அறிகுறி இருந்தா நீ இது எத்தனாவது பிறவி புரிந்துகொள்! ஸ்ரீ நித்தியானந்தா பிரம்ம சூத்திர குழு

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 65

  • @karthikeyankumaranpatti5030
    @karthikeyankumaranpatti5030 9 месяцев назад +2

    ஓம் ஓம் ஓம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +5

    அன்புள்ள அப்பா விதி மதி விளையாட்டு சூப்பர் சூப்பர் விதி இல்லை என்றால் ,மனிதனின் பிறப்பு விளையாட்டு காட்டிக்கொண்டிருக்கிறது சூப்பர்் சூப்பர்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +16

    அன்புள்ள அப்பா விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் என்ன ஒரு வேற்றுமை இப்படி ஜீவன்மனிதன் எவ்வளவு அழகா அற்புதமாக எடுத்துக்காட்ட சொன்னீர்கள் என் செல்லம்ல என் செல்லம்ல

    • @nirmalas5778
      @nirmalas5778 2 года назад +1

      Avar oru mahamanithan inthamathiri dont write

  • @ramanivicchuakc6919
    @ramanivicchuakc6919 Год назад +2

    Good

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +4

    அன்புள்ள அப்பா வெளுத்ததெல்லாம் பால் சூப்பர் டயலாக் அருமையான கதை உண்மை சத்தியம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +2

    அன்புள்ள அப்பா உன்னால் இன்பத்தை கொடுக்க முடியுமான்னு கேட்டதுக்கு கடவுளை பற்றி நீ பேசுறது அவர்கள் பேசினால் தான் அது அதனுடைய இன்பம் கிடைக்கும் அதுதான் உண்மை அதில் எனக்கு ரொம்ப பேரின்பம் உண்மையிலே நான் எங்கெங்கே போகிறேனோ அங்க பேசுபவர்கள் எல்லாம் அந்த பதில் வருகிறது அப்போ என் மனசு ரொம்ப சந்தோசம் பரமானந்தம் அளிக்கிறது இதுதான் உண்மை இதுதான் உண்மை அப்படிப்பட்ட ஆட்கள் கிட்ட தான் என்னை என் சாய் அப்பா அவர்களிடம் கொண்டு போய் சேர்த்துவைக்கிறார் இது உண்மை

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +3

    அன்புள்ள அப்பா ஜோசியம் வாஸ்து சூப்பர் அருமை எல்லாம் மூடநம்பிக்கையில் தான் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அப்பா புரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள் புரியாதவர்கள் இருக்கட்டும் நாம் சொல்கிற கடமை அவ்வளவுதான்என் செல்ல தங்க குட்டி அப்பா எப்படி இருக்கிறீர்கள்என் உடல் உயிர்என் உடல் உயிர் மூச்சு என் சாய் அப்பா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +4

    அன்புள்ள அப்பா மனதுக்கும் ஆன்மாவுக்கும் எத்தனை தடவை விளக்கம் கொடுத்தாலும் மனிதர்கள் அதை புரிந்து கொள்கின்ற அளவுக்கு இல்லை பாருங்கள் திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப அந்த கேள்வி பதில் வந்து கொண்டே இருக்கிறது எவ்வளவு விளக்கங்கள் அழகாக அருமையாக புரிந்து கொள்கிற மாதிரி கொடுக்கிறீர்கள் இதற்கு மேல் கொடுப்பதற்கு வேறு வழியே இல்லை என் செல்லம் தெய்வம் என் கண் கண்ட தெய்வம் என் செல்லப்பா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +5

