இதெல்லாம் ஒரு பொளப்பா? 8209 பிராடு வேலை அரசே செய்யும் அவலம்! anbil mahesh | instructor employment
HTML-код
- Опубликовано: 18 окт 2024
- #anbilmahesh #tngovtschoolscheme #tngovt #dmk #maridhasanswers
Donate Us:
For Cards, Netbanking, Wallets & UPI. Here link
rzp.io/l/Maridhas
You can reach us @ imsi.maridhas@gmail.com
Note: The purpose of this channel is to investigate, analyze and report on economic issues and to expose the economic frauds committed by fraudulent people upon public interest. The creator of this channel intends to establish good governance and improve the understanding of common people on political and social issues. We have been extremely secular and in any of our videos we have not shown any bias towards any particular religion, caste, race or language.
Copyrights © 2019 Maridhas Answers
திமுகாரனும் படிக்கமாட்டான் படிக்க நினைப்பவர்களையும் படிக்கவிடமாட்டான் இந்த கலைஞர் வகையிரா
படித்தால் மாதம் 5 லட்சம் கிடைக்கும். வரி உண்டு. படிக்காமல் உ.பி ஆனால், ஒரு மணி நேரத்துக்கு 5 லட்சம் கிடைக்கும். வரி கிடையாது.
என்னது "சமக்கரா சிகிச்சா" என்ன மொழிடா மாரி இது? பெயரே வாயில் வரவில்லை
சூப்பர் 🙏
Correct statement sir
Good information young generation should realise
எங்களை போன்ற படித்து வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு பட்டை நாமம். வாழ்க ஜனநாயகம்.
All the bad teachers are telungans and I am sorry for you.
மக்கள் திருந்தாத.வறை. என்ன கூப்பாடு.போட்டும். ஒரு பிரயோசனம். இல்லை.தமிழர்கள்.இவ்வளவு முட்டாளாக்கி.விட்டார்களே
தமிழக மக்கள் மிகவும் திறமை வாய்ந்த மக்கள் ஆனால் சுய புத்தி இல்லாதவர்கள் எளிதில் ஏமாற்றம் அடைந்து விடுவார்கள் அதனால் தான் இந்த முதல்வரின் பேச்சை கேட்டு நாசமாகி விடுகின்றனர் பாவம்
நமது பொம்மை முதல்வர் எதிர் கட்சித் தலைவராக இருக்கும் போது இருந்த எனர்ஜி இப்போது புஸ்ஸாகி கலெக்சன் மட்டும் பார்க்கிறார்.
எதிர் கட்சி தலைவருக்கு இல்லாத 'குடும்பம்' CM ஆனதும் ஈசல் போல எங்கிருந்தோ வந்து விடும்.
வயசாகி போச்சு இல்ல . அதான் முடிஞ்ச அளவு கால்லா கட்டுகிறார். என்ன திமுகவின் எதிர்காலம் புஸ்...
சீக்கிரம் மகத்தான எதிர்கட்சி தலைவராகி EPS அவர்களின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டுவார் பாருங்க
வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு 10000அறிவிப்பாக
மக்கள் மறந்து ஓட்டளிப்பாணூக
கேரளாவும் , தமிழ் நாடும் சேர்ந்து கூட்டுக் கொள்ளையா...
Inter State cooperation
இதுதான் இண்டி கூட்டணி. இதுதான் திராவிட மாடல்
இளது சாரிகளின் மகிமை இது.
15 000 ருபாய் பெரும் ஆசிரியர்கள் பூணூல் போட வேண்டும் என்று கட்டாய தேவை இருக்கா?
லஞ்சம் லாவண்யம் பெருகிவிட்டது... கைவைக்கும் இடமெல்லாம் ஊழலே, ஊழல்.. மொதத்தில் ஊழலில் மிதக்கும் தமிழகம்...
10 வருட தவம். கிடைத்த வரத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டாமா? ஓட்டுக்குப் பணத்தை மறுத்தால் இந்த அவல நிலை ஏற்படுமா?
