நாம் இலங்கையில் வாழுகின்ற தமிழர்கள். இலங்கையில் வாழும் இலங்கை பிரஜைகளாக நமக்கு விமோசனம் கிடைப்பது இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட்டால் தான். அப்போது தான் எந்த ஒரு அரசும் தனது பிரஜைகளுக்கு விமோசனம் அளிக்க முடியும். இலங்கை பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் அதே வேலை இயற்கை பேரழிவுகளுக்கும் முகம் கொடுக்கிறது. கப்பல் நீரில் மூழ்கும் ஆபத்து இருக்கும் போது நாம் captain க்கு முடிந்த அளவு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதுபோல் இலங்கையில் வாழும் பிரஜைகளாக அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமே தவிர உபத்திரவமாக இருக்கக் கூடாது. நீங்கள் புலம்பெயர் நாடுகளில் அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு அதுபோல் வெப்பமண்டல வறண்ட சீதோஷ்ண கலாச்சார விழுமியங்களை கொண்ட நீங்கள் அந்தந்த நாடுகளின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப உருவாகியுள்ள கலாச்சார விழுமியங்களோடு உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு அந்தந்த நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளை கற்று அங்குள்ள மக்களுடன் சகஜமாக வாழுகிறீர்களோ அதுபோல் நாம் இலங்கையில் வெப்பமண்டல ஈரமான சீதோஷ்ண நிலைக்கு ஏற்புடைய கலாச்சார விழுமியங்களை ஏற்று சமூகங்களுக்கு இடையில் சகோதரத்துவத்துடன் வாழ முற்படுகிறோம். ஒரு அரசின் தர்மம் அந்நாட்டின் இறையாண்மையை காப்பது சட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது. நாட்டு மக்களின் தர்மம் அந்நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பது. அன்று ஆயுதமேந்திய சிங்கள JVP போராளிகளை அழித்தொழித்தது போலவே தமிழ்ப் போராளிகளையும் அழித்தனர். தமிழ் தீவிரவாதத்தில் ஒரு பிரதேசம் போராளிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது ஆதலால் அந்த பிரதேசமும் பிரதேச மக்களும் பாதிக்கப்பட்டனர்.
தமிழர்கள் தீவிரவாதத்தை கையில் எடுத்திருந்தால் சம அளவு சிங்கள போதுமக்களும் கொள்ளப்பக்டிருப்பார்கள் ஆனால் இலங்கையில் தீவிரவாதத்தை கையில் எடுத்தது இலங்கை அரசு
வாழ்க உலகத் தமிழ் இனம் வாழ்க உடல் நலத்துடன் வாழ்க பாதுகாப்புடன் நல்லதே நடக்கும் வாழ்க அறிவே தெய்வம் அவ்வறிவை அறிந்திடும் அறிவை வேண்டிப் பிராத்திப்போம் வாழ்க உலகத் தமிழ் இனம் எப்போழுதுமே நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற விழிப்புணர்வுடன் வாழ்க தமிழ் இனம் ஒற்றுமையுடன் வாழ்க தமிழ் இனத்தை பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் ஏமாற்றும் சூழ்ச்சிகளையும் துரோகிகளை விரைவில் அறியும் அறிவுடன் இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும் இந்தப் பிரபஞ்சப் பேராற்றல் கருணையினால் இரவிலும் பகலிலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லாத் தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் அமையுமாக! ஒற்றுமையாக தமிழன் வாழ்வதர்க்கு இடையூறகவும் சூழ்ச்சிகளையும் செய்பவர்களை தூக்கி எறிவதர்க்கு தமிழ் இனம் விழிப்புணர்வுடன் வாழ்வோம் இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
உலக தமிழர்களே," எங்கே " வாழ்ந்தலும் , தங்களுடயய அரசியல் "விருப்பு வெறுப்புக்களை" கடந்து , இன்று நடப்பது, " எமது" கலை, கலாச்சர, பண்பாடுகளின் "அடையாள அழிப்பு" என்பதை உணர்ந்து, தீய சக்திகளுக்கு, " துணைபோகாமல்" , நாம் இருக்கவேண்டும். நன்றி, வாழ்க தமிழ் 🙏
Let us get real here. How many of the Srilankan Tamils living in EU, NA, Australia and other western countries are ready to return to Sri Lanka? How many of these will send their kids to schools in Lanka?? You are making it difficult for Tamils living in Sri Lanka to live in peace and rebuild their life.
