ஆமாம்... தயவுசெய்து உண்டியலில் காசு போடாதீர்கள்.... பக்தர்கள் நாம் இடும் காணிக்கையய் தான் இந்த நன்றி கெட்ட திராவிட கட்சிகள் அனைத்தும் சூறையாடி வருகிறது.... காணிக்கை இட விருப்பம் இருந்தால் தட்டில் இடவும்....பாவம் அந்த அர்ச்சகர்களும் கோயில் பணியாளர்களும் பயன் அடையட்டும்
சட்டங்கள் ஏட்டில் இருந்தால் மட்டும் போதாது அரசு பின்பற்றவில்லை என்றால் மத்தியில் ஆளும் கட்சியோ அல்லது இந்து அமைப்புகளோ உயர் நீதிமன்றம் இல்லை என்றால் உச்சநீதிமன்றம் சென்று ஏன் தடை ஆணை வாங்க கூடாதுதிமுக ஆட்சியில் இல்லாதபோதும் எத்தனையோ பொதுநல வழக்குகள் போட்டு எத்தனையோ சட்டங்களையும் திட்டங்களையும் தடுத்து உள்ளது எல்லாம் தெரிந்து இருந்தும்இதற்கு ஏன் எதுவும் செய்ய இயலவில்லை வேதனை என் போன்ற சாதாரண மக்களுக்கு
@@thiruneermalai3845 ஆமாடா திருநீர், ஏன்டா எப்ப பார்தாலும் பன்றி நினைப்பாகவே இருக்கிறீர்கள், ஒருவேளை நீ பன்றி கறி உண்டு வாழ்பவனோ, மலை பன்றி கறி திங்கிறவனா நீ.
ஏழு ஜென்மத்திற்கு தொடரும் அதில் சந்தேகம் இல்லை ஆனால் சொகுசாக வாழ்ந்து எல்லாவற்றையும் அனுபவிக்கிறார்கள் கடவுள் அவனவன் செய்யும் பாலத்தை அவனவன் அனுபவித்தால் தான் தப்பு செய்ய பயப்படுவார்கள் இவன் செய்யும் தப்புக்கு பரம்பரை அனுபவிப்பது ரொம்ப கொடுமை
மிக சிறந்த பதிவு...கொள்ளை அடிக்கிற கும்பலிடம் ஆட்சியை கொடுத்து விட்டோம்.. இப்போது குய்யோ முறையோ என்று கதற வேண்டிய நிலைமை.இதில் பாண்டே அண்ணாமலை, மாரிதாஸ் , கோபிநாத் ஆளுக்கு ஒரு துறையை எடுத்து ஊழலை வெளிக் கொண்டு வருகிறார்கள்.....இது ஒன்று தான் ஆறுதல்😭😭😭😭
வாழ்த்துக்கள் சார் மக்கள் தான் ஓட்டு போடும் போது கண்டிப்பாக ஒரு நிமிடம் நடந்த கடந்து வந்த காலத்தை நினைவு படுத்த வேண்டும் பிறகு ஓட்டு போடுங்கள் வாழ்க வளமுடன்
அருமையான மிக முக்கியமான பதிவு. சுற்றியுள்ள கோவில்கள் அனத்திற்கும் கிரமமாக செல்வொம்! மத மாற்றத்தால் பொய்த்துப் போன மாதம் மும்மாரி, மீண்டும் பொழிய இறைவனை வணங்குவோம்.
எனக்கு பெரிய சந்தேகம்எழுந்துள்ளது. இவ்வளவு பாடுபட்டு, கோயிலையும், மதத்தையும் கடவுளையும் காப்பாத்த அரசையும் , கட்சியும் நடத்தும். பிஜேபி க்கு கடவுள் ஏன் ஒரே ஒரு ஓட்டு வாங்கிக் கொடுத்தார். உங்கள் பக்தியை அவர் மெச்சவில்லையா... அல்லது அவாள்ளாம் வேஷதாரிகள் என்று கடவுள் புரிந்து கொண்டாரா . மனிதர்களை கடவுளுக்கு இரத்த பலி கொடுத்து வளர்ந்த கட்சி ஆயிற்றே... ஆண்டவா.உனக்கு இன்னுமா மனம் குளிரவில்லை.
எங்கேப்பா இருக்கிற. ஓரு பூரா ..வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுதையா.தண்ணி மேலே மேதக்குறியா இல்லே உள்ளே போயி ஒரே அடியா தூங்கிட்டியா. கிராமம் கிராமமாக போன TA பில்லு அண்ணாமலையா குடுப்பாரு. Ille chakki பணத்தில் கொஞ்சம் கேட்டு வாங்கிக்குவமா.
4500 கோடி சொகுசு விமானங்களை பயன்படுத்தி 12653 கிலோமீட்டர் பயணம் செய்து ஜனநாயகம் மற்றும் காந்தியம் பற்றி தெரிந்து கொள்ள, இதை பற்றி எல்லாம் ஏன் பேசவில்லை ஐயா...
