இராஜராஜ சோழன் மரணத்தில் நீடிக்கும் மர்மங்கள்! | Mannar Mannan Interview | Raja Raja Cholan
HTML-код
- Опубликовано: 20 дек 2021
- இராஜராஜ சோழன் மரணத்தில் நீடிக்கும் மர்மங்கள்! | Mannar Mannan Interview | Raja Raja Cholan
#MannarMannan #RajaRajaCholan #IBCTamil
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
Join our official WhatsApp: ibctamil.in/whatsapp
Join our official Telegram Channel: t.me/ibctamil
Watch our previous videos:
Subscribe to us: goo.gl/Tr986z
Website: www.ibctamil.com/
Facebook: / ibctamilmedia
Twitter: / ibctamilmedia
நெறியாளர் தம்பி இரும்பொறை மிகவம்மெனக்கெட்டு இருக்கின்றீர்...ஆராய்ச்சியாளர் மன்னர் மன்னனுக்கு நன்றி..
நல்ல அருமையான காணொளி...IBC தமிழுக்கு பாராட்டுக்கள்...இரும்பொறை அற்புதம்
நீர் பாதுகாக்க பட வேண்டிய
பொக்கிஷம்... மன்னர் மன்னன்
திரு. மன்னர் மன்னன் அவர்களுக்கு புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சோழர்கள் ஆன்மா உங்களை நிச்சயம் வாழ்த்தும்
தமிழனாக பிறந்ததற்கு நான் மட்டுமே பெருமைப்படுவேன்... ஆனால் சாதனையெல்லாம் என் முன்னோர்கள் செய்தது🤗 நான் ஒரு ஆணியும் புடுங்களை 😏
சாத்தியமற்ற தமிழனாக வாழ்வதில் தான் பெருமை இருக்கு சகோ
வராலாற்றை பாதுகாப்பது தான் நம் பெருமை பல மொழிகள் கற்று நம் தமிழ் பெருமையை கொண்டு சேர்போம்
Yes I agree with you bro
இப்பொழுதும் செய்யலாம் . தமிழனை அரியணையேற்றுங்கள் . அடிமையாய் வாழாதீர்கள் .
மன்னன் மன்னருக்கு நன்றி
அருமை 👌 👌 👌 👌
நன்றி உங்களை போன்ற வரலாற்று ஆசிரியர்களால் தமிழ் வாழ்கிறது
இந்த பதிவில் தவறாக பதிவிடும் எவனும் ஒன்று ரவுடியாக இருக்கனும்
இல்லை தவறான வழியில் பிழைப்பு நடத்துபவனாக இருக்கனும்
மன்னர் மன்னன் அவர்கள் சொல்லும் தகவல் யாவும் உண்மை தன்மை உண்டு.
யாருஇவரா..இவர்உடான்ஸ்மன்னர்ஆச்சே
Actually who is person bro
@@govindansubramaniyam7334 ne moodu da punda
@@govindansubramaniyam7334 உன் பெயரை பார்த்தாலே தெரியுது நீ யாருன்னு.. திருட்டு கூதி
புண்டத்தன்மையுண்டு,
Beautiful interview and lot of insights, hats off to the guy who has researched and came out with the information. 👍🏾
உண்மை வரலாறு எல்லாம் பள்ளி படிப்புகளில் வரவேண்டும்
புனைவு எவ்வளவு அழகான வார்த்தை 🙏🙏🙏🙏🙏👍
Whoever against him, do that with a proof. I see chat is full of junk comments without proof. I always welcome a good debat rather than vomiting here without any sense.
அருமையான பதிவு,பல்லவர் பக்கம்பார்வையை திருப்பவும்
Brother always on 🔥
இன்றும் வள்ளுவர் குடும்பம் தான் ஜாதகத்தை மிக மிக சரியாக கணித்து பலன் கூறுகிறார்கள் ..எங்களுக்கு வள்ளுவர் தான்
Avangga phone number kedaikuma?? For astrology consultation
Chennaila is there any good valluva kutumbam astrologers..??
Very true
@@raju1950 Astrologers address sollunga
100%TRUE
அருமை மன்னர் மன்னன்
மன்னர் மன்னன் தமிழ் வரலாறு அறிவு நூலகம், போற்றுவோம் 🙏💪
நேர்த்தியான பதில்கள் ..