Yes no one can stop 😂😂😂😂
True 👍
😂😂😂😂
என்னது "சமக்கரா சிகிச்சா" என்ன மொழிடா மாரி இது? பெயரே வாயில் வரவில்லை
இந்த ஊழலை
எதிர்த்து நீதிமன்றத்தில்
பொதுநல வழக்கு
தொடரலாமே.
விடுதலை தான் நடக்கும்
மீடியா இப்போ அவங்க கைல இருக்கு இந்த மூணு வருசம் ஒரு போராட்டம் இருக்கா தெரியும் தானே உங்களுக்கு😮
தொடர்ந்து என்ன செய்ய ஒன்னும் ஆகாது
ஏன் suo motto -வா courts action எடுக்கலாமே ! ?
@@gvganeshv001அதுக்கு பேரரிவாளன்தான் நீதிபதியா வரணும்..
உங்கள் சமூக கருத்து பிரமிக்க வைக்கிறது தொடர்ந்து உண்மையை உரக்கச் சொல்லுங்கள் விழிக்கட்டும் தமிழகம்❤❤❤❤❤
இந்த தகவலை எப்படியும் மத்தியஅரசின் பார்வைக்கு கொண்டு செல்லனும் மாரிதாஸ் அண்ணா.
சூப்பர் மாரிதாஸ் அண்ணா நல்லா புரியுற மாதிரி விளக்கமா சொன்னீங்க இதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் முக்கியமாக இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉.
சார் நீங்க என்ன சொன்னாலும் இந்த தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு புரியாது
Here people are addicted to accept money for votes.
Rs200/- election varum pothu uruttuvannuga
என்னது "சமக்கரா சிகிச்சா" என்ன மொழிடா மாரி இது? பெயரே வாயில் வரவில்லை .
இப்படி பெயர் வச்சா எவனுக்குப் புரியும்?
அவனுக்கு புரியாதது எதுவும் இல்லை... கேடிக்கண்ணில் விரல் விட்டு ஆட்டிடது அவன்தான்😂😂
பள்ளிக்கல்வித்துறை பற்றி பேசியதற்காக உங்களுக்கு நன்றிகள். B.Ed பட்டதாரிகளுக்கு போதிய விழிப்புணர்வும் ஒற்றுமையும் இல்லை என்பதுதான் உண்மை.
Yes
Yes 💯 எல்லோரும் சேர்ந்து போராடினால் மட்டுமே இதற்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்
மாரிதாஸ் அவர்கள் க்கு
இந்த தகவலை தயவுசெய்து ஆங்கிலம் அல்லது ஹிந்தி யில் மொழி பெயர்த்து விடவும். நன்றி. வாழ்த்துக்கள்
ஆமாங்க❤❤❤❤
S
நம்முடைய சமூக நீதி தத்துவம்
அண்டைமாநிலம் கேரளாவுக்கு சென்றதன் விளைவு தான் இந்த ஊழல்.
பாவிகளா பாவத்தை எப்படியெல்லாம் சேர்த்து வைக்கிறார்கள் பாருங்கள்.
போட்டி தேர்வுகளுக்கு உயிரை கொடுத்து படித்து கட்டாப் இல்லை என்று வேலை கிடைக்காதவர்களின் பாவமும் , சாபமும் இவர்களை சும்மாவிடாது.
போதையில் சினிமாகாரன்கள் பின்னால் செல்லும் கஞ்சா இளைஞர்களுக்கு புரியுமா மாரிதாஸ்
கடவுள் கூட ஸ்டாலினைக கண்டு பயப்படுகிறாரா மனிதர்களால் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது.கடவுளால் மட்டும்தான் இவர்களை தண்டிக்க முடியும்
கலவாணிப் பயலுக ஆட்சியில் இந்து கடவுள்கள்கூட பயப்படும் போல
கணினி ஆசிரியர்கள் வயிற்றில் அடித்த திராவிட மாடல் .
