தேசிய தலைவர் பிரபாகரன் வீடு | தமிழ் | LTTE LEADER Prabhakaran's Home | Pudukudyiruppu | srilanka

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • My travel diary.
    My world tour.
    • SAFARI PARK | GIVSKU... DENMARK
    • வாசிங்டன் பயணம் | Whit... AMERICA white house
    • THE BEST CHOCOLATE CHI... BISCUIT
    • lego mini world | Le... LEGO WORLD
    www.youtube.co... yL1zHhh4Q&list=PL270GaaPnrNv4ejnyq48oT2369zy_3Z0O&index=16 INDIA chennai
    • Miami | Florida |... MIAMI AMERICA
    • Taj mahal India TAJMAHAL india
    • Niagara Falls | CANADA... Niagara Falls CANADA
    • Butternut Squash Supe இதில் இவ்வளவு விட்டமின் சத்துக்களா

Комментарии • 580

  • @kalirajkaliraj614
    @kalirajkaliraj614 2 года назад +23

    அறத்தின் வழி நின்று
    போராடிய மாபெறும்
    மனித தெய்வம் மேதகு பிரபாகரன் அவர்கள்....
    அவர்களின் ஆளுமையின் கீழ் நின்று தமிழ் இன ஈழ விடுதலை தேசம் அமைய போராடிய அத்துறை மாவீரர்களின் தியாகங்கள்
    எக்காலத்திலும் ஈடு செய்ய முடியாத தமிழ் இன மொழி மக்களுக்கு பேரிழப்பாகும்...

  • @srinivasansri5987
    @srinivasansri5987 3 года назад +89

    அவர் பாதம் பட்ட மண் தான் நமக்கு திருநீறு போல என நினைக்கிறேன்.. கருவில் வளரும் என் குழந்தைக்கு என் இனத்தலைவரை பற்றி சொல்கிறேன். இவரை போல் நீ வர வேண்டும் என்று.. 🙏

    • @vinuvinushan3935
      @vinuvinushan3935 3 года назад +5

      வாழ்த்துக்கள் உறவே

    • @jaanhellokawqaas9002
      @jaanhellokawqaas9002 3 года назад +2

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @eeramcharitable3872
    @eeramcharitable3872 3 года назад +295

    இனி ஒரு தலைவன் இப்படி பிறக்கப் போவதில்லை இதுவே முதலும் கடைசியுமாக

    • @ilayarajajothi1340
      @ilayarajajothi1340 3 года назад +2

      Super

    • @shivajichakravarthy4653
      @shivajichakravarthy4653 3 года назад +5

      நிச்சயமாக! தன் மக்களையே
      மனிதக்கேடயங்களாக பயன்
      படுத்தி தன் இனத்தையே காவு
      கொடுத்த மாபெரும் தலைவர்.
      அமைதி வழியில் அரசியல் தீர்வு
      கண்டு வந்த முதுபெரும் தலைவர்
      களை சுட்டு காலிசெய்துவிட்டு-
      துப்பாக்கி- பீரங்கி- ஏவுகணை-
      குண்டுகள்- மனித வெடிகுண்டு-
      களை கையிலெடுத்து போராடி
      இறுதியில் என்ன கிடைத்தது ?
      கொஞ்ச நஞ்சம் இருந்த உரிமை
      யும் இழந்து இப்ப நிராதரவாக
      எம் இன மக்களின் கதி ? இதுதான்
      வரலாற்று சாதனையா ?

    • @mathyvennila607
      @mathyvennila607 3 года назад +3

      Yes it’s. True

    • @palanisamyps7093
      @palanisamyps7093 3 года назад +2

      @@shivajichakravarthy4653 தோல்வி நிலை என்று தெரிந்தும் தீவிரவாதத்தில் வாழ்ந்தவன் சமாதானமும் சன்மார்க்கம் உலகில் நிலைத்து விடும் என்பதை மறந்தது ஏனோ மனிதன் மனிதனாக வாழும் வரை யாருக்கும் கவலையில்லை அளிக்கும் குணம் வந்துவிட்டால் எதிர்முனை நம் கையில் என்பதை மறந்து அதன் விளைவுதான் இன்று

    • @palanisamyps7093
      @palanisamyps7093 3 года назад +5

      இப்படி ஒருவன் இருந்தான் என்பதை நமது சந்ததிகளுக்கு அரிய செய்திடுவோம் தீவிரவாதம் என்றும் ஜெயித்தது இல்லை என்பதை நம் தலைமுறைக்கு இந்த மாதிரி இருப்பவனை காட்டி வழி நடத்துவோம் தமிழகத்தை

  • @gkannan8031
    @gkannan8031 Год назад +9

    வீட்டை மறுபடியும் கட்ட வேண்டும் 💕இது தமிழ் தேசிய தலைவர் வீட்டுக்கு பெருமை 🌹👌🙏

  • @anbumani173
    @anbumani173 3 года назад +275

    நம் இனத்தின் காவல் தெய்வத்தின் கோவிலாக என் மனசில் தோன்றுகிறது

    • @sharmilasivaruban1782
      @sharmilasivaruban1782 3 года назад +12

      எங்கள் தெய்வம் வாழ்ந்த ஆலயம் இது🙏🏻

    • @rspinfoview5960
      @rspinfoview5960 3 года назад +10

      புலிகள் தாகம்
      தமிழீழ தாயகம்...... எம் இன தலைவென மாவீரன் போற்றி....

    • @jeyakumarthishok5424
      @jeyakumarthishok5424 3 года назад +4

      ❤❤❤

    • @pspp592
      @pspp592 3 года назад +7

      நீங்கள் சொல்வது நூறு சதவீதம் சத்யமான உண்மை....

    • @suwendhrananusha8060
      @suwendhrananusha8060 3 года назад +4

      I love prabagaran sir hands of you... please come again. 😂😂

  • @shanmugapriyant915
    @shanmugapriyant915 3 года назад +29

    வீரம் விளைந்து படைகட்டிப் போராடிய எம் இன போராளிகளின் வீர மண், இது புலியின் மண் ... ✊🔥🐅

  • @ako4761
    @ako4761 3 года назад +240

    எங்கள் தமிழ் இனத்தின் குல தெய்வம் குடி இருந்த கோவில். இப்படி இருப்பது கொடுமை. உலகத்தின் அதிசயம் இப்படி சேதமடைந்து இருக்கிறது. அருங்காட்சியகங்கள் போல் பாதுகாக்க வேண்டும்.

    • @amirthaganesan5379
      @amirthaganesan5379 3 года назад +4

      உண்மை

    • @ako4761
      @ako4761 3 года назад +2

      @@amirthaganesan5379 உறவுக்கு மிக்க நன்றி.

