அகமுடையார்கள் உரிமையை பறிச்சது கள்ளர்,மறவர்கள் தான் - ஆதி நாராயணன் | கொடி பறக்குது | Aadhan Tamil
HTML-код
- Опубликовано: 13 апр 2022
- Mr Perfect Xtra Gold
73580 78958
70109 30756
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
அகமுடையார்கள் உரிமையை பறிச்சது கள்ளர்,மறவர்கள் தான் - ஆதி நாராயணன் | கொடி பறக்குது | Aadhan Tamil
#AthiNarayananInterview #அகமுடையார்_வரலாறு #மருதுசேனை
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil
தான் ஆடாவிட்டலும் தன் தசை ஆடும் இது முக்குலத்தோர் க்கு மட்டுமே புரியும். பல பேரு எங்கள பிரிக்கணும் ஒளிக்கணும் நினைக்கிறாங்க .ஆதி நாராயணன் உங்களுக்கு ஆதன் tv எவ்ளோ குடுத்தாங்க...... என்றும் பிரிக்க முடியாத உறவு முக்கலதோர்..... இப்படிக்கு அகமுடையார் ஹரீஷ் தேவர் 💚💛
நானும் அகமுடையார் தான். எனக்கு கள்ளர், மறவர், அகமுடையார் அனைவரும் முக்குலத்தோராக இருக்க வேண்டும். ஏற்கனவே, மற்ற தமிழ் குடிகள் பிரிந்து கிடக்கின்றன. இவர் மீதம் இருப்பவர்களையும் பிர்த்து தமிழ் நாட்டில் நாம் வாழவே விடாமல் செய்ய வழி செய்து விடுவார்கள். நமக்குள் சில முரண்பாடுகள் இருந்தால் சரி செய்ய வேண்டும். அகமுடையார் குடிக்குள்ளேயே, துரோகம் செய்பவர்களும் இருக்கிறார்கள். மறவர், கள்ளர் குடிகளுக்குள்ளேயே துரோகம் செய்துகொண்டார்கள் உண்டு.
- வைரப்பத்தேவர், திருவாரூர்
சரி நண்பா கள்ளர் மறவர் அகமுடையார் முக்குலத்தோர் இருக்கிறோம் அகமுடையார் என்னமோ சமூக நலத்திற்காக இரண்டு பிரிவினை பிரிப்பதற்காக இவர் பேசுவது போல் இருக்கிறது
Correct
சரி நீ எந்த ஜாதிக்கு பொறந்த அதை மட்டும் கரெக்டா சொல்லு
அகமுடையார் என்பது தான் ஜாதி மூனு குலம் நாலு குலம் னு ஜாதி சான்றிதழ் அல்லது கல்யாணம் செய்வதில்லை
இந்த மூன்று ஜாதி சிறந்த தான் தேவர் என்ற ஒரு சமுதாயம் உருவாக வில்லை அகமுடையார் என்கிற ஒரு பவர்ஃபுல்லான ஜாதி காலம் ஆண்ட மறவர் தேவர் என்ற சமுதாயமே உருவாகிவிட்டது
அகமுடையார் இனத்தை சேர்ந்த இனத்தினர் பெரும்பாலான வர் இருந்து என்ன பலன் ஓட்டுக்காக நம்மை பயன்படுத்துகிறார் பதவிக்காக இல்லை நாம் ஆலபிறந்தவர்கள் என்று நிருபிப்போம் வாழ்க வளர்க நம் இன ஒற்றுமை
பிரிவாக மட்டும் நினைப்பதை நிறுத்திவிட்டு, உங்கள் மனதின் நலனுக்காகவும், உங்களுக்கு அடிக்கடி ஏற்படும் பிரிவாத குறைவின்பொருட்டும் சிறிதளவு சமத்துவத்தை பயன்படுத்துங்கள்
திரு. ஆதிநாராயணன் அண்ணார் கூறியது ஏற்றுக்கொள்ள கூடியதே இருப்பினும் ஒவ்வொரு ஊரிலும் உள்ள அகமுடையார் சமூக மக்களை சங்க உறுப்பினர்களாக்கி ஒருங்கிணைக்க வேண்டும் அப்போதுதான் நமது உறவுகளை நமக்கே அடையாளம் தெரியும் மற்றும் பலமும் கூடும்.
Anne namma ratham colour enna enna Anne namma samudhayam Anne
Aiya sonna Mari kadha avaroada family prachana Anne avare solrau na agamudayan dhan Anne neenga oru kadaila 0orul vangittu neenga enna dathina keppinga
பூலிதேவன்,வேலு நாச்சியார் மறவர் தானே அண்ணா 🔥🔥
அகமுடையார்களுக்கு அநீதி இழைக்காதிர்கள் கள்ளர் மறவர் முக்குலத்தோர் ஒற்றுமை இருப்போம்
Oombu
@@relover9968 ombi pundamane
@@matanbalamatanjoe7929 thevdiya paya yaaruda nee agamudayar ah mukkulam nu soldran un Amma en pondatti ah😅😅😅
@@relover9968 வார்த்தை அடக்கு இல்லை என்றால் அடக்கம் தான் எச்சரிக்கை
@@kumaravel86 bayandhuttan😅😅😅. Nee yaruda komali. Kallar ah maravar ah. Jathi sandai podanumna vaa pathukkalam. Agamudayar ah pagachikittu un oorla unnala irukka mudiyuma. Vaai adakki pesu.
