பன்னீர் இலையில் விபூதி வைத்து வருவார்கள். அந்த விபூதியை தினமும் நெற்றியில் வைத்து பின் சிறிது வாயில் போட்டுக் கொள்ளவேண்டும். பன்னீர்இலையில் உள்ள 12 நரம்புகளும் முருகனின் 12 கை களாக நினைத்து அவர் கையினால் தரப்பட்ட பிரசாதமாக கருதுவதால் அந்த இலை விபூதிக்கு அவ்வளவு சிறப்பு. இலையை சாப்பிடுவது இல்லை.
ஓம் சரவணபவ 🙏🙏🙏
❤ Saravana bhava
Pannir leaf epadi sapaturathunu solluga
பன்னீர் இலையில் விபூதி வைத்து வருவார்கள். அந்த விபூதியை தினமும் நெற்றியில் வைத்து பின்
சிறிது வாயில் போட்டுக் கொள்ளவேண்டும். பன்னீர்இலையில் உள்ள 12 நரம்புகளும் முருகனின் 12 கை களாக நினைத்து அவர் கையினால்
தரப்பட்ட பிரசாதமாக கருதுவதால் அந்த இலை விபூதிக்கு அவ்வளவு சிறப்பு. இலையை சாப்பிடுவது இல்லை.
@@Workingmomsrush romba thanks ga❤