வருடம் முழுவதும் பக்தர்கள் இறைவனை தரிசிக்க கோவிலுக்குள் செல்கிறார்கள், தன் பக்தர்களை காண இறைவன் ஒரு சில நாட்கள் வெளியில் வந்து அவர்களுக்கு காட்சி கொடுக்கிறார், நம்மை காண வரும் இனறவனை நாம் வெளியிலேயே கும்பிடுவது என்பது சரிதானே
நடராஜர் நம்மை கான வெளியே வருவதால்....சபை பூட்டப்படுகிறது... பக்தர்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்யலாம்.... கனகசபை....மேல்தான் ஏறுவேன் என்பது வீண் வாதம்...
தில்லை வழிபாட்டு முறைகளை கேள்வி கேட்பது தேவை இல்லாத ஒன்று. அரசு பராமரிக்கும் கோயில்களில் வழிபாட்டு முறைகள் சரியாக இவ்லை. அதை இந்த ஊடகங்கள் கேள்வி கேட்குமா?
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருப்பரங்குன்றம் கோவிலின் கருவறை அருகில் உள்ள விநாயகர் மற்றும் பெருமாள் தரிசனம் காண அனுமதி இல்லை. அரசு கூறும் விளக்கம்: அனைத்து பக்தர்களும் உள்ளே செல்ல இட வசதி இல்லை. இதை யாரும் தட்டி கேட்க மாட்டார்கள். 😅
வருடம் முழுவதும் பக்தர்கள் இறைவனை தரிசிக்க கோவிலுக்குள் செல்கிறார்கள், தன் பக்தர்களை காண இறைவன் ஒரு சில நாட்கள் வெளியில் வந்து அவர்களுக்கு காட்சி கொடுக்கிறார், நம்மை காண வரும் இனறவனை நாம் வெளியிலேயே கும்பிடுவது என்பது சரிதானே
கோயில் வழிபாட்டில் அரசு மூக்கு நுழைப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி.
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
ௐ நமசிவாய ❤
நடராஜர் நம்மை கான வெளியே வருவதால்....சபை பூட்டப்படுகிறது... பக்தர்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்யலாம்....
கனகசபை....மேல்தான் ஏறுவேன் என்பது வீண் வாதம்...
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சை விட்டு நீங்காதால்தான் வாழ்க சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
ஓம் நமசிவாய வாழ்க
Om namashivaya 🙏 Thiruchitrambalam 🙏
ஓம் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏
தில்லை வழிபாட்டு முறைகளை கேள்வி கேட்பது தேவை இல்லாத ஒன்று.
அரசு பராமரிக்கும் கோயில்களில் வழிபாட்டு முறைகள் சரியாக இவ்லை. அதை இந்த ஊடகங்கள் கேள்வி கேட்குமா?
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருப்பரங்குன்றம் கோவிலின் கருவறை அருகில் உள்ள விநாயகர் மற்றும் பெருமாள் தரிசனம் காண அனுமதி இல்லை.
அரசு கூறும் விளக்கம்: அனைத்து பக்தர்களும் உள்ளே செல்ல இட வசதி இல்லை.
இதை யாரும் தட்டி கேட்க மாட்டார்கள். 😅
ஓம் நமசிவாய
Om Namo Shivaya
திருச்சிற்றம்பலம்.. நமசிவாய...🙏
Ada அறிவு கேட்டா முண்டம் சுவாமி வெளிய வந்துட பிறகு உங்களுக்கு அங்க என்ன டா வேல
Om namah shivaya
Enga oora pathi sollalana entha news karangaluku thookame varathu pola
திருச்சிற்றம்பலம்
Natarajar mulavar alla. Lingam than mulavar.
நடராஜர் தான் மூலவர் அவர் தான் உச்சவர்
தீட்சிதர் யாரு
புரான வரலாறு முறையில்....எம் பெருமான் சிவ பணிகளுக்காக கைலாத்திலிருந்து வந்தவர்கள்..
ஆதாரம்...தேவாரம்.திருவாசகம் படிக்க..
ஆபிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்று evramasamy நாயக்கர் கண்டுபிடித்தார்