அகமுடையார் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் . அகமுடையார் உட்பிரிவுகளை தெளிவாக விவரித்து மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்
நானும் அகமுடைய முதலியார்தான்.
திரு ஆதி நாராயணன் அவர்கள் இனியும் இந்த சாதி பெருமைகளை பேசுவதை விட்டுட்டு.. தமிழர்களாக ஒன்றிணைவிதில் கருத்து கொள்ள வேண்டும். திராவிட தெலுங்கர்கள் கையில் ஆட்சி அதிகாரம் இருக்கும் வரை உங்கள் ஆசை எதுவும் பலிக்காது. தமிழ் நாட்டை ஒரு மானத்தமிழன் ஆளும்போதுதான் உங்களுக்கு எல்லாம் விடிவு காலம்!!
சாரி எந்த தமிழன் ஆள வேண்டும்
@@jothisekar8442
உங்கள் ஊர் தமிழன்..🤔🤔🤔🤔🤔
@@jothisekar8442 வீட்டிலும் வெளியிலும் குடியிலும் தமிழ் பேசுபவர்கள் ஆட்சி செய்ய வேண்டும்
@@vetritamil573 நல்ல மனிதன் ஆட்சி செய்ய வேண்டும்
சாதிவெறி வெறி தமிழன். சரியா?
இன வெறி. தமிழன் சரியா ?
மத வெறி தமிழன் சரியா யார் ஆள வேண்டும்
சீமான் அண்ணா 💪💪💪💪
துளுவ வேளாளரும் அகமுடையாரும் வேறு வேறு ஐயா..!!
இல்லையா இருவரும் ஒன்றுத்தான் , இன்றும் பெண் கொடுத்து பெண் எடுப்பது வழக்கத்தில் உள்ளது. இப்படிக்கு வேலூர் அகமுடையார் முதலியார்..
அகமுடையார் மதுரை விருதுநகர் ராமநாதபுரம் சிவகங்கை திண்டுகல் புதுக்கோட்டை திருச்சி ஆதிக அளவில் உள்ளானார் ஆதியார் வழியில்
❤😊சேர்வை தேவர் உடையார் கவுண்டர் முதலி பல்லவராயர் மணியக்காரர்
இவை அனைத்தும் அகமுடையார்களின்
ஒவ்வொரு ஊர் பட்டம் இதெல்லாம்.
பல பட்டங்களில் வாழும் அகமுடையார் கள் 😊
வேலுநாச்சியார் கணவர் இறந்த பின் தலைமறாவாய் இருந்த போது மருது சகோதரர்களுக்கும் வேலுநாச்சியார் க்கும் அடைக்கலம் குடுத்ததும் மருதிருர்களுக்கு நாட்டுவெடி தயாரிக்க பெரும் உதவி செய்ததும் புறமலை நாட்டுக்கள்ளர் தான ஆதி நாராயணா
இவர் கிட்ட சொல்லுவது பயனற்றது
@@vetritamil573 என்ன பன்னுரது
Yes
Ana neenga thana bro agamudaiyar a thaniya pakkuringa
இன்றைய அரசியல் காலகட்டத்தில்.. பெருமை வாய்ந்த முக்குலத்தோர் அடையாளமே சில அறிவிலிகளால் சீரழிந்து போய்விட்டது.அதிலும்....
அகமுடையார் சேர்வை குலத்தினரின்
பெருந்தன்மையே
எங்களுக்கு முட்டாள் பட்டம்
கட்டிவிட்டது. அகமுடையாரின்
உரிமைக ளுக்காக தொடர்ந்து போராடும் ஆதிநாராயணன்
அவர்களின் முயற்சி வெல்லட்டும்.
ட.மூர்த்தி சேர்வை
தாராபுரம்.
Super murthi anna
மரியாதை மரியாதை என்று ஏய்யா பின்னோக்கி போறீங்க ?
அதுக்குன்னே , சில கிராமங்களில் கோவில் திருவிழாக்களில் சண்டை வருவதுண்டு.
விடுங்கள் அணைத்து கோபகங்களையும்!
இது கல்வி மற்றும் கணினி காலம்.
முக்குலத்தோர் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அண்ணா
சரிதான். நானும் சேர்வை தான்
திரு ஆதி அண்ணன் அவர்களே முக்குலம் நம் தேவர் இனம் என்று சொல்லுங்கள், தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிப்பார்கள், நீங்கள் மிக பெரிய சக்தியாக தென் மாவட்டங்களில் வலம் வருவீர்கள் அண்ணன், வாழ்க நம் முக்குலத்தோர் தேவர் இனம்
அண்ணன் மிக
பெரிய சிந்தனை அது பொதுவானது அனைத்து சமுதாய மக்களுக்கு ஆக சிறந்த சிந்தனை
சபாஷ்,
இப்படிதான் இருக்கனும் ஒற்றுமையாக உள்குத்து இல்லாம, மாவட்டத்துக்கு ஒரு தலைவர் அப்புறம் தென் மாவட்டங்களுக்கு வட மாவட்டங்களுக்குனு சூப்பர் 👏👏👏👌 திருமாவளவன் எப்படி செயல்படுகிறார் என்று பார்த்து இலக்கை அடைய முயற்சி செய்யுங்கள், அதை விடுத்து குட்டி குட்டி ராஜாக்கள் போல் ஏரியாக்கு ஒரு தலைவர், நான் பெரியவனா இல்லை நீ பெரியவனானு இப்படி எவ்வளவு காலம்..... தெரியல
உண்மையை நீண்டநாள் மறைத்து வைக்கமுடியாது...... உண்மையை உறைத்துள்ளீர்கள் மிக்க நன்றி....,.
moodi vachikoo tholanchirum
Like these kind of peaple, spoiling the unity of dever community. Poya.... Vera vellai iruntha parruya. Nalla solraru detailu....
