Sri Kumaran Mills, நிர்வாக இயக்குநர் திரு.N.அனந்தகுமார்அவர்கள் |457வது வாராந்திர கலந்தாய்வுக்கூட்டம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • 30.07.2024 செவ்வாய்கிழமை, நமது வனாலயத்தில் நடைபெற்ற 457 வது வனம் வாராந்திர கலந்தாய்வுக்கூட்டத்தில், Sri Kumaran Mills, நிர்வாக இயக்குநர் திரு.N.அனந்தகுமார், திரு.ராதாகிருஷ்ணன், Sri Jeyam Murugan Finance திரு.C.செந்தில்குமார், Auditor திரு.J.சந்திரமெளலி, சுல்தான்பேட்டை திரு.வடிவேல், Rajavel Tex திரு.ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு வனப்பிள்ளையார் வழிபாடு மேற்கொண்டும், மூவர் முற்றத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர், மகாத்மா காந்தி, டாக்டர் APJ அப்துல்கலாம் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செய்தும், மூலிகை வனத்தில் கலாக்காய் மூலிகை செடி நடவு செய்தும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். வனம் செயலாளர் திரு.ஸ்கை.வே.சுந்தரராஜ் அவர்கள் உலக நலம் வேண்டி தவம் இயற்றினார். தலைவர் சுவாதி திரு.K.சின்னசாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். SKY PA திரு.B.பன்னீர்செல்வம் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும், சிறப்பு விருந்தினர்களும், வனம் இயக்குநர்கள், அறங்காவலர் மற்றும் தன்னார்வலர்கள் பசுமை சார்ந்த கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர். இன்றைய அன்னம் பாலிப்பு வழங்கிய வனம் உள்கட்டமைப்பு துறை இயக்குநர் திரு.முருகானந்தம் அவர்களை வாழ்த்தி கூட்டம் நிறைவடைந்தது.
    நன்றி
    TMS, வனம் ஊடகத்துறை

Комментарии •