பொதுவேட்பாளர் விவகாரம் : பிரான்சில் சிறிதரன் MP கருத்துரை I M. A. Sumanthiran I Sritharan MP
HTML-код
- Опубликовано: 10 июн 2024
- #eelamvideos #lanka #paristamilnews #jaffna #lankahotnews #colombonewstoday #colombotamilnews #colombonews #colombonewstamil #jaffna #vavuniya #batticaloa #tamilnews
- Развлечения
தலைவர் திரு சிவஞானம் சிறீதரன் அவர்களின் அரசியல் கொள்கைகள் மிகவும் சரியானதே
உலகப்பந்தில்🌋⛪🌙⛰️ தமிழர்கள் எந்த கோடியில் ,எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
சிறீதரனுடைய பொது வேட்பாளர் கொள்கை மிக மிகச்சரியானதே. எல்லோரும் இதை ஆதரிக்க வேண்டும். சுமந்திரன் குழப்ப வாதி, கோட்டையை குழப்பிக்கொள்ள கொண்டே இருப்பார்.ரணிலால் அனுப்பப்பட்டவர். ரணிலின் வாலைக் பிடித்து அவர் மந்திரி ஆக வேண்டும் அதுதான் இவ்வளவு கொந்தளிப்பு பொங்கி கதைக்கிறர்.
ஏன் எதற்காக சுமந்திரன் சொல்கிறார் என்பதை ஆராட்சி செய்து புத்தியை பாவித்து தெளிவாக பல முறை யோசித்தால் விடை கிடைக்கும் ரனிலோ சஜித்தோ வராதுவிடின் நாடு 2023, 2024 போல் அமைதியாக இருக்காது அப்போது நீங்கள் எல்லாம் என்ன செய்வீர்கள் என்று பார்கிறோம் பளி உங்கள் மீது தான். 2005 தேர்தல் அப்படித்தான்.
சி றி த ர ன் சா ணக் கி ய ன் இ னை ந்து செ ய ப ட வேண்டும் சு ம ந்தி ர ன் ச ம் ம ந்த ன் வேண்டாம்
ஐயா ஈழம் சென்று யாருக்கும் பயப்படாமல் மக்களுக்கு உன்மையைய் எடுத்து சொல்லுக்கள்
சுமந்திரன் அடுத்த நரி
நீங்கள் சிங்கள சிங்கமாக இருக்கும் வரை சுமந்திரன் தமிரரை காக்க நரியாக இருப்பது நல்லது புலிகளும் சிங்களத்துக்கு ஆதரவாக தமிழ் இயங்கங்களை அளித்து கொடுத்தார்கள் அமிர், யோகேஸ், சரோஜினி என பெரும் தலைவர்களை அளித்து சிங்களத்துக்கு உதவினார்கள் எல்லா வகையிலும் பார்த்தால் தெற்கிற்கு சாதகமான போராட்டமே.
சுமந்திரன் ஐயாவிற்கு அவர் ஏற்கனவே டீல் செய்த சிங்கள தலைவர் வெற்றி பெற செய்து ஆட்சி ஏற்பட்டவுடன் மந்திரி பதவி வீடு பெறவேண்டும் இதுதான் அவரின் நிலை
Non-sense massage
கருணாவுக்கும் சுமந்திரனுக்கும் வித்தியாசம் இல்லை
@@SinnathuraiYoharajah-ur5rr கருணா புலி தானே புலிதான் தமிழ் மக்களின் போராட்டத்தை அளித்தது 30 வருடமாக இளுத்து அடித்ததே. தமிழ் மக்களை அளிக்கவே
பொது வேட்பாளர்நியமிக்கமுதல் தேடீவருகிறாகள் அதுதான் பலம்
வாழ்கத்தமிழன்!
என் இனிய தமிழ் வணக்கம். மிகவும் சிறப்பான பதிவு. தமிழ் சமூகத்தை விழித்தெழ உழைக்கும் தங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். தமிழ்குடிகள் அனைத்தும் தமிழர்கள் என்ற உணர்வோடு ஒன்றுசேர்ந்து ஒரே இனமாக, தமிழ்த்தாயின் பிள்ளைகளாக இயங்கவேண்டும். வரலாற்றுத்தெளிவும், விழிப்புணர்வும் வேண்டும் ... நாம் தமிழர், நாம் தமிழர் என்று போர் முரசு புவியெல்லாம் கொட்டவேண்டும்.