    அன்புள்ள அப்பா எவ்வளவு அழகாக சொன்னீர்கள் உண்மை ஆன்மா, கடவுள், மனம்பொய் தோற்ற பொருள் தான் தெரியும் அஞ்ஞானின உண்மையான பொருள் தெரியும் அதுதான் ஞானிஎவ்வளவு அழகாக தெளிவா எப்படி என் அருமை செல்ல தங்கப்பா சொல்லுகிறேன் எனக்கு புரிந்து கொள்கின்ற அளவுக்கு இதுதான் என் கடவுள் என் கண் கண்ட தெய்வம் நான் சொல்றது உண்மை யார் இவ்வளவு அழகா சொல்ல முடியும் சொல்லுங்க எவ்வளவுதான் நீங்கள் இத்தனை வருஷம் சொல்லி இருந்தாலும் அதை தெளிவாக புரிந்து கொள்கின்ற மனசை எல்லாத்துக்கும் வரணும் தெரியுமா இது எல்லாத்துக்கும் வந்து விடாது கண்டிப்பாக அது அவர்கள் அந்த இடத்தில் அந்த இடம் நமக்கு கிடைக்கும் என்று இருந்தால் கண்டிப்பாக அந்த இடத்தில் நமக்கு ஒரு இடம் உண்டு இறைவனிடம் அப்படின் ஒரு நம்பிக்கை இருக்கின்றது. சரியானஎவ்வளவு அழகாக தெளிவா எப்படி என் அருமை செல்ல தங்கப்பா சொல்லுகிறேன் எனக்கு புரிந்து கொள்கின்ற அளவுக்கு இதுதான் என் கடவுள் என் கண் கண்ட தெய்வம் நான் சொல்றது உண்மை யார் இவ்வளவு அழகா சொல்ல முடியும் சொல்லுங்க எவ்வளவுதான் நீங்கள் இத்தனை வருஷம் சொல்லி இருந்தாலும் அதை தெளிவாக புரிந்து கொள்கின்ற மனசை எல்லாத்துக்கும் வரணும் தெரியுமா இது எல்லாத்துக்கும் வந்து விடாது கண்டிப்பாக அது அவர்கள் அந்த இடத்தில் அந்த இடம் நமக்கு கிடைக்கும் என்று இருந்தால் கண்டிப்பாக அந்த இடத்தில் நமக்கு ஒரு இடம் உண்டு இறைவனிடம் அப்படின் ஒரு நம்பிக்கை இருக்கின்றது சரியான பதில் என் அப்பா கொடுக்கிறார் என்று நம்பிக்கை எனக்குகு இருக்கிறதுஎன் அப்பாவுக்கு கோடான கோடி நன்றிகள் என் உடல் உயிர் மூச்சு என் சாய் அப்பா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +4

    அன்புள்ள அப்பா லட்சியம் ஆன்மீகம் கடவுள் அழகாக சொன்னீர்கள் மனிதர்கள் உலகம் அப்படித்தான் நடக்கிறது என்றால் அயோக்கியன் அப்படி பண்ணுகிறார்கள் நீங்களும் அப்படி பண்ண நம் பார்வைக்கு எது நல்லதுன்னு தெரியுமா அந்த பாதையில் தான் நம்ம வந்துகிட்டு இருக்கோம் சொன்ன மாதிரி ஏன் அவர் சொன்ன மாதிரி தான் உலகம் போய்க்கிட்டு இருக்குது அதனால தான் நம்ம வந்து இந்த மாதிரி சொல்லியும் காது கேளாத மாதிரி சில மனிதர்கள் நடித்து நாடக மேடையில்நடித்துக் கொண்டுவேஷம் கட்டி கொண்டிருக்கிறார்கள் புரிகிறதாஆட்டம் ஒருநாள் அவுட் ஆகும் அந்த இடத்தில் புரியும் அப்ப வரைக்கும் ஆடட்டும்இது உண்மை உண்மை சத்தியம்

  • @Ravi2227-vp
    @Ravi2227-vp 4 месяца назад +1

    🙏🙏🙏அன்பே சிவம் மனமே குரு🙏🙏🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +3

    அன்புள்ள அப்பா கடைசியாக முடிக்கும் பொழுது நைட்டில் உபதேசம் பண்ணும் பொழுது தயிர் பால், பாவக்காய் கீரை சாப்பிடக்கூடாதுன்னு சொன்னீங்க உண்மையிலேயே இந்த உண்மை எனக்கு தெரியாது நான் சாப்பிட்டு இருக்கிறேன் அதனால் சில பிரச்சனைகள் இருந்திருக்குது இது உண்மை சத்தியம் எனில் இப்பொழுது உள்ளே தான் சாப்பிட்டு இருக்கிறேன் அதனால் தான் நான் திரும்ப சொல்கிறேன் உண்மையிலே அதுல ஒரு பிரச்சனை இருக்கிறது அப்பா உண்மைதான் உண்மை உண்மை சத்தியம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +5