    • @palanisamyps7093
      @palanisamyps7093 3 года назад +1

      தமிழகத்தில் சந்தன மரம் கடத்தல் வீரப்பன் வேட்டை ரவுடிகள் திருடர்கள் இவர்களை துதிபாடும் அதற்கென்றே ஒரு கூட்டம் ஒரு ஊர் என்றால் அதில் பத்து திருடர்கள் இருக்கத்தான் செய்வார் ஆனால் தீவிரவாதிகளை அடையாளம் கண்டு நம் சந்ததிகளுக்கு அவர்களை நல்வழிப் பாதையில்

    • @palanisamyps7093
      @palanisamyps7093 3 года назад +1

      @@amirthaganesan5379 உண்மைதான் ஆனால் தீவிரவாதம் என்றும் ஜெயிக்காது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று ஏன் சொல்ல நீங்களும் திருடனுக்கு துதி பாடிய

    • @maheshtravellogs9244
      @maheshtravellogs9244 2 года назад

      These memories should be erased from the earth

  • @sureshkumarUMf
    @sureshkumarUMf  3 года назад +54

    அனைவருக்கும் மிக்க கோடி நன்றிகள். வாழ்க வளமுடன்

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 3 года назад +81

    உலகத் தமிழர்களின் உன்னத தலைவன் மாவீரன் அண்ணன் பிரபாகரன் அவர்களையும் அவர் ஆளும் தமிழ் ஈழ நாட்டையும் பார்க்க ஆவலோடு 1983 ல் இருந்து காத்திருந்தேன். பாழாய் போன சோனியா காந்தி தலைமையிலான UPA கூட்டணி அரசு செய்த சதியால் எல்லாம் பகல் கனவாகி போனது. கேடு கெட்ட சீனா, பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகள் துணையுடன் இலங்கை தமிழ்ஈழ விடுதலை புலிகளோடு போர் நடத்தி அதை வெற்றி என சொல்லி கொள்கிறது. பல நாடுகளை எதிர்த்து நின்ற மாவீரனின் புகழ் பூமி இருக்கும் வரை பேசப்படும்.

    • @kathiyadi.muruga.singer
      @kathiyadi.muruga.singer 2 года назад

      ruclips.net/video/RRgmd3Ndv1s/видео.html

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 Год назад

      அவர்கள் நாட்டுராணுவதளபதி.பொண்சேகாவையும்.ராஜபக்சேவையும்.மனிதவெடிகுண்டுவைத்துக்கொள்ளப்பார்த்தால்.அவர்கள்வேடிக்கைபார்த்துக்கொண்டுஇருப்பார்களா.பிரபாகரன்செய்தமிகப்பெரியதவறுஇது

  • @kalasathasivam4975
    @kalasathasivam4975 3 года назад +57

    நான் இந்த தெய்வத்தை கட்சியாக பார் த்து 1992 /11/26 பார் தந்தேன் என்ன தெய்வம் இப்போது எங்யோ இரு க்கு ம் ஓரு நா ள் வாநும் இதுதான் உண்மை நான் தமிழ் ன்

  • @kanikani2184
    @kanikani2184 3 года назад +193

    தமிழன் ஆண்ட இடத்தில் ஒரு தமிழ் எழுத்தை காணும் 😭😭😭😭😭😭😭

    • @paramesperampalam3133
      @paramesperampalam3133 3 года назад +6

      All written by govt, no tamil.

    • @Eat-Music-Drive
      @Eat-Music-Drive 3 года назад +1

      😢

    • @naliguru
      @naliguru 3 года назад +8

      SINHALAVAN PUROPSLEY AVOIDING THE TAMIL. TO BRING SINHALA BOOMI!!

    • @battle6462
      @battle6462 3 года назад +18

      இதுவரை சிறு சந்தேகம் இருந்தது ஒரு வேலை தலைவர் சுயநலத்திற்காக ஆயுதம் ஏந்தினாரா என்று?
      இன்று இல்லை
      ஒரு பதாகையில் கூட தமிழ் இருக்கக் கூடாது என்று என்னும் சிங்களனா தமிழனை சமமாகக் கருதப் போகிறான்
      கட்டி திண்ணி சிங்களன்

    • @palanisamyps7093
      @palanisamyps7093 3 года назад +1

      @@battle6462 பிரபஞ்சத்தில் இருக்கும் உயிருக்கு எல்லாம் பக்கும் இருந்தால் மட்டுமே உலகம் மற்றதே கழித்துத்தான் தான் வளரவேண்டும் என்று நினைத்தால் இதுதான் கதை இறைவன் படைப்பில் எல்லோரும் அவரவர் விதி பயனை அனுபவித்து செல்ல வேண்டும் என்பதுதான் தர்மத்தின் வீதி இதில் நீ என்ன நான் என்ன நீ யாரோ நான் யாரோ உனக்குப் பதில் கூற

  • @pktkenzo1729
    @pktkenzo1729 3 года назад +42

    இருந்தால் தலைவன்❤️❤️ இல்லையென்றால் இறைவன்🙏🙏

    • @palanisamyps7093
      @palanisamyps7093 3 года назад +1

      இப்படி ஒரு ஈனப்பிறவி இருந்தான் பிரபாகரன் தீவிரவாதி என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்பதற்கு வரிகளுக்கு கூறத்தான்

  • @chandrashekharnaidu7021
    @chandrashekharnaidu7021 3 года назад +189

    ஒரு சரித்திரம் சாய்க்கப்பட்டுவிட்டது, ஒரு வரலாறு கிழித்தெறியபட்டுவிட்டது,
    இந்தக்காட்ச்சிகளை காணும்போது கண்ணில் நீர் தான் வருகின்றது வேறென்ன செய்யமுடியும் நம்மால்.

    • @palanisamyps7093
      @palanisamyps7093 3 года назад +8

      மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சான்று மனிதன் வாழையடி வாழையாக வாழ வேண்டும் என்பது இயற்கையின் நீதி இதை மீறுபவர்கள் இன் கதிதான்

    • @chandrashekharnaidu7021
      @chandrashekharnaidu7021 3 года назад +6

      @@palanisamyps7093
      ஒன்றுமே புரிந்து கொள்ள முடியவில்லையே இந்த உலகில்,
      நமக்கென்னவென்று ஒரே நேர்பாதையில் பயணித்தாலும் கடைசியில் ஏதாவது ஒரு முச்சந்தியில் வந்து வளைந்து தானே போகவேண்டி இருக்கின்றது, அப்படி வலையும் போது எதிரே இரண்டு மூன்று வழிகள் தென்பட்டால் அதில் எந்த வழியில் பயணிப்பது அங்கே தான் மனிதன் குழம்பி விடுகின்றான்.