சார், இனி எத்தனை காலம் இப்படியே பேசிக்கொண்டு அவர்கள் சுருட்டுவதை பார்த்துக்கொண்டிருப்பது, உங்களை போல் பெரியவர்கள் இதை உடனடியாக நிறுத்த வழி பாருங்க.... நாங்கள் உடன் பங்கு கொள்ள தயாராக உள்ளோம்... இன்னும் 5 ஆண்டுகளில் கோயில் எல்லாம் சுத்தம்..... நாய் சேகர் அல்லது snake பாபு பெயரில் மலேஷியாவில், லண்டனில் 5 ஸ்டார் ஹோட்டல் இருக்கும்
தானாக வழக்கு தொடுக்க பக்தி நிறைந்த நீதிபதிகளே இல்லையா ❓ ஜார்கண்ட் நீதிபதி உத்தம் ஆனந்த். வந்ததை போல அச்சம் இருக்குமானால் இந்து அமைப்புகள் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
உண்டியலில் இனி யாரும் காசு , நகை போடாதீர்கள். உங்கள் வேண்டுதலை ஒரு காகிதத்தில் எழுதி போடவும். முதல் வேண்டுதல் ---- HR & CE DEPT அரசிடம் இருந்து விளக்கப்பட வேண்டும். வரவு, செலவு கணக்குகள் மத்திய அரசின் தணிக்கைக்கு உட்படுதவேண்டும். தங்கம் உருக்குவதை நிறுத்தவேண்டும்.
பல காலமாக audit இல்லாத லச்சனத்தில, எந்த அடிப்படையில் வருடா வருடம் audit fee 4% கோவில்கள் பணத்தை எடுக்குதாம் அறநிலையத்துறை?? படித்ததில் ஒன்று ஞாபகத்துக்கு வருது : "... பேசி பேசி நம்மை ஏமாற்றுகிறார்கள் எபாதெல்லாம் பொய், அவர்கள் பேச்சில் நாம் ஏமார்ந்து விடுகிறோம் என்பதே உண்மை.."!!
பக்தர்களே! வணக்கம்! 🙏_______________________🙏 தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ள எந்த கோவில்களிலும் தயவு செய்து உண்டியலில் காணிக்கை செலுத்த வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகிறேன். ஏனென்றால், நீங்கள் அன்புடன் தெய்வத்திற்கு செலுத்தும் காணிக்கை நமது இந்து கோவில்களின் திருப்பணிக்கு சென்று சேருவதில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
Sir, With my little knowledge, I must say that right from the Anna Durai's regime and now dravdin parties are all cultivated anti hindu feelings. If there is change of government I.e. if BJP or other than dravidan parties comes to power and atleast secure 80 seats in the next assembly election, then certainly we can see some change,temples and its properties will be protected.
நீங்கள் எழுவது பேசுவது எல்லாம் சரி. இது கோயில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உடனுக்குடன் உடனுக்குடன் ஏன் தி.மு.க.வைப்போல் வழக்கு மன்றத்தில் வழக்கு தொடுத்து தீர்வு காண உங்களைப்போன்றவர்களோ, இந்து அமைப்புகளோ,விஷ்வஹிந்து பரிஷித்தோ. பி.ஜே.பி.யோ. ஏன் முன்வரவில்லை. இந்து /தமிழன் என்று சும்மா பம்மாத்து வேலையிலேயை நீங்கள் அனைவரும் சாசு பார்த்து கொண்டு எங்கள் வயிற்று எறிச்சலை தூண்டி விட்டு கொண்டு இருக்கிறீர்கள்.
கோயில் பராமரிப்பில் உள்ள விடுதிகள் சுத்தமாக இல்லாமலும் திறக்கப்படாமல் வைத்திருக்கிறார்கள் தனியார் விடுதி வளர .ராமேஷ்வரம் ரயில்நிலையம் அருகில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் HALL.. சுமார் வருடமா திறக்காமல் உள்ளது ....திருச்செந்தூர் முருகர் கோயில் ..விடுதிகள் பூட்டி..தான் இருக்கும் ......
கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு !🙏____________________________🙏 இந்து அறநிலையத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ள கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் யாரும் தயவு செய்து" தங்க நகையாகவோ" வெள்ளி நகையாகவோ அல்லது பணமாகவோ " உண்டியலில் காணிக்கை போட வேண்டாம் என்று கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அனைவரையும் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், பக்தர்களே! தெய்வ பக்தியால் நீங்கள் போடும் உயர்வான காணிக்கையானது நமது ""இந்து கோவில்களின் புனிதமான திருப்பணிக்கு சென்று சேருவதில்லை,, என்பதை மட்டும் நினைவில் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்..
I think it's because of the HR&CE even the temple elephants are forced to beg for its maintenance....have people become so corrupt that injustice is considered as the new norm!
நல்ல விழிப்புணர்வு பாண்டே அவர்களே ..... கேடுகெட்ட அரமில்லாத அற நிலைய துறை இன் உண்மை லட்சனங்களை திரும்ப பதிவாக போட்டு விழிப்புணர்வு ஏற்படுதியமிக்கு நன்றி
The hrce will not appoint trustees. The hindus should form district level n state level temple administrative committees n the onus of appointing trustees should rest with them .