Mr. Aadhiyar always Rock... He is the one and only Right person to Lead Agamudayar community.. We are always behind you Sir...
Venam bro ... Mukkulam nu irupom ... Ithu Uday Kumar vs aathi Narayana thevar not kallar and maravar vs agamudaiyar
Elaei Nammala Pirikka Plan Poodraanga. Ivanga Paecha Kaekaatha.
Namma Mukkalathor Aa Thaan Erukanum.
Nammakulla Yaarum Vaeruppadu Paakala Yellarum Onnun Thaan.
Nan Maravan. Yenga Ooru Thirunelveli Side Vanthu Paaru. Yella Poster Layum Maruthu Pandiyargal Photo Erukkum. purinjiko Nanba.
முக்குலத்தோர் ஒற்றுமை வேண்டும் ஆதிநாரயணனத்தேவர்
இவரோ அறிவில்லா தேவரா இருக்கிறாரே
நான் அகமுடையார்.ஏற்கனவே தமிழர் சாதிகளால் பிரிந்ததால் வந்தவன் போனவனெல்லாம் நம்மை ஆளுரான்.நமக்குள் பிரச்சினை இருந்தால் பேசி தீர்க்க வேண்டும் முடியும்.அதை தவிர்த்து பிரிந்து பலம் இழக்க நேரிடும்.இந்த ஒற்றுமையில் அரசியல் நுழையக்கூடாது ஆதிநாராயணன் உறவே
Vote pottathu neenga thanada dravida katchikku , avanga onnum sarvathikaram seithu aatchi kku varala ....
Otrumai irunthu urimaikaga poraduvom
அருமை நாராயண நாராயண ஆதி நாரதர்
அகமுடையார் தனிப்பேரினம் எங்கள் இனத்திற்கு யாருமே எதிரி இல்லை துரோகிகள் உண்டு.
அருமையான பதிவு
அண்ணா க்கு எங்கள் வாழ்த்துக்கள் ன்னா
Super ji
நாங்களும் ராஜா குல அகமுடையார் கள் தான், நம்மிடம் இருக்கும் தவறு ஒன்று - நம்மிடம் ஒற்றுமை இல்ல, எல்லாரும் பிரிந்து கிடைகின்றோம்... நாம் எல்லாரும் ஒன்றாக ஒரு சமூகமாக இருக்கவேண்டும் 🙏🏼
ராஜகுலம் என்றால் வன்னார் வழிவந்தவர்கள் என்று அர்த்தம் சகோ.
@@moovmoo9357super
எல்லா சமுதாயத்திலும் இப்படித்தான் இருக்கிறது தலைவர்கள் நேர்மையாக செயல்பட வேண்டும் விலை போகக்கூடாது மேலும் வரலாறு நன்றாக தெரிந்திருக்க வேண்டும் அவரவர் ஜாதி அவரவர்களுக்கு பெருமை தரக்கூடியது இந்த ஜாதியும் உயர்வு தாழ்வு இல்லை அவரவர்களுடைய ஜாதிக்கு உண்மையாக பாடுபட வேண்டும்
நான் சாம்பாவர். But நாராயணன் speech அருமை. இவருடன் பயணிக்க விரும்புகிறேன்
தங்கம் அநியாயமாக எதிரிக்கு எதிரி நண்பன் என்று கூடினால் கேடில் வீழ்வாய்!?
நானும் அகமுடையார் தான் இவருடைய பேச்சு முக்குலத்தோர் ஒற்றுமையை குலைக்கும் பேச்சு
ஒருஅகமுட யார். மற்றொரு அகமுடையார் க்கு உதவமாட்டான்
மறவன் கள்ளன் இவங்களும் அப்படிதான் .சட்டியில இருக்குற நண்டுமாதிரி..
@@selvams9850 super அதுதான் நிதர்சனம்
முதல்ல நீ செய்
@@realestatepondicherry818 மரியாதை தெரிந்துகொள்
நாங்கள் எல்லோரும் இந்துக்கள்.
இதில் எந்த பிரிவினையும் கிடையாது.
நாயகர் ஊருக்கே தெரியும் அது வட தமிழ்நாடு மாநிலம் மக்கள் மட்டுமே கொண்டது தேன் தமிழ்நாட்டில் யாரும் கிடையாது...
பெரியமருதய்யா வீரமும் சின்னமருதய்யாவின் அறிவும் எங்களது அண்ணனுக்கு அப்படியே இருப்பது எம்இனத்தின் பெருமையே
Nan rajakula agamudaiyar...enakku sangkam engka irukkunu therila...thrichyla
உங்கள் அண்ணே யோரு சொல்லு 😊
@@stalinsivaraman1015p lpplppp pp😊😊😊p😊😊😊😊😊😊😊 p😊😊up
maruthaiya sunny thandi iruppanala punda Ivan . Bullet train gan punda gan joker punda
Mudaliyargal neyayamanavargal
We support adhinarayan speech,reality he is speaking.thanjavur agamudayar community pillai surname-he is speaking truth
Sasikala avoided Agamudayar and done evil things for the past 30 yrs
ஒரே ஒரே குலமாக இருந்தவர்களை தான் பிரித்து தற்போது முக்குலம் என்று சொல்கிறார்கள்
ஒன்றே குலம்! ஒரே தேவர் குலம்தான்! பிரிவினை வேண்டாம் உடன் பிறப்புகளே!நன்றி 🙏
Very great golden speach. Very great golden History.
