தமிழரின் போதைகள் பின்வருமாறு 1)சினிமா போதை 2)சின்ன திரை போதை 3)சாதி போதை 4)மத போதை 5)குடி போதை 6)மேல் நாட்டு போதை 7)அரசியல் கட்சி போதை இந்த போதைகள் நீங்கினால், தமிழர் பாரம்பரிய உழவை மீட்கலாம். அருமையான பதிவு. நன்றி
நம் தமிழ் மக்கள் மிகவும் அறிவாற்றல் மிக்கவர்கள் அவர்களுக்கு தேவை ஓட்டுக்கு துட்டு குடிக்க கலர் சாராயம் இதை சாப்பிட்டு சாக நினைக்கிறவன் நெல்லை பற்றி எங்கே நினைப்பான் .
என் அன்பு சகோதரி உங்கள் அறிவியல் அறிவாற்றல் வியக்க வைக்கிறது உங்கள் சேவை மக்களுக்கு பயன்பெறவேண்டும் நீங்கள் நாம் தமிழர் கட்சியில் இணைய வேண்டும் நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் வாழ்க தமிழ் மனித்திருநாடு.
அருமையான பேச்சு நீங்கள் நோய்யின்றி வாழ இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன். நானும் நாகை மாவட்டத்தை சேர்ந்தவன் உங்களோடு இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் எவ்வாறு உங்களை தொடர்புக்கொள்வது. இதற்கு தீர்வு தான் என்ன?
wow............... wt a ..... பாரதியின் புரட்சி பெண் நீங்கள். வணங்குகிறேன் madam super speech ...sister உங்களை போலவே உங்கள் எண்ணங்களும் அழகானது. உங்கள் சேவை வருங்கால தமிழ் நாட்டிற்குதேவை "உங்கள் உடல்நலனையும் கவனிக்க வேண்டுகிறோம். சொல்ல வார்த்தைகள் இல்லை, மிக்க நன்றி ரேவதி Madam Excellent speech... Thanks
பசுமை புரட்சி அச்சூழலில் தேவைப்பட்டது ஆனால் அதன் வடிவை நம் நாட்டிற்க்கு நடைமுறைக்கு ஏற்றார்போல் மாற்றியிருக்க வேண்டும் ஆனால் அதைச்செய்யாமல் அயல்நாடுகளில் கடைபிடிக்கும் முறையை அப்படியே இங்கு செயல்படுத்தியதால் வந்த வினை அதை ஊழலில் திழைத்திருந்த சில அரசு ஊழியர்கள் விஞ்சாணிகள்() எளிதாக நம்நாட்டில் பரப்பிவிட்டனர்,,
ரேவதி அம்மா வாழ்க வளமுடன். தங்களின் உடல் நலம். நீண்ட ஆயுள். தங்களின் குடும்பம். தாங்கள் செய்கின்ற அறிவுப்பணிதொடர வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறோம்.வாழ்க! வையகம். !
திராவிடத்தை. தமிழ்நாட்டின். தடுப்பது. நல்லது.. நாம் தமிழர் கட்சி க்கு. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக. இந்த நாட்டை. மீண்டும். எழும் ஓம் நாம் தமிழர் கட்சி. வாய்ப்பு. கொடுங்க. மக்களை..
தீர்வு கூறுங்கள், இனியாவது நமது பாரம்பரியம் கொண்ட நெல் வகைகளை பயிரிட்டு நமது மக்கள் ஆரோக்கியத்துடன் வாழட்டும்,,,மேலை நாடுகள் அனைத்தும் நமது நாட்டை கெடுத்து விட்டது. நமது விஞ்ஞானம், தான் இன்று உலகை ஆள்கிறது.
ஆகா ... ஒரு மணித்துளி கவணிக்க விட்டாலும் ஆகச்சிறந்த செய்தி ஒன்றை இழந்துவிடுவோம் .... அருமையான உரை 1) பழந்தமிழனின் பேரறிவு 2) உணவே மருந்து அப்போ .... உணவே நஞ்சு இப்போ 3) நச்சில்லா விவசாயம் இப்படி இந்த உரையை வைத்தே நீங்கள் பல புத்தகம் வெளியிடலாம் சகோதரி... நீங்கள் வாழ்க
எங்கள் மீனாட்சி அம்மையே, வந்து சொல்வது போல் இருக்கிறது. தாயே தங்களுக்கு மிக்க மிக்க நன்றி. இரு கரமேந்தி நன்றியை தெறிவித்துக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.......
