தாழ்ந்தவனா தாழ்த்தப்பட்டவனா? தமிழீழம் தமிழனுக்கு மட்டும்..மூச்சுமுட்ட உரையாற்றிய சீமான்

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #seeman #ntk #seemanspeech
    Ilaya Bharatham Junior Link : / @ilayabharathamjunior
    Whatsapp Link : www.whatsapp.c...
    Please Like & Follow Our new Facebook Page
    Link : / ilayabharathamkgf
    FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF ILAYA BHARATHAM
    ACCOUNT NAME :ILAYA BHARATHAM
    ACCOUNT NUMBER: 209121010000037
    IFSC CODE:UBIN0920916
    UNION BANK OF INDIA ,CHENNAI,MOGAPPAIR BRANCH
    FOLLOW US ON FACEBOOK:
    / ilayabharathamkgf
    FOLLOW US ON TWITTER :
    / ibharatham
    FOLLOW US ON INSTAGRAM :
    / ilaya.bharatham
    FOLLOW US ON RUclips:
    / @ilayabharatham

Комментарии • 53

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 17 дней назад +13

    ஒரு பெண்ணைக் கெடுத்து,
    இன்னொரு பெண்ணுடன் வாழ்பவன்
    யாரோ, அவனே உலகில்
    மிகவும் தாழ்ந்தவன்!🇮🇳🇮🇳

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 17 дней назад +1

      KANNADA SON நீ உண்மையான பாரததாயின் மகனாக இருந்தால் நேர்மையாக மோடி அவர்களின் வாழ்க்கை மற்றும் அரசியல் வரலாற்றை பதிவு செய்து நாட்டின் கொடியை போடு

    • @arulpunitha6404
      @arulpunitha6404 17 дней назад +1

      நீ எந்த பெண்ணையும் காதலிக்காம இருந்தியா? அவ்வளவு உத்தமனா?

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 17 дней назад

      ​​உத்தமன்தான் உணர்வு ஆண்மையற்ற ரொம்ப நல்லவன்

    • @durgashanmugam9135
      @durgashanmugam9135 17 дней назад

      Seeman anna thavira matra Arasiyal thalaivarkal pothu vazhkai patri pesa mudyuma..? En ivar patri mattum pesa vendum...?

    • @kuganesanvelu2883
      @kuganesanvelu2883 17 дней назад

      @@arulpunitha6404 அவன் உத்தமன்தான் உணர்வு ஆண்மையற்ற உத்தமன்தான்

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 17 дней назад +9

    தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 17 дней назад

      தமிழர்‌கள் அகமண திருமண உறவு முறையில் இருந்து மாறி சாதி மதம் மொழி வட்டார அடையாளங்களை தாண்டி பிற மொழியாளர்கள்,இன மக்களுடன் திருமணத்தின் மூலமாக இணைந்து கலந்து கலப்பு இனமாக மாறியதை அங்கிகரித்து அவர்கள் தமிழ் மொழி அறிவு, தமிழ் இன உணர்வு சமூக நீதி சமத்துவ சகோதரத்துவ சிந்தனையுடன் இருந்தால் அவர்களை தமிழ்நாட்டு மக்களாக,மண்ணின் மைந்தர்களாக,தமிழர்‌களாக ஏற்று கொள்ளும் சித்தாந்த நிலைப்பாடு திராவிடம்.
      இனத்தூய்மைவாதம் என்கிற பெயரில் நாம் தமிழர் கட்சி தமிழ் தேசியம் என்கிற கருத்தியல் மோசடித்தனமான பொய்யான ஏமாற்றும் அரசியல் பாசாங்கு நாடகம்.
      உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஒரே தாய் தந்தையர்க்குப் பிறந்தவரென்றும், அந்த ஆதிப்பெற்றோர் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கிழக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரையோரத்தில் வாழ்ந்திருந்தார்கள் என்றும் பரிணாம வளர்ச்சி உயிரியல் அறிஞர் டாக்டர் ஸ்பென்ஸர் வெல்ஸ் அண்மையில் ஆராய்ந்து நிறுவியுள்ளார். இதற்காக அவர் உலகமெலாம், சுற்றிப் பல மனித இனங்களின் மரபணுக்களைத் திரட்டி ஆராய்ந்திருக்கிறார். அவர் தமிழ்நாட்டுக்கும் வந்து உசிலம்பட்டியில் வசித்த விருமாண்டி என்பவருடைய மரபணுவையும் ஆராய்ந்திருக்கிறார்.
      இந்த ஆய்வில் மனித குலம் பல இனங்களாகப் பிரிந்திருந்தாலும் அவர்களுடைய மரபணுக்கள் பெரும்பாலும் ஒத்திருப்பதைக் கண்டு வியந்திருக்கிறார். அந்த ஆய்வின் முடிவாகத்தான் மனித குலம் முழுவதும் ஒரே பெற்றோர்க்குப் பிறந்தவர்கள் என்று அவர் கூறினார்.