They don’t want to and don’t have heart to wish Hindus for their festivals, but want money from Hindus. This is ridiculous! This government should not hold HRC ministry… God is watching all🙏🙏🙏
அரசாங்கத்தில் இருக்கும் ஒரு அதிகாரிக்கு கூட விதிமுறைகள் தெரியாமல் இருக்குமா? அல்லது சுட்டிக் காட்டாமல் இருக்கிறார்களா? சுட்டிக் காட்டியும் யார் நம்மை கேள்வி கேட்டு விட முடியும் என்ற எண்ணமா? நீதி துறையே இதை கையில் எடுக்க முடியாதா?ஒரு அரசாங்கத் துறையே சட்ட மீறலில் ஈடுபடலாமா?
Pandey sir this really wonderful. Why dont you bring this matter to the court? This looters unethical acts should be banned at any cost. Atleast you bring this matter to mr. Annamalai who will definitely do something in this regard.
Excellent analysis. Hindus need to wake up right now to get our temples free of the corrupted politicians. Retired Hindu lawyers and judges, please form a group so that this can be handled legally. I am living abroad and will try my best to contribute in any way possible. Thank you Shri Pandey for your tireless efforts in educating the Hindu community. We all need to be together for freeing our temp,es groom the corrupted politicians.
18:25 ...! Rangaraj Pandey cant be more precisely hitting the point home. Analogy of British Raj is also a good one. Pandey must have a well patronised Television channel for publishing his work.
Modi அரசு அவர்களின் பெரும்பான்மை வைத்துக்கொண்டு பல அரசாணை பிரபிக்க முடிகிறது. ஏன் ஒரு அரசாணை பிறப்பித்து கோவில்களை மத்திய அரசு எடுத்துகொள்ள மாட்டேன் என்கிறது??
Well said Shri Pandeji. Let your efforts to bring forth such hidden facts to the public be continued. Definitely good people and sincere patriotic people like us will bless you and be with you always!
உண்டியலில் காசு போடாதீர்கள்... உண்டியலில் காசு போடாதீர்கள்
ஆமாம்... தயவுசெய்து உண்டியலில் காசு போடாதீர்கள்.... பக்தர்கள் நாம் இடும் காணிக்கையய் தான் இந்த நன்றி கெட்ட திராவிட கட்சிகள் அனைத்தும் சூறையாடி வருகிறது.... காணிக்கை இட விருப்பம் இருந்தால் தட்டில் இடவும்....பாவம் அந்த அர்ச்சகர்களும் கோயில் பணியாளர்களும் பயன் அடையட்டும்
டிக்கெட்டும் எடுக்கக்கூடாது.
@@alarmaelmagai4918 கண்டிப்பாக
அறநிலயத்துறை எதிர்பார்ப்பது இதைத்தான்
Thavaraha sinthikathinga atha senja mattum pothumnu ninaikathinga ivunga kaasu illainu irukura kovil nilathai vithu thinuduvanuga so ipo yethirpathu than oru vazhi
சட்டங்கள் ஏட்டில் இருந்தால் மட்டும் போதாது அரசு பின்பற்றவில்லை என்றால் மத்தியில் ஆளும் கட்சியோ அல்லது இந்து அமைப்புகளோ உயர் நீதிமன்றம் இல்லை என்றால் உச்சநீதிமன்றம் சென்று ஏன் தடை ஆணை வாங்க கூடாதுதிமுக ஆட்சியில் இல்லாதபோதும் எத்தனையோ பொதுநல வழக்குகள் போட்டு எத்தனையோ சட்டங்களையும் திட்டங்களையும் தடுத்து உள்ளது எல்லாம் தெரிந்து இருந்தும்இதற்கு ஏன் எதுவும் செய்ய இயலவில்லை வேதனை என் போன்ற சாதாரண மக்களுக்கு
ஆம். நான் நிம்மதி இழந்து
தவிக்கிரேன் இவர்கள்
அராஜகத்தை தடுத்து நிறுத்த முடியவில்லையே
என்று எண்ணி வருந்தி.
@@banunsbanu2631 idhukku reason nadu nilai hindukkal nu solitu DMK vote potu emanthu nikiravanga thaan
Please first sign illayabharatham karthick gopinath s pettition against melting jewellary.
கட்டுமர குடும்பத்திடம் சிக்கி தமிழகம் சின்னாபின்னமாகி வருகிறது.
அருமை
100% உண்மை!
Please sign illayabharatham karthick gopinath pettition against melting temple jewellary
@@ushav7024 I already signed and even chipped in a small amount towards this purpose.
@@manivannanmanivannan7700 Thank you sir.Please share this message.From Singapore.
முகலாயர் தாக்குதலுக்குப் பின்னும்,
ஆங்கிலேயர் தாக்குதலுக்குப் பின்னும்,
திராவிடர் தாக்குதலுக்குப் பின்னும்,
இந்துவாய் இருக்கிறார்கள் இன்னும்!
அவர்களை வணங்குகிறேன்!🇮🇳🇮🇳🇮🇳
இதற்க்குப் பெயர்தான்,
" பத்தினித்தனம் " என்பது.
அவனவன் தலையெழுத்து சூத்திரனாக இருக்கான்
@@AkbarAli-fi5by poitu velaya paru da. Vanthuruvan soothu boothunu
@@AkbarAli-fi5by avan avan thalaieluthu terrorists ah irukan.