தங்களின் உரை மிகவும் அருமை இக்காணொளியை மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் ஓடும் ஆறு துண்டு காணொளிகள் இருந்தாள் மிகவும் சிறப்பு ஏனென்றால் இக்காணொளியை பிறருக்கும் அனுப்புவதற்கும் ஏதுவாக இருக்கும் நன்றி வெல்ல போறான் தமிழன் வாழ்க விவசாயி
வாழ்த்துகள்.அம்மையர் ரேவதி அவர்களது பேச்சு தொய்வில்லாமல் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டே இருக்க முடிகிறது. ஒவ்வொரு விவசாயி மட்டுமல்ல ஒவ்வொரு மனிதரும் உணர வேண்டிய தருணமிது
மிக அருமை!!!!! ஒரு விநாடிக்கூட கவனம் சிதறாவண்ணம் ஈர்த்தது - உங்கள் அறிவும், பேச்சுத்திறனும், எளிமையான விளக்கங்களும், விழிப்புணர்வும், செயல் ஒருங்கிணைத்தலும், பக்குவமும்.... ஆனால் plasticஐயும் நாம் பல நிலைகளில் ஒழிக்க வேண்டியுள்ளது. மிக்க நன்றி
இருபதாயிரத்திற்க்கு மேர்ப்பட்டோர் இந்த கானாெளியினை பார்த்தும் அதனை முழுமயைாக புரிந்து கொண்டோர் வெரும் ஆயிரத்திர்க்கு உட்பட்டோர்களா ..! இத்தகய அருமையை பதிவிட்டதற்க்கு நன்றி அன்பறே தமிழ் வாழ்க, வாழ்க வையகம், வாழ்க விவசாயமக்கள்
மாடு வளர்ப்பது சாப்பிடுவது தான் என்பவனுக்கு விவசாயத்தைப் பற்றி பல உயிர்களைப் பற்றி என்ன தெரியும் உப்பு போட்டால் மண் மலட்டுத்தன்மை ஆகிவிடும் என்று நம் வேளாண் சித்தர் தெளிவாக சொல்லியுள்ளார் மாட்டுக்கறி சாப்பிடுவதற்கு போராடியவன் எப்படி மக்களை காப்பாற்றுவான்
@@sudhakar01234567890 அரசியல்வாதி என் தோழன் பச்சோந்தியை போலில்லாமல் உண்மை என்றால் அதன் உண்மை உண்டு என்று சொல்பவன் ஜல்லிக்கட்டின் போது மாடு என் தோழன் என்றவன் ஆரோக்கியமாக பால் கறக்க கூடிய நிலையில் உள்ள மாடுகளை வெட்ட வேண்டாம் என்றவுடன் வெட்டுவதே சாப்பிடுவதுதான் நின்றவன் எப்படி இயற்கை விவசாயி காப்பாற்றுவான் பச்சோந்தி அரசியல் நாம் தமிழர்
உயிரைக் கொடுத்து உரையாற்றும் இந்த சகோதரிக்கு, நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் இறையருள் புரிந்து, இவரின் தன்னலமற்றத் தொண்டு இன்னும் பல்லாயிரம் பாமர விவசாயிக்கும்,உணவு உற்பத்தி செய்யும் மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே என் ஒரே பிரார்த்தனை!வாழ்க வளர்க வளமுடன்! நன்றியுடன், ஆ ச ஆறுமுகம்,கோவை.
நல்லோர் ஒருவர் உலரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என்பதைப்போல உங்களைப்போன்ற சிலரால் இயங்குகிறது உலகு...உங்கள் நற்சேவை மேலும் சிறப்புற மனமார்ந்த வாழ்த்துக்கள்... நீர் வாழ்கப்பல்லாண்டு....
தமிழரின் போதைகள் பின்வருமாறு
1)சினிமா போதை
2)சின்ன திரை போதை
3)சாதி போதை
4)மத போதை
5)குடி போதை
6)மேல் நாட்டு போதை
7)அரசியல் கட்சி போதை
இந்த போதைகள் நீங்கினால், தமிழர் பாரம்பரிய உழவை மீட்கலாம்.
