இருக்க முடியாது என்பீர்களா

  • @BlackStar-uz8px
    @BlackStar-uz8px 4 года назад

    Nice I like and believe this information

  • @cyrilkumar7638
    @cyrilkumar7638 4 года назад +3

    Hi brother, I have one doubt.. why jesus told only father knows the hour of Second coming?? And also while jesus on cross , why Jesus told, father y hav u forsake me.. plz clarify this doubt..
    I love Jesus ❤️

    • @aarondaniel6369
      @aarondaniel6369 4 года назад +2

      Praise God bro... Jesus was 100% human and 100% God at the same time... He was like us, born from a woman, he cried, he felt pain and he ate food and he traveled this proves his humanity....His words, his miracles, his virgin birth proves that he is God....So he told that he doesn't know the time of second coming in humanity but as a God he knows the hour....

    • @aarondaniel6369
      @aarondaniel6369 4 года назад +1

      Bible tells that sin seperates us from God... So when Jesus took everyone's sin on him on the cross he felt a separation from the Father God...he was not able to bear the pain in his body and also the pain of separation spiritually...

    • @tsunil33
      @tsunil33 4 года назад

      It's related to context of Jews wedding tredition.. unless father approve son's preparation for bride home, he will not marry her... Jesus went to prepare home for his bride church...

    • @cyrilkumar7638
      @cyrilkumar7638 4 года назад

      Aaron Daniel praise the lord bro, thank u for the reply 👍

  • @gnanarajmoses3336
    @gnanarajmoses3336 4 года назад +1

    👍👍👍👍👍👍
    Super
    Glory to jesus

  • @tamilmathi6946
    @tamilmathi6946 2 года назад

    Praise the Lord.amen

  • @christfellowship6726
    @christfellowship6726 2 года назад +1

    Amen

  • @vasanthak2310
    @vasanthak2310 4 года назад

    Brother....,❤️MAY God bless you abundantly,,🌹🙏🏿

    • @vasanthak2310
      @vasanthak2310 4 года назад

      Jehovah God is Jesus
      Jesus is Jehovah God...📖john 1:1,14.... Amen ameen ameen ameen ameen ameen ameen. Haleeeeeluya

  • @devasudhan14
    @devasudhan14 4 года назад

    Praise be to GOD. No more explanations needed. GOD bless!

  • @internationalgraceyouthmin2740
    @internationalgraceyouthmin2740 4 года назад +1

    Praise the lord

  • @thuthistanley6737
    @thuthistanley6737 3 года назад +1

    மத்தேயு 20
    23: அவர் அவர்களை நோக்கி: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
    ஏன் சகோதரரே . அவர் காரியமல்ல தகப்பன் காரியம் என்கிறார் . நீங்கள் என்னை யெகோவா சாட்சி என்று நினைத்து விடாதிர்கள். I'm not jehovah witness. I'm following Jesus evar ellama ondum ella

  • @themessengersvoice890
    @themessengersvoice890 3 года назад +1

    இயேசு கிறிஸ்து படைக்கப்பட்டவர் என்று உங்கள் பைபில் மூலமாகவே நிரூபித்தால் என் வீடியோவை உங்க சேனலில் அப்லோடு பண்ணுவீங்களா?

    • @TheosGospelHall
      @TheosGospelHall  3 года назад

      ruclips.net/video/jue4pYEyX2c/видео.html
      Already we have discussed pls watch full video

  • @jayasrivel1999
    @jayasrivel1999 4 года назад

    Praise the Lord brother. Nice msg . Telivana vilakkam. Karthar ungalai melum aasirvathiparaga amen. Brother bitha, kumaran , paduthu aavi itha pathi konjam telivasollunga brother. Vanasam enngalukku romba usefulla iruntha . Nanri....

  • @shibuvi7492
    @shibuvi7492 4 года назад +1

    Praise the lord 🙏

  • @glorytogodmedia4064
    @glorytogodmedia4064 4 года назад

    Verysusefull.thank.u.paster

  • @alexbarnabas3899
    @alexbarnabas3899 4 года назад +2

    மல்கியா 3:1 இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
    I கொரிந்தியர் 10:4 எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே.

    • @randyortonorton5661
      @randyortonorton5661 4 года назад

      John coming 👀👈 ✝️✝️✝️

    • @alexbarnabas3899
      @alexbarnabas3899 4 года назад +1

      @@randyortonorton5661 That is the first part. The second part of the verse talks about Jesus Christ. Telling as an Angel is not a big mistake. Angel is nothing but a messenger. Who ever bring the message is the messenger. Jesus brought the message of Restitution to the mankind

    • @alexbarnabas3899
      @alexbarnabas3899 4 года назад

      @@randyortonorton5661 Can we say Jesus Christ is an Apostle??

