நம்ம பெயருக்கு பின்னாடி சாதி போடாமல் இருப்பதே ..Vasanthabalan mass speech about tamilnadu | Radhika

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 май 2024
  • நம்ம பெயருக்கு பின்னாடி சாதி போடாமல் இருப்பதே ..Vasanthabalan mass speech about tamilnadu | Radhika | Neerthirai
    #vasanthabalan #radhikasarathkumar #thalamaicheyalagam #நீர்த்திரை #neerthirai #neerthirainews
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Комментарии • 689

  • @babupp6914
    @babupp6914 2 месяца назад +310

    நானும் அனேக வட மாநிலங்களுக்கு சென்று இருக்கிறேன்... தமிழ்நாட்டைப் போல ஒரு நல்ல மாநிலம் வேறு ஏதும் இல்லை🎉🎉

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 месяца назад +3

      வெளிமாநில என்றால் வட மாநிலமா

    • @sugunakumarjohn515
      @sugunakumarjohn515 2 месяца назад

      @@logicalbrain4338ஆமாம்

    • @Ravi-eh2bi
      @Ravi-eh2bi 2 месяца назад +4

      North pona south 1000 times better nu thonum.tamilnadu♥️

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 месяца назад +1

      @@Ravi-eh2bi South மற்ற மாநிலங்கள் போன

    • @1006prem
      @1006prem 2 месяца назад

      தமிழ்நாட்டில் மட்டும்தான் தீயவர்களும் கொடூரமானவர்களும் அரசாங்கத்தின் அனுமதியோடு வெளியே உலாவ முடியும்❤❤❤❤

  • @keithkiruthikan3063
    @keithkiruthikan3063 2 месяца назад +121

    சங்கி சங்கரின் பட்டறையில் இருந்து வந்து, சங்கி ஜெயமோகனோடு கூடியிருந்து, சங்கி ராதிகா தயாரிப்பில் படமெடுத்து சங்கி ராதிகா மேடையில் இதைச் சொன்னதுக்கு நன்றி வசந்தபாலன்.

    • @bhanusri3977
      @bhanusri3977 2 месяца назад

      ஜெயமோகன் சங்கிதான், ராதிகா, சரத்குமார் இருவரும் சந்தர்ப்பவாத சங்கதிகள், ungrateful dogs, கலைஞரிடம் பெற்றவற்றை செளகரியமாய் மறந்த ஜென்மங்கள்

    • @usha2142
      @usha2142 2 месяца назад +2

      Nermai than Ivar balam

    • @whatismynamehere
      @whatismynamehere 2 месяца назад +1

      yes 100%

    • @samsudeencholan8224
      @samsudeencholan8224 2 месяца назад

      அனுபவ உண்மையை சொன்னீர்கள்

  • @redrose2059
    @redrose2059 2 месяца назад +430

    முற்றிலும் உண்மை. நான் தற்போது டெல்லியில் தான் வசிக்கின்றேன், நாங்கள் அடிக்கடி அன்றைய மாநிலங்களுக்கு நிறைய இடங்களுக்கு சுற்றுப் பயணம் செய்த போது இவர் சொன்ன விஷயங்களை நேரில் கண்ட பிறகு ஆஹா தமிழ் நாடு பற்றி ஒப்பிட்டு பூரித்துப் போயிருக்கிறேன்.

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 2 месяца назад

      ஆமாம் .
      சூத்துக் கழுவத் தண்ணீர் இல்லை .
      ஒரு மழை பெய்தால் ஊர் மிதக்குது.
      முன்னேறிய மாநிலத்தின் மூஞ்சிலே கழுவாத பீ சூத்துக் கை வைக்கோ .
      தண்ணீர் டாங்கர் தண்ணீர் மட்டுமே 5 ஆயிரம் ரூபாய் .
      பெங்களூருவில்
      25 000 லிட்டர் 250 ரூபாய்கள் மட்டுமே .
      தண்ணீர் மீட்டர் .
      சென்னையில் காற்று மட்டுமே வருகிறத .
      எல்லா தென்னிந்திய மாநிலங்கள் பெட்டர் .
      தமிழ் பஞ்சாயத்துக்கள் குன்றியத்தின் ஸ்டேட் டெவலப்யனமெண்ட் லோன் மட்டுமே தற்போது 10 லட்சம் கோடி ரூபாய்கள் .
      இந்தியாவிலேயே மிக அதிகம் .

    • @Drugvigil
      @Drugvigil 2 месяца назад +6

      Truly said.

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 месяца назад +2

      டெல்லி விட்டு தமிழ்நாடு போய் விட்டீர்களா

    • @vijayinvimarsanam3090
      @vijayinvimarsanam3090 2 месяца назад +1

      நீ குஜராத் poyittiyaa???

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 месяца назад +4

      @@vijayinvimarsanam3090 இப்படி தான் பூர்வ குடி தமிழர்களை விரட்டி அவர்கள் கிடைக்க வேண்டிய அரசாங்க வேலை கல்வி மற்ற சலுகைகள் போலிகள் அனுபவித்து வருவதாக நாம் தமிழர் சொல்கிறார்கள்

  • @sridhard7102
    @sridhard7102 2 месяца назад +351

    உண்மை சிலருக்கு எரியுமே...! .. எரியுதா...!

    • @user-jd9gr5iv8f
      @user-jd9gr5iv8f 2 месяца назад +35

      எரியதுடி மாலா பேன் 12 ல வை

    • @sivagangaisabarisuppiah
      @sivagangaisabarisuppiah 2 месяца назад +3

      😂

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 месяца назад +2

      வேறு யாரு இந்த தமிழர்களுக்கு தான்

    • @elangovanvenugopal5713
      @elangovanvenugopal5713 2 месяца назад

      ​@@user-jd9gr5iv8fஅவுத்துட்டு நில்லு... தேவிடியா மகன... சுடுதண்ணி ஊத்துறோம்... நாற நாயே

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf Месяц назад

      ​@@logicalbrain4338#தற்குறி_நாய_டம்ளர்

  • @idleandactive
    @idleandactive 2 месяца назад +87

    பேராசை பிடித்து சுயமரியாதையை விற்றவர்களை மேடையிலே வைத்துக்கொண்டே சாட்டையடி அடித்திருக்கிறார் வசந்த பாலன் அவர்கள்
    உண்மை தான் எப்பொழுதுமே வெல்லும்
    வாழ்க வளமுடன்🎉

  • @sridhard7102
    @sridhard7102 2 месяца назад +327

    கலைஞரின் திராவிட புரட்சி இது....

