அடித்த கை பிடித்த பெருமாள் l வந்தார் வதம் பண்ணார் போயிட்டார் | Sri Narasimha Pradhabham Epi 21

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #srisankaratv #srinarasimhapradabham #narasimma #narasimmar #raghavansampathkumar #vishnuavadharam #narasimharhistorytamil #history #episodes #vishnusahasranam #vishnusahasranamastotram
    நாளை என்பது நரசிம்மனிடத்தில் இல்லை!
    அரக்கனவன் நெஞ்சினிலே
    அணுவளவும் அமலன்மேல்
    பக்தியென்ற ஒன்றிருந்தால்
    பார்க்கலாம் என்பதுபோல்
    அவனைப் பழித்தாலும்
    அது பாவமன்று - அவன்
    அடியாரைப் பழிப்போர்க்கு
    ஆவதைக் காட்டவென்று
    உட்கார்ந்து சிதைத்ததந்த
    உருக்குலைந்த உடலை
    அலற்றியது அவன் குடலை
    அதர்மத்தின் முழு முதலை
    குடித்தது அவன் குருதி - அதில்
    தெறித்தது அதன் உறுதி
    பிரமன் முதலோர் அந்தப்
    பிள்ளை பின்னால் நிற்க
    கங்கை கொண்டான் அங்கு
    கரங்கள் கூப்பி வேண்ட
    சாந்தி சாந்தி என்று
    சந்திர சூரியர்கள்
    சரணம் சரணம் சொல்லி
    சாமரம் கொண்டு வீச
    இன்னிசை பாடிப் பரவி
    இறைவன் தேகம் தழுவி
    கோபக்குமுறல் கொல்லக்
    கொஞ்சும் யாழை மீட்டி
    எழுந்தான் இனிய பக்தன்
    தொழுதான் கைகள் கூப்பி
    Stay Connected with us! Follow us for further updates:
    ► RUclips: / srisankaratvktpl
    ► Facebook: / sankaratv
    ► Instagram: / srisankaratv
    ► Twitter: / sankaratv

Комментарии • 4