முதலியார் என்பது பட்டம் மாதேஷ்!! வன்னியருக்கும் கவுண்டர் பட்டம் இருக்கு, வெள்ளாளருக்கும் கவுண்டர் பட்டம் இருக்கு, இருவரும் ஒன்றா??
சொல்லுங்க மாதேஷ்!!🔥
மாதேஷ் தெலுங்கு செட்டியார் ப்ரோ
@@asokpillai4658 ohh 🙄
சுப்பரா சொன்னீங்க
கள்ளரிலும் முதலியார் பட்டம், தேவர் ,வன்னியர் பட்டம் உள்ளது
உண்மை தான் அண்ணன் செல்லுவது
45:30 பொன்முடி தன்னை ஒரு துளுவ வேளாள உடையாராக பார்ப்பதை விட அகமுடைய முதலியாரா தான் பார்க்கிறார், சேர்வைக்காரர் பக்கம் போக மாட்டார்..
Agamudaiyar well educated people in tamilnadu
ஆதிநாரணன் சொல்வது அனைத்தும் உண்மை.
Very good take
என்ன உண்மை
பிரிவினை பேசி விட்டு வந்து கள்ளர். மறவர் வாக்கு வேண்டுமா
மிக சிறப்பு உறவே முக்குலத்தோர் தேவர் சமுதாயம் என்பதே நம் பெருமை
ஒன்றாய் இருந்தால் மட்டுமே பலம் குறைகள் இருக்கலாம் குற்றம் இருக்கலாம் அது என்னவென்று அறிந்து களைய வேண்டுமே தவிர ஒரு போதும் பிரிய கூடாது
அருமை தம்பி
முக்குலம் ஒற்றுமை இல்லை
கள்ளர்கள் பணத்தை பெற்று தேவர் இனத்தவரையே கொலை செய்கிறார்கள் இது தவறு
ஆதி அண்ணன் இப்போது உள்ள சிவகங்கை இராஜ குடும்பத்துக்கும் தூக்கிலிடப்பட்ட மருது பாண்டியர் குடும்பத்துக்கும் உள்ள 200 வருட பகையை பேசிக்கொண்டு இருக்கிறார். மருது பாண்டியர் நிர்மாணித்த 6அம் திருநாள் மண்டகப்படிய 9அம் திருநாள் மண்டகப்படி வைத்துள்ள சிவகங்கை இராஜ குடும்பம ஆக்கிரமிப்பு செய்துள்ளது.
Tamilnadil agamudaiyar deventhrar muthraiyar vanniyar athigam
அதிக மக்கள் தொகையும் அகமுடையார்தான்.உயர்பதவி வகித்தவர்களும் வகிப்பவர்களும் அகமுடையார் தான்,ஆனால் வெளிகாட்டிக்கொள்ள மாட்டார்கள்
Good interview. Give s lot of information about Agamudaiyars.
Wish you success.
🤔அனைத்து குடிகளுக்கும் அந்தந்த குடிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தார் போல் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டியது அவசியமான ஒன்று ஆனால் சாதிகளை கடந்து தமிழர்களாய் ஒன்றிணைவது மிகவும் முக்கியமானது காலத்தின் கட்டாயம் குறிப்பாக தமிழகத்திற்கு
மாதேசு சாதி சண்டையை வளர்த்து விடுற.
Adhinarayanan speech 100% true
இத்துடன் இவரைப்போன்றோரை பேட்டி எடுப்பதை நிறுத்திக்கொள்ளவும்....
நான் மறவர் எனது போனில் காலர்டீயுனே மருதுபாண்டியர் பாட்டுதான் வைத்துள்ளேன் கள்ளர் மறவர் அகமுடையார் ஒரேக்குலம் முக்குலம்
ஒன்று சேர்ந்தால் உண்டு வாழ்வு
என்ன முக்குலமோ முக்காத குலமோ போ....
மறவர்களே கள்ளரை வேட்டையாடிய காவல்காரர்கள்தான்.
Illai Agamudaiyar vera Neenga very unga sathiyal enkalukkum periya kevalam
Intha mathiri oru sila KARUNKALI IRUKURATHUNAALATHAN intha samugam veena poochu, ivan oru santharpavathi. eathaiveandumanalum thinnum PANDRI poondravan. 1000,k m. Neelathuku periya jathi ivanthan.
பெரிய ஜாதி பெரிய ஜாதினு அலைஞ்சாங்க, இப்போ அவனுங்களே இவனுங்கதான் பெருசுனு சொல்றாங்க. இங்க எவனும் பெரியவன் இல்லை. எல்லாரும் ஒன்று தான்.