உடம்பெல்லாம் வியாதி
அரித்து அரித்து எடுக்கிறது
இன்னும் எவ்வளவு பணம் தான் வேண்டும்????
சாகும் போது என்ன தான் கொண்டுபோக முடியும்????
பதவியா????
அதிகாரமா????
ஆணவமா????
திமிரா?????
அகந்தையா????
மாரிதாஸ் சார் நீங்க எவ்வளவு சொன்னலும் மக்கள் திருந்த மாட்டார்கள் 🙏
இங்கு முதல்வரே, ஊழல் புரிவதில் No 1 என்ற பட்டத்தை வென்றவர்,, அவர் ஆட்சியில் ஊழல் செய்யாமல் வேறு எந்த ஆட்சியில் ஊழல் செய்ய முடியும்??
Yes 😂😂
கேடி தாராளமாக நடவடிக்கை எடுக்க ஏன் தயங்குகுறார்?? பயமா, ஆண்மை இல்லையா
இந்த ஊழலுக்கு எதிராக வழக்கு அவசியம் தொடர வேண்டும் என்பது அனைவரது விருப்பமாக உள்ளது.
மாரி தாஸ் சார் உண்மையை வெளிக்கொணர்ந்த தங்களை பாராட்டுகிறேன்.
உண்மையை கூறியமைக்கு நன்றிகள்
திமுக எவ்வளவு பிராடு வேலை செய்தாலும் தமிழக மக்கள் எப்படி 40க்கு 40 திமுகவுக்கு ஓட்டு போடலன்னா அந்த ஏரியாவில் கரண்ட் போயிருமா இல்லை தண்ணி வராதா பயந்து ஓட்டு போட்டார்கள் சரி ஒரு வேலை எதற்காக கூட இருக்கலாம் அப்போ மக்கள் சுயநலமாக வாழ்கிறார்கள் தன் வாரிசுகள் கஷ்டப்படட்டும் என்பதற்காக😂😂😂
Thamizan mutta pu ga 😢😢😢
சீமான் எதைப் பற்றி என்ன சொல்கிறார்
விஞ்ஞான ஊழல் தொடர்கிறதா
BJP லட்சணம் அப்படி...எல்லாம் ஆடு, மாடுகளாக இருந்தால் மனிதன் எப்படி ஓட்டு போடுவான்
எல்லாம் வல்ல இறைவன்தான் பார்க்க வேண்டும்......
இதெல்லாம் ஒரு பிழைப்பா ன்னு கேட்டீங்க, அதனுடைய தொடர்ச்சியா தூ தூ தூ ன்னு நான் துப்பி கொள்கிறேன் நண்பரே.
மறுபடியும் ஆயிரம் ரூபாய்க்கு பதிலா மறுபடியும் ₹2000 கொடுத்த எல்லாத்தையும் மறந்துருவோம்
தங்களது பதிவு மிகச் சிறப்பு.🎉🎉🎉🎉
படித்து பட்டம் வாங்கியிருந்தால் வேலை இல்லா பட்டதாரிகளின் வலி புரியும்
நீங்கள் யாரை சொல்லுகிறீர்கள், மோடியையா...அய்யோ உங்கள் மைண்ட் வாய்ஸ் எங்களுக்கு கேட்கிறது😂😂
ஓட்டளிக்கும் சிந்தனையற்ற மக்கள் இருக்கும் வரை ,இவர்கள் காட்டில் மழை தான்.
Government schoolல பாதி சப்ஜெக்ட்கு டீச்சர் இல்லை, vacant fill பண்ணவில்லை
உண்மை
உண்மை முற்றிலும் உண்மை
மாரி தாஸ் சார்
நீங்க இங்கிலீஷ் ஹிந்தி மொழி பெயர்த்து போ ட்டல் இந்தியா முழுவதும் தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது என்றும் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் தெரிந்து கொள்வார்கள்
நாம் தான் அறிவுகட்டவர்கள்.
இப்போதாவது புரிந்ததா
ஏன் மத்திய அரசு இவர்கள் செலவு செய்ததை ஆய்வு செய்யலாமே? ஏன் செய்யவில்லை?