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 2 месяца назад +2

      ஆமாம் .
      கருநிதி 5 முறை ஸிஎம் ஆனது கருணாநிதியின் சமூக பேதி

    • @arulmariashakayam8683
      @arulmariashakayam8683 2 месяца назад

      ​@@user-fu1lo8rs3tஓத்த உங்கப்பன் பெத்து போட்டத தவிற என்னடா பண்ணான் உன் பொண்டாட்டிய முதல் முறை தொடுவதற்கு பாப்பான் கிட்ட நேரம் காலம் கேட்டு தொட சொன்னான் ஆனா கலைஞரின் தமிழ் நாட்டின் திட்டங்கள் இப்போ கூட அவரோட திட்டங்கள் தான் உன்னை வாழ வைக்குது நாதி இருந்தா போய் படித்து பார்

    • @prabavathimanickam7605
      @prabavathimanickam7605 2 месяца назад +30

      கலைஞர் ஒரு சகாப்தம்

    • @Sandhakumar-zo1kn
      @Sandhakumar-zo1kn 2 месяца назад

      ​@@user-fu1lo8rs3t😮😮

    • @JohnJamalSingh
      @JohnJamalSingh 2 месяца назад +26

      கலைஞர் ஒரு சகாப்தம்

  • @kasimusman
    @kasimusman 2 месяца назад +184

    திராவிட இயக்கத்தின் மீது எனக்கு மிகவும் பற்று.
    ஏனென்றால் அவர்கள் பேசும் சமூக நீதி இட ஒதுக்கீடு எல்லோருக்கும் எல்லாம் என்கிற தத்தவங்களால் கவர்ந்த நான் உங்கள் பேச்சு மூலம் சரியானது தான் உள் வாங்கி இருக்கிறேன் என்று.

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 2 месяца назад

      கருணாநிதி 5 முறை ஸிஎம் ஆனது கருணாநிதியின் சமூக நீதி அல்ல .
      சமூக அநீதி.
      சமூக பேதி .
      இட ஒதுக்கீடா .
      ஜாதி இல்லாத ஜாதி ஒழிக்கிற திருட்டு திராவிடப் பயல்கள் ஆரிய வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் பீ 69 % துன்றானுங்க

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 2 месяца назад

      என்ன சமூக நீதி, திராவிட இயக்கம் இப்போது போகும் பாதை வேறு.தாத்தா, மகன் பேரன் என தலைமைக்கான சமூக நீதி காற்றில் பறக்கிறது.சாமனிய மக்களுக்கு அரசு பதவியில் இடமில்லை.

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 месяца назад

      இந்திய மாநிலங்களில் ஏன் திராவிடம் இல்லை ஏன் தென் இந்திய மாநிலங்கள் கூட உள்ளே விடுவதில்லை

    • @vanamalik3989
      @vanamalik3989 2 месяца назад

      கனவு உலகில் வாழ்கிறீர்கள். தி.கவும் தி.மு.கவும் குடும்ப நீதிக்கு பெயர் போனது. ஆனால் நீங்கள் அதை தட்டிக் கேட்க முடியாது. கேட்டுத்தான் பாருங்களேன். அப்புறம் தெரியும் சமூக நீதி.

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h 2 месяца назад +285

    தமிழ்நாடு வாழ்க திராவிடம் வாழ்க 🔥🔥🔥

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 2 месяца назад +2

      உன் கருப்பச்சி லோலாயி அம்மா பெண்டாட்டி கருங்கூதிங்க கிளிக

    • @solairaj2160
      @solairaj2160 2 месяца назад

      @@user-fu1lo8rs3t டேய் பல சங்கிகளின் விந்து கஞ்சிக்கு பொறந்த தேவ..யா மவனே உண்மையான பெயர் IDல வாடா

    • @selvavalar
      @selvavalar 2 месяца назад

      ​@@user-fu1lo8rs3tகஞ்சா ஓவராயிடுச்சா

    • @rahamadullahahamed7592
      @rahamadullahahamed7592 2 месяца назад

      ​@@user-fu1lo8rs3tபோ டா

    • @user-pf1ci2lk5h
      @user-pf1ci2lk5h 2 месяца назад

      Tamizhnaadu vaazhagha. Dravidathai ozhipoam

  • @blackmanblackman2256
    @blackmanblackman2256 2 месяца назад +212

    தமிழகத்தை புரிந்து மிகத் தெளிவாக பேசிய வசந்தபாலன் சாருக்கு மிகவும் நன்றி..பெரியாருக்கு நாம் என்றென்றும் நன்றி கடமைப் பெற்றுள்ளோம்!

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 2 месяца назад

      இன்னாத்துக்கு .
      ஓ !
      நீ உன் கருப்பச்சி லோலாயி மகளைக் கட்டினியா ஈவேரா விசிலடிச்சான் குஞ்சி

  • @jeyapalkuppamuththu6185
    @jeyapalkuppamuththu6185 2 месяца назад +287

    சங்கிகளை சவுக்கால் அடித்த திற்கு மிக்க நன்றி.

