குப்பை கட்சி? BJP-யை விளாசும் கரு பழனியப்பன்.. Karu Pazhaniappan speech | BJP | Rajinikanth
HTML-код
- Опубликовано: 6 сен 2024
- Director Karu Pazhaniappan, who is popular among Tamilians for his strong opinion about societal issues. Recently he speaks in the event of Gandhiji's Memorial Day by periyarists held on Jan 31 in Coimbatore.
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
Google+ : bit.ly/1RvvMAA
Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel
உங்கள் பேச்சுக்கு நான் அடிமை அண்ணா
உண்மை தான் அவர்கள் எல்லோருமே
ஆண்டியிண்டியன் தான்...
What nonsense you are talking
You know that ...b.j.p
. Win the elections in the year 2019 with more than 300 sests in parliament
And secured maximum numbers of members in the lagistative assemblies in I in the country than any other political parties including congress.
Majority ofpeople supporting. B. J.p.
@@ponnallasivan7234
They didn't win periyar
Not majority of people support BJP EVM mission only reason for more than300+
@@ponnallasivan7234 bjp yainga veana jai kalam aanal oru pothum eningal mannil jai ka povathu ilai
மனிதாபிமானம் உள்ள யாரும் பெரியாரை மறக்க மாட்டார்கள். எதிர்க்க மாட்டார்கள். மனிதாபிமானம் உள்ள வரை பெரியார் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
பிஜேபிக்கு நன்றி மீண்டும் தந்தை பெரியாரை பிறக்க வைத்தற்கு
you're correct
பழனியப்பன் அவர்கள் ஆற்றிய உரை மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி விளக்கமளித்தார் நன்றி வாழ்த்துகள்
😂😂😂
அதுதான் சுயமரியாதை இயக்கம் திராவிட இயக்கம் பெரியார்... அனைவரும் சமம் கருத்து தான் வேறுபாடு....
தெளிவான சிந்தனைகள் நீங்கள் மக்களுக்கு தேவை !!!!!!!!
Bro always fan of your speech it’s so clear
அண்ணன் கரு.பழனியப்பன் ஆற்றிய உரை மிகவும் சிறப்பாக உள்ளது.
Hi Iam
Brilliant speech
பெரியார் 🔥
ஐயா. கரு நீல புள்ளி விளக்கம் சிறப்பு. இந்த அனைத்து சொற்பொழிவுகளையும். தமிழினத்தலைவர் ஆசிரியர் ஐயா, நடமாடும் பல்கலைக்கழகம் ஐயா சுபவீ, Dr.திருமா, வழக்கறிஞ சகோதரி திராவிட ஒளி விளக்கு பகுத்தறிவு பகலவனின் பெண் வாரிசு அருள்மொழி, அறிஞர் ராமகிருஷ்னன், அறிஞர் கொளத்தூர் மணி இன்னும் உள்ள பிற பெயர் குறிப்பிடப்படாத பல திராவிட சமூக நீதி அறிஞர்களின் அனைத்து கானொளிகளையும் ஹிந்தியில் டப்பிங் செய்து இந்தியாவின் பிற பகுதிகளுக்கு முக்கியமாக வடஇந்தியாவில் கேட்கச் செய்ய/ பார்க்கச் செய்தால், கன்டிப்பாக இந்தியாவில் தொழில்புரட்சி, பிரெஞ்ச் புரட்சி இன்னபிற உலக புரட்சிகளை விஞ்சிய ஒரு சமுகப் புரட்சி கன்டிப்பாக உருவாகி சமூக நீதி என்ற தீ அனையாத தீ ஏற்பட்டு அதுவே பின் ஒரு சமூக நீதி தீபமாக மாறி விடும் என்பது கண் முன் தெறிகிறது. அவ்வளவு உண்மையான அசைக்க முடியாத ஆனித்தரமான ஆதாரத்துடன் கூடிய கருத்துக் குவியல்கள். இது போன்ற இந்த அரசியல் பதவி என்ற பலனறியா திராவிட தியாகி களுக்கு இந்த அனைத்து ஒடுக்கப்பட்ட, பின்தள்ளப்பட்ட, சனாதனத்தால் ஊனமுற்றவர்கள் ஆகிய அனைத்து மனித சமூகமும் நினைத்து