Super answer
எங்களுக்கு மதுரை மாவட்டத்தில் ஒரு mlaகூட இல்ல நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் எங்கள் மருது சேனை தலைவர் சொல்வது முற்றிலும் உண்மை
நானும் அகமுடையான் தான்....அதனால் என்ன நாம் பெறுவோம் அனைவரும் நாம் தமிழர் ஆக இணைவோம்..... தமிழ் சாதிக்குள் பொறாமை கூடாது.....மாற்று இனத்தவர் இங்கே ஒட்டு மொத்த தமிழர்களின் உரிமையை பறித்து கொண்டு போகிறதை பற்றி கவலை கொள்ள வேண்டும் சிந்திக்க வேண்டும்
@@tamilpechuchannel2015 எல்லாம் சரி நமக்கான பிரதிநிதித்துவம் வேண்டுமா வேண்டாமா
Super
அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வரும் நம் முக்குலத்தோர் மக்கள் ஒற்றுமையை வளர்க்க வேண்டிய நீங்கள் அதை பிளவுபட காரணமாக வேண்டாம் அண்ணா நானும் அகமுடையார் தான் அண்ணா RB udayakumar only for your target but not a problem to community anna
Mukkulathor otrumaiya irupom pls 🙏🏻❤️❤️❤️
Mukkulam
this fellow backed by RSS BJP to divide the community.
Pyew
சொந்த சாதிக்காரனையே ஏமாற்றி வாழும் ஒரே கும்பல் கள்ளர், மறவர் குரூப்புதான்.
எவனுக்காகவும்
எதற்காகவும்
எனது பட்டங்களை விட்டு தர முடியாது
தேவர்
சேர்வை
True...
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
ஜாதி வாழ்க
Yes,Karthick Thevar.
@@natarajanveerappan9654 ஜாதி இல்லாமல் எதுவுமே இல்லை
கள்ளர் மறவர் கணத்தால் அகமுடையார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆயினர்.
இந்த சொல்வழக்கை அகமுடையார் வெள்ளாளர் என இரு சமூக பெரியவர்ளும் சொல்ல கேட்டதுண்டு.
(இவர்கள் எந்த அரசியல் நோக்கமும் இன்றி இயல்பாக கூறியது).
கள்ளன் மறவான் கனத்தால் அகம் கொள்வான் மெல்ல மெல்ல ( குழந்தை ) பிள்ளை என்பான்
கள்ளன் அவனுக்கு செய்யும் நன்மையும் தீமையும் மறக்கமாட்டான்
இது பழமொழி
திராவிடன்ல்ல தவரானசெய்தி முக்குலத்தோர் தினைக்குடி வேளாளர்கள் அரசகுலம் முக்குலத்தோருக்கும் வெள்ளாளருக்கும் சம்பந்தமே இல்லை வெள்ளாளர்கள் கொங்கு மண்டலத்தில் வெள்ளாளர் கவுண்டர் வடக்கே வெள்ளாளமுதலியார் டெல்டா தென்மாவட்டம் வெள்ளாளபிள்ளை என்று இருக்கிரார்கள் எப்படி மெள்ளமெள்ள வந்த வெள்ளாளர் என்று எப்படி பதிவுபோடுறிங்க தவரானசெய்தியே பரப்பாதிங்க
@@anbalaganrengasawamy6656 in our area this proverb is in real
@@anbalaganrengasawamy6656 அவர் அந்த சொல்வழக்கை தவறாக சொல்கிறார். அது 'கள்ளர்,மறவர், கனத்ததோர் அகம்படியார் மெல்ல மெல்ல வந்து சேர்ந்த வெள்ளாளர்' னு வரும். இது நான்கு சமூகங்களின் நல்லிணக்கத்தை சொல்லும் சொல்வழக்கு
@@anbalaganrengasawamy6656 Ungaludaya padhivu oru vaudaththirkku munbhu endru ninaikeren.
Mukkulathor ennomo thinai kudi endrum vellalar arasakudi endrum padhivu pottuleergal.
Mukkulathorukku indrum Aranmanaiyum Vaarisugalum ullaargal.
Ramnad
Pudukkottai
Sivagangai endru ulladhu. Oru jadhiyil ellorum Arasaraga irrukka mudiyadhu. Arasarukku aduththu palayakkarargal
Divaangal, Jamindhargal endru niraya pear Mukkulathoril ullaargal.
Ungalukku Aranmanai or vaarisugal irukka. ?
ஐயா யாரும் யார் உரிமையையும் பறிக்கவில்லை. மொத்தத்தில் ஒற்றுமையாக இருப்போமே
நானும் அகமுடையார் தான் ஆன முக்குலத்தோர்லா யாரும் பெரியவன் சின்னவன் கிடையாது இவரை மாதிரி ஆளுங்களா பேட்டி எடுக்குறத நிறுத்தணும் முக்குலத்தோர் பிரிவினை வளர்க்க விடக்கூடாது..... அகமுடையார் தா பெருசுனு சொல்லறதால முதலமைச்சர் பதவியை அகமுடையார் க்கு குடுக்க போறது இல்ல மறவர் கள்ளர் அகமுடையார் உள்ள பிரிவினை தான் வளரும்.....இப்டி பேசுறத மொதல்ல நிறுத்திட்டு தமிழர் எல்லாம் ஒன்னு சேரணும்னு
சரி நண்பா கள்ளர் மறவர் அகமுடையார் முக்குலத்தோர் இருக்கிறோம் அகமுடையார் என்னமோ சமூக நலத்திற்காக இரண்டு பிரிவினை பிரிப்பதற்காக இவர் பேசுவது போல் இருக்கிறது
அண்ணே அருமையான பதிவு.நாங்கள் நினைத்தை சொல்கிறீர்கள்.