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 2 месяца назад

      என் கமெண்ட்ஸ் பார்ரா லவ்டேகேபால் தாயோளி தேவடியாப்பயலே கூதியானே சூத் காட்டி

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 2 месяца назад +3

      தம்பி குஜராத்ல போய் பாரு

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 месяца назад +3

      ​@@srinivasanpartha3826அவரு வெளிமாநில சொல்வது தென் இந்திய மாநிலங்களை இல்லை என்றால் வட இந்திய சொல்லி இருப்பார்

    • @duraidurai9748
      @duraidurai9748 2 месяца назад +17

      ​@@srinivasanpartha3826கரடியே காரி துப்பும் குஜராத்த பார்த்தா

    • @jagan2933
      @jagan2933 2 месяца назад

      வட மாநிலங்களில் அந்நிய படை எடுப்பு மற்றும் இயற்கை பேரழிவு மிக அதிகம். அங்கு பல விஷயங்களை மீண்டும் மீண்டும் முதலில் இருந்து உண்டாக்க வேண்டிய இயற்க்கை கட்டாயம். நாம் பார்க்காத பல முன்னேற்றங்கள் இருந்த மாநிலம் பீஹார்.
      அனைவரும் மீண்டும் வரலாற்றை படிக்க சொல்லுங்க. நாயக்கர் சித்தாந்தம் எல்லாவற்றையும் ஒழிப்பது. அவர் காலத்திலேயே அவர் நிராகரிக்க பட்டவர்.
      தமிழகம் முன்னேறியது அதன் கலாச்சாரத்தால். இந்த இதது போன தற்போதய திராவிட சிந்தனையால் அல்ல. அவர் வேணும்னா காசுக்காக இப்போ பேசட்டும் அது தனிப்பட்ட விஷயம்.
      அவர் சொல்லுகிற சித்தாந்தம் இங்கு உயர்வு தாழவை நீக்கவில்லை. அதை நன்றாக வேர்விட்டு ஊடுரவு செய்து இருக்கிறது. தற்போதய தமிழ்நாட்டின் வளர்ச்சி ஊழல், போதை கலாச்சாரம், கலாச்சார சீரழிவு மற்றும் திருமணம் கடந்த உறவு எனும் ஒழுக்க கேடு மட்டுமே.
      இது பிடித்த ஒரு சிலர் மட்டுமே அந்த கூடாரத்தில் அன்றும் இன்றும் இருந்து கொண்டு வருகிறார்கள். வசந்த் பாலன் அவர்கள் கொஞ்சம் படித்தவர் என்ற கருத்து இன்றுடன் நீங்கி விட்டது.
      இவர் வட இந்தியாவை பற்றிய புரிதல் குருடன் யானையை பற்றி விளக்கிய கதையை போன்றது. சிறு குழந்தை கூட சிரிக்கும் இதை கேட்டு.

  • @VelKI557
    @VelKI557 2 месяца назад +78

    நாம் தற்குறிகளுக்கு இனி வசந்தபாலனைப் பிடிக்காது.

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 2 месяца назад

      டாஸ்மாக் போதைப்பொருள் இது இல்லன்னா இன்னும் முன்னேறியிருக்கும்.திராவிடம் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது.

  • @user-vv4jj7ou8z
    @user-vv4jj7ou8z 2 месяца назад +146

    நாம் ஆச்சரியபட வேண்டாம் ஏன் என்றால் நம் தமிழ் நாடு
    பெரியாரிய திராவிட மண்
    வாழ்க தமிழ்
    வாழ்க தமிழ் நாடு

    • @user-us9px5lc7k
      @user-us9px5lc7k 2 месяца назад

      Yaru da periyar mahala matru panna pundamovan karnadaka karanda DVD paiya

  • @karthikarthi2846
    @karthikarthi2846 2 месяца назад +112

    சினிமா துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்படுத்தி வரும் இயக்குனர்களுக்கு வாழ்த்துக்கள் ❤ பா.ரஞ்சித், வெற்றிமாறன்,மாரி செல்வராஜ், ராஜ் முருகன், கோபி நாயனார், இது போன்ற வரிசையில் எண்ணற்ற டைரக்டர்கள் தற்பொழுது உருவாகி வருகிறார்கள் இந்த வரிசையில் வசந்த பாலன் அவர்களின் உரை முக்கியத்துவம் வாய்ந்தது, ஆரம்பகாலத்தில் பார்ப்பனியத்தை உயர்த்தி பிடித்திருந்தது, ஆனால் தற்பொழுது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பெரியார் அம்பேத்கர் காரல் மார்க்ஸ் சிந்தனைகளை கொண்ட இயக்குனர்கள் உருவாகி வருகிறார்கள் அல்லது ஏற்றுக் கொண்டார்கள் என்பது சினிமாத்துறையில் மிகப்பெரிய மாற்றம் இந்தப் பணி தொடரும்....

    • @saraswathiramasamy370
      @saraswathiramasamy370 2 месяца назад

      பறையர் டைரக்டர்களின் மண்ட கர்வத்தால்
      ஆணவத்தால் சீக்கிரமே காணாமல் போய் விடுறான்கள் ,,,

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 2 месяца назад +174

    அருமையான பேச்சு பெரியாருடைய சிந்தணைகளை, அவருடைய அர்ப்பணித்த வாழ்க்கை மக்கள் நன்றியோடு நினைத்து வாழ வேண்டும்

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 2 месяца назад

      ஈவேரா வெறும் பயல் .
      ஈவேரா செய்த சமூக நீதி என்ன .

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 2 месяца назад

      நீ நூல் பீ தின்னி தானேடா லவ்டேகேபால் தாயோளி .
      நீ ஆரிய வெள்ளை அழகு ப்ராமணன் பீயை தின்று பூளை உருவி உருவி ஊம்பி சூத்துக் கொடுத்து தானேடா ஆரிய வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் பிச்சை எடுக்கிறே .
      நீ உன் கருப்பச்சி லோலாயி அம்மா பெண்டாட்டி பெண்கள் பேத்திகள் மருமகள்கள் எல்லார் கருங்கூதிகளையும் ஆரிய நூல் வெள்ளை அழகு ப்ராமணனுக்கு கூட்டிக் கொடுத்து தானே டா லவ்டேகேபால் தாயோளி தேவடியாப்பயலே கூதியானே சூத் காட்டி ஆரிய வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் பீ 69 % துன்றே .
      அப்போ நீ தின்பது சோறு இல்லே .
      ஆரிய நூல் வெள்ளை அழகு ப்ராமணன் பீ தான் .
      உன்னைத் திருட்டு திராவிடம் காப்பாற்றலே .
      ஆரிய நூல் வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் பிச்சை மட்டும் தான் காப்பாற்றுது