அருமையான பதிவு.
நன்றி
சூப்பர்
Tiktok missing bro
இங்குலீசு போதை
அருமை
321verykind
தமிழன் ஒரு போதை
சங்க4 😎😎😎😎
என் உயிரை தொட்ட உரை... தாயே நீ நீடுழி வாழ்க... எல்லோரும் வாழ்க வளங்களுடன் 👏👏👏👏👏👍👍👍❤❤❤🙏
Valthi Vanangukiren thaye
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
🙏🙏🙏 !
பாரதியின் புரட்சி பெண் நீங்கள்.
வணங்குகிறேன்
உங்கள் சேவை வருங்கால தமிழ் நாட்டிற்குதேவை "உங்கள் உடல்நலனையும் கவனிக்க வேண்டுகிறோம்.
Heaven Moison விடிவெல்ளி தாயெ நீடுயுவாழ்க
அம்மா தமிழ்தாயே கதரி சொல்வது போல உண்மைய சொல்லுற தமிழச்சி வாழ்க வாழ்க மா
தாய் வழி. தமிழ்ல.
வாழ்த்துகள்.
மனித இனம் பாதுகாக்க வேண்டிய பொக்கிசம் இவரின் அறிவும் இவரும்.
சரியான பேச்சு சகோதரி...தீர்வு எங்கு கிடைக்கும்??? நாம் தமிழர்!!!
வள்ளுவனின் வாரிசு நீங்கள் வியக்கிறேன் உங்கள் உரையாடல் கண்டு.
உங்கள் விளக்கம் நன்றாக அமைந்திருந்தது நன்றி
,ஐயா நம்மாழ்வாரை உங்கள் வடிவில் காண்கிறோம்
I love you madam நீங்கள் அடுத்த தெய்வம்
மிக சிறப்பு சகோதரி உங்களை போன்றவர்கள் நலமுடன் நீடூழி வாழ்க ; எல்லோர் முகங்களிலும் மிகுந்த வேதனை வலி தெரிகின்றது என்ன செய்ய போகின்றோம்.
சொல்ல வார்த்தைகள் இல்லை, மிக்க நன்றி ரேவதி Madam
நன்றி என்ற வார்த்தை ,உடன் முடிவதில் லை. venkatachalapathy
அருமையான அவசியமான பேச்சு இது எல்லோரையும் சென்றடையணும்! என்ன செய்யலாம்?
Do something
Share
வேளாண்மை ஒரு ஆத்மார்த்தமானது.நாம் அதனை காக்க வேண்டும்.
நம் தமிழ் மக்கள் மிகவும் அறிவாற்றல் மிக்கவர்கள் அவர்களுக்கு தேவை ஓட்டுக்கு துட்டு குடிக்க கலர் சாராயம் இதை சாப்பிட்டு சாக நினைக்கிறவன் நெல்லை பற்றி எங்கே நினைப்பான் .
சரியாக சொன்னீர்கள் நண்பா
தமிழனின் உண்மை விவசாயம். அம்மா நீங்கள் 200 ஆண்டுகள் வாழ வேண்டுமென வேண்டுகிறேன்
தமிழரை மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைவரையும்
விஷ உணவில் இருந்து காப்பாற்ற வந்த பராசக்தி தாயே
நீ பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்
என் அன்பு சகோதரி உங்கள்
அறிவியல் அறிவாற்றல் வியக்க வைக்கிறது உங்கள் சேவை மக்களுக்கு பயன்பெறவேண்டும் நீங்கள் நாம் தமிழர் கட்சியில் இணைய வேண்டும் நீங்கள் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் வாழ்க தமிழ் மனித்திருநாடு.
அட்ரஸ் கேட்டு வந்த அடிக்கிறதுக்கு
கட்சில சேர்ந்து கட்டமண்ணா போறதுக்கா,முதலில் மணித்திருநாட்டை திருத்துங்கள்
நல்ல தகவல்கள் மற்றும் தெளிவான விளக்கம் நன்றி நன்றி நன்றி ........ வணக்கம் .