    • @jenichitra3310
      @jenichitra3310 3 года назад +2

      Thurogathin nimitham veelthapattar....

    • @palanisamyps7093
      @palanisamyps7093 3 года назад +2

      @@chandrashekharnaidu7021 இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் நன்மை தீமைகளை நீ அறிவாயோ அறியமாட்டார் உன் கர்மாக்களையும் வரை இனி அனுபவிக்க வேண்டியதை நீ அனுபவித்துத் தான் செல்ல வேண்டும் உன் உயிருக்கு எப்படி பாதுகாப்பை தேடுகிறாயோ அதே மாதிரிதான் மற்ற உயிரினங்களுக்கும் தன் உயிரை பாதுகாக்க இறைவன் கொடுத்த இப்பிரபஞ்சத்தில் இதை புரிந்தால் நீ மனிதன் இல்லையென்றால் நீ மனிதர் ஜென்மமே அல்ல உனக்கு இருக்கும் உணர்வுதான் மற்றவனுக்கு இருக்கும் என்கின்ற எண்ணம் இந்த பிரபஞ்சத்தில் மனித உயிர்

    • @palanisamyps7093
      @palanisamyps7093 3 года назад +2

      கண்ணிலே நீர் எதற்கு உணர்ச்சி வசத்தால் பேசப்படும் பேச் மற்றது இயக்கத்தை கூண்டோடு அழிக்கும் போது அங்கே அறிவு உனக்கு இருக்கும் என்பதை நினைவில் கொள்ளவில்லை மற்ற உயிரை நீ துச்சமென நினைத்த வந்த விளைவு எத்தனையோ சாம்ராஜ்யங்கள் மண்ணோடு மண் ஆசையே துன்பத்திற்கு காரணம் ரியல் வேண்டுமானால் எப்படி வேணாலும் பேசிக் கொள்ளலாம் மனித நேயம் மட்டுமே மனிதனை மனிதனாக்கும்

  • @selvamani2152
    @selvamani2152 3 года назад +302

    தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் நம்முடன் சமகாலத்தில் வாழ்ந்தார் என்பது மிகவும் பெருமையாக உள்ளது. 🙏

    • @maruvaiiyappanofficial2698
      @maruvaiiyappanofficial2698 3 года назад +3

      தற்போதும் வாழ்ந்து கொண்டு இருக்குறார்

    • @sureshkumarUMf
      @sureshkumarUMf  2 года назад +1

      நன்றி

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 года назад +3

      இவன் வாழ்ந்த காலம் காட்டுமிராண்டிக் காலம் அனைத்து இயக்கங்களையும் மறைத்துத் தானே ஆள வேண்டும் என்று நினைத்ததும் குட்டிகளை மறித்து அளித்ததால் வந்த வினை இவன் இன்று சுடுகாடாகி விட்டார் இது உலக வரலாற்று சிறப்பாக எழுதி வைக்கப்பட்டுள்ள து உலகத்தில் தீவிரவாதத்துக்கு இவன் ஒரு எடுத்துக்காட்டு என்பதில் மிகையில்லை

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 года назад +1

      @@maruvaiiyappanofficial2698 தற்போது தீவிரவாதி என்கின்ற பெயரில் ஒளிந்து தீவிரவாதத்தை அறிந்தும் இவனை வாழ்த்திக் கொண்டிருக்கும் தமிழுலகம் கேடு கெட்ட உலகமடா

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 года назад +1

      @@sureshkumarUMf நன்றி என்ற வார்த்தைக்கு அருகதையற்ற நாய் நாய் என்றாலும் நன்றியுள்ள

  • @KumarKumar-kq7xi
    @KumarKumar-kq7xi 3 года назад +130

    தலைவர் கால் பதித்த மண்ணுக்கும் வீரம் இருக்கும்

    • @palanisamyps7093
      @palanisamyps7093 3 года назад +1

      தீவிரவாதி பிரபாகரன் கால் வைத்த இடம் தமிழ் மக்களுக்கு எந்த உரிமையும் கிடைக்காமல் மற்ற இனங்களை விட இவன் மனித பிறவியிலேயே மோசமான ஈனப்பிறவி என்பதால் எமலோகம் சென்றான்

  • @kalidasssk9675
    @kalidasssk9675 3 года назад +122

    இது வீடு இல்லை எங்கள் குலதெய்வ கோவில்.

    • @KoLaaruThamizhan
      @KoLaaruThamizhan 3 года назад

      *குலதெய்வ

    • @KoLaaruThamizhan
      @KoLaaruThamizhan 3 года назад

      @Lion King
      Neengal yaaru bro??

    • @kalidasssk9675
      @kalidasssk9675 3 года назад

      @@KoLaaruThamizhan நன்றி நண்பா

    • @palanisamyps7093
      @palanisamyps7093 3 года назад +1

      உன்ன மாதிரி ஆட்கள் இருக்கும் வரை தீவிரவாதிகளுக்கு என்ன குறை நீயும் ஒரு மானிடப் பிறவி தானா என்பதை யோசித்து பதில் உனக்கு என்ன நடக்கிறதோ அது

    • @kalidasssk9675
      @kalidasssk9675 3 года назад +4

      @@palanisamyps7093 மனித பிறவியா இருந்தா இந்த கேள்வி வந்திருக்காது.

  • @sanjee176
    @sanjee176 3 года назад +72

    தமிழ் முன்னுருமை பெறும் இடத்தில் அந்நிய மொழிகள் மேலாதிக்கம் பெற்றிருக்கின்றமை ஏற்கமுடியாத விடயம்

    • @sanjee176
      @sanjee176 2 года назад

      @Dinindu I think you have understood one thing too. I have not mentioned anything about the leader here. And there is a rift between what I said and their opinion, my friend.

    • @user-ij2er2xb1j
      @user-ij2er2xb1j 2 года назад

      @Dinindu True True I know you know the true history 🐅🐅🐅

    • @user-ij2er2xb1j
      @user-ij2er2xb1j 2 года назад +2

      @Dinindu ஒரு புலிய 9 சிங்கம் சேர்ந்து எதிர்த்தது வீரம் அல்ல ஒரு புலி 9 சிங்கத்த எதிர்க்கிறது தான் வீரம்.

    • @srisrikaran6002
      @srisrikaran6002 2 года назад +1

      @Dinindu appu raasaa.varthai parthu..