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 2 месяца назад +1

      ஈவேரா போல நீ உன் மகளைக் கட்டி வாழ்

    • @S.venatson
      @S.venatson 2 месяца назад

      ​@@user-fu1lo8rs3tஇன்னும் எத்தனை நாள் இப்படி பேசுவ
      முட்டாள் ஓழுங்க போய் வரலாறு படிடா

    • @selvavalar
      @selvavalar 2 месяца назад

      ​@@user-fu1lo8rs3tகேனப்புண்டை

  • @chandrabose6149
    @chandrabose6149 2 месяца назад +73

    மிக அருமையாக உண்மையை உரக்க சொன்னீர்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 2 месяца назад +93

    Tamil Nadu the capital city of INDIA 🎉🎉🎉🎉🎉
    Model State of INDIA.
    தமிழ்நாட்டில் பிறந்ததே கடவுள் தந்த பாக்கியம்.🎉🎉🎉

  • @abuumar4391
    @abuumar4391 2 месяца назад +115

    பிரமாதமான பேச்சு. நம்மிடம் இருப்பவற்றையின் அருமை தெரியாததனால் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கின்றோம். கடந்த ஐம்பது ஆண்டு கால ஆட்சியில் திராவிட கருத்தியல் எதனை சாதித்தது என்று கேட்போருக்கு இந்தியா முழுக்க சுற்றி வருவதற்கு ஒரு பயணசீட்டு வாங்கி கொடுத்தால் போதுமானது.

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 2 месяца назад

      முதலில் பீ சூத்தைக் கழுவினியா சொல்லு .
      ஒரு மழையில் சென்னை மூழ்கியது .
      4000 கோடி கோவிந்தா

    • @selvavalar
      @selvavalar 2 месяца назад +14

      ​@@user-fu1lo8rs3tஏன் நீ கழுவி உடப்போறியா

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 2 месяца назад

      🎉🎉🎉🎉🎉

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 2 месяца назад

      @@selvavalar
      அட லூசே .
      திருட்டு திராவிடக் கரிச்சட்டி கருஞ்சூத்து .
      தமிழ் பஞ்சாயத்துக்கள் குன்றியத்தினை ஸ்டேட் டெவலப்யனமெண்ட் லோன் மட்டுமே தற்போது 10 லட்சம் கோடி ரூபாய்கள் .
      இதைத் தவிர வேறு எல்லா கடன்கள் .
      இந்தக் கடன்களைத் திருப்ப 1000 ஆண்டுகள் ஆனாலும் முடியாது .
      8 கோடி தமிழர்கள் அல்ல திருட்டு திராவிடப் பீ சூத்துகளைக் கொடுத்தாலும் 8 லட்சம் ரூபாய் தேறாது.
      இந்த அழகில் தனி நாடு வேணுமாம் திருட்டு திராவிடக் கருஞ்சூத்துங்களுக்கு

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 2 месяца назад

      @@selvavalar
      4000 கோடி உன் பீ சூத்திலா .
      இல்லே உங்கம்மா கருப்பச்சி லோலாயி கருங்கூதியிலா

  • @sivalingamd3523
    @sivalingamd3523 2 месяца назад +154

    தமிழ் நாட்டில் மட்டும் தான் பெயருக்கு பின்னால் சாதி பெயர் சேர்பதை விரும்புவதில்லை.

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 2 месяца назад +2

      ஆமாம் .
      ஆனால் ஆரிய நூல் வெள்ளை அழகு ப்ராமணன் பீயை தின்று பூளை உருவி உருவி ஊம்பி சூத்துக் கொடுத்து ஆரிய வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் பிச்சை எடுப்பான் .
      ஆரிய வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் பீ 69 % துன்னுவான் .
      அபாபோ அவன் சூத்துச் சுய மரியாதை சுய இன்பம் அனுபவிக்கும் .
      இல்லே கழுதை பூளுங்களை உருவி உருவி ஊம்பும்

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us 2 месяца назад +3

      உண்மை

    • @VelKI557
      @VelKI557 2 месяца назад +9

      அதையும் சங்கிகளும், நாம் தற்குறி கும்பலும் இப்போ சிதைக்க ஆரம்பிச்சிட்டாங்க.

    • @rajendranm5024
      @rajendranm5024 2 месяца назад +1

      Who said

    • @dheenathayalandheenathayal6487
      @dheenathayalandheenathayal6487 2 месяца назад +1

      ​@@user-fu1lo8rs3t அடங்கோத்தா கொம்மாளவோக்க 2000 வருசமா பூல ஊம்பி பீ தின்ன நாரப்புண்டைங்க அந்த சாக்கடை ய உருவாக்கி ஊர ஊம்பிக் தின்னுட்டு இப்ப எதுக்குடா எருமை பூல சூத்துல உட்ட மாதிரி கத்தர கண்டாரவோலிமயனே. கொப்பசூத்துல குரங்கு சுன்னிய உட🤬🤬🤬🤬🤬🤬🤐🤐

  • @ramachandran8630
    @ramachandran8630 2 месяца назад +191

    பாலன் உண்மையை பேசினார்

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 2 месяца назад +1

      அவன் நூல் பீ தின்னி

    • @solairaj2160
      @solairaj2160 2 месяца назад

      @@user-fu1lo8rs3t சங்கி fake id தே..டியா மவனே 😠😂

    • @user-pf1ci2lk5h
      @user-pf1ci2lk5h 2 месяца назад

      enniki ?

    • @elangovanvenugopal5713
      @elangovanvenugopal5713 2 месяца назад

      ​@@user-fu1lo8rs3t இந்துப் போன குளிக்காத நூல் பாப்பான்... ஊத்த வாய்ல பீ திண்ணு... வாய தொறந்து வச்சா ஒன் கக்கூஸ் வாய்ல எல்லாம் பேல வசதியா இருக்கும்... ஒளி மகன

  • @jalalm3072
    @jalalm3072 2 месяца назад +270

    வாழ்க திராவிடம் வாழ்க திராவிட தலைவர் கள் வாழ்க
    திராவிட கட்சிகளின் ஆட்சி

    • @D.ThirumalaikumarKumar
      @D.ThirumalaikumarKumar 2 месяца назад +6

      Don't include aidmk.

