வேலூர் கம்பன் கழகம் கவிச்சக்கரவர்த்தி கம்பன் விழா 2024 | சிறப்பு பட்டிமன்றம் | Part# 16

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • வேலூர் நகர அரங்கில் வேலூர் கம்பன் கழகத்தின் சார்பில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் விழா வேலூர் கம்பன் கழகத்தின் தலைவர். முனைவர். கோ.வி. செல்வம் சார் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாண்டிச்சேரி கம்பன் கழகம் செயலாளர். திரு. சிவக்கொழுந்து அவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 08.09.2024 #kambanvizha #pattimandram #ramachandranpattimandram
    வணக்கம் வேலூர்.... வேலூர் மாநகரில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்து தரும் நிறுவனம்.... தொடர்புக்கு....9677858483

Комментарии • 7

  • @M.chennal
    @M.chennal 7 дней назад +4

    சகோதரியின் பட்டிமன்ற பேச்சு உரை சிறப்பு அருமை சமுதாயத்தின் உடைய அவலங்களை தெள்ளத் தெளிவாக விளக்கினார் ❤

  • @padmanabhanveeraraghavan5241
    @padmanabhanveeraraghavan5241 7 дней назад +1

    கம்பனை நன்றாக படித்து இருக்கிறார என்று தெரிகிறது
    நல்ல பேச்சு

  • @soudarssananembala7062
    @soudarssananembala7062 5 дней назад

    'Aram' jeyikkum nu solriyeymaa; 'gapsa' in today's life

  • @rajusathiya724
    @rajusathiya724 7 дней назад +1

    கம்பனை அவன் இவன் என பேசலாமா,,,
    பேசலாம்,,,,,
    எப்போது,,,,
    யாருடைய பேச்சில்
    கருத்தில்
    நாம் லயித்து போகிறோமோ
    அப்போது,,,,அதுவும்
    மரியாதைக்கு உட்பட்டு,,,,🙏🙏🙏🙏

  • @adwaith.sadvika.s6558
    @adwaith.sadvika.s6558 2 дня назад

    Congratulations Daivana

  • @chelliahvanniasingam6130
    @chelliahvanniasingam6130 3 дня назад

  • @srinivasang7068
    @srinivasang7068 7 дней назад

    அவன் என்று சொல்லலாமா