True brother
உதயகுமாருக்கும் உங்களுக்கு உள்ள பகையை முக்குலத்தோர் பிரிவினை ஏற்படுத்துகின்றிர்கள்
உதயகுமார் பன்றது எல்லம் கொஞ்சம் திரும்பி பாத்துட்டு பேசுங்க
கண்டுகுளதில் உள்ள மருதிருவர் சிலையை வேண்டுமென்றே மூட வைத்தான்
திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் தேர்தலை முன்னிட்டும் சில நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அவர்கள் அவசர அவசரமாக சிவரக்கோட்டை கிராமத்தில் மருது பாண்டியர்களின் முழு உருவ சிலை நிறுவினார். இதனை பொது வெளியில் இருந்து காணும் அகமுடையார் சமுதாய மக்கள் அமைச்சருக்கு மருது பாண்டியர் மீது எவ்வளவு மரியாதை என்று நினைப்பார்கள். ஆனால், இந்த சிலை மூலம் நடைபெறும் அரசியல் ஆராய்ச்சி பார்த்தால் மட்டுமே புலப்படும்...!!!
மதுரை தெப்பக்குளத்தில அமைந்துள்ள மருது பாண்டியர் சிலை அகமுடையார் சமுதாய மக்கள் பலரின் களப்போராட்டத்தால் இன்று கம்பீரமாக காட்சி தருகிறது. இதனை அமைக்க நமது மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள என்று அனைவரும் அறிவார்கள். அப்பேற்பட்ட மதுரை தெப்பக்குளம் சிலையை மாதிரியாக கொண்டே சிவரக்கோட்டையிலக் மருது பாண்டியர் சிலை அமைத்துள்ளார்கள. மேற்கண்ட புகைப்படத்தை பார்த்தாலே புரியும் ஆத்மார்த்தமாக சிலை வைப்பதற்கும் அரசியலுக்காக சிலை வைப்பதற்கும் உண்டான வேறுபாடு...!!!
சிவரக்கோட்டையிலக் சிலையை நேரில் பார்த்தவர்களுக்கு தெரியும் அவசர அவசரமாக செய்து வைத்துள்ளார்கள். மருதரசர்களின் சிலைக்கு சரியான ஆடை, ஆபரணங்கள் கிடையாது. கம்பீரமான உடல் தோற்றம், முக அமைப்பும் கிடையாது. இது எல்லாவற்றுக்குமக் மேலாக நெடுஞ்சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு இடத்தில் சரியான பாதுகாப்பு இல்லாமல் ஆர்.பி. உதயகுமார் சிலையை அமைத்துள்ளார்...!!!
சிவரக்கோட்டை கிராமத்தில் மருது பாண்டியருக்கு ஏற்கனவே ஒரு முழு உருவ சிலை உள்ள நிலையில் எந்த ஒருகோரிக்கையும், போராட்டமும் செய்யாமலே இவ்வளவு பெரிய சிலையை அவசர அவசரமாக வைக்க என்ன அவசியம் உள்ளது...?
கடந்த பத்து ஆண்டுகளாக அகமுடையார் சமுதாய மக்களுக்கு பல வகையில் அமைச்சர் உதயகுமார் தொல்லை கொடுத்துள்ளார் மேலும் மருதரசர்களின் புகழை களங்கப்படுத்தும வகையில் பல செயல்களை செய்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே...!!!
இந்த தவறை எல்லாம் தேர்தல் நேரத்தில் மக்கள் மனதில் இருந்து மறைத்து அவர்களிடம் நல்ல பெயர் வாங்கி, அகமுடையார் சமுதாய மக்களின் ஓட்டுக்களை பெறவே இப்படி ஒரு அவசரமான, அரைகுறையான சிலை அரசியலை அமைச்சர் கையில் எடுத்துள்ளார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டுகிறேன்...!!!
மருது பாண்டியர்கள் ஆட்சி செய்த சிவகங்கை சீமையில் முழு உருவ வெண்கல சிலை வேண்டுமென பல காலமாக மக்கள் போராடி வருகின்றனர் இதற்காக பல இளைஞர்கள் வழக்குகள் வாங்கி வாழ்க்கையையே தொலைத்துள்ளனர். அமைச்சர் உதயகுமாருக்கு உண்மையில் மருதரசர்கள் மீது அக்கறை இருந்தால் சிவகங்கையில் சிலை அமைக்க முயற்சியோ, உதவியோ செய்து இருக்கலாமே...!! !
எதற்காக கோரிக்கையே இல்லாமல் சிலை உள்ள ஊரிலே அதன் அருகிலே மீண்டும் ஒரு சிலை அதுவும் மருதரசர்களின் கம்பீரமான தோற்றத்தை கொச்சை படுத்தும் விதத்தில்...???
இவளவு நடக்கிறது இது முக்குலத்து சமுதாயத்துக்கு தெரியவில்லையா?
ஏன் எந்த முக்குலத்து சமுதாயமும் முன்வந்து எந்த போராட்டமும் பண்ணவில்லை ?
அன்றைக்கே முக்குலத்தோர் சேர்ந்து செயல்பட்டிருந்தால் இன்றைக்கு இந்த உதயகுமார் இவளோ பண்ணிருக்க மாட்டான்
முக்குலத்தோர் என்று மக்கள் அனைவரும் ஒன்றாகத்தான் இருக்கோம்.
உதயகுமார் மாதிரி ஆளுங்க பண்றது தட்டிகேக்கமல் இருப்பதால் தான் இந்தமாதிரி பிரிவினை பேசப்படுகிறது.