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 14 дней назад

    அருமையான அறிவார்ந்த அருமையான பேச்சு. கேளுங்கள்,உணருங்கள் தமிழர்களே.

  • @shibivarun7535
    @shibivarun7535 17 дней назад +2

    Seeman anna💯💯💯💯

  • @SampathKumar-tk8cj
    @SampathKumar-tk8cj 17 дней назад

    I love NTK ❤❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉🎉

  • @SampathKumar-tk8cj
    @SampathKumar-tk8cj 17 дней назад

    Excellent explanation of politics, even layman can also understand easily can be done by seeman only.

  • @chellakanir2806
    @chellakanir2806 17 дней назад +1

    தமிழரசன் கனவை‌.. விரைவாக்கி வேண்டும்

  • @ramachandrasastrib2337
    @ramachandrasastrib2337 17 дней назад +1

    Unmai.g.❤😂

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 17 дней назад +1

    இடபகிர்வு சரியான விகிதத்தில் இருக்க வேண்டுமெனில் , சாதி வாரி கணக்கெடுப்பு அவசியம்.... மக்களின் குரல் இதுதான்.

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 17 дней назад +1

    ஏன் குழந்தைகளை பாடசாலையில் சேர்க்கும் போது ஜாதி சான்றிதழ் கேட்கிறான்

  • @grandpathinksaboutthefutur9723
    @grandpathinksaboutthefutur9723 17 дней назад +4

    Adai are you Tamilan?

    • @shibivarun7535
      @shibivarun7535 17 дней назад +2

      Tamilan dhaen da

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் 17 дней назад

      Seemanai appadi ketpavan yevano avan kandipa 100 percent Tamizhana irukka chance illa...

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 17 дней назад

      தமிழர்‌கள் அகமண திருமண உறவு முறையில் இருந்து மாறி சாதி மதம் மொழி வட்டார அடையாளங்களை தாண்டி பிற மொழியாளர்கள்,இன மக்களுடன் திருமணத்தின் மூலமாக இணைந்து கலந்து கலப்பு இனமாக மாறியதை அங்கிகரித்து அவர்கள் தமிழ் மொழி அறிவு, தமிழ் இன உணர்வு சமூக நீதி சமத்துவ சகோதரத்துவ சிந்தனையுடன் இருந்தால் அவர்களை தமிழ்நாட்டு மக்களாக,மண்ணின் மைந்தர்களாக,தமிழர்‌களாக ஏற்று கொள்ளும் சித்தாந்த நிலைப்பாடு திராவிடம்.
      இனத்தூய்மைவாதம் என்கிற பெயரில் நாம் தமிழர் கட்சி தமிழ் தேசியம் என்கிற கருத்தியல் மோசடித்தனமான பொய்யான ஏமாற்றும் அரசியல் பாசாங்கு நாடகம்.
      உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஒரே தாய் தந்தையர்க்குப் பிறந்தவரென்றும், அந்த ஆதிப்பெற்றோர் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கிழக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரையோரத்தில் வாழ்ந்திருந்தார்கள் என்றும் பரிணாம வளர்ச்சி உயிரியல் அறிஞர் டாக்டர் ஸ்பென்ஸர் வெல்ஸ் அண்மையில் ஆராய்ந்து நிறுவியுள்ளார். இதற்காக அவர் உலகமெலாம், சுற்றிப் பல மனித இனங்களின் மரபணுக்களைத் திரட்டி ஆராய்ந்திருக்கிறார். அவர் தமிழ்நாட்டுக்கும் வந்து உசிலம்பட்டியில் வசித்த விருமாண்டி என்பவருடைய மரபணுவையும் ஆராய்ந்திருக்கிறார்.
      இந்த ஆய்வில் மனித குலம் பல இனங்களாகப் பிரிந்திருந்தாலும் அவர்களுடைய மரபணுக்கள் பெரும்பாலும் ஒத்திருப்பதைக் கண்டு வியந்திருக்கிறார். அந்த ஆய்வின் முடிவாகத்தான் மனித குலம் முழுவதும் ஒரே பெற்றோர்க்குப் பிறந்தவர்கள் என்று அவர் கூறினார்.