    • @srisrikaran6002
      @srisrikaran6002 2 года назад

      @Dinindu this is not lions land.

  • @krishnakumar-ji8pr
    @krishnakumar-ji8pr 3 года назад +120

    அவரை நேரில் பார்க்கவில்லை என்ற ஏக்கம் எனக்கு உண்டு வீட்டையாவது பார்க்க முடிந்தது 🔥🔥

    • @sureshkumarUMf
      @sureshkumarUMf  3 года назад +5

      மிக்க நன்றி

    • @ajithk4867
      @ajithk4867 3 года назад +11

      Naan siruvajathil avarai parththirukkiren naan lucky

    • @krishnakumar-ji8pr
      @krishnakumar-ji8pr 3 года назад +3

      @@ajithk4867 really super bro how it's possible

    • @ajithk4867
      @ajithk4867 3 года назад +3

      @@krishnakumar-ji8pr naan puthulkudiyiruppu anke avar adikkadi varuvar

    • @krishnakumar-ji8pr
      @krishnakumar-ji8pr 3 года назад +2

      @@ajithk4867 SEMA bro அப்படியானால் நீங்கள் இந்தியாவைச் சேர்ந்தவரா ஈழத்தை சேர்ந்தவரா இப்பொழுது எங்கு இருக்கிறீர்கள் 😎

  • @sundaram.marimuthu.5345
    @sundaram.marimuthu.5345 3 года назад +89

    வீரத்தின் விளைநிலம் பிரபாகரன்
    இவரைப் போன்ற தலைவர்
    இந்த உலகத்தில் பிறக்கவே முடியாது

  • @ravichandra7873
    @ravichandra7873 3 года назад +54

    சிங்கத்தின் குகை

    • @KumarKumar-kq7xi
      @KumarKumar-kq7xi 3 года назад +12

      புலியின் குகை

    • @niro2381
      @niro2381 3 года назад +2

      Not pulin kugei

    • @palanisamyps7093
      @palanisamyps7093 3 года назад +2

      இது சிங்கத்தின் குகை அல்ல புலியின் குறையும் அல்ல மற்ற உயிர்களைப் பலியெடுத்த மனிதனின் விலை அது சிங்கள ராணுவத்தால் வந்த வினை இது உலகம் அழியும்

  • @karthikme7218
    @karthikme7218 3 года назад +11

    இந்த நூற்றாண்டின் மிக பெரிய மாவீரன் மேதகு பிரபாகரன், அவருக்கு என்னுடைய வணக்கம்,
    செங்கிஸ்கான், தைமூர், கரிகால சோழன், ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன், பாண்டிய நெடுசெழியன், சேரன் செங்குட்டுவன்,எல்லாளன், அலெக்சாண்டர், நெப்போலியன், ஹிட்லர் இந்த வரிசையில் நான் ரசித்த வீரர்களில் இவரும் ஒருவர்

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 3 года назад +45

    எம் தேசிய தலைவரின் வீட்டினை பார்த்தது மிக்க மகிழ்ச்சி. ஆனால் சிங்களத்தில் எழுதி தொங்க விட்டிருப்பது கவலைக்குறியதாக இருக்கிறது.

  • @VijayKumar-uh4qm
    @VijayKumar-uh4qm 3 года назад +24

    உலக தமிழினத்தின் கோயில் இது

  • @srinathbrothers5942
    @srinathbrothers5942 3 года назад +22

    இனத்தின் மொழியை காணவில்லை எங்குமே💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅

  • @anguprabhakaran7081
    @anguprabhakaran7081 2 года назад +29

    தமிழினத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️

  • @karthikeyank4414
    @karthikeyank4414 2 года назад +13

    அவர் தமிழ் மக்களின் பாதுகாவலன்

    • @assassinsbrotherhood4827
      @assassinsbrotherhood4827 8 месяцев назад

      Sure he did especially during the final stages of the battle but as a shield though 😅

  • @sreekanth6534
    @sreekanth6534 3 года назад +22

    Dmk, congress in drogathal veelthapattavar

  • @mystyle8647
    @mystyle8647 3 года назад +42

    ஒரு இடத்தில் கூட தமிழ் மொழி காட்சி படுத்தபடவில்லை 😒

  • @birthmarkENT
    @birthmarkENT 3 года назад +38

    தெய்வம் வாழ்ந்த வீடு

    • @ramakrishnasureshbabu9714
      @ramakrishnasureshbabu9714 2 года назад +2

      உலக தலைவன் வாழ்ந்த வீடு..
      சாதரண வார்டு உறுப்பினர் வீடு
      போல சாதரணமாக உள்ளது..
      அவர் நினைத்திருந்தால் பெரிய மாளிகையில் வாழ்ந்திருக்கலாம்.

  • @jeniferalish1950
    @jeniferalish1950 3 года назад +145

    தமிழீழத் தேசியத் தலைவர் வாழ்ந்த வீட்டின் அறிவிப்பு பலகைகள் "ஆங்கிலத்திலும்,சிங்கள மொழியிலும் மட்டும் இருப்பது" பேரபத்தம்.

    • @naliguru
      @naliguru 3 года назад +4

      SINHALA ARAJAHAM PUT THAT BOARD!!🙄🙄🙄🙄

    • @kanchanaraj9234
      @kanchanaraj9234 3 года назад

      Kanagasundaq

    • @palanisamyps7093
      @palanisamyps7093 3 года назад +1

      இந்த இடத்தில் தீவிரவாதத்துக்கு கிடைத்த பெரும் அடி என்று எழுதி வைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் சிங்கள அரசு இதைச் செய்யுமா இவன் படத்தை வைத்து இந்த மாதிரி தீவிரவாதி உலகத்தில் எவனும் இல்லை என்பது காட்டம்

    • @nisannisan824
      @nisannisan824 2 года назад +2

      @@palanisamyps7093 Daj adi vanki saKa poraj

    • @karasan4602
      @karasan4602 2 года назад +2

      @@nisannisan824 iya athu oru paithiyam tamil theyrintha.....

  • @howtomake01
    @howtomake01 3 года назад +127

    மேதகு💪

    • @jenisstanley7324
      @jenisstanley7324 3 года назад +5

      Bro unga videovae nan pathathu ila but neenga thalaivar patriya videosla comment irukuratha parten subscribe paniten

    • @KoLaaruThamizhan
      @KoLaaruThamizhan 3 года назад +1

      @@jenisstanley7324
      ❤❤

  • @sivagamisiva3027
    @sivagamisiva3027 3 года назад +21

    கடவுள் வாழ்ந்த கோவில்....