    • @mathewparamasivam9412
      @mathewparamasivam9412 4 года назад

      ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர். அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
      1 தீமோத்தேயு 6:16
      இது அத்தனையும் இயேசுவுக்கு பெருந்துமானால் நான் இயேசுவை கடவுள் என்பேன்.7373381581

  • @emmanuelillam207
    @emmanuelillam207 3 года назад

    Glory to God in the highest. Praise the Lord.

  • @meaningfullife3289
    @meaningfullife3289 3 года назад +1

    முஸ்லிம் நண்பர்கள் மற்றும் சகோதரர்களுக்கு தெளிவாக விளக்கம் கொடுக்கும் வகையில் தேவ ஆவியானவர் உங்கள் மூலமாக இந்த அருமையான வார்த்தைகளை பேசியுள்ளார். " வேதமே சில நேரங்களில் வேதத்தை விளக்கும்" - அருமையான பதிவு
    தேவன் உங்களை இன்னும் பயன்படுத்துவாராக...

    • @ajikumard2169
      @ajikumard2169 2 года назад

      Amen yesappa unkal oozhiyaththai Aasertvathippaar

    • @balakrishnans1418
      @balakrishnans1418 2 года назад

      neengalum muslims maathiri,public place la,question answer programme poda mudiyuma??? christhavam oru iniya maarkkam nu.

  • @issacstanley5183
    @issacstanley5183 4 года назад

    Your decoding is really superb

  • @asishdaniel5711
    @asishdaniel5711 3 года назад +1

    Thank you jesus

  • @DivinePlanIndia
    @DivinePlanIndia 4 года назад +4

    பிதாவாகிய தேவனுடைய படைப்பின் ஆரம்பம், முதலாவது படைப்பு கிறிஸ்து.
    தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது; -Revelation 3:14

  • @thuthistanley6737
    @thuthistanley6737 3 года назад

    1 கொரிந்தியர் 15
    25: எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகை செய்யவேண்டியது.
    For he must reign, till he hath put all enemies under his feet. (KJV)
    26: பரிகரிக்கப்படுங்கடைசிச் சத்துரு மரணம்.
    The last enemy that shall be destroyed is death. (KJV)
    27: சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது.
    For he hath put all things under his feet. But when he saith all things are put under him, it is manifest that he is excepted, which did put all things under him. (KJV)
    28: சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.
    And when all things shall be subdued unto him, then shall the Son also himself be subject unto him that put all things under him, that God may be all in all. (KJV) சகோதரரே இந்த ஒரு வார்த்தை போதும் நீங்கள் மாம்சத்தில் பேசினீர்கள் என்பதற்கு . உங்களையும் உங்கள் உபதேசத்தை யும் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். உங்கள் அநேகமான பதிவுகள் அருமை ஆனால் அதற்காக உண்மையை மறுக்க முடியாது . அவர் தகப்பனுக்கு கீழ் பட்டவராகத்தான் இருப்பார். மீண்டும்; மீண்டும் நம்மை நாம் காக்க வார்த்தையை பேசாது அறிந்து பேசு வோம். ராச்சியத்தை பிதாவிடம் ஒப்படைத்த பின் அவருக்கு இவர் கீழ்பட்டிருப்பார்

  • @ThiruThiru-bu7mr
    @ThiruThiru-bu7mr 3 года назад

    God bless pastor.. The nalina

  • @praveenUFO
    @praveenUFO 2 года назад

    Wonderful message.

  • @joshuapaul8296
    @joshuapaul8296 3 года назад

    Our workshiping is belong to whom? Brother.

  • @karthanakrupe2289
    @karthanakrupe2289 4 года назад +1

    Brother explain these verses
    Luke 10:21-23
    Proverbs 8:22-31

  • @kanchanamalaprabakaran3255
    @kanchanamalaprabakaran3255 4 года назад

    Pastor, Thangale , umakkethiraka
    Pesugireer

  • @apvimalkanth7794
    @apvimalkanth7794 4 года назад

    Rc CSI asambly இதை பற்றி சரியான முறையில் விளக்கம் கொடுங்கள் ஐயா

  • @johngideona943
    @johngideona943 4 года назад

    King James Version
    Revaluation 3:14 And unto the angel of the church of the Laodiceans write; These things saith the Amen, the faithful and true witness, the beginning of the creation of God;
    King James Version
    Colossians 1:15 Who is the image of the invisible God, the firstborn of every creature:
    "எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள். இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்.."
    எபிரேயர் 2:11

  • @thuthistanley6737
    @thuthistanley6737 3 года назад

    யோவான் 10
    29: அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
    My Father, which gave them me, is greater than all; and no man is able to pluck them out of my Father's hand. (KJV)
    30: நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். (நீங்கள் தான் தவறாக புரிந்துள்லிர்கள் சகோதரரே. ஒன்றாய் இருக்கிறோம் என்றதற்கு அர்த்தம் அவர்தான் அவர் என்று அல்ல நிச்சயமாக இல்லை அவர்கள் சேர்ந்துதான் இருக்கிறார்கள் பிரித்தல்ல என விளங்கி கொன்டால் சரி. தேவன் இயேசுவை தனியே விட்டது சிலுவையில் மட்டும் அதான் ஏன் என்னை கை விட்டீர் என கூறினார். அவர் அந்த நேரம் விலக வேன்டும் அவர் விலகாமல் இருந்திருந்தால் அவர் மரிக்க முடியாது. பாவத்தின் தன்டனையை போக்க இயலாது புரிந்து கொள்ளுங்கள்.