@@markanduthevachamdran6018 ne poitu dravidan umbu
அய்யா அண்ணாமலையாரே!! தங்கள் கடைக்கண் பார்வையை மின்சாரத்திலிருந்து கொஞ்சம் கோயில் பக்கம் திருப்புங்களேன்! வயிறு எரியுது!!!
Yes
அண்ணாமலை கடைக்கண் மின்சாரதுரையில் பட்டதற்க்கு அண்ணாமலைக்கு கிடைத்த பட்டம் Excel அண்ணாமலை, கோவில்கள் பக்கம் பட்டால்???
ஆகா,அருமை அய்யா.நன்றி.நன்றி.
@@1962ashokkumar
பன்றி கூட்டம் கொடுக்கும் பட்டத்தை பற்றி எல்லாம் கவலை படும் புஞ்சை மனதுக்காரர் அல்ல அண்ணாமலை.
@@thiruneermalai3845 ஆமாடா திருநீர், ஏன்டா எப்ப பார்தாலும் பன்றி நினைப்பாகவே இருக்கிறீர்கள், ஒருவேளை நீ பன்றி கறி உண்டு வாழ்பவனோ, மலை பன்றி கறி திங்கிறவனா நீ.
"ரெகுலராக கோவிலுக்கு போக வேண்டும்" மிகச்சரியாக சொன்னீர்கள்
தலைதாழ்த்தி வணக்கம்.வாழ்க, வளரட்டும் உங்கள் அருமையான பணி
ஸ்நேக் பாபு நியாயமாக பேசுவது போல் உள்ளடி அடிப்பது நன்றாக தெரிகிறது. உண்டியலில் காசு போடாதீர்கள். நீங்கள் நேரிடையாக கடவுளுக்கு செய்யுங்கள்.
Arasu aalayathaivittu veliyeravendum...
இந்து அறநிலையத்துறை சட்டம் கேன்சல் செய்து நாடு முழுவதும் மத்திய அரசு சட்டம் தேவை.
ஒன்றை மட்டும் கூற விரும்புகிறேன்.... கடவுள் சொத்தை திருடியவன் உறுப்பட்டதாக சரித்திரம் இல்லை.... அது ஏழ ஜென்மத்திற்கும் தொடரும் என்பது உறுதி..
ஏழு ஜென்மத்திற்கு தொடரும் அதில் சந்தேகம் இல்லை ஆனால் சொகுசாக வாழ்ந்து எல்லாவற்றையும் அனுபவிக்கிறார்கள் கடவுள் அவனவன் செய்யும் பாலத்தை அவனவன் அனுபவித்தால் தான் தப்பு செய்ய பயப்படுவார்கள்
இவன் செய்யும் தப்புக்கு பரம்பரை அனுபவிப்பது ரொம்ப கொடுமை
Ippo Intha Thirudarhal Nallaa Thaanae Irukkiraarhal!😡😡😡😡😡
கடவுளின் பெயரால் திருடுவது
சிலை கடத்தல் பற்றி விசாரிக்க தயாராக இருக்கிறீர்களா நீங்கள்
நீங்கள் சொல்லும் உருபட்டது இல்லை என்பது மிகப்பெரிய ஹோட்டல் மால் மற்றும் ஆடம்பர விடுதிகள்..
மிக சிறந்த பதிவு...கொள்ளை அடிக்கிற கும்பலிடம் ஆட்சியை கொடுத்து விட்டோம்.. இப்போது குய்யோ முறையோ என்று கதற வேண்டிய நிலைமை.இதில் பாண்டே அண்ணாமலை, மாரிதாஸ் , கோபிநாத் ஆளுக்கு ஒரு துறையை எடுத்து ஊழலை வெளிக் கொண்டு வருகிறார்கள்.....இது ஒன்று தான் ஆறுதல்😭😭😭😭
ஆடுறா ராமா ஆடுறா ராமா ஆடுறா ராமா
பத்து வருஷமா தூங்கிட்டு இருந்தியா அப்படியே தேனாறும் பாலாறும் பாஞ்சுது து
@@thottamananth5534 👌👌👌👌👌
வாழ்த்துக்கள் சார்
மக்கள் தான் ஓட்டு
போடும் போது கண்டிப்பாக ஒரு நிமிடம் நடந்த கடந்து வந்த
காலத்தை நினைவு
படுத்த வேண்டும்
பிறகு ஓட்டு போடுங்கள்
வாழ்க வளமுடன்
அருமையான மிக முக்கியமான பதிவு. சுற்றியுள்ள கோவில்கள் அனத்திற்கும் கிரமமாக செல்வொம்! மத மாற்றத்தால் பொய்த்துப் போன மாதம் மும்மாரி, மீண்டும் பொழிய இறைவனை வணங்குவோம்.
எனக்கு பெரிய சந்தேகம்எழுந்துள்ளது. இவ்வளவு பாடுபட்டு, கோயிலையும், மதத்தையும் கடவுளையும் காப்பாத்த அரசையும் , கட்சியும் நடத்தும். பிஜேபி க்கு கடவுள் ஏன் ஒரே ஒரு ஓட்டு வாங்கிக் கொடுத்தார். உங்கள் பக்தியை அவர் மெச்சவில்லையா... அல்லது அவாள்ளாம் வேஷதாரிகள் என்று கடவுள் புரிந்து கொண்டாரா . மனிதர்களை கடவுளுக்கு இரத்த பலி கொடுத்து வளர்ந்த கட்சி ஆயிற்றே... ஆண்டவா.உனக்கு இன்னுமா மனம் குளிரவில்லை.