  • @kajanikajani7874
    @kajanikajani7874 3 года назад +22

    எங்களுக்கு தெய்வத்தின் வீட்டை பாக்க கவலையாக இருக்கு

  • @aasggf9028
    @aasggf9028 3 года назад +26

    என்.அம்மா.அப்பா.அனைத்திலும்.என்தலைவன்😭😭😭

  • @periyaswami6782
    @periyaswami6782 2 года назад +4

    நம் தமிழ் இனதலைவருடையவீட்டை பார்த்ததுக்கு கோடண கோடி வாழ்த்துக்கள்.

    • @sureshkumarUMf
      @sureshkumarUMf  2 года назад

      நன்றி

    • @kathiyadi.muruga.singer
      @kathiyadi.muruga.singer 2 года назад

      தேசிய தலைவர் மாவீரன் மேதகு
      ruclips.net/video/RRgmd3Ndv1s/видео.html

  • @Dansikaa245
    @Dansikaa245 2 года назад +4

    Very humble life this wonderful leader has lived. Not like other ministers in Srilanka. These trees have lived with him .

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 3 года назад +10

    💞
    உலக மானுட இனத்தில்
    மான மிகு தலைவன்.
    வீர மிகு தலைவன்
    மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்
    " தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும் "
    இப்ப சூது கவ்விருக்கலாம் தர்மம் வெல்லாமல் உலகம் முடியாது இது இயற்கை 💞

    • @sureshkumarUMf
      @sureshkumarUMf  3 года назад +1

      நன்றி

    • @ss-cl1ce
      @ss-cl1ce 2 года назад

      @@sureshkumarUMf உங்கள் அலைபேசி (அ) தொலைபேசி எண் வேண்டும். இங்கு எப்படி சென்று பார்ப்பது நான் தமிழ்நாட்டில் இருக்கிறேன்

  • @madhuarumugam186
    @madhuarumugam186 2 года назад +2

    தெய்வம் நின்று கொல்லும் என்பது இலங்கையின் தற்போதைய நிலை. மேதகு அவர்கள் வாழ்விடம் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன் அவர் யாருக்காக போராடி இன்னுயிரை விட்டாரோ அந்த தமிழ் மொழிகூட புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது வேதனையளிக்கிறது.

  • @SureshKumar-xz6lo
    @SureshKumar-xz6lo 3 года назад +17

    மீண்டும் வ ரு வீ ரா

  • @prabuvignesh5335
    @prabuvignesh5335 3 года назад +14

    தமிழினம் ஒன்று இருப்பதை உலகிற்கு உறக்க சொன்னவர் தலைவர்

    • @palanisamyps7093
      @palanisamyps7093 3 года назад +1

      தமிழன் இருப்பதை உலகுக்குச் சொல்ல வில்லை இப்படி வாழ்ந்தால் இப்படித்தான் தன் நிலை என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டும் நிலையில் இருக்கின்றது மனிதனை மனிதனாய் பார்க்க வேண்டும் மற்ற இயக்கங்களை கூண்டோடு அழைத்ததால் வந்த வினை முதலில் உன்னை நம்பு

  • @vjai6384
    @vjai6384 2 года назад +15

    King is always be a king👑

  • @jannas8311
    @jannas8311 3 года назад +8

    சிங்கத்தின் குடில் மீன்டும் வருவார் எம் இன தலைவர்

  • @jerungmas1651
    @jerungmas1651 2 года назад +2

    எங்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்து புதைக்கப்படவில்லை மாறாக விதைக்கப்பட்டு இருக்கிறார் அவருடைய பிள்ளைகள் பிறந்து கொண்டே தான் இருப்பார்கள். அந்தப் பிள்ளைகள் எங்கள் தலைவருடைய லட்சியத்தை கண்டிப்பாக நிறைவேற்றுவார்கள் காலம் கண்டிப்பாக கூடிவரும் தனி தமிழ் ஈழம் கண்டிப்பாக அமையும். அதுதான் அவருடைய லட்சியம்.

  • @hasini308
    @hasini308 3 года назад +19

    அண்ணா என்றும் உங்களை மறக்க முடியாது

    • @palanisamyps7093
      @palanisamyps7093 3 года назад +1

      உன் வீட்டின் முன்னால் ஒரு சிலை அமைத்து அவனுக்கு தினமும் துதிபாடி வணங்கு தீவிரவாதியின் திருட்டுத்தனத்தை அறிந்தவன் அவனே ஆகவே இப்பொழுது எமலோகத்தில்

  • @KoLaaruThamizhan
    @KoLaaruThamizhan 3 года назад +6

    தலைவரின் பாதுகாப்பிற்காக.. எத்தனை ஆயிரம் புலிகள் அங்கும் இங்கும் என்று நடமாடி திரிந்த இடம்..😭😭 இன்று ஆதரவற்ற அனாதையாய்.. வெறிச்சோடிப்போய்.. கிடக்கு😭😭

    • @palanisamyps7093
      @palanisamyps7093 3 года назад +1

      தீவிரவாதம் செய்தால் கிடைக்கும் அமைதி என்பது இதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள் எந்தக் காலத்திலும் தீவிரவாதம் வெல்லாது என்பதை இவன் ஒரு சான்று

    • @sampathkumarmuthusamy9756
      @sampathkumarmuthusamy9756 Год назад

      பிரபாகரன் இருக்கிறார் ---மேற்கிலிருந்து வருவார்-திரும்ப தன் தாயக மண்ணில் கால் வைக்கும்போது ஆச்சரியத்தால் உலகமே அதிரும் அந்த அற்புதத்தலைவனைப்பார்த்து---

  • @bzbbbzb4005
    @bzbbbzb4005 3 года назад +23

    எங்களின் குலசாமி கோவில். வார்த்தை வரவில்லை.

  • @kalaik5949
    @kalaik5949 3 года назад +32

    வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று பார்த்துவிடவேண்டும்.

    • @kumarusummairu3081
      @kumarusummairu3081 3 года назад

      போ ஒன்ன ரொம்ப மதிபாங்க

    • @aalaporaantamilan2k229
      @aalaporaantamilan2k229 3 года назад

      Ippo onnum illaayaam ,odachitange😭

    • @mohamedsadam9017
      @mohamedsadam9017 3 года назад

      @@aalaporaantamilan2k229 illa ellam iriki broo appidiye

    • @aalaporaantamilan2k229
      @aalaporaantamilan2k229 3 года назад

      @@mohamedsadam9017 unmaiyava??