மிகவும் அருமைய பதிவு வாழ்க
தாயே போற்றி
தமிழர்கள் கைகளில் ஆட்சி வந்தால் அனைத்து விசயங்களையும் மாற்றி விடலாம். விளித்தெழு தமிழா
நேர்மையான தமிழர் தலைவர் ஒருவர் பேரை சொல்லுங்கள் பார்க்கலாம்.
Pazhanisami Hindikarana appo ?
வந்த பின் தெரியும் கார்பரேட் நிறுவனம் அரசை கையில் வைத்து இருக்கு நீங்க அரசை கைப்பற்ற நினைக்கிறீங்க கார்ப்ரேட் நிறுவனத்தை கைப்பற்ற நினைங்க
@@AS-ey3bb பழனிசாமி தெலுங்கு திராவிடனின் அடிமை ஆவான்....
Edapadi ? Tamilar illaya ?
சிறப்பான பேச்சு. உங்கள் தொண்டு நிறுவனத்தின் விலாசத்தை பதிவிடுங்கள்.
Excellent speech... Thanks for the wealth of information..
அருமையான பேச்சு நீங்கள் நோய்யின்றி வாழ இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன்.
நானும் நாகை மாவட்டத்தை சேர்ந்தவன் உங்களோடு இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் எவ்வாறு உங்களை தொடர்புக்கொள்வது.
இதற்கு தீர்வு தான் என்ன?
நீங்கள் நீண்ட காலம் வாழனும் தாயே தமிழ் ஈழம் பிறக்கும் வரையாவது
hi kaiyil
Very informative. Wonderful speech by Revathi. Thanks Madam
looking for the details of Ms.Revathi in FB/Google....any idea?
@@rajaselvam1583 No idea sir. Sorry
@@boopsera www.inspireorg.in/
@@rajaselvam1583 Thanks sir
பாமர விவசயிக்கு இது தெலிவான விலக்கம் மிக்கமகீல்ச்சசீ உங்கள் உடலின் ஆரோக்ககீயத்தை கவனித்துகக்கொல்லுங்கல் சகொதரி இதுவே எனது பனிவான வேன்டுககோல்
EXCELLENT SISTER. GOD BLESS YOU
அற்ப்புதமான பெண் உங்கள் வழியில் நானும் ....
நம்ஆழ்வார் ஐயா பேசியது போல் இருந்தது......
wow...............
wt a .....
பாரதியின் புரட்சி பெண் நீங்கள்.
வணங்குகிறேன்
madam super speech ...sister உங்களை போலவே உங்கள் எண்ணங்களும் அழகானது.
உங்கள் சேவை வருங்கால தமிழ் நாட்டிற்குதேவை "உங்கள் உடல்நலனையும் கவனிக்க வேண்டுகிறோம்.
சொல்ல வார்த்தைகள் இல்லை, மிக்க நன்றி ரேவதி Madam
Excellent speech... Thanks
உங்கள் பரப்பு உரை மேலும்.....
தமிழ் மொழியை வேளாண்மை 10,000 ஆண்டுகள் பாரம்பரியத்தை பசுமைப் புரட்சி புரட்சி என்ற போர்வையில் வல்லரசு நாடுகள் எல்லாமே பதம் பார்த்து விட்டது
நாம் திருத்த வேண்டும்
நாம் பதம்பார்க்க விட்டு விட்டோம் அவர்களை..
தூங்கிய காலம் முடிந்தது..
எழுக.. எழுக.. எழுச்சி கொள்க..
பசுமை புரட்சி அச்சூழலில் தேவைப்பட்டது ஆனால் அதன் வடிவை நம் நாட்டிற்க்கு நடைமுறைக்கு ஏற்றார்போல் மாற்றியிருக்க வேண்டும் ஆனால் அதைச்செய்யாமல் அயல்நாடுகளில் கடைபிடிக்கும் முறையை அப்படியே இங்கு செயல்படுத்தியதால் வந்த வினை அதை ஊழலில் திழைத்திருந்த சில அரசு ஊழியர்கள் விஞ்சாணிகள்() எளிதாக நம்நாட்டில் பரப்பிவிட்டனர்,,
ரேவதி அம்மா வாழ்க வளமுடன். தங்களின் உடல் நலம். நீண்ட ஆயுள். தங்களின் குடும்பம். தாங்கள் செய்கின்ற அறிவுப்பணிதொடர வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறோம்.வாழ்க! வையகம். !