எதுவும் நடக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த விடையம் ஆனால் உண்மையானவர்கள் வழமை போல் தங்களுக்குள் பேசிக்கொண்டை இருப்பதை வி்ட்டு விட்டு நீங்கள் ஏதாவது உருப்படியாக செய்கிறீர்களா என்றால் அதுவும் பூச்சியும் அப்படி இருக்க எதற்கு தமிழர்கள் நாங்கள் எங்களுக்குள் முறன்பட வேண்டும் எத்தனையோ சமரசங்கள் தோல்வி அடைந்து வரலாற்றுப் படிப்பினை போல் வரலாறாக இதுவும் ஒன்றாக இருந்துவிட்டு போகட்டும் என்பது போல இவ்வளவு காலமும் காலத்தை இழுத்தடித்தது போல் மெளனமாக இருந்து விடுங்கள் அடுத்த தலைமுறை தனது தலைமையை தானே தாயகத்தில் தேர்ந்து எடுத்துப் போராடும் அப்போது உண்மையாக உதவுங்கள் அவர்கள் தங்களின் விடுதலையை உறுதி செய்வார்கள்
நாம் இலங்கையில் வாழுகின்ற தமிழர்கள். இலங்கையில் வாழும் இலங்கை பிரஜைகளாக நமக்கு விமோசனம் கிடைப்பது இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட்டால் தான்.
அப்போது தான் எந்த ஒரு அரசும் தனது பிரஜைகளுக்கு விமோசனம் அளிக்க முடியும்.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் அதே வேலை இயற்கை பேரழிவுகளுக்கும் முகம் கொடுக்கிறது.
கப்பல் நீரில் மூழ்கும் ஆபத்து இருக்கும் போது நாம் captain க்கு முடிந்த அளவு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதுபோல் இலங்கையில் வாழும் பிரஜைகளாக அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமே தவிர உபத்திரவமாக இருக்கக் கூடாது.
நீங்கள் புலம்பெயர் நாடுகளில் அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு உட்பட்டு அதுபோல் வெப்பமண்டல வறண்ட சீதோஷ்ண கலாச்சார விழுமியங்களை கொண்ட நீங்கள் அந்தந்த நாடுகளின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப உருவாகியுள்ள கலாச்சார விழுமியங்களோடு உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு அந்தந்த நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளை கற்று அங்குள்ள மக்களுடன் சகஜமாக வாழுகிறீர்களோ அதுபோல் நாம் இலங்கையில் வெப்பமண்டல ஈரமான சீதோஷ்ண நிலைக்கு ஏற்புடைய கலாச்சார விழுமியங்களை ஏற்று சமூகங்களுக்கு இடையில் சகோதரத்துவத்துடன் வாழ முற்படுகிறோம்.
ஒரு அரசின் தர்மம் அந்நாட்டின் இறையாண்மையை காப்பது சட்டங்களுக்கு உட்பட்டு நடக்கும் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது. நாட்டு மக்களின் தர்மம் அந்நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பது.
அன்று ஆயுதமேந்திய சிங்கள JVP போராளிகளை அழித்தொழித்தது போலவே தமிழ்ப் போராளிகளையும் அழித்தனர். தமிழ் தீவிரவாதத்தில் ஒரு பிரதேசம் போராளிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது ஆதலால் அந்த பிரதேசமும் பிரதேச மக்களும் பாதிக்கப்பட்டனர்.