    • @palanisamyps7093
      @palanisamyps7093 3 года назад +1

      உன் சந்ததிகளை கூட்டிச் சென்று அங்கேயே அமர்ந்து குடித்தனம் செய்து அந்தத் திருடனுக்கு துதி பாடிக் கொண்டு திரியும் நாய்களால் தமிழகத்தில் உங்களுக்கு என்ன தமிழகத்தில் எந்த தீவிரவாதியும் இருக்கக் கூடாது என்பது தான் தமிழனின் நிலை

  • @gandhikpm2649
    @gandhikpm2649 3 года назад +48

    எனக்கு அண்ணன் வீடு எனது தலைமுறை பிள்ளைகளுக்கு குலதெய்வக்கோவில் மனசு ரொம்பவும் வலிக்கிறது

    • @naveenmahesh3949
      @naveenmahesh3949 3 года назад +2

      😭😭😭

    • @palanisamyps7093
      @palanisamyps7093 3 года назад +1

      உனக்கு மனசு வலிக்கும் டா நீ ஒரு தீவிரவாதி என்பதால் மனிதனாக நினைத்தால் அவன் ஒரு கேடுகெட்ட ஈனப்பிறவி தனக்குள்ள உணர்வுதான் மற்றவனுக்கு உன் நெருக்கம் என்று உணர்ந்திருந்ததால் இவன் இந்த நிலையில் இன்று பிணமாக

  • @eeramcharitable3872
    @eeramcharitable3872 3 года назад +27

    இனி ஒரு தலைவன் பிறக்கப் போவதும் இல்லை இதுவே முதலும் கடைசி

    • @tennysonstephen2229
      @tennysonstephen2229 3 года назад +2

      Illai meendum yevaraavadhu pirappar

    • @palanisamyps7093
      @palanisamyps7093 2 года назад +1

      இதுதான் முடிவு என்று இருக்கட்டும் பிறக்கவும் வேண்டும் நல்லவனாக இல்லாவிட்டால் பிறக்காமல் இருப்பதே இந்த பிரபஞ்சத்திற்கு நல்லது உன்ன மாதிரி கேடுகெட்டவர்கள் இருக்கும் வரை இந்த பிரபஞ்சத்தில் என்ன செய்வது

    • @user-qx6xh4vv1b
      @user-qx6xh4vv1b 2 года назад

      @@palanisamyps7093 நீ மொதல்ல சாகணும்...அப்போ நல்ல தலைவர்கள் போற்றப்படுவார்கள்

  • @gamingwithsamuvel766
    @gamingwithsamuvel766 3 года назад +7

    மேதகு வே பிரபாகரன் அவர்களை நாம் தேசிய தலைவர் என்று சொல்ல காரணம், அவர் தனது மூன்று தலைமுறை ஐ நமது தமிழ் மண்ணின் இன விடுதலைக்கு விட்டு சென்ற ஒரே தலைவர் நமது மேதகு வே பிரபாகரன் அவர்கள் மட்டுமே! அவரை நமது தமிழ் மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். நன்றி!

  • @tappetnoise166
    @tappetnoise166 3 года назад +7

    Thalaivar veedu indru museum . Uncompromising leader of all time ❤️

  • @sharmilashathish5947
    @sharmilashathish5947 3 года назад +9

    i will visit these holy place one day for sure...

  • @927srimoulieswar.c8
    @927srimoulieswar.c8 3 года назад +71

    அது🌎 தமிழினத்தின் கோவில்😍💯🙏🏼

    • @sureshkumarUMf
      @sureshkumarUMf  3 года назад +2

      மிக்க நன்றி

    • @mr.krishnaRu
      @mr.krishnaRu 3 года назад +1

      ooommm brooo

    • @shanmugamkm5364
      @shanmugamkm5364 3 года назад +6

      World Tamil people 13 core population all Tamil people kaval daiyam annan prabhakaran

    • @naveenmahesh3949
      @naveenmahesh3949 3 года назад +3

      Yes friend 🙏

    • @kumarusummairu3081
      @kumarusummairu3081 3 года назад

      @@shanmugamkm5364 ஒல் தமிழ் மக்கள் ஏன்யா இவர் வீட கோவிலா நினைக்கனு

  • @user-zt8hi9lh3s
    @user-zt8hi9lh3s 3 года назад +17

    தமிழர்களின் கோவில்
    மற்றும் இறைதூதன் வாழ்ந்த இடம்

    • @srp5285
      @srp5285 3 года назад

      ஆனால் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் பூர்வீகம் கேரள மாநிலம். அங்கு மலையாள பிள்ளை பட்டம் பெற்ற கரையார் சமூகத்தை சேர்ந்தவர் என்பது நம்மில் பலருக்கு தெரியாது...
      இதோ பிரபாகரனின் பூர்வீகம் பற்றிய காணொளி.......
      ruclips.net/video/q3BTaZmdh_Q/видео.html

    • @user-zt8hi9lh3s
      @user-zt8hi9lh3s 3 года назад +2

      @@srp5285 தமிழர்களின் இரத்த உறவுகள் தான் மலையாள சகோதரர்கள் அது உங்களுக்கு தெரியாமல் போனது எப்படி சகோ தமிழனின் சுத்தமான இரத்தம் தான் மேதகு வே பி பிரபாகரன் பா

    • @srp5285
      @srp5285 3 года назад +2

      @@user-zt8hi9lh3s தமிழர்களின் இரத்த உறவுகள் தான் தெலுங்கு கன்னட மலையாள சகோதரர்கள் என்பது தெரியும்.. ஆனால் பிரபாகரன் ஒரு மலையாள சகோதரர் என்பதை நாம் ஏற்று கொள்ளத்தான் வேண்டும்.. இருப்பினும் நம் ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக தன்னுயிரை தியாகம் செய்த தியாகி என்பதை நாம் ஒருபோதும் மறக்க முடியாது.....

    • @kalimuthumuthu7516
      @kalimuthumuthu7516 3 года назад

      @@srp5285 dei yarra nee ...irukkattum avar pirandhadhu....vazhndhadhu.irandhadhu tamilal ....tamilukkaga

    • @srp5285
      @srp5285 3 года назад

      @@kalimuthumuthu7516 நீ முதல்ல ஒழுங்கா தமிழ்ல எழுத கத்துகிட்டு வந்து பதிவிடு..உன்னோட தங்கீலீசு மொழி படிக்க சகிக்கலடா...