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 2 месяца назад

      நீ நூல் பீ தின்னி

    • @muthudevan7386
      @muthudevan7386 2 месяца назад +5

      தனிமனிதனாக நான் நினைத்த கருத்துக்களை அப்படியே பிரதிபலித்த வசந்தபாலன் sir .கட்டாயம் உங்களின் வெற்றி உறுதி படுத்தப்பட்டு விட்டது.வாழ்த்துக்கள்.ராதிகா Madam அவர்களுக்கும் நன்றி.

    • @solairaj2160
      @solairaj2160 2 месяца назад

      @@user-fu1lo8rs3t சங்கிகளின் பல விந்து கஞ்சிக்கு பொறந்த தேவ..யா மவனே உண்மையான பெயர் IDல வாடா தாயோலி 😂😝

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 2 месяца назад

      @@muthudevan7386
      இன்னா வெற்றி .
      இந்த நாய் 1 ம் கிளாஸ் பாஸ் செய்ததே ஆரிய நூல் வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் எஸ் ஸி சர்டிஃபிகேட் பிச்சை எடுத்து தான்

  • @muthukumarb1326
    @muthukumarb1326 2 месяца назад +55

    குஜ்ராத் முக்கிய நகரமான காந்தி நகர் அடைந்த வளர்ச்சியை காட்டிலும் நம் தமிழ் நாட்டில் நகராட்சியின்களின், பல பேரூராட்சிகளின் வளர்ச்சி அதிகம்.

    • @TV-er6xl
      @TV-er6xl 2 месяца назад

      பேரூராட்சி வளர்ச்சி அடையவில்லை பேரூராட்சி ஆளும் கட்சி கவுன்சிலர்கள் வளர்ச்சிஅடைந்திருக்கிறார்கள்! இது தான் உண்மை!
      😎😆😁😃😂😫😩

    • @ThiruMurugan-rx2ux
      @ThiruMurugan-rx2ux Месяц назад

      Real fact

    • @Paranthaman-bu9qy
      @Paranthaman-bu9qy Месяц назад

      Nan lorry driver,all india poran,etho nan வேண்டுமென சொல்லவில்லை. வட Indians maga கெட்டவர்கள்,நிலப்பரப்பில் onriponome தவிர மத்தபடி ஒன்னுமில்லை,நம் t n வண்டியப்பதல் கேவலமா பபணுங்க Bangalore thandivttal அவர்களின் செட்டை அரம்பாமகிடும் வீட்டில் இருந்துகொண்டு ஐபிஎல் பார்த்துக்கொண்டு இந்தியா இந்தியா பேசாதீங்க😢😢😢

  • @pugalendhic6558
    @pugalendhic6558 2 месяца назад +60

    பெருமை மிக்க தமிழ்க் குடியாக
    பகுத்தறிவு தந்து
    சிகரம் தொட வைத்த சிந்தனை திராவிட தலைவர்களையே
    சாரும்.

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 2 месяца назад

      ஆமாம் .
      கருணாநிதி கல்லறையில் தயிர் வடை முரசொலி மூக்குக் கண்ணாடி .
      திருட்டு திராவிடப் பகுத்தறிவு அவன் பீ சூத்தில்

  • @raftone123
    @raftone123 2 месяца назад +15

    நான் பீகாரில் வேலை நிமித்தமாக தங்கியுள்ளேன். அச்சு அசல் எச் ராஜா குஷ்பூ நிர்மலா சீதாராமன் அண்ணாமலை ராதிகா ராமதாஸ் தமிழிசை போன்றவர்களை அடிக்கடி பார்ப்பேன் . இங்கிருக்கும் முக்கால்வாசி பிச்சைக்காரர்கள் இவர்களின் சாயலிலே இருக்கின்றனர். பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @ThillaiGunaseelan
    @ThillaiGunaseelan 2 месяца назад +14

    எனக்கு கலைஞரை மிகவும் பிடிக்க காரணம் அதுதான்..... தமிழனுக்கும் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் போராடிய தொண்டாற்றிய வாழவைக்கும் தலைவன்

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 2 месяца назад +46

    தமிழ் நாடு, தமிழ் நாடு தான் தன்னை உணர்ந்தவருக்கு தெரியும். தன் இருப்பிடம், ,தன் நாடு என்பதனை. ஒரு வாக்கியத்தில் கூறிவிட்டார் சுய சுதந்திரத்தை வசந்தபாலன்

  • @venkatmanickam4968
    @venkatmanickam4968 2 месяца назад +90

    இதனால் தான் எனக்கு திராவிடத்தின் மீது பற்று

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 2 месяца назад +66

    ஆம் திமுகவீன்திராவிடவியலின்உள்கட்டமைப்பைநிறுவியவர்கலைஞரரே சிறப்பு

    • @kaviyankavi3733
      @kaviyankavi3733 2 месяца назад

      Deii கலைஞர்னு மட்டும் சொன்னா அப்போ அண்ணா, காமராஜர் , MGR , ஜெயலலிதா, நீதிக்கட்சி முதல்வர்கள் எல்லாம் எங்க போய் சேர்ப்பிங்க.

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 2 месяца назад +15

    மிகவும் சரி தான் தமிழ்நாடு மிக் உயர்ந்த இடத்தில் இருக்கிறது.நன் புது தில்லியில் இருக்கிறேன்.மிக சிறந்த ஆட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளது பெருமைப்படுவோம் பாராட்டுவோம்.
    தக்கவைப்போம்
    தமிழன் பெருமையை.பிஜேபி வெனாதே வேண்டாம்❤❤

  • @user-ky3yd3fo4q
    @user-ky3yd3fo4q 2 месяца назад +37

    தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் வழியில் மாண்புமிகு முன்னாள் முதல்வர் மாண்புமிகு கலைஞர் கருணாநிதி அவர்கள், முன்னாள் முதல்வர் மாண்புமிகு எம் ஜி ஆர், மாண்புமிகு முதல்வர் ஜெ.ஜெயலலிதா, மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி அவர்கள் ஆற்றிய பணிகளை இளம் தலைமுறையினருக்கு அறியும் வண்ணம் பதிவு செய்தமைக்கு நன்றி அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @chithrayoganathan9291
    @chithrayoganathan9291 2 месяца назад +33

    தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா இவர்களின் சமூக நீதி சம தர்மம் திராவிட மாடல் தமிழ் நாட்டைப் போல் இந்திய முழுவதும் வளர வேண்டும்.