அகமுடயார்களுக்கு மட்டும் ஆசையா என்ன பிரிந்து போக வேண்டும் என்று?
தொடர்ந்து அரசியலில் அகமுடயார்களுக்கு நடக்கும் அநீதி
அதை அகமுடையார் சமுதாயம் மட்டுமே கேள்வி கேட்கும் நிலை
இது போன்ற செயல்கள் தான் அனைத்தும் காரணம்....
ஆதினாரயணதேவர் கூறுவது அனைத்தும் உண்மையே
ஒருத்தனுக்கு ஒன்னுனா மூன்று பேரும் போனும் அப்போதான் நாம் ஒற்றுமையா இருக்க முடியும்...
உதயகுமாரின் நிழல் கை கூலி தற்போது உதயகுமாரின் துணையோடு டெட்பாடியோடு கை கோர்த்த எங்கள் இனத்தின் அசிங்கம் கழக நாராயணன் 💯
maravar kallar engal udan segathinga agamudayar thani
I'm Agamudaiyar, maravar are against us......
Devar samuthyamna yaaru
@@howsikl8594 அப்படி ஒரு சமுதாயமே கிடையாது
@@howsikl8594 தமிழ் நாடு கெசட்டில் தேவர் என்று ஒரு சமுதாயமே கிடையாது
அகமுடையாரை தானே சேர்வைகாரர்னு சொல்றாங்க.
சேர்வைனா சேவை செய்றவங்கனு சொல்றாங்க.
@@selvams9850 no bro ! Wrong information
Servai na caste name ila
Servai na Soldiers
( Neraya caste la servai nu iruku )
அகமுடையார் யாருக்கு அடிமை? அடிமைகள் என்றால் அவர்கள் உண்மையிலேயே தமிழர்கள்.
அண்ணே..! வேலு நாச்சியாரின் , பெருந்தன்மை
உங்களுக்கு இல்லையே..!
ஆம் உண்மை தான் வருத்தமாக உள்ளது
முக்குலத்தோர் அனைவரும் நம் தொப்புல்கொடினு எப்ப நினைக்கிறிங்களோ அப்பதான் நம் சமுதாயம்முன்னேறும் இப்படி கல்லர் வேற மறவர் வேற அகமுடையார் வேறனு பிரிச்சு பார்க்க கூடாது.
அருமையான பேச்சு
ஆதிநாராயணன் நான் பிறந்த ஊர்காரர் மிகவும் நல்லவர் அனைத்து ஜாதிச முத்தவரையும் அரவணைத்து செல்வபவர் என் ஊர் மையிட்டான்பட்டி காரர் என்று எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது
சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை
மதுரை மத்திய சிறைல அடி விழுந்தது பத்தலையா உட்ப்பிரிவு பேசாதே தேவன் டா 🔰⚔️..... என்னதான் தேவர் பட்டம் கள்ளர் மறவர் கு இருந்தாலும் இவர்கள் மருது பாண்டியர்கள் ,வாளுக்கு வேலி, ரிபெல் சேதுபதி பண்டித்துறை தேவர், மூக்கையா தேவர், பசும்பொன் தேவர், சசிவர்ண தேவர், புலி தேவர், ராஜசோழன், வேலுநாச்சியார மறக்க மாட்டாங்க,தன் பாட்டன் புட்டன் என்பதை முக்குலத்தோர் மறக்க மாட்டாங்க இவங்க ரத்தசொந்தம் என்பதை முக்குலத்தோர் மறக்க மாட்டாங்க என்பதை மறவாதே.......
திமுக mind voice ; எது பெருசு_ னு அடிச்சிக்காட்டு.....
🤣🤣🤣
1ww1
🤣🤣🤣🤣🤣🤣
😂😂😂
சாதிகள் ஒன்று பட வேண்டுமே ஒழிய பிரிந்து போகக்கூடாது...
என்றும் உங்கள் வழியில்
The One And Only #அகமுடையார் 💯👑👑😎😎💪💪🦁🦁🔥💥🔥💥. எங்களுக்கு முக்குல ஓத்தோர் லா வேணாம் 😏😏😏😏🤫🤫🤫🤫
Mookula neraya olu vangirupa pola 😂😂😂
3 குலம் தான். இந்த வார்த்தை ஜாலம் லாம் பேசாத அண்ணே. மூனும் மரபு ரீதியாக, மரபணு ரீதியாக தொடர்புடைய குலங்கள்
மாதேஷ் க்கு பரிவட்ட , சாமி மண்டபத்தில் எழுந்தருளும் போது வழங்கப்படும் முதன்மை மரியாதை பற்றி எந்த ஒரு புரிதலும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
தென் மாவட்டங்களில் கல்லர் சமூகம் தனது அரசியலுக்காக சில விசயங்களை மறைமுகமாக செய்கின்றனர் மறவர்கள் அப்பாவிகள் அதனை அவர்கள் அறியவில்லை அகமுடையார் அப்படி இல்லை துரோகத்தை துரோகத்தால் எதிர்க்கமாட்டார்கள்
@@disney_world5806 கள்ளருக்கே துரோகம் செய்யும் கள்ளர் உண்டு, மறவருக்கே துரோகம் செய்யும் மறவர் உண்டு. இதனை ஒட்டுமொத்த இனத்துடன் பொருத்திப் பார்ப்பது தவறு. இது மனித இயல்பு தான்.