கேள்விகள் கேட்கப்படும்பொழுது “ம்” “ம்” என ம்கொட்டியபடியே கேள்வியைஉள்வாங்கும் அழகே தனி.
Thx bro, super explaination. IBC do this type of video more
Thank you vigensh karthi, keep supporting...
Knowledgeable man, Mannar Mannan.
Super
ஆகச்சிறந்த சோழ வம்ச வரலாற்று பதிவுக்கு நன்றி பதிவுகள் ஆய்வுகள் தொடர வாழ்த்துக்கள்
Mannar Mannan...frommy heart I appreciate your indepth knowledge of ancient Tamizhagam and your service to present day Tamilnadu
அருமையான பதிவு... 👏👏
Arumayana vilakkam nandri
02.01.22. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி வணக்கம் அண்ணா. 1:02pm 👍👌
தமிழ் மன்னர்கள் மீது அவதூறுகள் பரப்பச் சிறு சிறு சிறுமைக்கூட்டங்கள் பல உண்டு.
தமிழர் மீது காழ்புணர்ச்சி, நாம் எவ்வளவு உயர்வானர்கள் என்பதையே இது காட்டுகிறது 😎
IBC Super
Arumaiyana Interv
Clear about chola
Tq bro
வாழ்த்துக்கள் நன்றி
I like your reaarch mannar man an sir
very informative facts regarding Chola empire. Histroy facts must be prove.
வணக்கம் ஐயா🙏🏽🌷💐👍🏿👍🏽👍🏽💐
அட்டகாசமான ஆராய்ச்சி. நன்றி. தொடரட்டும் நண்பா
சரியான புரிதல் 🤗
Super sago 🔥
Nice explanation
Good analysis and narations.
இங்கு உடையார்குடி கல்வெட்டுவின் நோக்கம் அடிபட்டுப் போகிறது மிக முக்கியம்.
மிமவும் அருமை.
குழகர் முருகன் கோவில் எங்க பக்கத்து ஊர் அதுமட்டுமல்ல ராஜ ராஜ சோழன் காலத்து சிவன் கோவில் என் ஊரில் உள்ளது அதில் எங்களுக்கு தான் முதல் உரிமை.
Really super
Sir really awesome your doing a great history recovery which tamilians forgot
Excellent thambi very knowledgeable. Thamizhanukkum dravidanukkum vithyasam mikka azhagu. Ungal voice kaettukondae irukkalaam
👏👏👏💗🙏🙏arumaiyana thagaval🙏
பஞ்சவன் மாதேவி பற்றி கூறுங்கள்@ மன்னர் மன்னன்
இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபூ கீழச்சாளுக்கிய இளவரசன் விமலாதித்தினுக்கு மணமுடித்தாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திர சோழனுக்கு மணமுடித்தாகவும் தஞ்சாவூர் கல்வெட்டு கூறுகிறது....
நன்றி
பொன்னியின் செல்வன் பற்றிய தங்களின் கருத்து மிக மிகச் சரியே 👌🙏
🙏👌
❤️❤️❤️🔥🔥🔥🙏🙏
வந்தியத்தேவன் பற்றி ஏன் யாரும் பேசவில்லை.. அவரை பற்றி ஒரு பதிவிடுங்கள்
சோழர் வரலாற்று ஆய்வாளர் திரு. சிவ பிரகாஷ் அவர்களை பேட்டி எடுக்க வேண்டும்
வரலாற்றையும் புராண இதிகாசங்களையும் கூட்டி குழைக்கக் கூடாது.
Well said Manar Mana.
🙏🏾🌹🌹🌹🙏🏾
பாண்டியர்கள் அந்த நேரத்தில் நேர்மையாக கொன்று இருந்தால் அவர்கள் பெருமையாக சொல்லலாம் அவர்கள் குத்தியது பேரில் அல்ல
ஆமாங்க. இதுவும் கவனிக்க வேண்டியதே.
U catched the main true point. They ditched the king, then how come they claim that ita a proud action
காதலிலும் போரிலும் நியாய தர்மம் என்பது கிடையாது, வெற்றி ஒன்றே குறி.