  • @janidarthi9537
    @janidarthi9537 4 года назад

    Wonderful speech brother god bless you amen 🙏

  • @Shiva-ej7jj
    @Shiva-ej7jj 4 года назад

    Dear brother,
    Good explanation...
    God bless you ....

  • @vigneswarisivanand
    @vigneswarisivanand 4 года назад

    Thanks a lot brother. Am so so happy to get a correct msg. And also i request u to please tell about y the jews not accept jesus as god.

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 4 года назад +1

    Great brother...
    Jesus Christ is Almighty God..
    John 1:3 யோவான், Chapter 1
    3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

    • @mathewparamasivam9412
      @mathewparamasivam9412 4 года назад

      ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர். அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
      1 தீமோத்தேயு 6:16
      இது அத்தனையும் இயேசுவுக்கு பெருந்துமானால் நான் இயேசுவை கடவுள் என்பேன்.
      7373381581

  • @vincentchurchil9959
    @vincentchurchil9959 3 года назад

    Really great explanation 👌👌👌

  • @thuthistanley6737
    @thuthistanley6737 3 года назад +2

    யோவான் 6 38: என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்.

    • @maverickchristian6384
      @maverickchristian6384 2 года назад

      அதனால் இயேசு கடவுள் இல்லையா?

    • @thuthistanley6737
      @thuthistanley6737 2 года назад

      @@maverickchristian6384 ever ellama ondum ella what than way truth. Namakkaka pithavin valathu parisathil venduthal seaikirar

    • @maverickchristian6384
      @maverickchristian6384 2 года назад

      @@thuthistanley6737
      வலது பாரிசம் என்றால் என்ன அர்த்தம்?
      61 அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: *நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான்.*
      மாற்கு 14:61
      62 அதற்கு இயேசு: நான் அவர்தான்; *மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும்,* வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார்.
      மாற்கு 14:62
      63 *பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன?*
      மாற்கு 14:63
      64 *தேவதூஷணத்தைக் கேட்டீர்களே,* உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான். அதற்கு அவர்களெல்லாரும்: *இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம்பண்ணினார்கள்.*
      மாற்கு 14:64
      வலதுபாரிசம் என்பது பிதாவுக்கு சமமான நிலை!!!
      வேதமாணாக்கர், யெகோவாவின் சாட்சிகள் போன்ற கள்ள உபதேசத்திலிருந்து உங்கள் ஆத்துமாவை காத்துக்கொள்ள தேவனின் துனைகொண்டு வேதத்தை படியுங்கள்

    • @thuthistanley6737
      @thuthistanley6737 2 года назад

      @@maverickchristian6384 iyaa neenka sollura vasanathulayea solluthu Kanna thirantha padinka Mulu pusanikkaiya sorththukkulla maraikkura mathi unkala neenka eamaththathinka ok avarea sollurar neenka sollura comment a vadiva parunka avar thevanudaiya kumaran eandu sonna padiya than theva thusanam sonnar eanduranka . Jesuthan vali sathiyam, jevan avar ellama ondum ella. Eanna i allamal pithavin edathil oruvanum varan

    • @thuthistanley6737
      @thuthistanley6737 2 года назад

      வெளி. 5
      4: ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன்.
      5: அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான். வெளி. 5
      7: அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்து புஸ்தகத்தை வாங்கினார். இங்க சிங்காசனத்தில் இருக்கிறவர் யார்? புத்தக சுருளை வாங்குபவர் யார்? யோசிக்க மனுச போதனைகள விடுங்கள் அவரின் உதவியோடு ஆராயுங்கள்

  • @DevaPriya_
    @DevaPriya_ 4 года назад

    Sir even I don't have clear understanding of Father-Son-Holy Spirit. Very keenly awaiting yr video

    • @roshini6864
      @roshini6864 2 года назад

      Pls go and ask god to show about his glory ,u directly talk to god,god will clearly explain to u

  • @thuthistanley6737
    @thuthistanley6737 3 года назад

    யோவான் 5 30: நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் தான் சரி என நினைத்தால் புரியாது இயேசு யாருக்கு பிதாவை வெளிப்படுத்த சித்தமோ அவர்கள் அறிவார்கள்.
    மத்தேயு 11 27: சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.