Scientific allegations by DMK
அய்யா, இந்த அரசை தேர்ந்தெடுத்தது நம் கூமுட்டை தமிழ்நாட்டு மக்கள் தான்... எதற்கு மத்திய அரசை குறை சொல்ல வேண்டும் ? நன்றாக அனுபவிக்கட்டும்...
அதாவது... திமுக திருடந்தான். முடிந்தால் பிடி என்கிறீர்கள்
ஆய்வு செஞ்சுட்டாலும்....😂😂
Yes correct questions. Neengal solvathu pool seythal unmai veliya varun aanaal seyyamadanga😂
அனைத்தும் உண்மை...!!!
Computer science and Information technology ஆசிரியர் பற்றிய பதிவிட்டமைக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா......... வாழ்க பல்லாண்டு.......
Don't worry Maridass sir. Our people will again vote for DMK in2026. 40 have selected 40 MPs who never brought any betterment to Tamil Nadu. No use.
முந்தைய நாட்களில் வடிவேலை பார்த்த சிரிப்பு வரும் ஆனால் இப்போது நம் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலினை டிவியிலோ போஸ்டரிலோ பார்த்தாலே குபீரென்று சிரிப்பு வந்து விடுகிறது
காமெடி முதல்வர்
வில்லன் கேடியை பார்த்தால் உங்களுக்கு என்ன வரும்??
பாவம், இளம் தலைமுறை,
தவறு செய்தால் தண்டனை நிச்சயம் இறைவன் கொடுப்பான்
நன்றி, மன சாட்சியே இல்லை இவர்களுக்கு. மத்திய அரசு ஏன் இவர்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை?
Correct ah soldringa deivame
மத்திய அரசு கண்கானிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறது???
Commission அவர்களுக்கும் சென்று விட்டதா??😊
நமது தமிழகத்தின் புத்திசாலி முதலமைச்சர் ஆனா ஆவன்னா தெரியாத முதலமைச்சர் அவர்கள் இது போன்ற செயல்தான் செய்வார்கள்
மத்திய அரசு அளிக்கும் நிதியை அதிக பட்சமாக சுருட்ட முயற்சி.
தெளிவாக சொல்றீங்க சூப்பர் 🎉🎉
அண்ணா இப்படி ஒரு தேர்வு நடந்து இருக்கா tet படிச்சு பாஸ் ஆகிட்டு வெயிட் பண்றோம் அப்பயும் வேலை போட்டு தர மாட்ற.
Great good social service keep it up
இதெல்லாம் பொளப்பா - இதெல்லாம் பொழப்பா - சிறப்பு ழகர ழ வரும்.❤
ஒரு ஊடகத்திற்கு இவ்வளவு விவரம் கிடைக்கும்போது உயரதிகாரிகளுக்கு தெரியாதா..?