வரலாறு இல்லாதவன் வரலாறு பற்றி பேசுவான் இல்லை அவனே உருவாக்குவன்
வரலாறு இருக்க நாம தான் வரலாறு பற்றி தெரிஞ்சுக்கிறதும் இல்ல அதை பற்றிய புரிதல் அறிந்து நமக்கு எடுத்து கூறினாலும் நாம ஏத்துக்கிறதும் இல்ல இதான் நம்ம பிரச்சனையே
அப்படி இதெல்லாம் உண்மை இல்லை என்று கூறுபவர்கள் உங்ககிட்ட இருக்க ஆதரத்தோடு கூறுங்கள் கேட்போம்
Never in lifetime we are going to read something like ponniyin selvan
@AvËńGïŃg PŕËďÄťÖř yes
Ethula nambhavum mudila nambhama irukavum mudila ... Really A Great Great Great king Raja Raja Cholan 🔥 ... Ennaku mattum time machine kedaichithuna 1st na porathu Raja Raja Cholan time period ku than...
Me too..want to see what happened for him 💖👸🇲🇾🇲🇾🇲🇾✨
AB Lincoln nice movie
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
He did not kill his relatives dont suggest negative things on greatest RAJARAJA
தங்களுடைய அறிவார்ந்த இந்த பதிவுக்காக வாழ்த்துக்கள். மேன் மேலும் தங்களுடைய ஆய்வு தொடந்து, நாங்களும் நமது இனத்தின் அடையாளத்தை காண, தங்களுடைய தேடுதல்களுக்காக நன்றி.வாழ்க வளர்க வளமுடன்.
😊😊😊😊😊😊😊😊😊
☺️☺️☺️☺️☺️
அதே கீழ்வேளூர் அருகே தொண்டை மங்களம். ஆற்று பாலம் அருகே உள்ளது.
Sir, you please go through the Novel Sangadhara by Kalachakkaram Narasimma and put a special video to refuce his attitude about Aditya Cholan murder and his views about Vandhiyathevan and Kundhavai
Cinema kathaiyai mattum nambum makkal cinrmavil edukkura ella vishamyamum unmai ena nambia koootam thaan nam tamil makkal. Eppadi unmaiyai nambuvargal
மேலும்மன்னர் மன்னா !!! காந்தளூர் சாலை என்று திருவிதாங்கோடு சமஸ்தானத்தின் அருகாய் உள்ள. காந்தளூர் சாலை பயிற்சி முகாம் சார்ந்த ஆட்களே. ரவிதாஸன் //சோமன். ஆக. அவர்கள் சேர நாடு.
ஒரே ஒரு கேள்வி.. ராஜ ராஜ சோழன் க்கும், அண்ணன் ஆதித்த கரிகாலன் க்கும் வயது வித்தியாசம் 15to 18 வரை இருக்கும் என்பது உண்மையா...?
உண்மை தான் சகோ அவர் இறக்கும் தருவாயில் ராஜா ராஜா சோழன் வயது அவர் பால் குடிக்கும் பாலகனாக இருந்தார் என்பது வரலாற்று உண்மை
Even now jothidam is not in Brahmins hand most of the josyas are not Brahmins i know valluva and kerala asan jothidathil very good
Kadaram, the map looks like kadah. How they got the map 1000years ago
They had got map knowlge from fishermen ... Bcoz fishermen had gone upto Roman, egipt, they were roaming on the deep sea around erope , east asia and middle asia cities ...
if karvoorar is not his guru then why his paintings and idols are there think about it
Chozham 🔥
கல்கிக்கு எப்படி வரலாறு தெரியும் ராஜராஜசோழன் கூட வந்த பாலகுனரா
வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்றை பல கல்வெட்டு செப்பேடு பல செவிவழி கவிதை போன்றவை வைத்து எழுதிகின்றனர். யாரும் இவர்கள் கூட நடந்து எழுதுவது இல்லை.
நல்லதகவல்நன்றிநண்ப
சோழர்கள் real secular.
1))))காஞ்சிபுரத்தின் கைலாச நாதர் கோவிலின் ///சுற்றுப்புறச் சுவர்களில் உள்ள பெரிய சிலை களின் ///இன்னும் மிகப் பெரிய பிரம்மாண்ட சிலை வடிவ அமைப்புகள். //////பிரகதீஸ்வரர் கோவிலின் சுற்றுப் புற சுவர்களில் உள்ளது போலத் தோன்றும். 2))) இலங்கையின் பெரிய புத்த விகாரங்களைப் பார்த்து ராஜனுக்கு inspiration ///உத்வேகம் வந்ததாகவே பொன்னியின் செல்வனில் வரும்.