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 2 месяца назад +1

      புரட்சிப் பயணம் ஆரம்பத்து விட்டது ராகுல் காந்தியையும் உள்ளடக்கி.....

  • @ayubayub6389
    @ayubayub6389 2 месяца назад +59

    வசந்த்பாலன் 🌹👌

  • @Tamilselvan-pc6zi
    @Tamilselvan-pc6zi 2 месяца назад +44

    வாழ்த்துக்கள் சரியாக சொன்னீர்கள்! அம்பேத்கரிய பெரியாரிய மார்க்சிய சித்தாந்தம் வழிநடத்தும்!

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 2 месяца назад

      ஆரிய நூல் வர்ணாசிரம பார்ப்பனீய சனாதன ஹிந்து தர்மத்தின் ஜாதி ரிசர்வேஷன் பீ 69 % துன்னா நொய்னா

  • @m.jayakumar9872
    @m.jayakumar9872 2 месяца назад +24

    உண்மை சிறப்பாக உள்ளது,இவ்வளவு தெளிவான உரை

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq 2 месяца назад +15

    பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்களுக்கே எல்லாப் பெருமையும் சேரும்.

  • @mohanbabu8912
    @mohanbabu8912 2 месяца назад +29

    இவர் உண்மையை- எதார்த்தத்தை தெரிவித்துள்ளார்....
    இவர் தெரிவித்துள்ள கோணத்தில் அரசியலை நாம் அனைவரும் கவனிக்க வேண்டும்......
    ஒருமுறை தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்று பார்த்தால் தான் தமிழ்நாட்டின் அருமை புரியும்

  • @rajendransrinivasan6936
    @rajendransrinivasan6936 2 месяца назад +27

    ஒரு திராவிடனாக உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 2 месяца назад +17

    No doubt, Our Tamil Nadu is top one every field,thanks for Periyar, Ambedkar, Anna and Kalaingar for upliftment of poor.

  • @tamillanda1668
    @tamillanda1668 2 месяца назад +30

    அருமை அண்ணா

  • @sathyarajasekar8935
    @sathyarajasekar8935 2 месяца назад +11

    நல்ல பதிவு.. நண்பரே.. நானும் உங்களை போல பல மாநிலங்களை பார்த்திருக்கேன்... தமிழ் நாடு சமூக நீதியில் மற்றும் முன்னேற்றத்தில் தலை நிமிர்ந்து நிற்கிறது...

  • @jeer7996
    @jeer7996 2 месяца назад +18

    தென் இந்தியா என்பது தான் உண்மையான மக்கள் ஆட்சி

  • @sekartheboss3447
    @sekartheboss3447 2 месяца назад +23

    Super sir

  • @ManavalanManavalan-eq9mf
    @ManavalanManavalan-eq9mf 2 месяца назад +13

    நானும் போய் வந்து இருக்கிறேன் ஆனால் நம்ம தமிழ் நாடு போல் இல்லை

  • @ArunArumugam-mh1yl
    @ArunArumugam-mh1yl 2 месяца назад +27

    திராவிடத்தால் வாழ்ந்தோம் வாழ்கிறோம் நன்றி உள்ளவன் நினைக்கிறான் நமக்காக உழைத்தவர்களைமதிக்கிறான் வாழ்க ஜனநாயகம்

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq 2 месяца назад +10

    தமிழ்நாட்டின் மாண்பைக் குலைக்கவே சாணி மண்டைகளும் மூத்திரக் குடிக்கிகளும் முயற்சி செய்து வருகின்றனர்.

  • @panchaksharamvenu7237
    @panchaksharamvenu7237 2 месяца назад +21

    இதில்பெரும்பங்குகலைஞரையேசாரும்

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 2 месяца назад +10

    I'm proud to be an born person in tamilnadu..

  • @johnpower1344
    @johnpower1344 2 месяца назад +14

    உண்மையை கூறியதற்குக்
    நன்றி

  • @sanjaysai3338
    @sanjaysai3338 2 месяца назад +21

    social revolution ❤️🖤

  • @rajujune6304
    @rajujune6304 2 месяца назад +37

    அருமையான பேச்சு சரியான பதிவு வாழ்க தமிழ்நாடு

  • @user-kt1bw7kw9j
    @user-kt1bw7kw9j 2 месяца назад +11

    Excellent sir 👌👌👌👌👌

  • @tamilkodim
    @tamilkodim 2 месяца назад +17

    Thank you , for your nice and excellent experience sharing, together with , the periyar's thoughts and Dravidian model of living styles even among the common people. ? Periyar mann/ self-respect and social- justice.

  • @eraam3204
    @eraam3204 2 месяца назад +26

    Radhika mind voice ~ Eriyuthuda Bala fan ah 16 number la veiyu

  • @muthuazhakanlakshmanan4901
    @muthuazhakanlakshmanan4901 2 месяца назад +53

    உண்மை
    தமிழ்நாடு தனிநாடாக இருந்திருந்தால் உலகின் வல்லரசு நாடாக இருந்திருக்கும்
    அமார்த்தியசென்

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 2 месяца назад

      🎉🎉🎉🎉🎉

    • @user-pf1ci2lk5h
      @user-pf1ci2lk5h 2 месяца назад

      oombu da pirivinaivadhi Thev payya

    • @sundararajan8418
      @sundararajan8418 2 месяца назад +1

      உண்மை உண்மை இந்த வார்த்தையை எனக்கு நானே அவ்வப்போது சொல்லிக் கொள்வேன்.