Superb Akka... கண்டிப்பாக மாற்றம் உறுதி ...நன்றி
Mam your so excellent job long live mam. Thanks lot.
அருமை பதிவு சகோதரி பணி சிறக்க வாழ்துக்கள்
திராவிடத்தை. தமிழ்நாட்டின். தடுப்பது. நல்லது..
நாம் தமிழர் கட்சி க்கு. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக. இந்த நாட்டை. மீண்டும். எழும் ஓம்
நாம் தமிழர் கட்சி. வாய்ப்பு. கொடுங்க. மக்களை..
சகோதரி ரேவதிக்கு எங்களுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தமிழர் வெகுண்டு எழுவார்கள்
தீர்வு கூறுங்கள், இனியாவது நமது பாரம்பரியம் கொண்ட நெல் வகைகளை பயிரிட்டு நமது மக்கள் ஆரோக்கியத்துடன் வாழட்டும்,,,மேலை நாடுகள் அனைத்தும் நமது நாட்டை கெடுத்து விட்டது. நமது விஞ்ஞானம், தான் இன்று உலகை ஆள்கிறது.
நல்ல அறிவார்ந்த பேச்சு.
உங்களை போலவே உங்கள் எண்ணங்களும் அழகானது.
உங்கள் அறிவையும் ஆற்றலையும் தையிரியத்தையும் பார்க்கும்போது உடல் புல்லரிக்கிறது.நல்ல ஒரு விழிப்புணர்வு காணொளி.
Thanks sangam 4.
ஆகா ... ஒரு மணித்துளி கவணிக்க விட்டாலும் ஆகச்சிறந்த செய்தி ஒன்றை இழந்துவிடுவோம் .... அருமையான உரை
1) பழந்தமிழனின் பேரறிவு
2) உணவே மருந்து அப்போ .... உணவே நஞ்சு இப்போ
3) நச்சில்லா விவசாயம்
இப்படி இந்த உரையை வைத்தே நீங்கள் பல புத்தகம் வெளியிடலாம்
சகோதரி... நீங்கள் வாழ்க
Mam your explanation is awesome. God bless you mam.
மிக மிக அருமை
Very informative thank you very much sister
எங்கள் மீனாட்சி அம்மையே, வந்து சொல்வது போல் இருக்கிறது. தாயே தங்களுக்கு மிக்க மிக்க நன்றி. இரு கரமேந்தி நன்றியை தெறிவித்துக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.......
அழகர் கூட ஆத்துல இறங்கியது என் பாரம்பாரியம் எத்தை பெருமை கொண்டது நன்றி அம்மா 😢😢😢😢😢😢😂😂😂😂😂😂😂😂😂
Thanks madam like good news naamtamilar 👏👏👏👏👏👏
Akka kannel erunthu kanner than varuthu
இயற்கையின் மகள்
சிறப்பான பதிவு, இந்த தலைமுறைகு தேவையான பதிவு
"இந்தத் தலைமுறைக்குத்" தேவையான என்று திருத்திப் பதியவும் நன்றி
அருமையான விளக்கம் உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் சகோதரி
அருமை சகோதரி. இந்த நேரத்துக்கான சரியான பதிவு. பூச்சியத்தில் இருந்து எல்லாம் தொடங்கவேண்டும் மக்களே சிந்தியுங்கள்
தங்களின் உரை மிகவும் அருமை இக்காணொளியை மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் ஓடும் ஆறு துண்டு காணொளிகள் இருந்தாள் மிகவும் சிறப்பு ஏனென்றால் இக்காணொளியை பிறருக்கும் அனுப்புவதற்கும் ஏதுவாக இருக்கும் நன்றி வெல்ல போறான் தமிழன் வாழ்க விவசாயி
👍👍👍👍👍
வாழ்த்துக்காள் சகோதரி உங்கள் பேச்சு மிக அருமை
Evvalavu unmaiyana vishayangalai theliva solli erukkaanga intha sagothari nandrigal kodi......