எங்கேப்பா இருக்கிற. ஓரு பூரா ..வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுதையா.தண்ணி மேலே மேதக்குறியா இல்லே உள்ளே போயி ஒரே அடியா தூங்கிட்டியா. கிராமம் கிராமமாக போன TA பில்லு அண்ணாமலையா குடுப்பாரு. Ille chakki பணத்தில் கொஞ்சம் கேட்டு வாங்கிக்குவமா.
வாகனம் வாங்கும் கமிஷன்னை
மருமகன் குறுமாவிடம்.....
திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களே ! நீங்கள் கூறியிருப்பது அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு என்று சொல்வார்களே.. அது போல் ஆகாமல் இருந்தால் சரி !
முட்டா இந்து டமில்ஸ் இருக்கும்வரை செவிடன் காதில் ஊதிய சங்குதான்!
சங்கு ஊதினால் கேட்க்கும் சங்கிகள் ஊதினால் கேட்காது...
Kod
4500 கோடி சொகுசு விமானங்களை பயன்படுத்தி 12653 கிலோமீட்டர் பயணம் செய்து ஜனநாயகம் மற்றும் காந்தியம் பற்றி தெரிந்து கொள்ள, இதை பற்றி எல்லாம் ஏன் பேசவில்லை ஐயா...
👌👌👌
சார், இனி எத்தனை காலம் இப்படியே பேசிக்கொண்டு அவர்கள் சுருட்டுவதை பார்த்துக்கொண்டிருப்பது, உங்களை போல் பெரியவர்கள் இதை உடனடியாக நிறுத்த வழி பாருங்க.... நாங்கள் உடன் பங்கு கொள்ள தயாராக உள்ளோம்... இன்னும் 5 ஆண்டுகளில் கோயில் எல்லாம் சுத்தம்..... நாய் சேகர் அல்லது snake பாபு பெயரில் மலேஷியாவில், லண்டனில் 5 ஸ்டார் ஹோட்டல் இருக்கும்
Yes.
Please do it
Sivàn சொத்து குல நாசம் செய்யும்
அண்ணாமலை வந்தால் சரியாகும்
கரெக்டா சொன்னீங்க.
கோவில் நீலம் அகாரமித்த நபரூக்கு என் தண்டனை விதிக்கப்பட்டது
கோவில் நிலம் ஆக்கிரமித்த நபருக்கு என்ன தண்டனை விதிக்கப்பட்டது?
ஒவ்வொரு வார்த்தையும் உண்மை, தெருவில் இறங்கி போராடாமல் இந்த அநியாயத்தை தடுத்து நிறுத்த முடியாது
தானாக வழக்கு தொடுக்க பக்தி நிறைந்த நீதிபதிகளே இல்லையா ❓ ஜார்கண்ட் நீதிபதி உத்தம் ஆனந்த். வந்ததை போல அச்சம் இருக்குமானால் இந்து அமைப்புகள் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
தாங்கள் அருமையாக கூறுகிறீர்கள் மிக்க நன்றி
நன்றி பாண்டே அவர்களே எனக்கு தெரிந்த கோவிலில் அர்ச்சகருக்கு சம்பளம் அறநிலையத் துறையை கொடுக்கவில்லை அதற்கு நாங்கள் என்ன செய்வது
First sign pettition against melting jewallary by illaya bharatham karthick gopinath.
@@narasimhannk0077 🙏
@@ushav7024 please send link
நீதிமன்றம் தானாக முன் வந்து நீதி வழங்க வேண்டும்
அற நிலைய துறையே கோயிலை விட்டு வெளியேறு
Sign illayabharatham karthick gopinath pettition against melting jewellary.
வெளியேறிவிட்டால் சல்சா பண்ண வசதியாக இருக்குமோ?
அறக்கட்டளை துறை....
அறங்கெட்ட துறை
@@1962ashokkumar அதுக்கு கோபாலபுரம், அறிவாலயம் இருக்கிறது. திருடர்கள் முக்கும் கக்கூஸ்
கண்டிப்பாக ஐயா, மாண்புமிகு அமைச்சர் தனது கட்டுப்பாட்டில் உள்ள சொகுசு வாகனங்களை வித்து கோயில் வளர்ச்சி செய்யவும்
நன்றாக சொன்னீர்கள் பாண்டே சார் , வளறுட்டும் உங்கள் பணி
Blood is boiling to watch this video.
Yes brother absolutely true
Annamalai should become CM to look after our temples.
Will happen soon
உண்டியலில் இனி யாரும் காசு , நகை போடாதீர்கள்.
உங்கள் வேண்டுதலை ஒரு காகிதத்தில் எழுதி போடவும்.
முதல் வேண்டுதல் ---- HR & CE DEPT அரசிடம் இருந்து விளக்கப்பட வேண்டும்.
வரவு, செலவு கணக்குகள் மத்திய அரசின் தணிக்கைக்கு உட்படுதவேண்டும்.