@Anthuvan Anbu நீங்கள் கூறிய இரண்டு கல்வெட்டு வீடியோக்களையும் நான் பார்த்தேன். அதில் கடலூர் அருகிலான பதிவில் என் கருத்துகளை எழுதியும் உள்ளேன் ...becos i was not convinced...மற்றபடி உங்களது போன்நம்பர் கொடுத்தால் பேசலாம். நன்றி.
5 வருசம் கேரளத்தில் வாழ்ந்தவன் என்ற முறையில் நூற்றுக்கணக்கில் பரமேஸ்வரன் ,சோமன்களை நவீன காலத்திலும் கண்டுள்ளேன். திரு மன்னர் மன்னன் சொன்ன மாதிரி சேர நாட்டு பிராமணருக்கும் ////சோழருக்கும் உள்ள பகையை. திரு மன்னர் மன்னனே. ஆய்வு செய்யலாம். என் சிற்றறிவில் சதிகாரர்கள் சேரநாட்டுக் கூலிப் படைகளை பாண்டிய நாட்டு ஆபத்து உதவிகளாகக் காண்பித்திருக்கலாம்
Anchor Speaking very low voice
சித்தர் என்பர் சிறியர் என்பர் அறியனாத சீவர்காள் சித்தர் இங்கு இருந்த போது பித்தர் என்று என்னுவீர் சித்தர் இங்கு இருந்த போது பித்தன் நாட்டி இருப்பரே இந்த நாடு அந்த நாடு அவர்களுக்கு எல்லாம் ஒன்றே
❤️❤️❤️
Enna keta kalki Oda ponniyin selvan ah erikanum.
வரலாறு என்பது பிரிவினையை மட்டுமே உருவாக்கும்... புத்தி முக்கியம் நண்பர்களே 🤕
Hi sir good what partion do you find in this he his bringing out the history which we tamilians forgot i think you may be a telgu or anything else who don't want tamilians to grow
videos
கீழ்வேளூர் அருகே புத்தர் மங்களம் என்ற ஊர் உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம்.
இந்த நிகழ்வை பலரும் பல விதமாகப் புரிந்து கொள்கின்றனர் ;; திரு. மன்னர் மன்னன் தான் ஓரளவுக்கு பிரச்சினையின் மையத்தை கொண்டுள்ளார். இன்று வரை உள்ள ஒரே proof. ஒரே சாட்சி. சோமன் நாயர் , பரமேஸ்வரன் நாயர் , ரவிதாஸன் போன்ற பெயர்கள் இன்றும் நடப்பில் உள்ள பெயர்கள் !!! ஆனால் ஒரு இடத்திலும் ரவிதாஸன் ஐயர் ,சோமன் ஐயர் என்றும் பரமேஸ்வரன் ஐயர் என்று ஒற்றைப் பெயர் கிடையாது
இறுதிவரை ஆதித்ய கரிகாலனை கொன்றது யார் என்று கூறவில்லை.
உத்தம சோழர் பின்னனியில் இருக்க வாய்ப்பு அதிகம்....
ஆதித்த என்று கூறவும் ஆதித்ய இல்லை
உள்ள பெயர்களான சோமன் ,ரவிதாஸன் போன்றோர் நீங்க சொன்ன மாதிரி சேர நாட்டு பிராமணர்களின் கூட்டில் செய்திருக்கலாம். ////மேற்கண்ட பெயர்கள். ஆதித்த கரிகாலன் சமாதிக் கோவிலிலோ///பொன் கூறையிட்டு காஞ்சியில் கட்டப்பட்ட கோவில் சுவர்களில் உண்டு.
Karikalacholan history…plzzzz
How did Raja Raja die
Avar vayadhhagi pin iranthaar
Avarukku pallippadai Kovil ullathu
@@murugu678 thanks Anna... how did rajendra chola die..if you know kindly tell me Anna
@@iseeualways1266 therinthu kondu solgiren 🙏💐🤝
@@murugu678 thanks Anna...
Mannar mannan will u give chance to public to ask or query to you...
Bro as per previous videos..there are set of people .one who predicts based on moon and other set of people who predicts based on sun..
Change the topic put proper heading
Thumbnail ah mathunga .. Raja Raja Cholan oru Miga sirandha siva bhakthar .. iPdi nadaka chance illa ..