  • @ssjcrafts1390
    @ssjcrafts1390 2 года назад +7

    ஈழத்தமிழ் மக்களின் ஒவ்வொரு துளி குருதியிலும் உன் வீரம் வாழும்..... தமிழ் இறையே மீண்டும் வருவாய்..... தமிழ் தீயில் கருக்கொண்டு மீண்டும் வருவாய்..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣

  • @selvashanthi8851
    @selvashanthi8851 3 года назад +19

    பிரபாகரன் வீழ்ந்து விடவில்லை.
    விதைக்கப்பட்டிருக்கிறார் .
    தமிழர்களாகிய எங்களுக்கு
    உங்கள் மீது பாசம் இருக்கிறது .
    ஆனால் முற்றிலுமாக
    புரிய முடியவில்லை .
    ஆனால் உங்கள் வாழ்க்கையில்
    நீங்கள் அனுபவித்த வலி
    மிகவும் கடுமையானது
    என்று மட்டும் தெரிகிறது .
    கடவுள் கருணை உங்களுக்கு
    முழுமையாக கிடைக்க
    வேண்டும். உங்கள் நியாயமான
    போராட்டங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் .

  • @thenujanthenujan9260
    @thenujanthenujan9260 3 года назад +20

    தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தான் தமிழரின் குலதெய்வம்

    • @palanisamyps7093
      @palanisamyps7093 3 года назад +1

      ஸ்ரீலங்காவில் பிறந்தவனுக்கு வேண்டுமானால் அவன் குலதெய்வ மாக இருக்கலாம் தமிழகத்தில் பிறந்த எவனுக்கும் அவன் ஒரு தீவிரவாதி திருடன் கேப்பமாரி இனத் துரோகி இதைத்தான் தமிழக மக்கள் கூறுவார்கள் தீவிரவாதிக்கு என்றும் தமிழகத்தில் இடமில்லை என்பதை நாங்கள் உனக்குத் தெளிவுபடுத்துகிறோம்

  • @subramaniyanganeshmuthukum3102
    @subramaniyanganeshmuthukum3102 3 года назад +5

    Enkal kula god murugan ,(prabhakaran)

  • @yaromanithan828
    @yaromanithan828 3 года назад +3

    History never forget maveeran VELU PILLAI PRABHAKARAN

  • @babukanth6833
    @babukanth6833 3 года назад +18

    Methagu thalaivar pugal vaazhga

  • @naliguru
    @naliguru 3 года назад +8

    Please put your title Desia THALIVAR PIRABHKARAN!!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @antonyaxshlin5203
    @antonyaxshlin5203 Год назад +3

    Tamil Eelam 💪🏻💪🏻💪🏻💪🏻

  • @MrShamintha
    @MrShamintha 3 года назад +5

    Intha video a paarkkum poluthu manathil eatho puriyatha oru feeling oru sadness 😥intha maariya yaar ellam feel panninga??

    • @aalaporaantamilan2k229
      @aalaporaantamilan2k229 3 года назад +3

      Nenachi kuda pake mudile ,romba valikudhu

    • @MrShamintha
      @MrShamintha 3 года назад +2

      @@aalaporaantamilan2k229 உண்மைதான் nanba❤️

  • @thanushanthanu9588
    @thanushanthanu9588 2 года назад +5

    அண்ணா தமிழ் மக்களின் கண்கண்ட தெய்வம்

  • @sk.rajkumarkumar522
    @sk.rajkumarkumar522 2 года назад +4

    இவர்களைப்போல் ஒரு நொடியேனும் வாழ்ந்துவிட வேண்டும் ,

  • @Rajeevlog897
    @Rajeevlog897 3 года назад +24

    மாவீரனின் கோட்டை
    அதிமேதகு தலைவர் பிரபாகரன் கோட்டை

  • @jowostv8117
    @jowostv8117 3 года назад +4

    இவர் மரணம் நிஜம் அல்ல வெறும் கனவு தான்

  • @user-yy2sx5vw9x
    @user-yy2sx5vw9x 3 года назад +3

    தமிழ் ஈழம் மலர வேண்டும்...thamilarga கோவில்

  • @peratheepanvanni4303
    @peratheepanvanni4303 3 года назад +30

    Kadavul valntha vedu....

  • @hariprasadp7503
    @hariprasadp7503 3 года назад +9

    Real universal hero

  • @benonsudha352
    @benonsudha352 3 года назад +6

    Our LEADER.....

  • @anishkumar7041
    @anishkumar7041 2 года назад +5

    We should safe guard this place.

  • @sk.prakash1690
    @sk.prakash1690 3 года назад +7

    இது சாதரன விசையம் அல்ல சரித்திரம்

  • @aquaristashok
    @aquaristashok 2 года назад +2

    After seeman entry people dislike Ceylon Tamils.

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 2 года назад +2

    தலைவர் மீண்டும் வருவார். உயிரோடு தான் உள்ளார் என நம்புவோம். கை விட மாட்டார்.

  • @KoLaaruThamizhan
    @KoLaaruThamizhan 3 года назад +3

    என்நெஞ்சமெல்லாம்
    பதைபதைக்குதே😭😭😭😭
    நடந்ததெல்லாம்.. கனவாக
    இருக்க கூடாதா 😭😭
    என் தமிழ் இனத்துக்கு ஒரு
    விடிவுகாலம் வராதா.. என்
    தமிழ் மக்கள் சுதந்திரமாக
    வாழ தமிழீழம் கிடைக்காதா
    என்று எவ்வளவு.. ஏக்கங்களோடும் கனவுகளோடும்
    சிந்தனைகளோடும் வாழ்ந்த
    எங்கள் தெய்வத்தை காட்டி
    கொடுத்து.. ஒன்றுமே இல்லாமல் பண்ணி விட்டானுங்களே..😭😭😭😭

  • @vinothrkv7463
    @vinothrkv7463 2 года назад +1

    தமிழ் மொழியின் மீது அளவற்ற அளவற்ற அன்பும் ஈர்ப்பும் உள்ளது அதேபோன்று ஈர்க்கும் எனக்கு உள்ளது .அது மேதகு பிரபாகரன் மீது

  • @muthusamy9044
    @muthusamy9044 3 года назад +9

    அன்றும் இன்றும் என்றும் உலக தமிழர்களின் தலைவன் மேதகு பிரபாகரன்

  • @baskar7181
    @baskar7181 3 года назад +14

    தமிழர்களின் தலை நகரம்.

  • @VAmmu-ew4fe
    @VAmmu-ew4fe 2 года назад +1

    இது வீடல்ல ஒரு புனிதமான கோவில், நெறய பேர் செருப்பு காலோட போறதும், சிங்கள மொழில பெயர்
    பலகைய பார்க்க மிகவும் மன வலியை உணர செய்கிறது

  • @vijayrengasamy216
    @vijayrengasamy216 3 года назад +5

    தமிழ் இனத்தின் காவலன்

  • @ashokans4999
    @ashokans4999 3 года назад +3

    தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் நம்முடன் சமகாலத்தில் வாழ்ந்தார் என்பது மிகவும் பெருமையாக உள்ளது.......
    நம் இனத்தின் காவல் தெய்வத்தின் கோவிலாக என் மனசில் தோன்றுகிறது....