தங்கம் உருக்குவதை நிறுத்தவேண்டும்.
please sign illayabharatham karthick gopinath s pettition against melting jewellary.
@@ushav7024 please send me the link asap.
ஐயா இங்கு நடக்கும் அநியாயங்களை நம் ப்ரதமரிடம் யாருமே கொண்டு செல்லவில்லையா?
Hahaha 😅😁..
முதலில் அங்கு நடக்கும் அணியா ங்கள் பற்றி பார்க்க சொன்னீர்கள் என்றால் நல்லது
நன்றி பாண்டே அண்ணா💐...
ஒருவரியில் சொல்வதென்றால் கோவில் சொத்துக்களை சுரண்ட மிகப்பெரிய திட்டம் செயல்படுகிறது...
மிக சிறந்த பதிவு 👍👍👍 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
பல காலமாக audit இல்லாத லச்சனத்தில, எந்த அடிப்படையில் வருடா வருடம் audit fee 4% கோவில்கள் பணத்தை எடுக்குதாம் அறநிலையத்துறை??
படித்ததில் ஒன்று ஞாபகத்துக்கு வருது :
"... பேசி பேசி நம்மை ஏமாற்றுகிறார்கள் எபாதெல்லாம் பொய், அவர்கள் பேச்சில் நாம் ஏமார்ந்து விடுகிறோம் என்பதே உண்மை.."!!
இப்போது மற்ற கல்லூரியில் பணம் சம்பாதிக்க முடியாது. அதனால் கோயில் செலவில் கல்லூரி கட்டி அதில் கொள்ளை அடிக்க தான்.
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதர்களையும் அரசுகளையும் நினைத்தால்.
என்னைப் பொறுத்தவரையில் நீதித்துறை அறநிலைத்துறை விஷயத்தில் மிக மிக மெதுவாக செயல்படுகிறது என்று நினைக்கிறேன்
இந்து சமய அறநிலையத்துறையே வேண்டாம். அரசு தலையீடற்ற ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்.
அருமையான மிக முக்கியமான பதிவு.திரு. ரங்கராஜ் பாண்டே வாழ்க, வளரட்டும் உங்கள் அருமையான பணி
Corrupt community,cannot be corrected. No body is authorised to use temple properties for any other use
ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை
மிகவும் மன வேதனையாக உள்ளது
இறைவா இந்த கோவில்
சொத்து கொள்ளையர்களுக்கு
அவர்கள் புரியும் வண்ணம் கடுமையான
தண்டனை வழங்க வேண்டுகிறேன்.
இறைவன் தான் இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்
Makkal nama kadamai yethuvum illaya apo
ஆக்கிரமித்தது யார்? அவர்கள் மேல் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்
No doubt, this is a vidiya munchi arasu as far as Hindus are concerned.
பக்தர்களே! வணக்கம்!
🙏_______________________🙏
தமிழ்நாட்டில்
இந்து அறநிலையத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ள
எந்த கோவில்களிலும்
தயவு செய்து
உண்டியலில் காணிக்கை
செலுத்த வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகிறேன்.
ஏனென்றால்,
நீங்கள் அன்புடன் தெய்வத்திற்கு செலுத்தும் காணிக்கை
நமது இந்து கோவில்களின் திருப்பணிக்கு சென்று சேருவதில்லை என்பதை
நினைவுபடுத்த விரும்புகிறேன்.
ஏய்யா நீங்கல்லாம் மனிதரா? அறநிலையத்துறை அதிகாரிகள் சொகுசா,பவிசா,ஜாலியா இருப்பது உங்களுக்கு பிடிக்கலையா?
@@kumaravelk4837
😄😄😄😄😄😄
@@kumaravelk4837
👌👌👌
Temples attracted Mughals, East India Co and now the turn is Desi company HRCE
God has to save himself before saving us. Blood is boiling as living useless as a person.
Please first sign karthick gopinath illaya bharatham youtube pettition against melting temple jewellary
HRCE now has only foreigners and foreign religion's people only.
Sir, With my little knowledge, I must say that right from the Anna Durai's regime and now dravdin parties are all cultivated anti hindu feelings. If there is change of government I.e. if BJP or other than dravidan parties comes to power and atleast secure 80 seats in the next assembly election, then certainly we can see some change,temples and its properties will be protected.
நீங்கள் எழுவது பேசுவது எல்லாம் சரி.
இது கோயில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உடனுக்குடன் உடனுக்குடன் ஏன் தி.மு.க.வைப்போல் வழக்கு மன்றத்தில் வழக்கு தொடுத்து தீர்வு காண உங்களைப்போன்றவர்களோ, இந்து அமைப்புகளோ,விஷ்வஹிந்து பரிஷித்தோ.
பி.ஜே.பி.யோ.
ஏன் முன்வரவில்லை.
இந்து /தமிழன் என்று சும்மா பம்மாத்து வேலையிலேயை நீங்கள் அனைவரும் சாசு பார்த்து கொண்டு எங்கள் வயிற்று எறிச்சலை தூண்டி விட்டு கொண்டு இருக்கிறீர்கள்.
முறைகேடு ஏன் செய்யவேண்டும்? அதன் மூலமே ஊழல் செய்யலாம் என்றுதானே?