வளர்க வள்ளுவம்!
தமிழ் பொதுவேட்பாளர் அவசியம்
சுமந்திரன் ரணிலின் பிரதி.
Originally appointed by that govt in 2010.
பொது வேட்பாளர் வந்ததும் தமிழருக்கு. எல்லா உரிமையும் கிடைத்துவிடுமா? ஒன்று சிங்களம் தர வேதராது. இதில் பேயா பிசாசா நல்லது என்று பார்த்து தமிழ் மக்கள் வாக்களிப்பர் ஏதோ வெட்டி வீழ்தப் பொற மாதிரி
நாங்களும் ஆதரிக்கிறோம் போது வேட்பாளரை எங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்
வாழ்த்துக்கள்
தமிழர் வாக்கு தமிழருக்கே
தமிழர்களுக்கு பலமான சக்திவாய்ந்த தலைமை உருவாக வேண்டும் எனவே தமிழ்ப்பொது வேட்பாளர் ஒருவரை நியமிப்பது அவசியம்,
வணக்கம் சிறிதரன் ஐயா உங்கள் கருத்துக்கள் நல்லவை அனைவரும் சேர்ந்து ஒரு பலமான அணியாக ஒன்றாக இணைக்க வேண்டும் உங்களுடன் பல கருத்து வேறுபாடுகள் இருந்தன ஆனால் பொது வேட்பாளர் விடயத்தில் உங்கள் கருத்து ஏற்றுக் கொள்ள வேண்டும் (இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்துஊன்றும் நல்ஆள் இலாத குடி) ஈழத்திலிருந்து ஆசிவகத்தமிழன் தமிழுயிரன்
சுமந்திரன்🤣🤣🤣🤣
Thanks for your discussion with uniting CASTE RACIST Elam Tamils and their leaders
Super talk
சுமந்திரன் ஒரு களை🌱
காளை
@@thillaiyampalamsuntharalin8233 காளை 🐂 இல்லை .
🌱களை
30 வருடமாக என்னத்தை செய்தவர்கள் அளிவுதான் மிஞ்சியது. அதே பல்லவி புதிதாய் யோசிக்க ஏன் முடியவில்லை. நெல்லை பார்த்துகளை என்று சொல்லும் அரசியல் இருக்கும் வரை சிங்களம் தான் தமிழரை ஆளும்,
உண்மையிலே இந்த விவாதத்தில் கலந்து கொண்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் சிறீதரன் அவரது பொது வேட்பாளர் தொடர்பான அவரது கருத்துக்கள் தற்போதைய கள நிலைமையில் தேவையான ஒன்றாகவே நானு ம் பார்க்கிறேன். பொது வேட்பாளரின தேவை விடயத்தில் அவரது கருத்திற்கு மேலதிகமாக தமிழ் பொதுவேட்பாளர் நியமனத்தின் ஊடாகவும் அவருக்கு அழிக்கப்படும் வாக்குகளின் ஊடாகவும் தமிழ் மக்கள சிங்கள ஆட்சியாளர்களை இனியும் நம்பப்போவதில்லை என்பதை சர்வதேசத்திற்கு வெளிப்படுந்துவதன் மூலம் சர்வதேசம் தீர்வுப்பாதையை நோக்கி பலமான அழுத்தம் கொடுக்கும் வாய்ப்பு ஏற்வடும் என்பது எனது கருத்து. அரசியல் வரலாற்றில் எந்த சிங்கள அரசியல் தலமையும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதில்லை. எனவே தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களத்தில் இறக்குவதே தற்போதய இன்றியமையாத தேவையாகும்
பொது வேட்பாளர் தேர்வு 100%சரியானது
Great speech god bless good luck
உள்வீட்டு பிரச்சினை சந்திக்கு வந்திட்டுது.அரோகரா
தம்பி ஸ்ரீதரன், தயவுசெய்து இனிவரும் நாளிலாவது ஆண்மையுள்ள தமிழ்மகன.. தலைமைத்துவத்தை வளர்த்துக்கொண்டு.... சுமத்திரனுக்கு முட்டுக்கொடுத்து அண்டன் பாலசிங்கம் என்று வாழ்த்துவதும்... மத்திரம் சார்ந்த குழுக்களுடன் பின் கதவால் டீல் வைத்துக் கொண்டு சாணக்கியனோடு அறிந்து கொண்டு தமிழ் மக்களுக்கு துரோகம் இழைப்பதை விடுத்து மரணித்தார் அத்தனை ஆத்மாக்களுக்கும் உண்மையாக தமிழ்த் தேசியத்தை உயரப் பிடிப்பீர்கள் என்று நம்புகின்றோம் 🙏🙏🙏🙏
Nalla mudivu iya
Good luck, Sri have to become more Bold and Confident. You have to eradicate the weed first from your party.