    • @user-pf1ci2lk5h
      @user-pf1ci2lk5h Месяц назад

      @@sundararajan8418 - un soothayae nee nakkipiya da, dravida porukki naayae

  • @user-rajan-007
    @user-rajan-007 2 месяца назад +11

    டெல்லிக்கு சென்றேன், மிகுந்த மக்கள் தொகை நடமாட்டம் உள்ள ஒரு மார்க்கெட் பகுதி தங்கும் விடுதியில் போலீஸ் ஆதரவோடு விபச்சாரம் நடக்கிறது, இந்தியாவில் மகாராஷ்டிரா தவிர தனி மனித வருமானத்தில் தமிழ் நாட்டை விட அதிகமா இருக்கும் மாநிலம் சொல்ல முடியாது, சுகாதாரம் கல்வி சுற்றுலா தொழில் வளம் முதல் இடம், இந்தியாவின் பொருளாதார 15% பங்களிப்பு இதில் முதல் இடம்

    • @Drugvigil
      @Drugvigil 2 месяца назад +1

      Mumbai thani nabar varumanam namala vida kami dha bro. Neenga GDP ah vachu solringanu nenakren

    • @user-rajan-007
      @user-rajan-007 2 месяца назад

      உண்மை தான் நண்பா

  • @rameshrameskumar101
    @rameshrameskumar101 2 месяца назад +20

    🙏 வாழ்க திராவிடம் மாடல்அரசு 🙏👑👍

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 2 месяца назад

      தி
      திருட்டு திராவிடம் உன் கழுவாத பீக்குண்டியில்

  • @user-zm2eg2bz8s
    @user-zm2eg2bz8s 2 месяца назад +20

    தமிழ்நாட்டின் வசந்தத்தை வெளிப்படுத்திய இயக்குநர் வசந்த பாலனுக்கு வாழ்த்துகள்! அருமையான உரை!!. பெரும்பகுதித் தமிழ்நாட்டினரின் கருத்தியலை மீறி தமது சுயதேவைகளுக்காக வலதுசாரிக் கூட்டத்தினருடன் தமது கட்சியையே இணைத்துவிட்ட சரத்குமாரும், வலதுசாரியினரின் சமூக விரோத சித்தாந்தத்தைத் தோலுரிப்பதே தம் வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்டிருந்த தந்தை பெரியாரின் போர்வாளாகத் திகழ்ந்த நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்களின் வாரிசுகள் இராதாரவி, இராதிகா இருவரும் தமிழின எதிரிகளாகிவிட்டதனை எண்ணும்போது இதயம் கனக்கிறது. தமது திறமைக்கு அங்கீகாரம் கொடுத்த பெரும்பகுதித் தமிழர்களுக்கு எதிராக அரசியல் களமாடுவது வளர்த்த கடா மார்பில் பாய்வதற்கு ஒப்பாகும். இவர்களை யார் மன்னித்தாலும் காலம் ஒருபோதும் மன்னிக்காது.

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 2 месяца назад

      ஜுன் மாதம் திமுகவை திகார் சிறை அழைக்கிறது களி துன்ன

  • @sathicker7148
    @sathicker7148 2 месяца назад +13

    அருமையான பேச்சு

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 2 месяца назад +11

    தமிழகத்தின் வளர்ச்சியை மேலைநாட்டோடு ஒப்பிட வேண்டும்....
    தமிழகத்தை ஜாதியோட ஒப்பிடும் போது அனைத்து மாநிலங்களிலும் ஒன்று தான்

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 2 месяца назад +15

    உண்மை.. நான் பல மாநிலங்களை பார்த்துள்ளேன்..
    நம் தமிழ் நாடு மிகவும் முன்னேறிய நாடு..இது தொடரவேண்டும்... எவன் அழிக்க நினைத்தாலும் விடக் கூடாது..தரணி ஆண்ட சேர சோழ பாண்டிய வம்சம் நாம்..கண்ட கழிசடை யெல்லாம் நம்மை அடக்க விடக் கூடாது... ஒற்றுமை காப்போம் உயர்வோம்

    • @Drugvigil
      @Drugvigil 2 месяца назад +2

      True that.

  • @kenimecfab4440
    @kenimecfab4440 2 месяца назад +13

    நன்றி

  • @rkgokul1
    @rkgokul1 2 месяца назад +5

    I am at Mumbai now...but never forget our TN....is heaven....

  • @sivasankaris9393
    @sivasankaris9393 2 месяца назад +11

    I got the same experience what you felt the experience.we are so blessed people.Thiru periyar Valha.

  • @pugalendhic6558
    @pugalendhic6558 2 месяца назад +11

    வாழ்த்துக்கள் 🎉

  • @anvar6092
    @anvar6092 2 месяца назад +17

    உண்மையான பேச்சு
    நன்றி வசந்த பாலன்
    🎉🎉

  • @avinashviews345
    @avinashviews345 2 месяца назад +3

    Absolutely true...i am a bike tourer... I travelled all southern states, gog and Karnataka...post visiting the other states only, i ve realised we are living in best state in India...

  • @santhajayalakshmi7287
    @santhajayalakshmi7287 2 месяца назад +13

    Unmai pro

  • @KarthiSomasundaram-qj3vf
    @KarthiSomasundaram-qj3vf 2 месяца назад +12

    வாசனந்தாபாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 2 месяца назад

      நூல் பீ துன்னுவதற்கா திருட்டு திராவிட நொய்னா கூதியான்

  • @APTM-hq1hg
    @APTM-hq1hg 2 месяца назад +11

    Periyaar ❤❤❤❤

  • @kraj235
    @kraj235 2 месяца назад +6

    சொல்லவேண்டிய நபர்கள்
    மேடையில் இருந்து கேட்பது மிகவும் தேவையானது அவசியம் இந்த காலத்தின் கட்டாயம்.

  • @deepakprincejoel8742
    @deepakprincejoel8742 2 месяца назад +7

    Excellent speech!

