கடமையை செய்ய தவறிய தமிழக அரசு... 2026-ல் திமுக ஓட்டுகளை சிதறடிக்கும் சீமான் - Ayyanathan Interview
HTML-код
- Опубликовано: 23 июн 2024
- #citifox #seeman #vijay #ayyanathan #mkstalin #dmk
கடமையை செய்ய தவறிய தமிழக அரசு... 2026-ல் திமுக ஓட்டுகளை சிதறடிக்கும் சீமான் - Ayyanathan Interview Развлечения
கள்ளச்சாராயம் குடித்து செத்தா
பத்து லட்சம் அரசாங்கமே குடுக்கிறது என்ன ஒரு அருமையான
நிர்வாகம் இதன் மூலம் கள்ளசாராயம் குடிப்பதை அரசாங்கமே அங்கீகரிப்பதாக தான்
நினைக்க முடிகிறது
Mr அய்யநாதன் அண்ணன் சீமான் சொன்னது தான் சரி
அய்யநாதன் மேல் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் அவரின் பேச்சில் விவாதத்திற்குரிய கருத்துகளும் இருக்கும். ஆனால் இந்தப் பதிவில் அவரின் அறியாமை தான் அதிகம் வெளிப்பட்டிருக்கிறது.
நீங்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீங்கியதே சரிதான்
அய்யா பேசுவது தவறு உழைப்பவர் எல்லோரும் குடித்தால் நாட்டில் எல்லோரும் குடிகாரனக தான் இருக்க முடியும்
அய்யாவிற்கு
நானும் நாம்தமிழர் கட்சியிலிருந்தவன்- என்பது ஒரு பொழப்பு.
திமுக விற்கு ஓட்டு போட்டவர்தான் இவர்.
இவங்களுக்கு எல்லாம் தெரியாம, இது நடந்திருக்கும் னு நீங்க நினைக்கிறிங்கிளா?!?
- அண்ணன் சீமான்🙏
செத்தவங்க அசதியில் குடிக்கல.. துக்கவீட்ல விலை குறைவுனு குடிச்சிருக்கானுங்க..
ஏதோ ஒரு உலகளவில் நடக்கும் விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்றால் கூட இவ்வளவு தொகை கிடைக்காது...
அப்படியா நீங்கள் நாளை வாங்கி குடித்து விட்டு அதில் இருந்து அரசாங்கத்திற்கு பணம் கொடுங்க
யோவ் மீனவன் செத்தப்ப என்ன கொடுந்தீங்க
அய்யா உழைக்கும் பெண்களும் உள்ளனர் அவர்களும் குடித்தால் என்ன ஆகும். இந்த ஒரு காரணம் பல குடும்பம் அழிய காரணம்.சீமான் அண்ணா கருத்து சரியே.
@@thiruthiru143
கடும் உழைப்பாளிகள் குடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தனிமனித ஒழுக்கமற்றவர்கள் இப்படி சாவதை தவிர்க்க முடியாது
குடிகாரனி மனைவிகள் குழந்தைகள் தயவு செய்து நாம்தமிழர் கட்சியை அதரியுங்கள்.நாம்தமிழர்.மக்களுக்கானது நாம்தமிழர்
Mr அய்யநாதான் sir உங்களுக்கு தனி மரியாதை இருந்தது. நீங்கள் குறைத்து கொள்ள போகிறீர்கள். அரசு பணம் கொடுப்பது தவறில்லை ஆனால் குடிப்பவனை மேலும் குடிக்க கொடுத்து கெடுப்பதை போல் இருக்கு.
டாஸ்மாக் ல இன்சூரன்ஸ் திட்டம் செயல் படுத்தி அதிலிருந்து தரலாம்
சீமான் குடிச்சு செத்தவ்னு சொல்றதா தப்புதா.... தேசியக் கொடியை மேல விரிச்சு விட்டு ராணுவ மரியாதை கொடுத்து இருக்கலாம் ....
🤣🤣
சீமான் சொன்னதை முழுமையாக கேட்டு விட்டு அதை கேள்வியாக கேட்க வேண்டும்.
குற்றவாளிகளிடம் தண்டமாகப் பெற்று அதனை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டும். அல்லது திமுக தனது சொத்த கட்சிப் பணத்திலிருந்து கொடுக்க வேண்டும் என்று தான் சீமான் சொன்னார். புரிந்து கொள்ளுங்கள். அரைகுறையான கேள்வியும் பதிலும் அழகல்ல
அருமை!