வெளிநாட்டில் இருப்பவர்கள் எப்போ,எப்படி வாக்களிப்பது?
Vanakkam ! Unmai Amaithi Kaakka Koodathu,Unmai Vellavendum Nanry.
சரியான விளக்கம்
சுமந்திரன் எல்லோரையும் குழப்புகிறான்
Well done Sritharan MP
l appreciate your efforts and expressions and the determination about electing a Tamil Presidential candidate
ln this case you have to come to a conclusion if the Federal Party was to be against this effort then where would your Stance be
Because the people would definitely ask the explanation though almost most of the Tamil community give their full support only for you to be the leader of Federal party
and it was not the case then the Tamil Community would never accept another leader and will never give their support for the Federal Party in future please if it was to be happened then you have to come out and form a new Party and join with other existing Parties which ever happens you will get the full cooperation of Tamil community
All the Best
இரண்டு வெளிநாட்டு தூதுவர்கள் கையெழுத்திட்டு தந்தால், குறித்த வேட்பாளர் வெற்றி பெறும் பட்சத்தில் அந்த வாக்குறுதிகளை மீற முடியாது என்ற ஸ்ரீதரனின் கருத்து வேடிக்கையானது. சிறுபிள்ளைத்தனமானது
சிறிதரன் ஜயா கூறுவது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்
இது எல்லாம் நடைமுறை படுத்த வேண்டும் என்றால்
சுமந்திரனை உடனடியாக கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும் அப்போது தான் இது சாத்தியம் சுமந்திரன் தான் இந்த தமிழ் கட்சிகள் பிளவுக்கு காரணம்
Super
மக்களின் விருப்பத்திற்கு விடுவதேநல்லது. இப்பொழுது மக்களின் செயற்பாடு அரசியல்வாதிகளின் சொல்லில் இல்லை. குறிப்பாக மே18ற்கு வந்த மக்களைவிட வெசாக் கொண்டாட்டத்திற்கு சென்றவர்கள் அதிகம். சிலவேளை தமிழ் வேட்பாளரை விட தேசிய கட்சியினருக்கு கணிசமான வாக்குகள்கிடைதால் அது சிங்கள அரசிற்கு சாதகமாக அமைய வாய்ப்புண்டு அல்லவா?
இதுதான் உண்மை. மிகக் குறைந்த வாக்கே பொதுவேட்பாளருக்குக் கிடைக்கும் என்பதே கள எதார்த்தம். அப்படி ஒரு நிலை வரும்போது அந்த வேட்பாளர் முன்வைக்கும் கோரிக்கைகளை மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்றுதானே உலகம் எடுத்துக்கொள்ளும். எமது கண்களை நாமே குத்துவதா? இதைச் சொல்லச் சொல்லவும் கேட்காது கெடத்தான்போகிறேன் விடு என்கிறார்களே. இவர்களை நம்பி நாம் போனால் நாம் அறிவிலிகள் என்றல்லவா ஆகிவிடும்ம.
