தாழ்ந்தவனா தாழ்த்தப்பட்டவனா? தமிழீழம் தமிழனுக்கு மட்டும்..மூச்சுமுட்ட உரையாற்றிய சீமான்
HTML-код
- Опубликовано: 12 сен 2024
- #seeman #ntk #seemanspeech
Ilaya Bharatham Junior Link : / @ilayabharathamjunior
Whatsapp Link : www.whatsapp.c...
Please Like & Follow Our new Facebook Page
Link : / ilayabharathamkgf
FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF ILAYA BHARATHAM
ACCOUNT NAME :ILAYA BHARATHAM
ACCOUNT NUMBER: 209121010000037
IFSC CODE:UBIN0920916
UNION BANK OF INDIA ,CHENNAI,MOGAPPAIR BRANCH
FOLLOW US ON FACEBOOK:
/ ilayabharathamkgf
FOLLOW US ON TWITTER :
/ ibharatham
FOLLOW US ON INSTAGRAM :
/ ilaya.bharatham
FOLLOW US ON RUclips:
/ @ilayabharatham
ஒரு பெண்ணைக் கெடுத்து,
இன்னொரு பெண்ணுடன் வாழ்பவன்
யாரோ, அவனே உலகில்
மிகவும் தாழ்ந்தவன்!🇮🇳🇮🇳
KANNADA SON நீ உண்மையான பாரததாயின் மகனாக இருந்தால் நேர்மையாக மோடி அவர்களின் வாழ்க்கை மற்றும் அரசியல் வரலாற்றை பதிவு செய்து நாட்டின் கொடியை போடு
நீ எந்த பெண்ணையும் காதலிக்காம இருந்தியா? அவ்வளவு உத்தமனா?
உத்தமன்தான் உணர்வு ஆண்மையற்ற ரொம்ப நல்லவன்
Seeman anna thavira matra Arasiyal thalaivarkal pothu vazhkai patri pesa mudyuma..? En ivar patri mattum pesa vendum...?
@@arulpunitha6404 அவன் உத்தமன்தான் உணர்வு ஆண்மையற்ற உத்தமன்தான்
தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்
தமிழர்கள் அகமண திருமண உறவு முறையில் இருந்து மாறி சாதி மதம் மொழி வட்டார அடையாளங்களை தாண்டி பிற மொழியாளர்கள்,இன மக்களுடன் திருமணத்தின் மூலமாக இணைந்து கலந்து கலப்பு இனமாக மாறியதை அங்கிகரித்து அவர்கள் தமிழ் மொழி அறிவு, தமிழ் இன உணர்வு சமூக நீதி சமத்துவ சகோதரத்துவ சிந்தனையுடன் இருந்தால் அவர்களை தமிழ்நாட்டு மக்களாக,மண்ணின் மைந்தர்களாக,தமிழர்களாக ஏற்று கொள்ளும் சித்தாந்த நிலைப்பாடு திராவிடம்.
இனத்தூய்மைவாதம் என்கிற பெயரில் நாம் தமிழர் கட்சி தமிழ் தேசியம் என்கிற கருத்தியல் மோசடித்தனமான பொய்யான ஏமாற்றும் அரசியல் பாசாங்கு நாடகம்.
உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஒரே தாய் தந்தையர்க்குப் பிறந்தவரென்றும், அந்த ஆதிப்பெற்றோர் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கிழக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரையோரத்தில் வாழ்ந்திருந்தார்கள் என்றும் பரிணாம வளர்ச்சி உயிரியல் அறிஞர் டாக்டர் ஸ்பென்ஸர் வெல்ஸ் அண்மையில் ஆராய்ந்து நிறுவியுள்ளார். இதற்காக அவர் உலகமெலாம், சுற்றிப் பல மனித இனங்களின் மரபணுக்களைத் திரட்டி ஆராய்ந்திருக்கிறார். அவர் தமிழ்நாட்டுக்கும் வந்து உசிலம்பட்டியில் வசித்த விருமாண்டி என்பவருடைய மரபணுவையும் ஆராய்ந்திருக்கிறார்.
இந்த ஆய்வில் மனித குலம் பல இனங்களாகப் பிரிந்திருந்தாலும் அவர்களுடைய மரபணுக்கள் பெரும்பாலும் ஒத்திருப்பதைக் கண்டு வியந்திருக்கிறார். அந்த ஆய்வின் முடிவாகத்தான் மனித குலம் முழுவதும் ஒரே பெற்றோர்க்குப் பிறந்தவர்கள் என்று அவர் கூறினார்.
அருமையான அறிவார்ந்த அருமையான பேச்சு. கேளுங்கள்,உணருங்கள் தமிழர்களே.
Seeman anna💯💯💯💯
I love NTK ❤❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉🎉
Excellent explanation of politics, even layman can also understand easily can be done by seeman only.