கரெக்ட்
ஐயா நல்லா படிதவறு என்றுதான் அவருடைய பேச்ச கேட்பேன்,,இன்று ஏதோ உளறுகிறாரோ என்று நினைக்க தோன்றுகிறது
கள்ள சாராயம் அடிச்சிருப்பார் 🤣
உண்மைதான் நானும் அப்படி தான் நினைவுக்கிறேன்
மது திருவள்ளுவர் காலத்தில் இருந்தே இருக்கு, ரிக் வேதத்தி இருக்கு ஆனால் திராவிட கட்சிகள்தான் சாராயத்தை உருவாக்கியது என்று உருட்டு வந்து ஏன்?
மணல் கரிகாலன், கஞ்சா அஞ்சலை,கள்ள சாரய கண்ணு குட்டி என்று பலர் ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இயங்குது எப்படி? பெரியார் திராவிட கழகம், நாதக , பாமக, பாஜக ஏதும் தெரியாதது போல் நடிப்பது ஏன்?
ஊடகங்களுக்கும் பங்கு போகுதோ?
ஐயா இனி இந்த அதிமுக சட்டையை அணிந்து வருவதை தவிர்க்கலாமே..
( ஏனெனில் அவதூறு பரப்பும் ஊடகங்கள் ஆக்கிரமித்து இருக்கிறது)
நாம் தமிழர் கண்ணா
ஐயா... அண்ணன் சீமான் சொல்வது தான் சரி. நீங்கள் சொல்வது போல் அரசு நிவாரணம் கொடுப்பது சரி என்றால் மதுக்கடையில் விற்பனை செய்யும் மதுவின் விலையை அரசு குறைக்கலாமே அப்போது யாரும் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்ல மாட்டார்கள் நானும் நாம் தமிழர் தான் என்று சொல்ல இப்போது உங்களுக்கு அருகதை இல்லை
சீமான் அண்ணா கருத்து சரியே.
கிழவன் சப்போர்ட் உருப்படியா காது
Neengal inum padithu therintha kolla vendum ayya
Anubavam attra pechu..
என்ன உன் பொண்ணு கல்யாணம் நின்னு போச்சு உடனே உனக்கு நம்பிக்கை தரத்துக்கு அய்யநாதன் என்ன கூறுகெட்ட தனமா பேசுறாரு நான் கஷ்டப்பட்டு கட்டிய வரிப்பணத்தை என்ன மயிருக்கு அவனுக்கு நான் வந்து 10 லட்சம் கொடுக்கணும் பொதுமக்கள் என்னை இடிச்சு வாயா அய்யநாதன் அப்படி உங்களுக்கு ரொம்ப பாசம் இருந்து உங்க வீட்டையும் காட்டையும் வித்து கொண்டு போய் பணத்தை கட்டுங்க அப்படியா அடிப்படை அறிவு இல்லாமல் பேசுவதனால் தான் உங்களை கட்சியை விட்டு விலக்கி விட்டார்கள் என்று நினைக்கிறேன் ஐயா இவ்வளவு வயது ஆகியும் இன்னும் உங்களுக்கு சரியாக யூகிக்க முடியவில்லையே அய்யனாரா காட்டில் மேட்டில் ரத்த வேர்வை சிந்தி கட்டுகின்ற வரி பணம் இந்த குடிகார நாய்களுக்கு போய் சேர வேண்டுமா அறிவில்லாமல் பேசுகிறார் அய்யநாதன்
இறந்தவன் வீட்டில் 10 லட்சம் கிடைத்தவுடன் குத்தாட்டம் போட்டதெல்லாம் நடந்தது நடந்தது
கள்ளச்சாராயம் குடித்து இறந்து போன குடும்பத்திற்கு 10 லட்சம் கொடுப்பது தவறு அந்தப் பிள்ளைகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நடக்கலாம்
❤ துக்க வீட்டில் டான்ஸ் ஆடி அசதிஆயிட்டாங், வாயில அசிங்கமா வரபோகுது,
அன்று அண்ணன் சீமான் சொன்னது இன்றும் பொருந்துகிறது..👌🏻✅🔥
ஏற்கனவே மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தபோதே ஒரு சரியான நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று கள்ளக்குறிச்சியில் இந்த நிகழ்வு நடந்திருக்காது?
NTK❤❤❤
குடியை ஒழிக்க வேண்டும். நாம் தமிழர்
💚💚💚நாம் தமிழர் 💚💚💚வாழ்க 💚💚💚வளர்க 💚💚💚💚💚😃💚💚💚💚💚💚😃😃😃💚😃💚😃😃😃😃😃😃😃😃💚😃❤❤❤❤❤❤❤❤
நல்ல கருத்து வாழ்க வளமுடன். நாம் தமிழர்
அண்ணன் சீமான் சொன்னது சரிதான். அய்யா உங்கள் கருத்துக்களை ஆய்வு செய்யுங்கள். நாம் தமிழர் ❤❤❤
அய்யா. டாஸ்மார்க்லாசரக்குகுடிக்கலை
Nalla interview iyya😊
Seeman is the only solution for Tamil Nadu.