Very good
100% True go head
புலம்பெயர் உறவுகளே தம்பி ஸ்ரீதரனுக்கு கொஞ்சம் தமிழ் தேசிய ஆளுமை பண்புகளை ஊட்டி அனுப்புங்கள்🙏🙏🙏🙏
Tamil vedpaalar kandippaa thevai athanaal ellaame maarum enpathu en karuththu❤❤
You are right ✅️
Mr. Sritharan eyes open now. Because ealrier he didnot like comment candidate. Now he accept this citiuvation.
nalla mudiu..nadaimuraippaduthunkal
U please listen the independent of rule in self even for a certain period is not as of obtaining case from others it should be left as of the consittution or real of agreement which was being made when the late of Rajeev Gandhi arrived here.Try to be leave kindly as of cerain urgent Request to the nominee.
Suman is a political business 🦊
ரணிலுக்கு 2005 ல் தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால் முள்ளிவாய்க்கால் வரை யுத்தம் போயிருக்காது. எனவே மகிந்தையை கொண்டு வந்ததே புலிகளின் நிலைப்பாடுதானே. நீங்களே சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள் இது பலருக்கும் முன்பே தெரிந்தது, மீண்டும் தமிழர் வேட்பாளரா வருவது என்பது மசிந்தா வை கொண்டு வரவே பயன்படும் சுமந்திரன் கருத்து மிக மிக முக்கியத்துவம் நிறைந்தது.
💪💪💪👍👍Swlss
❤❤
Tamil people pavam kadavul than kapathanum
மேலே உள்ள கருத்தின் தொடர்: டேவிட் அந்தோனி ( பிரான்ஸ்சிலிருந்து.)
சபாஷ் சரியான போட்டி
இந்திய அரசு கைச்சாத்திட்ட ஒப்பந்தமே கிடப்பில் இருக்கும்போது சிங்கள ஜனாதிபதி வேட்பாளர் வழங்கும் வாக்குறுதியை சாட்சியாக தூதரக அதிகாரிகளை வைத்தால் கட்டாயம் வாக்குறுதியை காப்பாற்றுவார்கள் என்ன அரசியல் அனுபவம்?
பிரதம செயலாளராக இருந்த சமன் பந்துலவை மாற்றுவதற்காக நடாத்தப்பட்ட பாரிய போராட்டங்கள் பற்றிய விபரங்களை தரமுடியுமா?
Sumanthiran,kallan,eanru,,siritharan,m,pkku,sonnom,avar,kekkayilli
The spokesman of TNA and FP, though an elected MP on TNA, not in favour of initiating and pursuing genocide case and also, now, against the proposal for common Tamil candidate in the expected presidential election, but he dare saying that Tamil civil society cannot speak or pursue about a common Tamil presidential candidate because, he reasons out, that only the elected Tamil MPs can talk about a common candidate and not the civil society as they are not elected. How can he usurps, such right, through being an elected MP, to imply and arrogate such right to himself, is it, because being the spokesman of the elected party. Civil society is our learned rightful members and leaders of our Tamil society and they have every right,not only to speak, but also to guide the Tamil people but also explain things and enlighten them of what is happening and what will happen and what we, as a society, needs to do in any given instances and in elections, and in politics. It is their inalienable right. He, the spokesman, is arrogant and overstepping ,misusing,misleading, and thus, abusing the privilege accrued by being elected by the Tamil society, including the Tamil civil society. Tamil people have given the mandate for MPs not as individual but as a party of the Tamil society including its civil society.Do not try to bring about a wedge and pursue your divisive polarisation among the Tamil society and communities. True, and glaringly obvious that you , Mr Sambanthan and a few other cohort Mps have been obligated to Ranil. Why not be a member of the Ranil's cabinet?
Pudunkenathu pothum
புலம்பெயர் தமிழ் மக்கள் தமிழர் தாயகத்தில் முதலீடு செய்வதற்கு நிதியை கையாள்வதற்கான அதிகாரம் இல்லை என்பது தவறான கருத்து
இன்னுமோடாட சிங்களவர்களையும் அவர்களது கட்சிகளையும் நம்புகிறீர்கள்?