வெறும் விளக்கு ஏற்றினால் எங்களுக்கு என்ன கிடைக்கும்? வாகனம் வாங்கினாதானே கமிஷன் கிடைக்கும்.
Chanakya nearing 1M subscribers!!
Let's share these videos in FB and twitter friends ... and push chanakya soon to 1M subscribers!!
அரங்கவலர்களை, மாடாதிபதிகள்
தான் நியமிக்க வேண்டும்.
யாருமே கடவுளைக் கண்டுகொள்ளவில்லை. எனவே அறம் அதளபாதாளத்தில்.
A very clear plan to clear Hindus in Tamilnadu. Converting to other religions.
தேவையானவர்களுக்கு தேவையான செய்தியை இதைவிட தெளிவாக யாராலும் சொல்ல முடியாது...
வாழ்க உங்கள் ஆன்மீகப் பணி 🙏🙏🙏
ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
பாண்டே சார் மிக தெளிவாக பதிவு செய்து இருக்கின்றீர்கள் ஒரே வழி உண்டியலில் காசு காணிக்கை எதுவும் போட கூடாது
பூஜைசெய்தால் கமிசன் எடுக்க முடியுமா.
பாண்டே அண்னே உங்கள் குரலில் திருக்குறலை கேட்கும்போது தியானம் செய்வது போல் உள்ளது நன்றி
Super sir
மிகவும் அருமையான பதிவு. நமது மக்கள் என்று விழிப்பார்களோ..?
அறமில்லாதுறை கொள்ளை அடிப்பவர்களின் கூடாரம்
கோயில் பராமரிப்பில் உள்ள விடுதிகள் சுத்தமாக இல்லாமலும் திறக்கப்படாமல் வைத்திருக்கிறார்கள் தனியார் விடுதி வளர .ராமேஷ்வரம் ரயில்நிலையம் அருகில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் HALL.. சுமார் வருடமா திறக்காமல் உள்ளது ....திருச்செந்தூர் முருகர் கோயில் ..விடுதிகள் பூட்டி..தான் இருக்கும் ......
உங்களை மாதிரி நாலு பேர் பேசுவதை கேட்டால் தான் மனதிற்கு சற்று ஆறுதலாக இருக்கிறது
Even begger periyar to celebrate his birthday from money begged from temples. His kedi followers not spending money from their trust.
please sign illayabharatham karthick gopinath s pettition against melting jewellary.
@@ushav7024 of nouse..... No court will finger here, their salaries paid by them.....
Very good service, keep it up, congratulations, best wishes, arangavalar Posts very important for koil.
Sir, all accepted n painfull.. please ask these questions while press meet with sekar babu ...
கோயிலுக்கு செல்லும்
பக்தர்களின் கவனத்திற்கு
!🙏____________________________🙏
இந்து அறநிலையத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ள
கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் யாரும்
தயவு செய்து"
தங்க நகையாகவோ"
வெள்ளி நகையாகவோ
அல்லது பணமாகவோ "
உண்டியலில் காணிக்கை
போட வேண்டாம் என்று கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அனைவரையும் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.
ஏனென்றால்,
பக்தர்களே!
தெய்வ பக்தியால்
நீங்கள் போடும்
உயர்வான காணிக்கையானது
நமது
""இந்து கோவில்களின்
புனிதமான திருப்பணிக்கு சென்று சேருவதில்லை,,
என்பதை மட்டும் நினைவில் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்..
உண்டியலில் ஒரு ருபாய் போடமாட்டேன் போடா!
என
துண்டுசீட்டில் எழுதி உண்டியலை நிரப்புவோம் !
கோவிலிருக்கு வருபவரிடம் கொடுமைகளை சொல்வோம்.
இந்த்துக்கள் ஒன்றிணைவோம்!
@@mrindian8
👌👌👌👌👌👌👌
அருமை! அருமை!
I think it's because of the HR&CE even the temple elephants are forced to beg for its maintenance....have people become so corrupt that injustice is considered as the new norm!
Please sign illayabharatham karthick gopinath pettition against melting jewellary.
Well said. Dear Hindus only our regular presence and questions to the EO only bring change in the looting
Thank you sir for taking this issue continously.
Pandey sir...can u dicuss with some legal experts to get the stay from court for all the orders which u discussed in this video
Mr Pandey will only talk and increase his subscribers to increase his income.
சிறந்த இந்து வாய் வியாபாரி
மந்திரிகளுக்கு கொடுக்கும் கார்களை குறைத்தாலே போதும் பெட்ரோல் விலை குறைந்து விடும்
என்ன ஒரு கண்டுபிடிப்பு
நல்ல விழிப்புணர்வு பாண்டே அவர்களே ..... கேடுகெட்ட அரமில்லாத அற நிலைய துறை இன் உண்மை லட்சனங்களை திரும்ப பதிவாக போட்டு விழிப்புணர்வு ஏற்படுதியமிக்கு நன்றி
இத்தகைய ஊழல்முறையைதானேசக்காரியா கமிசன் விஞ்ஞான ரீதியான ஊழல்என ஏற்கனவே எடுத்துக்காட்டியது
Arumai sir
ஸ்தாலினும், சேகர்பாபு வும் கூடிய சீக்கிரம் கை கால் விளங்காமல் அனுபவிக்க போகிறார்கள். ஆண்டவன் சும்மா விடமாட்டான்.