அருமையான உரை... தமிழன் விழிப்படைவானா... உண்மையான ஓர்மையுள்ள தமிழன் ஆட்சிக்கு வந்தால்தான் தமிழ் நாடு காப்பாற்றப்படும்...
எவ்ளோ சொன்னாலும் மறுபடியும் மறுபடியும் திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக இந்த திருடர்களுக்கே ஓட்டு போடுவாங்க....
உண்மையான நிலையை ரேவதி விளக்கியிருகிறார்.
வாழ்க அம்மா....
உங்கள் சேவை வளரட்டும்...
தமிழ்நாட்டில் எல்லா விவசாயிகளுக்கும் உங்கள் முறை போய் சேர வேண்டும். நன்றி
வாழ்த்துகள்.அம்மையர் ரேவதி அவர்களது பேச்சு தொய்வில்லாமல் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டே இருக்க முடிகிறது. ஒவ்வொரு விவசாயி மட்டுமல்ல ஒவ்வொரு மனிதரும் உணர வேண்டிய தருணமிது
மிக அருமை!!!!! ஒரு விநாடிக்கூட கவனம் சிதறாவண்ணம் ஈர்த்தது - உங்கள் அறிவும், பேச்சுத்திறனும், எளிமையான விளக்கங்களும், விழிப்புணர்வும், செயல் ஒருங்கிணைத்தலும், பக்குவமும்....
ஆனால் plasticஐயும் நாம் பல நிலைகளில் ஒழிக்க வேண்டியுள்ளது. மிக்க நன்றி
சிறப்பான பதிவு, இத்தலைமுறைகு தேவையான பார்வை. நாம் தமிழர் கட்சி மட்டுமே இந்த கருத்தை ஓங்கி ஒலிக்கும் இயக்கம்
நன்றி
இருபதாயிரத்திற்க்கு மேர்ப்பட்டோர் இந்த கானாெளியினை பார்த்தும் அதனை முழுமயைாக புரிந்து கொண்டோர் வெரும் ஆயிரத்திர்க்கு உட்பட்டோர்களா ..!
இத்தகய அருமையை பதிவிட்டதற்க்கு நன்றி அன்பறே தமிழ் வாழ்க, வாழ்க வையகம், வாழ்க விவசாயமக்கள்
அக்கா வாழ்த்தி வணங்குகிறேன் வாழ்த்துக்கள் உடம்பை ஆரொக்கியமா பாற்த்து கொள்ளுங்கள் உங்களை போன்ற ஆட்கள் தழிழத்துக்கு மிக மிக அவசியம்
What an insight analysis ....just awesome!!
One thing I felt bad is I dont see any youngesters as audience...
True!
You are the youth, share it to as many you can.
Wow madam, really great information & awareness. May your service continue & May we follow you. God bless you!🙏🏻
Great Awareness for all mankind. நல்ல விழிப்புணர்வு கொள்ள இந்த காணொளியை அனைவரும் பார்ப்பது காலத்தின் கட்டாயம்
தமிழ்.
தமிழர்.
சரியான ஆட்ச்சியாளர்களை தேர்ந்தெடுக் காததால் தான் நமக்கு இந்த தண்டனை .
Arumai
இந்த நிலைமை மாற ஒரே தீர்வு நாம் தமிழர் கட்சி... நாம் தமிழர் கட்சி அனைவருக்கும் அனைத்து உயிர்களுக்கும் ஆனது... நாம் தமிழர்!!!
மாடு வளர்ப்பது சாப்பிடுவது தான் என்பவனுக்கு விவசாயத்தைப் பற்றி பல உயிர்களைப் பற்றி என்ன தெரியும் உப்பு போட்டால் மண் மலட்டுத்தன்மை ஆகிவிடும் என்று நம் வேளாண் சித்தர் தெளிவாக சொல்லியுள்ளார் மாட்டுக்கறி சாப்பிடுவதற்கு போராடியவன் எப்படி மக்களை காப்பாற்றுவான்
@@prakashchandran3202 அரசியல் புரிதல் இல்லாதவர்கு எதை சொல்லியும் பயனில்லை..