In Colombo sritharan dancing
சா ணக் கி ய ன் சி றி த ர ன் இ ணை ந்து பு தி ய க ட் சி ஆ ர ம் பி க் க வேண்டும் ச ம் ப ந்த ன் சு ம ந்தி ர னை தமி ழ் ம க் க ள் நி ரா க ரி க் க வேண்டும்
Thamilarkalin Vaalkkaiyaith theermaanikkap povathu Nermaiyana Arasiyalvaathikale ???
Hello Sumatran non Kidney Shanghal Banane Sumatra MP earing good news life world only Sumatran Cinéma ??????
Mr Sridaran has not enough knowledge in Politic.Please study the Srilankan constitution and think about your Oath as a parlimentarian.So don't cheat Tamil people.Just tell your Oath for a member of Parliment.
Why he is shouting from outside?
Who is theoooooooooooo
So why are so many politicians , make people to vote one tamil politician leader. Smart, young, no corrupt, need tamil people peace. So poongu tamil.
பொதுவேட்பாளர்படுதோள்வியடையாது
F
எப்படியோ சிங்களவனுக்கு ஆதரவு செய்யபோகிறீர்கள் என்பதை ஒத்துக்கொண்டுவிட்டீர்கள்
சுமந்திரனின் ஆழமான அறிவுக்கருத்தை புரியாதவர்கள் சிங்கள அரசுக்கே தமிழரை விற்பார்கள். முன்னமும் அதுதான் நடந்தது இயக்கங்கள அளித்து அரசுக்கு அன்பளிப்பு கொடுத்தார்கள் கடைசியில் அது முள்ளிவாய்களில் பயனை அரசு அனுபவித்தது
Sumentheran Turugi long time
He is culprit for Tamil Ellan
Kick out this guy
Singalawarudan ottu walum ouruthar Tamil enathukku nllathu saiyapowathillai.
பொது வேட்பாளராக மணிவண்ணனைத் தெரிவு செய்யலாம் சிவாஜிலிங்கம் பொருத்தமானவரில்லை
Talking talking talking in parliament. Nothing happened. Better boycott parliament too and tell the world a message.
Because of you Sumandran came as a MP now he wants to …. You what you are going to say about you to Tamil people? Make sure next election what you are coming to do bro
Mr.Sumanthiran very good leader
Excellent man
செம்பு
என்னத்தயடா
செய்து
கிழிக்க போறீர்கள்
இந்த கூட்டத்தில் உள்ளவர்கள் யார் தமிழ் மக்களின் எதிர்கால வாழ்வியலைப் பற்றி சிந்திப்பவர்கள் யாரும் இல்லை இதுல் உள்ள பலர் தாங்கள் நடத்தும் வியாபார நிலையங்களில் உள்ளவர்களை நாய் போல் நடத்தி தங்கள் இலாபத்துக்காக மனிதநேயம் இல்லாதவர்கள் தான் சிரிதரனுடன் உள்ளவர்கள் இவர்களை கூப்பிட்டு தொழில் முனைவோர் கூட்டம் நடத்துறீங்களே இந்திய கூத்தாடிகளுக்கு"செலவு செய்து அவர்களை ஊர் சுற்றி காட்டும் இவர்கள் ஈழத்தில் உள்ள நம் உறவுகளுக்கு ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட உதவமாட்டார்கள் ஆனால் இவர்கள் தமிழ் தொழில் அதிபர்கள் கேடுகெட்ட ஈனர்கள் இவர்கள் நினைத்தால் கூத்தாடிகளுக்கு செலவு செய்யும் பணத்தை எங்க மக்களுக்கு ஒரு நேர உணவு கொடுத்தாலே போதும்
Sritharan is the only person who can do everything for the good to the tamil speaking people. Please don't allow Sumanthiran to appear in any of the media.
Sambanthan....sumanthiran are in the right track but this man wrong path
Sumathiran has ledership quality's..he hasn't
பெரிய குரங்கு சின்ன குரங்கு வலது மாடு இடது மாடு பெரிய பன்றி சின்ன பன்றி பெரிய கழுதை சின்ன கழுதை முதல் அடி மாடு கிழவன் முடிவின் அடி மாடு சுசுசுசுசு........ன்
குரங்கு🐒🐒🐒🐒🐒🐒🐒🐒 தறுதலை
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்