மறுமையில் மனிதனின் நிலை - உரை:சகோதரர் - கோவை S.அய்யூப்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • JAQH உடுமலைப்பேட்டை கிளை

Комментарии • 12

  • @Ipkpengalilmkottai-Cuddalore
    @Ipkpengalilmkottai-Cuddalore 2 года назад +5

    மாஷா அல்லாஹ் அருமையான தலைப்பு
    அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவனாக
    இன்றைய காலக்கட்டதீதிற்கு தேவையான பயான் & செய்தி
    இந்த பயான் போட்டு 6 வருடம் ஆகின்றது
    அல்லாஹ் பாதுகாப்பனாக இதற்கு 1 comments மட்டுமே
    சுபஹானல்லாஹ் ! சுபஹானல்லாஹ்
    எது எதற்க்கோ நாம்
    like & comments & share & பன்றோம் மார்க்க சிந்தனையை வாளர்க்க & தூண்டும் விதமாக
    ஒரு ஈமான் அதிகரித்து ,மறுமையின் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த சகோதரர் பேசி உள்ளார்
    இதனை like செய்து, comments போட யாரும் இல்லை
    இதுவே ஒரு சினிமா & அரசியல் & நாடகம் & உலக இன்பம் & இன்மைக்கு தேவையான ஒரு வீடியோவிற்கு
    அப்ப அப்ப எவ்வளவு like & comments
    அல்லாஹ்பாதுகாக்கனும்
    அல்லாஹ்வை பயந்துக்கொள்ளுங்கள்
    மறுமையை பயந்துக்கொள்ளுங்கள்
    மக்களே
    நாளை மறுமையில் உங்கள் விரல்களும் உங்களுக்கு எதிராக படைத்தவன் முன் சாட்சி சொல்லும் என்பதை
    மறந்து வாழாதீர்கள்
    எச்சரிக்கை

  • @MYFAVOURITEBIKEDUKE390
    @MYFAVOURITEBIKEDUKE390 Год назад +3

    Masha Allah

  • @aroosmohamd4821
    @aroosmohamd4821 2 года назад +3

    யா அல்லாஹ் நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பாயாக ஆமீன்.

  • @cityofindiatamil9062
    @cityofindiatamil9062 2 года назад +4

    அல்லாஹ் அக்பர் ,💗

  • @shamsajamal4695
    @shamsajamal4695 10 месяцев назад +1

    ❤❤❤❤masha allah

  • @bashaakbar7433
    @bashaakbar7433 2 года назад +2

    மாஷா அல்லா

  • @hithayaniyas1840
    @hithayaniyas1840 2 года назад +2

    Masaallha

  • @Navaz-ig2lc
    @Navaz-ig2lc 2 года назад +1

    பாவங்களை தொடர்ந்து செய்து கொண்டு, இறைவனிடம் பாவ மன்னிப்பு கோரினால் அது அவனிடம் ஏற்கப்படாது.

  • @cccc-lk1mi
    @cccc-lk1mi 8 месяцев назад

    12:50

  • @sitthikaira2049
    @sitthikaira2049 3 года назад +1

    P.m.