மத்திய அரசின் இந்த நிதி கையாடல் தொடர்பாக யாரேனும் ஒரு பொதுநல வழக்கறிஞர் வழக்கு தொடுக்க வேண்டும்
அண்ணா நீங்கள் கூறுவது சரி இவர்கள் ஏமாற்றுகிறார்கள்
9700 சம்பளத்திற்கு ஒரு நபருக்கு ஒரு பள்ளிக்கு மட்டும் வேலை அல்ல ஒரு நபருக்கு குறைந்தபட்சம் மூன்று பள்ளியில் வேலை செய்ய வேண்டும்
10 schools
Computerscience with b.ed படுச்சவங்க பாவம்... இவனுக வாயில விரல் சப்ப விடுறாங்க... இதை விட கொச்சை யா பேச முடியாது
Super ji 🎉 VAZHTHUKKAL
பொதுவாக தமிழக மக்களுக்கு புத்தி இல்லை
கடவுள் தான் அவர்களை நாசமாக போக செய்ய வேண்டும்
We need Rs 2000 per vote and quarter and briyani. We need TASMAC after 15 years all our youngsters only in TASMAC Then only TN voters know how to vote without money
👍💕நான் சத்தியமா வடிவேலு நினைச்சுட்ட அதுக்கு அப்புறம் நல்லா பார்த்த தான் தெரிஞ்சது அது சுடலைன்னு 👍💕 பத்து பொருத்தமும் பச்சக்குனு இருக்குது 👍💕 மாரிதாஸ் அண்ணாவுக்கு வணக்கங்கள் 🙏👍💕
இந்த காணொளியின் முதல் வார்த்தை படித்துவிட்டு அரசு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் பலருக்காக என்று கூறுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது இந்த வீடியோ முற்றிலும் வேலையில்லா கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கானது. மற்றும் ஏழை எளிய மாணவச் செல்வங்களின் கல்வி பிரச்சனை என்பதால் பல்வேறு கட்சித் தலைவர்கள் இதைக் கேட்க முன்வர வேண்டும்🙏🙏🙏🙏
நம்ம சுடலை முகத்தை பார்த்தலே எரிச்சல் வருது. சுத்த அக்மார்க் அட்ட கத்தி சர்வாதிகாரி. தண்டம்
இந்திய மக்களுக்கும் கேடியின் முகத்தை பார்க்க புடிக்கவில்லைதான்..என்ன செய்வது😂😂
*2013 2017ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் ஆகிய எங்களுக்கு தமிழக அரசு ஆசிரியர் வேலை வழங்க ஆவன செய்ய வேண்டுகிறோம்
EMIS entry செய்வது ஆசிரியர்கள் வேலை என்று சொல்வது தவறு....
பாடம் நடத்துவது மட்டுமே ஆசிரியர்கள் வேலை...
மத்திய அரசு ஏன் இந்த திட்டம் செயல்படுகிறாதா என்று சரிபார்க்க வில்லை.
அறப்போர் இயக்கம் இதை கையிலெடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்.
வேலையில்லா கணினி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து போராடுங்கள்
தைரியம் ஆக தி மு க எல்லா தவறுகளையும் செய்கிறது
தம்பி , உங்க தொண்டை தண்ணி வற்ற எவ்வளவு தான் எடுத்து சொன்னாலும் இங்குள்ள மக்கள் மீண்டும் குவாட்டர், ஒரு பிரியாணி பொட்டலம் மற்றும் கையிலே கொஞ்சம் காசு கொடுத்து வாக்கை விலைக்கு வாங்கி விடும் கும்பல் உள்ள வரை ஒரு மண்ணாங்கட்டியும் நடக்க போவதில்லை. ஆனால் ஒரு சந்தேகம், மத்திய அரசு இது போன்ற திட்டஙகள் சரியாக நடக்குதா என்று தணிக்கை செய்வதில்லையா?? எங்கேயோ இடிக்குதே.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், சிவன் சொத்து குல நாசம் என்பதை நாம் அனைவரும் பார்க்க நேரிடும் சமயம் நெருங்கி உள்ளது. ஓம் நமசிவாய
நீங்க என்னதான் கத்தி கூப்பாடு போட்டாலும் இந்த ஜனங்களுக்கு உரைக்க போவதே இல்லை தம்பி மத்திய அரசும் ஒன்னும் ஆக்ஷன் எடுக்க மாட்டார்கள் எல்லாம் நம் தலையெழுத்து 😢😢😢
சரியா சொன்னீங்க
திறமையான ஆசிரியர்களை பணியில் அமர்தினால் ஒரு சில தவறான அரசியல்வாதிகள் காணாமல் போய்விடுவார்கள் என்ற கலக்கம்
100% indeed word
Tamil Nadu Panjaythu government doing corrpction collection and commission only
Mariya Das super🎉
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏
முறைகேடுகள், ஊழல் செய்பவர்களை பொது மக்களே ஒன்று திரண்டு செருப்பால் அடிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் பொதுமக்களில் வருகிறீர்களா? நீங்களே முதலில் இறங்கி அடிக்கலமே
இந்த 8000 பேரும் எவ்வளவு லஞ்சம் கொடுத்தாங்க? அதச் சொல்லுங்க முதல்ல.