நினைத்து நெஞ்சுருகி நன்றி கடன் செலுத்தி நல்வழிப்பட கடைமை பற்றவர்கள் ஆவார்கள். பெரும்பாலான படைப்புகள் யூ ட்யூப் வுடியோ வாக இருப்பதனான் அவைகளுக்கு ஹிந்தி நம்பிக்கையானவர்களை வைத்து டப்பிங் கொடுக்க வைத்து விட்டால், பிறகு பாருங்கள். உங்கள் அனைவரது தீப ஒளி போன்ற கருத்துறைகள் எல்லாம் குடத்துள் இட்ட விளக்காக தமிழ்நாட்டில் மட்டும் பிரகாசிக்கின்றன. அவைகள் குன்றின் மேல் இட்ட விளக்காக மாற வேன்டும். இவ் விசயத்தில் நமது குஜராத் mla ஜிக்னேஷ் மேவானி போன்றோரது இந்தி உதவிகளை கேட்டகலாம். இதனால் நமது தமிழ் உனர்வுக்கு எந்த பங்கமும் ஏற்பட்டு விடாது. உயரிய சீறிய தங்கள் சமூகவியல் கருத்துக்கள் பாதிக்கப்பட்ட அனைத்து இந்திய மக்களை அடையவேன்டும். அதுவும் முக்கியம். with hesitation i would suggest that in case of any funds crunch we can float a fund raising way out & for that you may please make known the account number, IFSC number etc for remittance by the volunteers. ks.krishnamurthy, Advocate/ Arbitrator & invisible Thanthai Periyarist.
மிக அருமையான பேச்சு...
அருமையான உரை கரு பழனியப்பன் அவர்களே நான் பல முறை பெரியார் அவர்களின் உரையை எப்போது எங்கள் ஊருக்கு வந்து உரை நிகழ்த்தினாலும் தவறாமல் கேட்டுள்ளேன். பெரியார் அவர்கள் பிராமணீயத்தை தான் எதிர்த்தாரே அன்றி பிராமாணர்களை எதிர்த்தவர் இல்லை.
ஆமாம் ராஜாஜி உள்ளே கடவுள் இல்லை என்று வெளியே அதை காண்பிக்கவில்லை.
ராமசாமி உள்ளே வைத்து கொண்டு வெளியே கடவுள் இல்லை என்றார்.
ஆரியமும் திராவிடமும் ஒண்ணு.அதை அறியாதவன் வாயில் மண்ணு.
Super Thanthai Periyar
Great man
Long live his ideology
தமிழர்களின் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர் காமராஜர்
காமராஜருக்கு வழிகாட்டியத் பெரியார்
@@dineshh6201 dmk va thappu soluga periyar ena pannaru?
பெரியார் என்று சொல்லி ஏமாற்றும் கட்சி தான் சொன்னேன்
Dinesh H பொத்தாம் பொதுவாக பூசி மெழுகாதீங்க பாஸ்....பெரியாரைச் சொல்லுவது...கேள்வி கேட்டால் திமுக, அதிமுகவை கை காண்பிப்பது.....அல்லது அட்மின் மேல பழியைப்போடுவது....என்னதான் அரசியல் புரிந்தவர்போல பேசினாலும் உங்கள் அரசியல்.....தமிழர் விரோத, தமிழ்த்தேசிய அரசியலுக்கு எதிரான அரசியல் என்பதை காட்டிக்கொடுக்கும்
Stupids
அருமையான பேச்சு
🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤮
Excellent speech sir...
Fantastic talking brother
pera sonnale summa athirudhilla----What is that name? PERIYAR
மணி கணக்கா பேசினாலும் skip பன்னாம பார்க்குற ஒரே ஸ்பீச் உங்க ஸ்பீச் தான் அண்ணா.......உங்க அறிவுரையும் தெளிவுறையும் அவ்வளவு அழகு.....அண்ணா
Karu palaniyappan sir always your speech excellent..
Superb speech 😎
அண்ணா உங்கள் பேச்சுக்கு நான் அடிமை
தெளிவு... அருமை..
தமிழக விசித்திரமான முட்டாள்கள் நிறைந்த மாநிலம்.
இங்கே இந்துக்கள் அதிகம்
இங்கே கோவில்கள் அதிகம்
இங்கே அனைத்து கோவில் திருவிழாவில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
அதே சமயத்தில் இந்து தெய்வங்களையும் , மத சடங்குகளையும் இழிவு படுத்தும் கட்சிகள் தான் இங்கே வெற்றி பெறும் .