  • @josephinealex5940
    @josephinealex5940 3 года назад

    Yes, strong message given to us, all the points are given by strong evidence based on the bible verse. Very nice. Amen.

    • @sabeshkumar3840
      @sabeshkumar3840 3 года назад

      ruclips.net/video/7QO-qtM8aqU/видео.html

    • @josephinealex5940
      @josephinealex5940 3 года назад

      @@sabeshkumar3840 ,பிதாவாகிய தேவன் வார்த்தையாகிய கிறிஸ்து ,தேவனுடைய ஆவியாகிய பரிசுத்த ஆவி ,இதை எனக்குள் வாசம் பண்ணும் ஆவியானவரே வெளிப்படுத்துகிறார் மனுஷனுடைய சாட்சி தேவையற்றது ,வேதத்தை முழுமையாக படியுங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வசனங்களை எடுத்து வியாக்கியானம் செய்ய வேண்டாம் ,இது தேவனுக்கு விரோதமானது ஆமென் .

  • @MN-hy2br
    @MN-hy2br 4 года назад +1

    வணக்கம் இப்போ நன் பிரியாணி சாப்பிடுகிறேன் என்று வைத்துகொள்வோம். அதனால் என்ன பயன் பயன் எனக்கு மட்டும்தான். அதுபோல இனிமை நிறைந்த ஆராதனை பாடல்களை நன் பாடினாலும் பயன் எனக்குத்தான் . நமக்காக ஆண்டவரை வழிபடவேண்டும் மற்றவரிகளுக்காக கம்யூனிசம் தத்துவத்தை ஏற்கவேண்டும் முதலில் வேலையை தேடவேண்டும் அப்புறம்தான் தேவனுடைய ராஜ்யம். யார் கேட்டலாலும் முதலில் கேட்பது வேலையை சம்பளத்தை பற்றித்தான். தேவராஜ்யம் எல்லாம் கடைசியில்தான் காரல் மார்க்ஸ் First very first then god comes next தேவனையும் நீதியையும் தேடுவது அப்புறம் தான்

  • @samuelebenezer2613
    @samuelebenezer2613 4 года назад +1

    *Amen, கர்த்தர் ராஜரிகம் பண்ணுகிறார்*

  • @வேதாகமம்அறிவோம்

    26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
    ஆதியாகமம் 1:26
    ஐயா இதில் தேவன் நமது சாயலாகனு யார்கிட்ட சொல்றாரு?

  • @vishvaboyvishvaboy0072
    @vishvaboyvishvaboy0072 3 года назад

    Suppar bro🙏

  • @angeltheresa9760
    @angeltheresa9760 4 года назад

    Amen Amen

  • @raviragu9374
    @raviragu9374 4 года назад +4

    Yovaan 17:3 ku enna artham anna.

    • @முதலும்முடிவும்
      @முதலும்முடிவும் 3 года назад +1

      சரி நீங்க அந்த யோ: 17:3 க்கு என்ன சொல்ல வரீங்க. இயேசு கிறிஸ்து குமாரன், பிதா மெய்யான தேவன் ன்னு தெரிஞ்சுருச்சு இதுக்கு மேல என்னத்தை நீங்க அறிஞ்சிக்கனும் 1 யோ: 5:20 -ம் வசனம் தெளிவாக கூறுகிறது இயேசு கிறிஸ்துவாகிய அவரும் மெய்யான தேவன் என்பதை நீ அறிய வேண்டும் என்று யோவான் தெளிவாக கூறுகிறார் சகோதரரே

  • @shankarcrispin1224
    @shankarcrispin1224 3 года назад

    Awesome

  • @monareels5946
    @monareels5946 4 года назад

    ur message is very use full thanks brooooo💖💖💖

  • @dominicvincent9045
    @dominicvincent9045 3 года назад

    En thevana,En thevane,ean ennai kai vittai. /what it means?

  • @sathishkumarkrishnan8478
    @sathishkumarkrishnan8478 2 года назад

    Good explanation Anna

  • @ramyaramesh2666
    @ramyaramesh2666 4 года назад

    Sixer brother...thanks for sharing

  • @sureshkumar-ie9ug
    @sureshkumar-ie9ug 3 года назад

    Good explanation brother.

  • @blessanthamban7456
    @blessanthamban7456 4 года назад +2

    God reveled in flesh (Jesus christ)

  • @MCSPrakashV
    @MCSPrakashV 2 года назад

    I கொரிந்தியர் 15:28 சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.
    அப்போது இந்த வசனத்தின் அர்த்தம் என்ன? brother

    • @BSA-v5x
      @BSA-v5x 2 года назад

      உங்களுடன் பேசலாமா பிரதர்?