இல்லம் தேடிக்கல்வியில் உள்ளவர்கள். இவர்களுக்கு மட்டும் ரகசியமாக அறிவிக்கப்பட்டது. இவர்களும் 9000 ரூபாய்க்காக B.Ed பட்டதாரிகளுக்கு துரோகம் செய்துவிட்டார்கள். முறையாக அறிவிப்பு வெளியிடப்பட்டு கணினி பயிற்றுநர் தேர்வு செய்தால் அதிக சம்பளம் வழங்க வேண்டும் அல்லவா😢. அதற்காக தான் இவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
Thank you Brother Maridhas 👍 Only God can save Tamil Nadu
நீங்க மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் சார்
மத்திய அரசு என்ன செய்கிறது
எங்கள் ஊரில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் வேலை பார்த்தவர்களை இந்த தேர்வு எழுத வைத்து தேர்வு செய்து உள்ளனர்
இவ்வளவு பட்டவர்த்தனமாக நிதியை மிஸ் யூஸ் பண்ணுவதை கேட்கவே முடியாதா இந்த மாதிரி ஆட்சி மீது நடவடிக்கை இல்லையா யார் எடுப்பது
500 ரூபாய்க்கு திராவிட மூத்... குடிக்கிற நம்ம மக்கள் கிட்ட நீங்க சொல்ற தெல்லாம் எடுபடாது தலைவா.
100% true govt school la work pannura teachers ku ithu nallavey therium. Therinthum yathuvum seiya mudiyathu. Ippothaiya nilamai appadi irukku.
Super anna unmai
திமுக கொடுக்கும் பிரியாணிக்கும் 500₹க்கும் அடிமை ஆகிட்டாங்க.
மத்திய அரசோட தப்பு தான். காசு கொடுத்து அது எப்படி செலவாகுதுன்னு பார்க்கணும்
நான் கட்சி காரன் என்பதற்கே வெட்கப்படுகிறேன்
I support Maridas ji
இவர ஒப்பிட்டு தான் எடபாடிய சிறந்த முதலமைச்சருனு சொல்லித் தொலைய வேண்டியிருக்கிறது தமிழகத்தின் சாபக் கேடு. 😂😂
உண்மையில் எடப்பாடி பழனிசாமி சிறந்த முதல்வர்தான்.
மாணவர்கள் படித்து அறிவு வளர்ச்சி அடைந்து விட்டால் நமக்கு வரும் ஓட்டு போய்விடுமே.
முனிசிபாலிட்டி கக்கூஸ் கழுவ கூட லாயக்கில்லாதவர்கள்
superya puttu puttu vakeereenga ayya thool speech ya . pothumakkalagiya yenaku IPO than puriuthu sir super God bless you . vilipunarvu speech
Super speech Mr Maari dos jee bharaat madhaki ki jai our support you and your team
எனது நண்பர் ஒருவர் ஆசிரியராக இருக்கிறார். இன்னும் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை. EMIS பணிகள் இதுவரையில் பள்ளி ஆசிரியர்கள் தான் செய்கிறார்கள்....
நீங்க ஒருவராவது உண்மையை சொல்றீங்களே அது கொஞ்சம் மகிழ்ச்சி அளிக்கிறது இவர்கள் இந்த தமிழ் நாட்டை என்ன செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை
மாரி தாஸ் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்துகளும் தமிழக மக்கள் மத்தியில் செவிடன் காதில் ஓதிய சங்கை போலதான் நீங்கள் சொல்லும் இந்த திட்டம் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்யலாமே
Why central government waiting, take action
ஆசிரியர்கள் வேலை பாடம் கற்றுக் கொடுப்பதா இல்லை data entry செய்வதா?
முதல்ல முதலமைச்சர்க்கு tnpsc RRB TRB TET தேர்வுகளை வைத்து தேர்ந்தெடுக்கனும்