ஐயா இனி இது போல் அறிவிலித்தன பேட்டி கொடுக்காதீர்கள்... இதில் உங்கள் அறியாமை வெளிப்பட்டு இருக்கிறது...
Ayyanathan Develop a FORM for the booth agents to record about the polling in each booths. Then you can use that to compare with the counting.
NTK 🎉🎉
How can you forget how seeman helped this poor flood victims until he kost hos farmers symbol. Seeman us the real hero and very kind leader.
itis not proper to support dmk in present time who failed to govern the state properly not proper to blame ntk kannan
Super sir
I support Naam Tamilar katchi 🎉
Iam. Not. A. Liquor. Adiction. And. Also. A. Hardworker. But. Sleeping. Is. Very well. Ok
Ntk 💯👌💪
தமிழ்நாட்டில் ஆட்சி செய்வது திமுக என்றாலும்,
#கள்ளக்குறிச்சி தற்போதைய MLA செந்தில்குமார் #அதிமுகவைச் சேர்ந்தவர்,
சாராயம் காய்ச்சியது #பாஜகவை சேர்ந்த ரவி என்பவர்,
சாராயம் விற்பனை செய்தது #அதிமுகவை சேர்ந்த பாபு கண்ணுகுட்டி என்பவர்,
ஆனால் இதுவரையிலும் யாரும் இவர்களை பற்றி பேசவில்லையே?
அப்போ.... அவர்கள் நோக்கம் வேறு தேர்தலுக்காக செய்யப்பட்ட செயல் என்று தோன்றுகிறது...
சைமன் நாடார் பெரும் குடிகாரன் தானே நடிகை விசயலட்சுமி மிகவும் தெளிவாக யூடியூபில் பதிவு செய்துள்ளாள்
Muttal 😢😅vlaksmi kiita poda😮😮
@@jeyasekarjeyasekar4929 சைமனை ஏற்பாடு பண்ணச் சொல்லு போரேன்
❤
Seemana pathi terinjum avarukku support panringa
அதெயெல்லாம் சொல்லி நியாயப்படுத்தாதீர்கள் எத்தணையோ பேர் கடிண உழைப்பாளிகள் மது குடிக்காமல் இருக்கிறார்கள் அதில் நானும் ஒருவன்
அய்யநானதன் அவர்களே நீங்கள் பேசுவது தப்பு...
👍🙏💪👌✋
💯
அதிமுக திமுக டாஸ்மாக் சாராய வியாபாரிகள்
அய்யனாதன்
ஒரு பத்திரிக்கையாளராக இருந்தும் சீமான் சொல்வது புரிய நீங்கள் தயாராக இல்லை!
10 லட்சம் கொடுப்பதல்ல தீர்வு! அதற்கான தீர்வை அரசு கொடுக்கவில்லை; ஆனால் பொருத்தமான தீர்வு உள்ளது என்பதே அதன் பொருள்
விட்டா நாட்டுக்காக குடித்து செத்தான் ஆதலால் சிறந்த குடிமகன் விருது கொடுங்கன்னு சொல்லுவீங்க போலவே
சைமன் பிச்சை எடுத்து தான் வாழ்கிறேன் என்கிறான் அப்பறம் எப்படி அவன் வரிப்பணம் என்று சொல்கிறான் 😅
Seeman did good job that kick you out from NTK😂
Mr ayanathan talks about how hard a drunkard lives. Who chose the lifestyle. As a mother and grandmother do you know how angry and sad to see the families they left behind. Poor babies. As a responsible father they should have voted for evil dmk or amk. They must voted for ntk at least.I know how seeman felt to see the drunkards and families and children suffering. I think more of frustration abd hate himself for unable to help this poor people. You saw during the flood he was there day and nights to help the tamils.