  • @srirathnaa6086
    @srirathnaa6086 3 года назад +8

    தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.

  • @user-is9fe8xg2t
    @user-is9fe8xg2t 3 года назад +19

    iwwalawu puththisaliyana thalaivarin iyakkam eppadi tholwi adanthathu! awar kondu sendra vetri padayai kulithondi pudhaiththu awar koodawe irunda throhi KARUNA dan

  • @spunithavathi6329
    @spunithavathi6329 2 года назад +1

    நான் ஏழாவது படிக்கிறேன் அப்போது ஏற்பட்ட போரில் பிரபாகரன் அவர்கள் தப்பித்து விட்டார்ன்னு செய்தி பத்திரிகையில் படித்திருக்கேன் மறுபடியும் வந்துவிட்டார்ன்னு செய்தி ஆனால் ஏன் சண்டை என்ன நடந்ததுன்னு தெரியாது அப்புறம் பிரதமர் ராஜிவ் காந்தி இறந்தது செய்தி பத்திரிகையில் பார்த்தேன் இப்பொழுது தான் புரிந்தது அன்று இந்தமாதிரி ஊடகங்கள் மூலம் தெரியவாய்ப்பில்லை பத்திரிகை செய்தி வானொலி மூலம் தான் தெரியும் எப்படியோ ஒரு மாவீரன் வாழ்ந்த போது நாங்கள் இருந்தோம் என நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு எத்தனை பேர் இலங்கை யில் இருந்து தப்பித்து தமிழகம் வந்தார்கள் என்று தெரியும் எங்கள் பள்ளியில் சொல்வார்கள் நம் சொந்தங்கள் வந்திருக்கிறார்கள் அவர்கள் களுக்கு துணி பணம் அரிசி உங்களால் முடிந்த பொருட்கள் கொண்டுவாங்கன்னு நாங்கள் சந்தோஷமா கொண்டு செல்வோம் வந்தவர்கள் சொல்வார்கள் எப்படியும் தலைவர் எங்களை திரும்ப அழைத்துக் கொல்வார்கள் என்று அப்போது புரியவில்லை புரியாத வயது புரியும்போது அவர் இல்லை வாழ்க தமிழ்

  • @naliguru
    @naliguru 3 года назад +5

    Our DESIA THALIVAR house located in the town of VALVETITHURAI!!

    • @sureshkumarUMf
      @sureshkumarUMf  3 года назад +1

      18 வயதிற்கு பிறகு அந்த வீட்டில் இல்லை.

    • @naliguru
      @naliguru 3 года назад +2

      @@sureshkumarUMf Yes indeed. I thought u mentioned his birth place. Thanks a lot for the reply!!👍👍👍🙏🏻🙏🏻

    • @naliguru
      @naliguru 3 года назад +2

      @@sureshkumarUMf Yes he has left his birth house!!

    • @sureshkumarUMf
      @sureshkumarUMf  3 года назад +1

      மகிழ்ச்சி

    • @prabhakaranjs9233
      @prabhakaranjs9233 3 года назад

      @@naliguru Ok appo idu Yenda idam

  • @srisainatyalayam1950
    @srisainatyalayam1950 2 года назад +2

    Veera vanakkam
    Vaazgha prabakaram

  • @mohamedjameel9347
    @mohamedjameel9347 2 года назад +2

    Naa oru muslim eanaku methahu velupillai pirabaharan sir re rompe pudikum❤

  • @sm.vijayakumar.mba.2113
    @sm.vijayakumar.mba.2113 2 года назад +2

    Srilanka " mgr means . . "Captain. Prabhakaran .

  • @philominathanravikumar2668
    @philominathanravikumar2668 3 года назад +9

    Engal kula samiy

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 3 года назад +4

    Super good stay connected new friend

  • @sentihlvadivelanshanmugasu5591
    @sentihlvadivelanshanmugasu5591 2 года назад +2

    Great soil of the land

  • @user-ji1fw6yf6k
    @user-ji1fw6yf6k 3 года назад +49

    ஊழல்வாதி கலைஞர் கருணாநிதி போல பிழைக்க தெரியாத தலைவன் 😪😪😪.

    • @comradelove2427
      @comradelove2427 3 года назад +3

      அன்னே அன்னே ... புலிகளிடம் இருந்த பணத்தின் மதிப்பு உங்களுக்கு தெரியுமா ?

    • @nattuviews3556
      @nattuviews3556 3 года назад

      @@comradelove2427 unaku theriuma

    • @user-fl6lt7nx3c
      @user-fl6lt7nx3c 3 года назад

      உனக்கு இதை பற்றி என்ன தெரியும்

    • @user-ji1fw6yf6k
      @user-ji1fw6yf6k 3 года назад

      @@user-fl6lt7nx3c உனக்கு தெரிஞ்சா புரிஞ்சா சொல்லு காக்கா 🤣 கேட்டு கொள்கிறேன்.

    • @thusanpriya6769
      @thusanpriya6769 3 года назад

      Chi thu

  • @raguvarangowri5696
    @raguvarangowri5696 3 года назад +6

    Aonada uirye na kojam seekarm porathu erukam

  • @vinuvinushan3935
    @vinuvinushan3935 3 года назад +10

    கரிகாலன் கால் பட்ட புல்லும் கூட புலி என்று போர் குணம் கொள்ளும்

    • @palanisamyps7093
      @palanisamyps7093 3 года назад +1

      கரிகாலனைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது நாய்களும் பன்னி கொள்ளும் பொருளும் தீவிரவாதத்தில் பிறந்த நாய்கள் எங்கள் கரிகாலனை பேசாதே

  • @kaidokuzai
    @kaidokuzai 2 года назад +3

    Temple of the King

  • @bhaskardev5266
    @bhaskardev5266 3 года назад +7

    தமிழ் பலகை இல்லையே 🔥

  • @rajmanickam4914
    @rajmanickam4914 2 года назад +2

    The great leaders house is like old house really sad.

  • @asvaarudavaaraghi443
    @asvaarudavaaraghi443 3 года назад +6

    Theivam....vaalntha veetu nu...sollunga ........

  • @user-do8es6jc9u
    @user-do8es6jc9u 3 года назад +6

    ஈழத்தில் எந்த இடம் எந்த மாவட்டம் இது