  • @kelavarasan718
    @kelavarasan718 2 месяца назад +8

    தலைவா சூப்பர்

  • @thiyagarajanb5635
    @thiyagarajanb5635 2 месяца назад +17

    Periyar didnot come to politics, thats why , some people are praising his work for society. but some party using periyar name, thats why few peoples are scolding. Periyar is not leader for single party, he is national leader

    • @rrao7963
      @rrao7963 2 месяца назад

      Soriyar curse for tamilnadu

    • @saranyavathigopalkrishnasw2311
      @saranyavathigopalkrishnasw2311 2 месяца назад +1

      Please don't spread fake news he is the leader of justice party who rule Tamilnadu before independence itself and after sometime independence the justice party turns into DMK and after mgr separate from DMK they start admk so the tree is justice party there branches are DMK and admk

    • @rrao7963
      @rrao7963 2 месяца назад

      @@saranyavathigopalkrishnasw2311 pythygari he married his own daughter curse for tamilnadu and you followers are characterless

    • @Attitudezero884
      @Attitudezero884 Месяц назад

      ​​@@rrao7963 poda sanghi manghi😂😂😂😂😂😂

  • @kumaravel9039
    @kumaravel9039 2 месяца назад +3

    அருமையான பேச்சு அனைத்தும் உண்மை வாழ்த்துக்கள் தோழர் வாழ்க நலமுடன்

  • @om3764
    @om3764 2 месяца назад +5

    Yes Sir well said

  • @Dewati_P
    @Dewati_P 2 месяца назад +12

    நம் தமிழ்நாடு தான்.... இந்தியாவிற்கே, அனைத்து மாநிலங்களுக்கும்..... அனைத்திலும் முன்னோடி, முன்மாதிரி...!!!! பெரியார், அம்பேத்கார், திராவிட மாடல், சமூக நீதி... 🎉❤

  • @amudhajayaraman9211
    @amudhajayaraman9211 2 месяца назад +2

    200% I also travelled to few north India n states. I really feel proud to be a part of Tamilnadu.

  • @theman778
    @theman778 2 месяца назад +3

    Thank you. Mr Seeman need to watch this. Dravidam..Dravidamee

  • @periyannanpoornachandran4814
    @periyannanpoornachandran4814 2 месяца назад +2

    வசந்தபாலன், அருமை. இதயத்திலிருந்து வந்த வார்த்தைகள். வாழ்த்துக்கள். பூர்ணசந்திரன்

  • @Vaitheesview
    @Vaitheesview Месяц назад

    சூப்பர்... நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் திரு. வசந்தபாலன்,... உங்களுக்கான வாய்ப்புகள் பெருகட்டும்.

  • @Vinothkalai270
    @Vinothkalai270 2 месяца назад +1

    இதையேதான்யா நானும் சொல்லிகிட்டே இருக்கிறேன்.ஊழலை பற்றிய கவலை எனக்கில்லை.ஆனால் சுதந்திரத்தை அளிக்கும் ஆட்சிதான் எனக்கு வேண்டும்..

  • @MrKarthigcl
    @MrKarthigcl 2 месяца назад +8

    தமிழ் நாடு இந்த அளவுக்கு முன்னேறியதற்கு காரணமான ஐயா காமராஜர் புகழ் வாழ்க.....

    • @elakkiyavendan1746
      @elakkiyavendan1746 2 месяца назад

      Adei tharkuri..kamarajar 1967 munadiyae kaali da

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 2 месяца назад +3

    Super sir Kalaigner in sathanaithan Tamilnadu real

  • @prakashmiranda554
    @prakashmiranda554 2 месяца назад +2

    பகிர்வுக்கு
    நன்றி🙏💕

  • @user-iz4dq9me8w
    @user-iz4dq9me8w 2 месяца назад +3

    What vasantha balan you are 100% correct. I visited orissa, West Bengal, UP, Rajasthan, Delhi, Gujarat, Madhya Pradesh. Nothing development. In north india Politicians cheating people in the name religion and caste.

  • @karunastephen9699
    @karunastephen9699 2 месяца назад +4

    Super Vasanth,
    I agree with your views.

  • @joshuaindia1435
    @joshuaindia1435 2 месяца назад +2

    Anna, kalainger, Stalin, peoples leaders can't neglect them peoples leaders tamilnadu is a state of humanity hospitality and peoples life

  • @anandhim-lo8nv
    @anandhim-lo8nv 2 месяца назад +5

    உண்மை பேச்சு 🎉

  • @vasanthmageshwari
    @vasanthmageshwari 2 месяца назад +5

    Super

  • @munirathinam3563
    @munirathinam3563 2 месяца назад +3

    வாழ்த்துக்கள் தோழர்

  • @sreebhasu4238
    @sreebhasu4238 2 месяца назад +3

    சிறப்பு 👏

  • @jamalmydeen1158
    @jamalmydeen1158 2 месяца назад +2

    தமிழ்நாடு தனித்துவமிக்க மாநிலம். நீதிக்கட்சியில் ஆரம்பித்து காமராஜரால் தூக்கி நிறுத்தப்பட்டு பெரியார் அண்ணா கலைஞரால் மகத்துவமிக்க மாநிலமாக விளங்குகிறது.

  • @asanmothi4181
    @asanmothi4181 2 месяца назад +1

    Arumai arumai anna❤

  • @velans9741
    @velans9741 2 месяца назад +2

    அருமையான பதிவு

  • @krishnalathamurugan108
    @krishnalathamurugan108 2 месяца назад +1

    தோழர் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  • @mohandoss89
    @mohandoss89 Месяц назад

    தெளிவான பேச்சு நன்றி

  • @JohnJamalSingh
    @JohnJamalSingh 2 месяца назад +2

    Correct..well said

  • @hitechagrospares
    @hitechagrospares 2 месяца назад +3

    100 💯 true. corruption is wrong but secularism castism feminism very important for society.so dravid party aidmk and dmk did good work in tamilnadu

  • @pattas7376
    @pattas7376 Месяц назад

    அருமையான பதிவு..❤❤❤

  • @rajakumaresankumaresan9534
    @rajakumaresankumaresan9534 2 месяца назад +3

    Unmai brother ❤❤❤❤❤

  • @coralking2252
    @coralking2252 2 месяца назад +2

    Vasantha Balan - The Social Responsibility director .❤🎉