இந்த உலகத்தில் மிக பெரிய முட்டாள்கள் திமுகவிற்கு , நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்கு அளிக்கும் இந்துக்கள் தான்.
செம்ம அண்ணா
Tamil civilians and
Superb nanbaa 👏
அருமை
Super speech
Awesome speech Anna
அருமை!!
Super speech Sir
You continue to reach out everyone in Tamilnadu
It's True. Super Special Speech.
Arumai
I love u tholar... keep do ur work ...we all watch u keenly
என்றும் மனதில் சாகாவரம் பெற்றவர் தந்தை பெரியார் 🔥
Superb...
ruclips.net/video/YA5buBKsJmQ/видео.html
Imitation of Karu பழனியப்பன் about engineering
Excellent message 👌
Jai ambedkar Jai periyar.....
Best💯 speech
Super
Excellent thought and speech 👍👌
sema speech
சிறப்பான பேச்சு
அய்யா சுபவீ , அண்ணன் தோல். திருமா , அண்ணன் சீமான் , வழியில் அண்ணன் கரு பழனி உங்களின் வழியில் தம்பி திரு தமிழ்
Ayyo paithiyam
good spech
அருமை தோழரே
A
கரு.பழநி. உரை மிக அழுத்தமான உணர்வுடன் கூடியது. எதார்த்தமான விளக்கங்கள். இன்று சூத்திரன், முதல பட்டியல் இனத்தவர் வரை கல்வி, உயர்பதவி களில் உள்ளதற்குக்காரணம் பெரியார். அதில் நானும் ஒருவன்.
Arumai Ayya.
அருமை சகோ
Dai naang antha kalathalaye pant potuven neenga trouser potutu vanthu sollathinga.. Sema sir. :P
very true about Rajaji. Both had same ideology.
Not same ideology same way of approach. Rajaji wanted to implement caste based education and work. But periyar was against it.
உங்கள் கருத்தை தொடர்ந்து கேட்க விரும்புகிறேன் கரு. நன்பரே
I am proud to say tht i am frm Periyar boomi Erode
தன் மனைவி கோயிலுக்குப் போய் சாமி கும்பிடக்கூடாது என்பதற்காக தன் கொள்கை சிந்தனை உள்ள நண்பர்களை கோவிலுக்கு அனுப்பி தன் மனைவியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கோயிலுக்குப் போகிற மனப்பான்மையை மாற்றிய ஒரு மனிதனை நீங்கள் பெரிய மனிதனாகவும் பெரிய அறிவாளியாக போற்றுவது வெட்கக்கேடு. தன் மனைவியின் தெய்வ சிந்தனையை மாற்றக்கூட தெரியாத ஒரு மனிதனை நீங்கள் போற்றுவது அறிவின்மை.
சரியாக சொன்னீர்கள் நண்பரே இதையெல்லாம் இந்த கேனைகள் நம்மிடமிருந்து மறைப்பார்கள் பெண்களுக்கு கருப்பையே வேண்டாம் எடுத்து விடுங்கள் என்று சொன்னார் அதை இந்த திராவிட கட்சிகள் பின்பற்றவே இல்லை அதை மட்டும் திராவிட கட்சிகள் செய்திருந்தால் பாவம் இந்த கரு பலனியப்ப பன்னாடை பிறந்திருக்காது திராவிட கட்சியில் எல்லோரும் ஒற்றை குடும்பமாஸ்க செத்து போய் இருப்பார்கள் நாட்டின் மக்கள் தொகையும் குறை ன்திருக்கும்
வா சு athellam intha lusukku theriyathu
True, people studied Periyar only due to BJP. Kudos to BJP.
Periyer was good leader...
Periyar the most wanted everywhere&anywhere .
Is
Is good, Periyar is with us.
உண்மைதான் தமிழகத்தின் நிரந்தரமான ஹீரோ பெரியார்தான்
Ama sir correct na ipo dha periyaar pathi thedi padikran ☺️☺️
உண்மைதான் BJP ஆட்சிக்கு வந்தபின் தான் பெரியாரைபற்றிய புரிதல் சமூகவலைதளங்களில் அதிகமாக உலாவரத்துவங்கியுள்ளது. பெரியாரின் புகழையும் கொள்கைகளையும் இளைய தலைமுறையை தெரிந்துகொள்ள BJP உதவுகிறது. நன்றி.