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 17 дней назад

    💐💐🔥

  • @SampathKumar-tk8cj
    @SampathKumar-tk8cj 17 дней назад

    SEEMAN ANNA CHIEF MINISTER OF THAMIZHNADU. SEEMAN IS BEST LEADER TO LEAD THAMIZHNADU. NTK ONLY CAN MAKE THAMIZHNADU PROUD & BEST STATE OF INDIA.

  • @ramanathanranganathan4654
    @ramanathanranganathan4654 17 дней назад +1

    காமராஜரை அவன் இவன்னு பேசறியே நு என்ன பெரிய வெண்ணயா

  • @vasanthkumar7687
    @vasanthkumar7687 17 дней назад

    தமிழர்‌கள் அகமண திருமண உறவு முறையில் இருந்து மாறி சாதி மதம் மொழி வட்டார அடையாளங்களை தாண்டி பிற மொழியாளர்கள்,இன மக்களுடன் திருமணத்தின் மூலமாக இணைந்து கலந்து கலப்பு இனமாக மாறியதை அங்கிகரித்து அவர்கள் தமிழ் மொழி அறிவு, தமிழ் இன உணர்வு சமூக நீதி சமத்துவ சகோதரத்துவ சிந்தனையுடன் இருந்தால் அவர்களை தமிழ்நாட்டு மக்களாக,மண்ணின் மைந்தர்களாக,தமிழர்‌களாக ஏற்று கொள்ளும் சித்தாந்த நிலைப்பாடு திராவிடம்.
    இனத்தூய்மைவாதம் என்கிற பெயரில் நாம் தமிழர் கட்சி தமிழ் தேசியம் என்கிற கருத்தியல் மோசடித்தனமான பொய்யான ஏமாற்றும் அரசியல் பாசாங்கு நாடகம்.
    உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஒரே தாய் தந்தையர்க்குப் பிறந்தவரென்றும், அந்த ஆதிப்பெற்றோர் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கிழக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரையோரத்தில் வாழ்ந்திருந்தார்கள் என்றும் பரிணாம வளர்ச்சி உயிரியல் அறிஞர் டாக்டர் ஸ்பென்ஸர் வெல்ஸ் அண்மையில் ஆராய்ந்து நிறுவியுள்ளார். இதற்காக அவர் உலகமெலாம், சுற்றிப் பல மனித இனங்களின் மரபணுக்களைத் திரட்டி ஆராய்ந்திருக்கிறார். அவர் தமிழ்நாட்டுக்கும் வந்து உசிலம்பட்டியில் வசித்த விருமாண்டி என்பவருடைய மரபணுவையும் ஆராய்ந்திருக்கிறார்.
    இந்த ஆய்வில் மனித குலம் பல இனங்களாகப் பிரிந்திருந்தாலும் அவர்களுடைய மரபணுக்கள் பெரும்பாலும் ஒத்திருப்பதைக் கண்டு வியந்திருக்கிறார். அந்த ஆய்வின் முடிவாகத்தான் மனித குலம் முழுவதும் ஒரே பெற்றோர்க்குப் பிறந்தவர்கள் என்று அவர் கூறினார்.

    • @user-oh8om2xs5i
      @user-oh8om2xs5i 17 дней назад

      ஒரு தந்தை வழி மரபு என்றால்? ஏன் விருமாண்டியும் மொக்கைசாமியும் அடித்து கொள்கிறான். பொம்மனுக்கு பெண் கொடுப்பானா ஐயர்.

  • @SampathKumar-tk8cj
    @SampathKumar-tk8cj 17 дней назад

    NTK WINS THAMIZHERS HEART🎉🎉🎉🎉. NTK MASS .