மிக சிறப்பாக சொன்னீர்கள் உறவே முக்குலத்தோர் நாம் தேவர் சமுதாயத்தில் பல லட்சம் திருமண உறவுகள் நடந்து மரபு ரீதியாக நாம் அனைவரும் ஒன்று தான், ஆதி நாராயணன் அண்ணன் முற்றிலும் ஒருமையில் பேசுவது அவர் மீது உள்ள மதிப்பை குறைக்க செய்கிறது, நன்றி
அருமை அண்ணா 👌👌👌👌👌
இவரு நியாமா தான் பேசுறாரு. பக்குவமாக பேசுறார். I support him.
Super speech
நான் சென்னை முதலியார் இவர் கூறுவது உன்மை நம்ப வேல்குலத்தூர் கள்ளர் மறவரை சேர்க்காதிங்க.
நாங்க. முக்குலத்தோர் ட 31:40
Aadhi Annan always rocks👍👌
He is really speaking sense .. first time I seen him speaking… really good ..👍
மறவர் சாதி சேர்வைக்கரார் பட்டங்கள் உண்டு.
மறவர் மட்டும் இல்லை முத்தரையர்,யாதவர்,அகமுடையார்,கோல்லவார் நாயக்கர், இன்னும் சில ஜாதி காரங்களும் பயன்படுத்துகிறார்கள் இந்த பட்டத்தை
Kallar servai iruku
அன்பினும் இனிய தமிழகத்தில் உள்ள அகமுடையார் சமுதாய உறவுகளே வணக்கம் அகமுடையார் தனியாக செயல்பட வேண்டும் அகமுடையார் பட்டங்கள் பெயருக்கு பின்னால் அவசியம் போடுங்கள் போடுவீர்களா.
Podamattom, thevarnu than poduvom
innum which subcaste is better than other is it necessary?
Yes agamudayar is the largest caste spreads throughout tamilnadu
🔥🔰முக்குலத்தோர் 🔰🔥
Thaniua pirika
முக்குலத்தோர் நாம் அனைவரும் வீரம் மிக்க தேவர் இனம்
All please be United under a single Umbrella as Mukkulathors. It will be strong and strength to face any challenges and to achieve anything.
I agree with this statement. Because we have big challenges to our unity in front of us. In spite of that you people why segregate.
Vera level speech anna..
R b udhyakumar is such a poorukki… he back stabbed Sashikala..Eps.. and now he is with OPS..
அண்ணன் சொல்வது உண்மைதான் எங்கள் சொந்த தலே பிள்ளை முதலியார் அகமுடையார் உடையார் துளுவ வேளாளர் இருக்கு
Pillai ethana perutha use pannuviga pogada 🤦♂️
truthful message.. we need separate way & political party.. we have more potential stuff.. you can process one day willing
Super Adhi sir
Good discussion and meaningful one.Hope Mr.Adhi Narayanan gets his due for his efforts and his community of people .
டேய் மதேஷ் இந்த பேட்டியை முழுவதும் பார்த்து முடிக்கும் முன்னரே உங்கள் மேல் அளவுக்கு அதிகமான கோவம் வருகிறது. முதலில் அவரை பேட்டி எடுக்கும் முன் மருதுபாண்டியர் வரலாறு தெரிந்திருக்கனும், பிறகு அகமுடையார்கள் என்ற சாதியைப் பற்றி உனக்கு வரலாறு தெரிந்திருக்கனும், மண்டர்படி என்றால் என்ன என்று தெரியாத உனக்கு இவரை பேட்டி எடுக்க வே தகுதி இல்லை. அவர் என்னுடைய உரிமை பறிபோய் விட்டது என்று பதறிப்போய் பேசுகிறார். போனப் போகட்டும் எல்லோரும் ஒன்றுதானே என்று திரும்பித்திருப்பி பேசுகிறாய்.... நாங்க ஒன்று கேட்கிறோம் உங்க அப்பன் பேரைத்தான இனிசியாலக போடுவாய் அல்லது வேறு ஒருத்தன் அப்பா பேரை இனிசியலாக போடுவாய ----- சேர்வைக்காரர் மண்டகப்பெடி என்பது இனிசியல். யாரு வேண்டுமாலும் சாமி கும்பிடலாம்.
Kekura kelviki pathil kodukka mudiyalye......theva illama mukulatha pirikathe....un suya nalthukka pls
💖💖💖💖
👏👏👏
ஆதி அண்ணா சொல்வது உண்மை.
சிறப்பானா பேட்டி தஞ்சை அரசியல் சிறப்பு சிறந்த தலைவர்
எத்தனை பட்டம் கொண்ட அகமுயடையர்கள் மிகவும் நகச்சுவையாக உள்ளது.....போராடி மறைந்தவர்கள் உண்மையான போர்குடி யார் என்பதை உலகறியும்.......
Ivan oru joker punda bro
தமிழ் குடி களின் ஒற்றுமை தேவை இது காலத்தின் கட்டாயம் நாம் தமிழர்
Seemane oru jaathi veriyan da loosu pasangala innum ah bro namburinga
Nee mutha Nadar, Paraiyar endra pirivinaiyai niruthunga matrathai piragu parppom.
Super explanation aathi sir
He is very intellectual. Beautiful. Salute sir
வராதராஜ முதலியார் செங்குந்தர் டறதுக்கு ஆதாரம் கிடைச்சிருக்கு ♥️. விரைவில் நாங்கள் வெளியிடுகிறோம். ஓம் முருகா நன்றி