Excellent speech super great
Osho பத்தி கரு பழனியப்பன் பேசனும் திரு நக்கீரன் அவர்களே
🙏
Super sir
Yes yes u are the only GENIUS IN THIS WORLD GREAT
Very well speech....
தோழர் கரு பழனியப்பன் அவர்களுக்கு நன்றி ஐயாவின் சிந்தனைகளை சிறப்பாக எடுத்து உரைத்தற்க்கு. 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
ப்பீஜேப் பிய எவனெல்லாம் திட்டறானோ அவனெல்லாம் நீடூழி வாழ்க
இது நல்லா இருக்கே. ஹிந்து கடவுள்களைத் திட்டிய பெரியாரும் கலைஞரும் அதிக வருடங்கள் வாழ்ந்தார்கள். ஆனால், சங்கராச்சாரிகளும் சாய்பாபாக்களும் சீக்கிரம் போய் சேர்ந்து விட்டார்கள்.
கொம்மாவை திட்டுறவன்
@@jayaramanjai1982நீ இப்படி திட்டலன்னா பாஜாகாரன் இல்ல சிறுமிய பெண்கள கோயில் கருவறைக்குள்ள வச்சு கற்பழிக்கிற பசங்கதானே நீங்கள் உண்மையான பக்தன் கிடையாது போலி பக்தன் இந்து பேர சொல்லி அதுக்கு களங்கம் ஏற்படுத்துபவர்கள் உண்மையான கடவுள் கோவில் கருவறைக்குள்ளே வச்சு சீ தூ தூ
@@kumarkishore2684 appo padiriyar keduthadu???
Really Loved the video... Nalla theliva na pechu... Tholare
அற்புதமான பேச்சு. பகிர்வுக்கு நன்றி
யார் முட்டாள் என்பது பொது தேர்தல் முடிந்தவுடன் தெரியும். இந்த மனிதன் இன்னும் ஐந்து வருடம் உளற தயாராகி கொள்ளட்டும்
Bharat Matha Ki Jai......
BJP KI Jai.....
MODI Ji ki Jai....
H.RAJA Ji Ki Jai.....
Excellent speech.
நிச்சயமாக நாம் நன்றி செல்லவேண்டும் bjp க்கு
கருப்பையா பழனியப்பன் அவர்களே, அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் ஆகியோர் வண்ணங்களை உபயோகப்படுத்துவது விட அவர்கள் கொள்கைகளை பின்பற்றுவது தான் முக்கியம்.
Fantastic speech
க௫ பழனியப்பன சூப்பர் பேச்சு
🙌🙏🙏🙏🙏
அருமை சார் 😎😎😎
Very good spchi
ரொம்ப ரொம்ப அருமையான பேச்சு
Praise the Lord..
Praise the Lord.. Let us bring Christ mission..
ரஜினிகாந்த் க்குதான் aim pandran
ரங்கராஜ் பான்டே வந்தாலும் வச்சுகுவோம்....😂😂😂😂🙌
Dislike பண்ணவர்கள் பகுத்தறிவு இல்லாதவர்கள்
True
பாரதிய ஜனதா கட்சி எல்லோரையும் ஒரே மாதிரியாக பார்க்க வேண்டும் என்று நினைக்கிறது. எல்லோரும் இந்நாட்டு மக்கள் எல்லோரும் இந்நாட்டு வேண்டிய சேவைகளை செய்திருக்கிறார்கள் அவர்கள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்பதே சமத்துவம் என்று பேசப்படுகிறது. மக்கள் பாரதிய ஜனதா கட்சி என்ற தங்கள் கட்சியை வரவேற்பார்கள். மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சி மிகவும் நல்ல விஷயங்களை மிகவும் நல்ல திட்டங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது தவறாகப் பேசும் இந்த கூட்டங்கள் விரைவில் ஓடிவிடும். தவறாக பேசி தவறாகவே மக்களை வழிநடத்தபழநிஅப்ப பயணிக்க எந்த அதிகாரமும் இல்லை
Makku pasanga...very super👌👌👌🙏🙏
ஒரு விஷயம் நன்றாக புரிகிறது... BJP மீது ஆத்திரம் ரொம்ப அதிகமாக இருக்கும் போல ☺️... மணல் குவாரி ஊழலை பற்றி கொஞ்சம் பேசுங்க பாஸ்... ☺️
Prabhu Gopal 👏👏
ஊழலை விட பாஜக கட்சி கொள்கை மோசமானது.