1000 %correct brother
நடகும
Sekar babu ponnuthan odipoche
கடவுள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார். விரைவில் 108 ஆம்புலன்ஸ் இல் இதற்கு காரணமாக இருக்கும் எல்லாரையும் ஏற்றுவார்.
Press does not have any questions to SekarBabu or DMK MP or DMK MLA. They will have questions only for Annamalai
The hrce will not appoint trustees. The hindus should form district level n state level temple administrative committees n the onus of appointing trustees should rest with them .
இருக்ககூடிய ஒரு சில ஒழுக்கமுள்ள பிராமணர்களை விரட்டுவதே திமுக அறிந்த மூடத்தனம்.
Palani lovil poi parunga.romba asuthama irukkum
Varumanam enga pogutho theriala sir.
சொகுசுக் கார்களால் கமிஷன் கரப்ஷன் கட்டாயம் உண்டு...
Adi Mel adi vaithal ammiyum naharum.
Pandey doing that 👌
They don’t want to and don’t have heart to wish Hindus for their festivals, but want money from Hindus. This is ridiculous! This government should not hold HRC ministry… God is watching all🙏🙏🙏
Please sign illayabharathzm karthick gopinath pettition against melting jesellary.
வாழ்த்துக்கள் திரு பாண்டே சார் ஜெய் ஹிந்த்
பிரமாதம்.
Nalla illatha kovila mantain panatum muthalula......aporam nalla iruka koviluku sunnambu adikalam
அருமையான பதிவு திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு நன்றி
அரசாங்கத்தில் இருக்கும் ஒரு அதிகாரிக்கு கூட விதிமுறைகள் தெரியாமல் இருக்குமா? அல்லது சுட்டிக் காட்டாமல் இருக்கிறார்களா? சுட்டிக் காட்டியும் யார் நம்மை கேள்வி கேட்டு விட முடியும் என்ற எண்ணமா? நீதி துறையே இதை கையில் எடுக்க முடியாதா?ஒரு அரசாங்கத் துறையே சட்ட மீறலில் ஈடுபடலாமா?
விரைவில் 108 ல் போவார்கள் ஈசன் அருளால்.
Pandey sir this really wonderful. Why dont you bring this matter to the court? This looters unethical acts should be banned at any cost.
Atleast you bring this matter to mr. Annamalai who will definitely do something in this regard.
Arumai 👏👏👏
ராமர் ஊர்வலத்தில் செருப்பு மாலை போட்டவர் பெரியார் அவர்பெயரில் கோவிலில் அன்னதானம் என்ன சார் லாஜிக் இது பாண்டே சார் உங்களின் விளக்கம் அருமை நன்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏
மயிலை கல்லூரி நியமனம் குறித்த வழக்கு தொடர்ந்தவர் யார்?
A non hindu person approached court pleading he was not selected for the job. Reason was he beeing non hindu.
அந்த மாமன் நல்லாருக்க ஆண்டவனை வேண்டுவோம்.அவனையெல்லாம்...
ஒரு சில நீதிபதிகளை தவிர உச்ச நீதின்றம் உட்பட கும்பகர்ணன் ஆகி கேளா காதர்ளாகி வருடக்கணக்காகி விட்டது!
please sign pettition against melting jewallary by illayabharatham karthick gopinath.
Excellent analysis. Hindus need to wake up right now to get our temples free of the corrupted politicians. Retired Hindu lawyers and judges, please form a group so that this can be handled legally. I am living abroad and will try my best to contribute in any way possible. Thank you Shri Pandey for your tireless efforts in educating the Hindu community. We all need to be together for freeing our temp,es groom the corrupted politicians.
18:25 ...!
Rangaraj Pandey cant be more precisely hitting the point home.
Analogy of British Raj is also a good one.
Pandey must have a well patronised Television channel for publishing his work.
கடவுள் தன்னையும் அவரை வணங்குகிற இந்துகளையும் காப்பாற்ற வேண்டும்.
Grateful for journalists like you Anna🙏🏽
நாடு முழுவதும் பெரும் போராட்டம் செய்வது தான் வழி ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்
please sign pettition against melting jewallary by illaya bharatham karthick gopinath.
Super Mr. Panday, keep it up
Modi அரசு அவர்களின் பெரும்பான்மை வைத்துக்கொண்டு பல அரசாணை பிரபிக்க முடிகிறது. ஏன் ஒரு அரசாணை பிறப்பித்து கோவில்களை மத்திய அரசு எடுத்துகொள்ள மாட்டேன் என்கிறது??
Super sir🙏
நீங்க போடுகிற திருக்குறள் சூப்பரா இருக்கு வேறு எந்த சேனல் லைவ் போடுவது இல்லை thanks sir
Dear Mr. Pande, You are doing a great service for protecting temples. Please continue your crusade.
You too sign a pettition by illaya bharatham karthick gopinaths pettigion against melting jewallary.
Well said Shri Pandeji. Let your efforts to bring forth such hidden facts to the public be continued. Definitely good people and sincere patriotic people like us will bless you and be with you always!
Your analogy of an auditor to explain the role of HR&CE is the most appropriate 👌