  • @andere8819
    @andere8819 17 дней назад +1

    Simply shouting ! People fall for his shouts… can you tell what will you do to Tamil Nadu and people

  • @harevittal8822
    @harevittal8822 17 дней назад

    Wary of time is there any realistic meaning say all are his relatives but he is out of TN
    He speaks about multiple marriage is he can speak.
    TN fate to hear this type of speech

  • @manivannananusuya5363
    @manivannananusuya5363 17 дней назад

    பிறர் மனை நோக்கான் அந்த வசனம் சைமன் பேசக்கூடாது

  • @yuvarajshankerpawar2641
    @yuvarajshankerpawar2641 День назад

    நீ சொல்றது சரி ராஜா அதுக்கு எண்ட கத்துற

  • @santhanacruz1188
    @santhanacruz1188 11 дней назад

    Thogmy ar(tho my are?) 🐪🤔🐪😎🐪🐪💕😎₹₹₹₹@&₹?osi xusi🐪💕😎?

  • @sugumarraja5813
    @sugumarraja5813 17 дней назад

    Ivan solgiraan avan solgiraan enntru manapaadam pannuvadha uttutu nee enna pudunga varadaa picha maanudaa?

  • @sathiyamoorthi2025
    @sathiyamoorthi2025 17 дней назад +3

    வெட்டி சீமான் 😮😮😮😮

  • @grandpathinksaboutthefutur9723
    @grandpathinksaboutthefutur9723 17 дней назад +2

    Adai Seeman can you speak with out consuming alcohol. You are a drainage. You should not speak about politics. If you want give full account of the collection you got from abroad.

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 17 дней назад

      Why this fellow is still out? He should be behind the bars.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 17 дней назад

      தமிழர்‌கள் அகமண திருமண உறவு முறையில் இருந்து மாறி சாதி மதம் மொழி வட்டார அடையாளங்களை தாண்டி பிற மொழியாளர்கள்,இன மக்களுடன் திருமணத்தின் மூலமாக இணைந்து கலந்து கலப்பு இனமாக மாறியதை அங்கிகரித்து அவர்கள் தமிழ் மொழி அறிவு, தமிழ் இன உணர்வு சமூக நீதி சமத்துவ சகோதரத்துவ சிந்தனையுடன் இருந்தால் அவர்களை தமிழ்நாட்டு மக்களாக,மண்ணின் மைந்தர்களாக,தமிழர்‌களாக ஏற்று கொள்ளும் சித்தாந்த நிலைப்பாடு திராவிடம்.
      இனத்தூய்மைவாதம் என்கிற பெயரில் நாம் தமிழர் கட்சி தமிழ் தேசியம் என்கிற கருத்தியல் மோசடித்தனமான பொய்யான ஏமாற்றும் அரசியல் பாசாங்கு நாடகம்.
      உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஒரே தாய் தந்தையர்க்குப் பிறந்தவரென்றும், அந்த ஆதிப்பெற்றோர் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கிழக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரையோரத்தில் வாழ்ந்திருந்தார்கள் என்றும் பரிணாம வளர்ச்சி உயிரியல் அறிஞர் டாக்டர் ஸ்பென்ஸர் வெல்ஸ் அண்மையில் ஆராய்ந்து நிறுவியுள்ளார். இதற்காக அவர் உலகமெலாம், சுற்றிப் பல மனித இனங்களின் மரபணுக்களைத் திரட்டி ஆராய்ந்திருக்கிறார். அவர் தமிழ்நாட்டுக்கும் வந்து உசிலம்பட்டியில் வசித்த விருமாண்டி என்பவருடைய மரபணுவையும் ஆராய்ந்திருக்கிறார்.
      இந்த ஆய்வில் மனித குலம் பல இனங்களாகப் பிரிந்திருந்தாலும் அவர்களுடைய மரபணுக்கள் பெரும்பாலும் ஒத்திருப்பதைக் கண்டு வியந்திருக்கிறார். அந்த ஆய்வின் முடிவாகத்தான் மனித குலம் முழுவதும் ஒரே பெற்றோர்க்குப் பிறந்தவர்கள் என்று அவர் கூறினார்.