😂😂😂salra ayyanathan😢😢see.an meethu poramai😮
The people are cleverer than pmk teachings, and realise and questioning why pmk is changing its colour in every elections.
aieya
avarkalukunamri
அய்யா நாம் டம்ளரா வர வர ஜால்ரா பழைய நினைப்பா
முதல்ல கொஞ்சம் கள்ளசாராயம் இவனுக்கு குடுத்து கொல்லுகப்பா
இதுல இருந்து என்ன தெரியுதுன்னு, நீங்க கடுமையா உழைத்ததில்லை என்று. கடுமையா உழைத்தால் தூக்கம் வராது செம்ம logic sir, பல்லாயிரம் வருடமா கடுமையாதான் நிறைய பேர் உழைத்திருக்கிறார்கள் அதற்காக நாங்க daily சரக்குக்கு போட்டுட்டு தான் தூங்குவோம் னு யாரவது சொன்னார்களா sir
கள்ளு கிடைக்கும்போது குடித்திருப்பான் , போதை கிடைக்கும் போது எடுத்துக்கொள்வான் அன்று , daily சரக்கு போட்டுதான் தூங்குவோம் அப்டினா that’s dravidian ideology plz study or work hard for a week and test yourself plz
😢😢😢attanathan ellirukum kodukanum😮😮😮
Ayya enna pesuringa.. 10 hrs ulachitu vtula vandhu padutha thookam varudhu adhanala kudikiran thappu illanu pesuringa. Idhe 10 hrs ulachitu vandhu thoongura pengal enna pannuvanga avangalum oru cuttinga potutu thoongalama avangaluku udambu vali illaiya.. madhu kadai iruku vabgu kudikiran illana enna seivan ulanchitu thookam varalanu thookula thongiduvana.. 10 hrs ulaikiravan kudikadhavanum irukuran. Summa unga istathuku pesadhinga.. seeman annan sonnadhu dhan sari kudichitu saavura naaiku edhuku 10 latcham
நாம் தமிழர் நாமே தமிழர்
Anna Inga speech OK enjoy Cari Panam kutikaranai uutkapatuthup speech worst Dmk (tirudan)saayal
I thonk you people don't care for the families like eps and stalin. Nobody can help this help.
300km aa, 300meteraaa
I thought this guy had some sense
EVM is responsible for the deaths
300 மீட்டர்
Seman phthalate arasial
Sir ,
அய்யநாதன் ஐயா உங்கள் கூற்று தவறு ஐயா... முதிர்ச்சி உள்ள உங்கள் பேச்சி வருத்தம் அளிக்கிறது..
குடிகார்களுக்கு எதற்கு இந்த முட்டு ஐயா...
I thought this man smart, now understand he dump
I really hate this poor tamils families. Why cant they vote for good leader. All their children lives are gone. I hope ntk can keep an eye on them. I don't trust stalin eps anamalai vijay and thiruma. They are only interested in being a cm.Only seeman really loves them.
Muddal iya nathan
ஆதித்ய நாடாரால் தன் சாதி மக்களுக்காக துவங்கிய சிறிய சாதி கட்சியை தற்பொழுது சாதி பாசத்தில் சைமன் நாடார் நடத்துகிறார்
உ.பி.யா
Muttal 😢edupadatbu unpoi😮
Vcbneyum
Tupakur
சைமன் நாடார் தினமும் குடிக்கும் குடிமகன் தானே
அவனின் முன்னாள் கள்ளக்காதலி விசயலட்சுமி இதை யூடியூபில் பதிவு செய்துள்ளாள்
Da licker nee modu dmk
அய்யா நாதன் கொய்யநாதன் ஆகிட்டாரு!
யோவ் பைத்தியம்...
Your talk atprasent poolise what Nan sence ur argument?
Your views.are outdated
DNA saayal sappakattu
க
aieya
poisollade
seeman
enee
ottu.vankamudiyadu.edusathoyam
Podaa sunnnnnnnnni
Worstcspeech
170 ரூபாய் சரக்கு எல்லாம் 270 சரக்கு எல்லாம் ஹான்ஸ் தண்ணீர் கசாயம்
20:12 தமிழகத்தில் சாதி அடையாளமே தவிர சாதி ஆதிக்கமாக தமிழர்கள் மாறவில்லை
அய்யநாதன் சாங் ரொம்ப ரொம்ப கரெக்டா சொன்னீங்க
மது கள்ளச்சாராயம் இதனால் லாபம் அடைகிறவர்களிடம் இருந்து இந்த 10 லட்சத்தை எடுத்துக் கொடுக்க வேண்டியது தானே
மது வருமானத்தை முழுமையாக தமிழ்நாடு அரசு பயன்படுத்துகிறதா? பதில் இருக்கா திராவிடத்தால் மதி இழந்து நிற்கிறோம் என்று உணரப் போகிறீர்கள் ?
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குறிச்சியாக மாறிவிட்டது.
Mr அய்யநாதன் வீட்டுக்கு ஒருத்தன் 10லட்சம் கிடைக்கும்னு குடிக்க கிளம்பிட்டா என்னத்த புடுங்குவீங்க
நாம் தமிழர் கட்சி வேஸ்ட்