Mannar manna avargal thodarbu yen allathu email tharuggal nandri
Bro eanaku oru doubt 1000 years before intha caste eallam irruthusa.. Eappadi bro avanga intha person intha caste nu divide panninaga
Based on occupation bro
Like brahmin Kshatriya suttran
Ounmayana Chola varalaru yarukum theriya kudathu enbathil kuriyaga erukirarkal enbathu terikirathu chola varalatrai makkalidam chendru adaiya ulaikavendum
தென்பகுதியான தென் சேர நாட்டின் அருகே உள்ள திருவிதாங்கோடு அருகேயான ///சேரர்கள் பாண்டிய நாட்டு வழியாகத்தான். ///பாண்டிய நாட்டு உறவு ஊர்கள் வழியேதான் சோழநாட்டை அணுக முடியும்.
மன்னர் மன்னா ! பல முறை கேட்டும் நீங்க போன் நம்பர் தரவில்லை. அதனால் இங்கு எழுதுகிறேன் 1))) ஆதித்த கரிகாலனைக் கொன்ற. சோமன் ///இரவிதாஸன் //இடும்பன் என்று நினைக்கிறேன். இதில் சோமன் ///ரவிதாஸன் போன்ற பெயர்கள். இன்றும் கேரளத்தில் உயயோகப் படுத்தப் படும் நாயர் சமுதாயப் பெயர்கள் ...அப்படி பிராமணர்கள் கொன்றிருந்தால்///கொன்ற ஆட்களில். பிராமணப் பெயர் இல்லையே.சோமன் ஐயர் /ஐய்யங்கார் //ரவிதாஸன் ஐய்யங்கார் என்று இதுவரை கேள்விப் பட்டதில்லை.
@Anthuvan Anbu உங்கள் புண்ணியத்தால். சோழர்.ஊடகத்தை subscribe பண்ணி விட்டேன். அது மிக அருமையாக இருந்தது. அதே சமயம் நான் பிராமண வகுப்பில்லை. ///பிராமண எதிர்ப்பு என்பதையும் நான் கடந்து விட்டேன். மேலும். யூத பிராமணர் என்ற பதத்தில் எனக்கு இஷ்டமில்லை. உலக அரங்கில். ///Anti semitism என்று. யூதர்களை எதிர்ப்பதை தவறு என்று. உணர்ந்துள்ளேன். Can you pl. Post your cell phone no
ராஜேந்திர சோழனுடைய 400 கல்வெட்டு என்னும் படிக்கப் படாமல் உள்ளது
இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழச்சாளுக்கிய இளவரசன் விமலாதித்தினுக்கு மணமுடித்தாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திர சோழனுக்கு மணமுடித்தாக தஞ்சாவூர் கல்வெட்டு செய்தி கூறுகிறது....
@@user-st3fu1ot9f நன்றி்...ராஜராஜ சோழன் அக்கா சாளுக்கிய வந்தியதேவனை மணமுடித்துள்ளார்..சாளுக்கியர்என்பதைத்தான் வாணவர் குலம் என்று உரைக்கின்றார் அமரர் கல்கி அவர்கள்...வந்திய தேவன்..
.
சாளுக்கியர்கள்,பல்லவர்கள்,சோழர்கள் பெண்கொடுத்து பெண்எடுத்துள்ளார்கள்
@@thamizhchelvansangaran7110 வந்தியத்தேவன்.. வானவர் குலம் என்பதெல்லாம் கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலின் கதாபாத்திரம்.. உண்மையல்ல.
இந்த காணொளி உண்மை வரலாறு கூறுகிறது..ruclips.net/video/Q-V_BQzLPMw/видео.html
@@raysnyder8726
நீ யாரு.வெள்ளக்காரன் போட்ட எச்ச சோத்துக்கு வெளிநாட்டு மதம்மாறுன பயலா ??
@@raysnyder8726
உங்க வம்சம் இப்படி தான் வெளிநாட்டு மதம்மாறியது...
ruclips.net/video/RTbN1pkps4Q/видео.html
சின்ன குறிப்பு புத்தர்கள் இல்லை அவர்கள் பௌத்தர்கள்
What is the difference
@@damnpravinrockzz புத்தர் creator of Buddhism
பௌத்தர்கள் The people who follow Buddhism
@@KrishanKraster Buddha never created any religion nor any 'ism'
@@damnpravinrockzz Brother iam from srilanka which has 70% Buddhists 🤦 What r u talking
@@damnpravinrockzz two different words.