சகோதரா நான் சொல்றது தப்பா இருந்தா என்னை மன்னிச்சுக்கோங்க. அந்த காலத்துல வீட்ல இருக்க குழந்தைகளை பலி கொடுக்கும் மூடத்தனமான கலாச்சாரம் இருந்துச்சு. அதுமட்டுமில்லாமல் பெண் ஆட்டுக்குட்டிகளை பாதுகாத்தது போல ஆண் ஆட்டுக்குட்டிகளையும் காளை மாடுகளையும் பாதுகாக்க தவறி இருந்தாங்க மக்கள். இந்த மூணு விஷயத்தையும் ஒரே கதையில் நிப்பாட்டுவது காகத்தான் அப்படி சொன்னாரு. மொத்தம் நம்ம கடவுளுக்காக எந்த பிராணியையும் பலி கொடுக்க தேவையில்லை. அதுக்கு பதிலா அனைத்து ஜீவன்கள் மீதும் கருணையோடும் அன்புடன் இருந்தாலே போதுமானது. நாம் எவ்வளவு கருணை உடனும் அன்புடன் இருக்கின்றோமோ அவ்வளவு கடவுளை நேசிக்கிறோம் என்று அர்த்தம். எவ்வளவு சுயநலம் ஆகவும் அரக்கத்தனமாக மூர்க்கத்தனமாகவும் செயல்பட்டால்கடவுள் வெறுக்கிறோம் என்று அர்த்தம். உபதேசம் செய்யும் போது அதற்கான தீர்வை சொல்ல வேண்டும். அதற்கான முடிவை சொல்ல தேவையில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது.
நல்ல பதிவு தான் சகோ ஆனால் அந்த காலத்துல கேட்டாரு ஆனால் இந்த காலத்துல அவர் கேட்கல அவர் இந்த காலத்துல கேட்கிற ஒரே பலி அவிகுறிய பலி மட்டும் தான்.. பலியை பற்றி அவருடைய channel already post பண்ணி இருக்காரு இதை புரியும் சபைல விலங்குகளின் பலி கொடுத்த அது பாவம்.. இப்பொழுது ஆடும் மாடும் கொள்ள படுத்துன அது உணவுக்காக மட்டும் தான்.
Prase the Lord Jesus
ஆமென் ❤
Uncle nalla message
Praise the lord
Amen❤
சகோதரா நான் சொல்றது தப்பா இருந்தா என்னை மன்னிச்சுக்கோங்க. அந்த காலத்துல வீட்ல இருக்க குழந்தைகளை பலி கொடுக்கும் மூடத்தனமான கலாச்சாரம் இருந்துச்சு. அதுமட்டுமில்லாமல் பெண் ஆட்டுக்குட்டிகளை பாதுகாத்தது போல ஆண் ஆட்டுக்குட்டிகளையும் காளை மாடுகளையும் பாதுகாக்க தவறி இருந்தாங்க மக்கள். இந்த மூணு விஷயத்தையும் ஒரே கதையில் நிப்பாட்டுவது காகத்தான் அப்படி சொன்னாரு. மொத்தம் நம்ம கடவுளுக்காக எந்த பிராணியையும் பலி கொடுக்க தேவையில்லை. அதுக்கு பதிலா அனைத்து ஜீவன்கள் மீதும் கருணையோடும் அன்புடன் இருந்தாலே போதுமானது. நாம் எவ்வளவு கருணை உடனும் அன்புடன் இருக்கின்றோமோ அவ்வளவு கடவுளை நேசிக்கிறோம் என்று அர்த்தம். எவ்வளவு சுயநலம் ஆகவும் அரக்கத்தனமாக மூர்க்கத்தனமாகவும் செயல்பட்டால்கடவுள் வெறுக்கிறோம் என்று அர்த்தம். உபதேசம் செய்யும் போது அதற்கான தீர்வை சொல்ல வேண்டும். அதற்கான முடிவை சொல்ல தேவையில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது.
நல்ல பதிவு தான் சகோ ஆனால் அந்த காலத்துல கேட்டாரு ஆனால் இந்த காலத்துல அவர் கேட்கல அவர் இந்த காலத்துல கேட்கிற ஒரே பலி அவிகுறிய பலி மட்டும் தான்.. பலியை பற்றி அவருடைய channel already post பண்ணி இருக்காரு இதை புரியும் சபைல விலங்குகளின் பலி கொடுத்த அது பாவம்.. இப்பொழுது ஆடும் மாடும் கொள்ள படுத்துன அது உணவுக்காக மட்டும் தான்.