@@sudhakar01234567890 அரசியல்வாதி என் தோழன் பச்சோந்தியை போலில்லாமல் உண்மை என்றால் அதன் உண்மை உண்டு என்று சொல்பவன் ஜல்லிக்கட்டின் போது மாடு என் தோழன் என்றவன் ஆரோக்கியமாக பால் கறக்க கூடிய நிலையில் உள்ள மாடுகளை வெட்ட வேண்டாம் என்றவுடன் வெட்டுவதே சாப்பிடுவதுதான் நின்றவன் எப்படி இயற்கை விவசாயி காப்பாற்றுவான் பச்சோந்தி அரசியல் நாம் தமிழர்
Pakka fruad samaan
@@prakashchandran3202 சூழலுக்கு தகுந்தபடிதான் அரசியல் பேசுவாங்க சீமான் ஆட்சிக்கு வந்த பின் தெரியும் காலம் தான் பதில் சொல்லும்
இது போன்ற விழிப்புணர்வு காணொளிகளை மேலும் நிறைய பதிவிட வேண்டும்.
உயிரைக் கொடுத்து உரையாற்றும் இந்த சகோதரிக்கு, நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் இறையருள் புரிந்து, இவரின் தன்னலமற்றத் தொண்டு இன்னும் பல்லாயிரம் பாமர விவசாயிக்கும்,உணவு உற்பத்தி செய்யும் மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே என் ஒரே பிரார்த்தனை!வாழ்க வளர்க வளமுடன்!
நன்றியுடன், ஆ ச ஆறுமுகம்,கோவை.
வார்த்தை இல்லை தாயே வணங்குகிறேன் வாழ்க பல்லாண்டு
நம் வாழ்வு செழிக்க வேண்டுமானால் நம் விவசாய சின்னத்தில் வாக்களித்து தன்மானத்தோடு வாழ்வோம்,
மண்ணை நேசிக்கும் சகோதரியே . உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
அருமை சகோதரி
Arumayana pathippu
Hats off Madam!!
அருமை💪🌾🙏
தமிழர்களுக்கு கிடைத்த செல்வம் இவர்
விவசாயம் சார்ந்த கானோலியை ஒளிபரப்புங்கள் வாழ்த்துக்கள்
அந்த பட்டாம்பூச்சியை போல பல நல்ல விஷயங்களை இவ்வுலகுக்கு எடுத்துரைக்கும் நீங்கள் வாழ்க பல்லாண்டு. இதுபோன்ற விடயங்கள் விவசாயம் செய்ய தூண்டுகிறது. நன்றி.
Thanks.super.tamilan
Super
Romba Nalla pathivu,
நல்லோர் ஒருவர் உலரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என்பதைப்போல உங்களைப்போன்ற சிலரால் இயங்குகிறது உலகு...உங்கள் நற்சேவை மேலும் சிறப்புற மனமார்ந்த வாழ்த்துக்கள்... நீர் வாழ்கப்பல்லாண்டு....
நான் உங்களுடன் பயணிக்க ஆசை படுகிறேன்
உண்மை யான தமிழ் மண்ணின் வீரமணி மகளே வாழ்க.உங்கள் தொண்டு வழர்க உங்கள் சேவை
மனதை தொட்ட உரை.அம்மா அமெரிக்கால இருந்து விதைய நம்நாட்டுக்கு கொண்டுவரமுடியுமா.நீங்க நீடுழி வாழ்ந்து தமிழர்களை இயற்கையோடு ஒன்றிவாழ ஊக்குவிக்கனும். துனைநிற்போம்.ஆடம்பரம் உயிர்கொல்லி .நன்றி அம்மா.!
அருமையான பதிவு எல்லோரும் ஓன்று சேர்த்து நமது பழைய விவசாய முறைகளை மீட்டெடுக்க வேண்டும்
கண்ணீரோடு இறைவனை விவசாயம் காக்க வேண்டுகிறேன்.
நன்றி சகோதரி
உங்களது சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகிறோம்
இப்போ இருக்கும் அரசுக்கு இதுபற்றி கவலை இல்லை கெல்லையர்கல்
அப்போ முன்னாடி இருந்த ஆட்சிக்கு அக்கறை ரொம்போ இருந்துடுச்சோ
தங்கள் பேச்சு மிகவும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது
கண்ணீர் துளி வருகிறது