தமிழர்கள் தீவிரவாதத்தை கையில் எடுத்திருந்தால் சம அளவு சிங்கள போதுமக்களும் கொள்ளப்பக்டிருப்பார்கள் ஆனால் இலங்கையில் தீவிரவாதத்தை கையில் எடுத்தது இலங்கை அரசு
வாழ்க உலகத் தமிழ் இனம்
வாழ்க உடல் நலத்துடன்
வாழ்க பாதுகாப்புடன்
நல்லதே நடக்கும்
வாழ்க அறிவே தெய்வம் அவ்வறிவை அறிந்திடும் அறிவை வேண்டிப் பிராத்திப்போம்
வாழ்க உலகத் தமிழ் இனம் எப்போழுதுமே நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற விழிப்புணர்வுடன்
வாழ்க தமிழ் இனம் ஒற்றுமையுடன்
வாழ்க தமிழ் இனத்தை பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் ஏமாற்றும் சூழ்ச்சிகளையும் துரோகிகளை விரைவில்
அறியும் அறிவுடன்
இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
இந்தப் பிரபஞ்சப் பேராற்றல் கருணையினால்
இரவிலும் பகலிலும் எல்லா நேரங்களிலும்
எல்லா இடங்களிலும் எல்லாத் தொழில்களிலும் உறுதுணையாகவும்
பாதுகாப்பாகவும் அமையுமாக!
ஒற்றுமையாக தமிழன் வாழ்வதர்க்கு
இடையூறகவும் சூழ்ச்சிகளையும் செய்பவர்களை தூக்கி எறிவதர்க்கு தமிழ் இனம் விழிப்புணர்வுடன் வாழ்வோம்
இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
உலக தமிழர்களே," எங்கே " வாழ்ந்தலும் , தங்களுடயய அரசியல் "விருப்பு வெறுப்புக்களை" கடந்து , இன்று நடப்பது, " எமது" கலை, கலாச்சர, பண்பாடுகளின் "அடையாள அழிப்பு" என்பதை உணர்ந்து, தீய சக்திகளுக்கு, " துணைபோகாமல்" , நாம் இருக்கவேண்டும். நன்றி, வாழ்க தமிழ் 🙏
தேவா அண்ணாவின் துனிச்சல் எல்லோருக்கும் இருக்கவேண்டும்.
வாய்சொல்லில் வீரரடி
super
இளையவர்கள் போனால் போனது என்று தான் சொல்லவேண்டும்
Om right information
பணம் பாதாளம் வரை பாயும்.
Good Canadian Tamil .good speach and honest man
😭😭😭❤️🐅🐅
3:10 NCCT never raise our Tamil ationalflag in public functions
Let us get real here. How many of the Srilankan Tamils living in EU, NA, Australia and other western countries are ready to return to Sri Lanka?
How many of these will send their kids to schools in Lanka??
You are making it difficult for Tamils living in Sri Lanka to live in peace and rebuild their life.
TRUE SAID Bro
சபாபதி அண்ணா தங்களை தொடர்பு கொள்ள முடியுமா?
Hi all tamils UN know what happened in srilanka but they never Justice for us playing games
All Canadian tamils support him .
Thamil arasu always. try to run down Mr Sumanthiran but he is always in to
எதுவும் நடக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த விடையம் ஆனால் உண்மையானவர்கள் வழமை போல் தங்களுக்குள் பேசிக்கொண்டை இருப்பதை வி்ட்டு விட்டு நீங்கள் ஏதாவது உருப்படியாக செய்கிறீர்களா என்றால் அதுவும் பூச்சியும் அப்படி இருக்க எதற்கு தமிழர்கள் நாங்கள் எங்களுக்குள் முறன்பட வேண்டும் எத்தனையோ சமரசங்கள் தோல்வி அடைந்து வரலாற்றுப் படிப்பினை போல் வரலாறாக இதுவும் ஒன்றாக இருந்துவிட்டு போகட்டும் என்பது போல இவ்வளவு காலமும் காலத்தை இழுத்தடித்தது போல் மெளனமாக இருந்து விடுங்கள் அடுத்த தலைமுறை தனது தலைமையை தானே தாயகத்தில் தேர்ந்து எடுத்துப் போராடும் அப்போது உண்மையாக உதவுங்கள் அவர்கள் தங்களின் விடுதலையை உறுதி செய்வார்கள்
Don’t criticize other people ask you , what did you do ?