ஏன்னென்றால். பாஜகவின் பின்புலம் இருப்பது RSS.
RSSன் கொள்கை மிக மோசமானது.அதனால் தான் எல்லாம் எதிர்கிறார்கள்.
மக்களுக்குள் மத வெறுப்பை ஏற்படுத்தி அதன் மூலம் ஆட்சியை பிடிக்கும் கேவலமான கொள்கையுடையவர்கள்.
This pig won't talk about it
Bro semma speach 👍👍👍👍
semma speech sir. hats off sir
மிகமிக அருமையான பேச்சி தம்பி
Semma speech
Periyar is real hero
அறிவு சுடர். பெரியார் தந்த ஊட்டம்
அருமை...
"வந்துட்டார் ஐயா! வந்துட்டார்", அறிவாளி விஞ்ஞானி!!. வாழ்க தமிழ்! வெல்க நம் தமிழர்!! நன்றி.
Excellent
👍
நீ தமிழனாக இருக்காதே மலயாளியாக இருக்காதே ... ஆனால் இந்தியனாக மட்டும் இரு என்கிறார்கள். இந்தியனாக இருப்பதில் என்ன தவறு? தவறு இல்லைதான்.
ஆனால் இது நீ ஆணாக இருக்காதே, பெண்ணாக இருக்காதே ... ஒரு மனிதராக மட்டும் இரு என்று சொல்வது போல் இருக்கிறது.
நான் முதலில் தமிழன் பிறகுதான் இந்தியன். தில்லு முல்லு படத்தில் ரஜினி சொல்லும் ஒரு வசனம்: "நீ முதலில் இந்தியன் பிறகுதான் தமிழன்". இப்ப புரிகிறதா ஏன் பாஜக ரஜினிக்கு வலி வீசுகிறது என்று.
எனக்குத் தமிழன் என்கிற பெயர் பல ஆயிரம் வருடங்களாக இருக்கிறது. ஆனால், இந்தியன் என்கிற பெயர் எவ்வளவு காலமாக இருக்கிறது? எனக்குத் தமிழன் என்று பெயர் வைத்தவர்கள் என் தமிழ் மூதாதையர்கள். எனக்கு இந்தியன் என்று பெயர் வைத்தவர்கள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட வெள்ளையர்கள். இதில் எதை வைத்து நான் அதிகம் பெருமைப்படவேண்டும்?
அதோடு நாம தமிழன் என்பது மாற போறதில்லை. ஆனால் நாம இந்தியன் என்பது எப்பொழுது வேண்டுமானாலும் மாற கூடியது. எப்பொழுது மாறும் என்பது இந்த தேசத்தை ஆள்பவர்களை பொறுத்தது. என் தேசம் தமிழ் தேசம். என் தேசம் இந்தியாவிற்குள் இருப்பதால் நான் இந்தியன் ஆனேன்.
ana military erka tamilan ..Malayali .. etc Avan en language ku mattum than poraduven nu solala ...nethaji, gandhi...hindi pesaravanuku mattum freedom kudunga nu poradala.... Elarum India kaga poradunanga ....Athayum thandi I'm human ... Enaku entha religion um venda language um venda entha caste um venda... I'm just human ...... Un Tamil perumaiya vechutu Ena panna pora... Nama tha pa .. Muthal manthan pesiya Mozhi Tamil than ...intha Perumai ha pesi Ena aga poguthu..... Humanity always wins... Don't underestimate anyone...Neenga soldra mathiri ..namaku pinnadi vantha english korangu epo namaku munadi poiruchu.... Nama mukkitu erkalam.... Un perumailayum oru racism erku... Brahmins and sutras mathiri ...
Neenga solradu sari dhaan, Aana APPA dhaane naama mugalayar kitteyum , British kitaayum adimai pattum irundhoam nanbare...
👌
மனிதனாக இருப்போம்.
அடையாளம் அனைத்தும் துறந்து ஏன் இந்தியனாக மட்டும் இருக்க வேண்டும்.
Excellent speech.....Modi rule also focused the real(cruel) face of Bramaneam
Super aim Rajini accept Pandey. Tamilan should beware not to allow anti indian bjp RSS group.