தமிழரசன் கனவை.. விரைவாக்கி வேண்டும்
Unmai.g.❤😂
இடபகிர்வு சரியான விகிதத்தில் இருக்க வேண்டுமெனில் , சாதி வாரி கணக்கெடுப்பு அவசியம்.... மக்களின் குரல் இதுதான்.
ஏன் குழந்தைகளை பாடசாலையில் சேர்க்கும் போது ஜாதி சான்றிதழ் கேட்கிறான்
Adai are you Tamilan?
Tamilan dhaen da
Seemanai appadi ketpavan yevano avan kandipa 100 percent Tamizhana irukka chance illa...
தமிழர்கள் அகமண திருமண உறவு முறையில் இருந்து மாறி சாதி மதம் மொழி வட்டார அடையாளங்களை தாண்டி பிற மொழியாளர்கள்,இன மக்களுடன் திருமணத்தின் மூலமாக இணைந்து கலந்து கலப்பு இனமாக மாறியதை அங்கிகரித்து அவர்கள் தமிழ் மொழி அறிவு, தமிழ் இன உணர்வு சமூக நீதி சமத்துவ சகோதரத்துவ சிந்தனையுடன் இருந்தால் அவர்களை தமிழ்நாட்டு மக்களாக,மண்ணின் மைந்தர்களாக,தமிழர்களாக ஏற்று கொள்ளும் சித்தாந்த நிலைப்பாடு திராவிடம்.
இனத்தூய்மைவாதம் என்கிற பெயரில் நாம் தமிழர் கட்சி தமிழ் தேசியம் என்கிற கருத்தியல் மோசடித்தனமான பொய்யான ஏமாற்றும் அரசியல் பாசாங்கு நாடகம்.
உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஒரே தாய் தந்தையர்க்குப் பிறந்தவரென்றும், அந்த ஆதிப்பெற்றோர் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கிழக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரையோரத்தில் வாழ்ந்திருந்தார்கள் என்றும் பரிணாம வளர்ச்சி உயிரியல் அறிஞர் டாக்டர் ஸ்பென்ஸர் வெல்ஸ் அண்மையில் ஆராய்ந்து நிறுவியுள்ளார். இதற்காக அவர் உலகமெலாம், சுற்றிப் பல மனித இனங்களின் மரபணுக்களைத் திரட்டி ஆராய்ந்திருக்கிறார். அவர் தமிழ்நாட்டுக்கும் வந்து உசிலம்பட்டியில் வசித்த விருமாண்டி என்பவருடைய மரபணுவையும் ஆராய்ந்திருக்கிறார்.
இந்த ஆய்வில் மனித குலம் பல இனங்களாகப் பிரிந்திருந்தாலும் அவர்களுடைய மரபணுக்கள் பெரும்பாலும் ஒத்திருப்பதைக் கண்டு வியந்திருக்கிறார். அந்த ஆய்வின் முடிவாகத்தான் மனித குலம் முழுவதும் ஒரே பெற்றோர்க்குப் பிறந்தவர்கள் என்று அவர் கூறினார்.
💐💐🔥
SEEMAN ANNA CHIEF MINISTER OF THAMIZHNADU. SEEMAN IS BEST LEADER TO LEAD THAMIZHNADU. NTK ONLY CAN MAKE THAMIZHNADU PROUD & BEST STATE OF INDIA.
காமராஜரை அவன் இவன்னு பேசறியே நு என்ன பெரிய வெண்ணயா
தமிழர்கள் அகமண திருமண உறவு முறையில் இருந்து மாறி சாதி மதம் மொழி வட்டார அடையாளங்களை தாண்டி பிற மொழியாளர்கள்,இன மக்களுடன் திருமணத்தின் மூலமாக இணைந்து கலந்து கலப்பு இனமாக மாறியதை அங்கிகரித்து அவர்கள் தமிழ் மொழி அறிவு, தமிழ் இன உணர்வு சமூக நீதி சமத்துவ சகோதரத்துவ சிந்தனையுடன் இருந்தால் அவர்களை தமிழ்நாட்டு மக்களாக,மண்ணின் மைந்தர்களாக,தமிழர்களாக ஏற்று கொள்ளும் சித்தாந்த நிலைப்பாடு திராவிடம்.
இனத்தூய்மைவாதம் என்கிற பெயரில் நாம் தமிழர் கட்சி தமிழ் தேசியம் என்கிற கருத்தியல் மோசடித்தனமான பொய்யான ஏமாற்றும் அரசியல் பாசாங்கு நாடகம்.
உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஒரே தாய் தந்தையர்க்குப் பிறந்தவரென்றும், அந்த ஆதிப்பெற்றோர் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கிழக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரையோரத்தில் வாழ்ந்திருந்தார்கள் என்றும் பரிணாம வளர்ச்சி உயிரியல் அறிஞர் டாக்டர் ஸ்பென்ஸர் வெல்ஸ் அண்மையில் ஆராய்ந்து நிறுவியுள்ளார். இதற்காக அவர் உலகமெலாம், சுற்றிப் பல மனித இனங்களின் மரபணுக்களைத் திரட்டி ஆராய்ந்திருக்கிறார். அவர் தமிழ்நாட்டுக்கும் வந்து உசிலம்பட்டியில் வசித்த விருமாண்டி என்பவருடைய மரபணுவையும் ஆராய்ந்திருக்கிறார்.
இந்த ஆய்வில் மனித குலம் பல இனங்களாகப் பிரிந்திருந்தாலும் அவர்களுடைய மரபணுக்கள் பெரும்பாலும் ஒத்திருப்பதைக் கண்டு வியந்திருக்கிறார். அந்த ஆய்வின் முடிவாகத்தான் மனித குலம் முழுவதும் ஒரே பெற்றோர்க்குப் பிறந்தவர்கள் என்று அவர் கூறினார்.
ஒரு தந்தை வழி மரபு என்றால்? ஏன் விருமாண்டியும் மொக்கைசாமியும் அடித்து கொள்கிறான். பொம்மனுக்கு பெண் கொடுப்பானா ஐயர்.
NTK WINS THAMIZHERS HEART🎉🎉🎉🎉. NTK MASS .
Simply shouting ! People fall for his shouts… can you tell what will you do to Tamil Nadu and people
Wary of time is there any realistic meaning say all are his relatives but he is out of TN
He speaks about multiple marriage is he can speak.
TN fate to hear this type of speech
பிறர் மனை நோக்கான் அந்த வசனம் சைமன் பேசக்கூடாது
நீ சொல்றது சரி ராஜா அதுக்கு எண்ட கத்துற
Thogmy ar(tho my are?) 🐪🤔🐪😎🐪🐪💕😎₹₹₹₹@&₹?osi xusi🐪💕😎?
Ivan solgiraan avan solgiraan enntru manapaadam pannuvadha uttutu nee enna pudunga varadaa picha maanudaa?
வெட்டி சீமான் 😮😮😮😮
Adai Seeman can you speak with out consuming alcohol. You are a drainage. You should not speak about politics. If you want give full account of the collection you got from abroad.
Why this fellow is still out? He should be behind the bars.
தமிழர்கள் அகமண திருமண உறவு முறையில் இருந்து மாறி சாதி மதம் மொழி வட்டார அடையாளங்களை தாண்டி பிற மொழியாளர்கள்,இன மக்களுடன் திருமணத்தின் மூலமாக இணைந்து கலந்து கலப்பு இனமாக மாறியதை அங்கிகரித்து அவர்கள் தமிழ் மொழி அறிவு, தமிழ் இன உணர்வு சமூக நீதி சமத்துவ சகோதரத்துவ சிந்தனையுடன் இருந்தால் அவர்களை தமிழ்நாட்டு மக்களாக,மண்ணின் மைந்தர்களாக,தமிழர்களாக ஏற்று கொள்ளும் சித்தாந்த நிலைப்பாடு திராவிடம்.
இனத்தூய்மைவாதம் என்கிற பெயரில் நாம் தமிழர் கட்சி தமிழ் தேசியம் என்கிற கருத்தியல் மோசடித்தனமான பொய்யான ஏமாற்றும் அரசியல் பாசாங்கு நாடகம்.
உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் ஒரே தாய் தந்தையர்க்குப் பிறந்தவரென்றும், அந்த ஆதிப்பெற்றோர் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கிழக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரையோரத்தில் வாழ்ந்திருந்தார்கள் என்றும் பரிணாம வளர்ச்சி உயிரியல் அறிஞர் டாக்டர் ஸ்பென்ஸர் வெல்ஸ் அண்மையில் ஆராய்ந்து நிறுவியுள்ளார். இதற்காக அவர் உலகமெலாம், சுற்றிப் பல மனித இனங்களின் மரபணுக்களைத் திரட்டி ஆராய்ந்திருக்கிறார். அவர் தமிழ்நாட்டுக்கும் வந்து உசிலம்பட்டியில் வசித்த விருமாண்டி என்பவருடைய மரபணுவையும் ஆராய்ந்திருக்கிறார்.
இந்த ஆய்வில் மனித குலம் பல இனங்களாகப் பிரிந்திருந்தாலும் அவர்களுடைய மரபணுக்கள் பெரும்பாலும் ஒத்திருப்பதைக் கண்டு வியந்திருக்கிறார். அந்த ஆய்வின் முடிவாகத்தான் மனித குலம் முழுவதும் ஒரே பெற்றோர்க்குப் பிறந்தவர்கள் என்று அவர் கூறினார்.