    அன்புள்ளஅண்ணா இதற்குப் பிறகு வருவதெல்லாம் பதில் இருக்குது என்று நினைக்கிறேன் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்கோடான கோடி நன்றி அண்ணாவுக்கும் என் அப்பாவையும் கேட்டதாக சொல்லவும் என் சாய்பாபாவுக்கு கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள் வளமுடன்

    • @gurusamymadhu6853
      @gurusamymadhu6853 2 года назад

      மனிதனாக பிறந்தா மறுபடியும் மனிதானாக பிரக்கலாமா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +3

    அன்புள்ள அப்பா சரியாக சொன்னீர்கள் இப்படித்தான் இப்படித்தான் நடக்கிறது நாட்டில் உண்மைதான் ஆன்மீகத்தில் போறதெல்லாம் வேற என்னமோ குடும்பம் எல்லாம் அது இல்லை இதெல்லாம் நினைச்சுட்டு என்னமோ ஒரு தனியா ஏதோ காட்டுக்குள்ள போய் கிடக்கிற மாதிரி தனிமையில் இருக்கிற மாதிரி அவங்க நினைச்சுகிட்டு பயப்படுறாங்க அதெல்லாம் ஆன்மிகம் அது அந்த காலத்தில் நடந்தது சொல்றாருமனிதர்களுக்கு பயம் தான் அதிகம் அதனால் தான் குடும்பத்தில் இருந்து அவர்கள் விலகி ஆன்மீகத்திற்கு வரமாட்டார்கள் கடைசி காலத்துல ஆன்மீகம் தானே நமக்கு உதவப் போகுது குடும்பமாக உதவ போது மன நிம்மதி தர போது ஆன்மீகம் தான் அதை இப்ப புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க அவங்க கடைசில சிரமப்பட போறாங்க ரஜினிகாந்த் அண்ணாவே என்ன சொல்றாருன்னு பார்த்திங்கள்ல எவ்வளவு பணம் வசதி எல்லாம் இருந்தும் அவர் நிம்மதி இல்லைங்கிறாரு ஏன்மனிதர்களுக்கு பயம் தான் அதிகம் அதனால் தான் குடும்பத்தில் இருந்து அவர்கள் விலகி ஆன்மீகத்திற்கு வரமாட்டார்கள் கடைசி காலத்துல ஆன்மீகம் தானே நமக்கு உதவப் போகுது குடும்பமாக உதவ போது மன நிம்மதி தர போது ஆன்மீகம் தான் அதை இப்ப புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க அவங்க கடைசில சிரமப்பட போறாங்க ரஜினிகாந்த் அண்ணாவே என்ன சொல்றாரு பாத்தீங்களா எவ்வளவு பணம் வசதி எல்லாம் இருந்தும் அவர் நிம்மதி இல்லைங்கிறாரு ஏன் ஏன்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +3

    அன்புள்ள அப்பா சரியாக சொன்னீர்கள் சொன்னீர்கள் பாதகம் சாதகம் எல்லாமே எதிர்பார்ப்போட தான் பா வாழ்க்கை நடத்துகிறார்கள் நீங்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கணவன் மனைவி அம்மா அப்பா பிள்ளை மகன் எல்லா இடத்திலும் எதிர்பார்ப்பு இருக்கிறது எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கையே கிடையாதுகடவுள் கிட்ட கூட போயிட்டு எதிர்பார்த்துதான் போய் நிற்கிறார்கள் அவர் தருவார் அவர் தருவார் என்று தானே எதற்கு கோயிலுக்கு போறாங்க அவர் நமக்கு கொடுப்பார் கொடுப்பார் நம்ம வேலை செஞ்சு நம்ம கஷ்டப்பட்டு நம்ம இருந்து எல்லாம் இது பண்ணாத நான் கொடுப்பேன் சும்மா எப்படி கிடைக்கும் மனிதர்களுக்கு புரிந்துகொள்ளவதற்கு டைம்ஆகும்எல்லா இடத்திலும் எதிர்பார்ப்பு தான் நான் பாசம் என்ற ஒரு உறவுக்கே வருகிறதுஇது உண்மை உண்மை மாயை என்ற உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம் எல்லோரும்உண்மை என்னுடன் உயிர்மூச்சு என் சாய் என் செல்ல தங்க குட்டி அப்பா எப்படி இருக்கிறீர்கள்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +4

    அன்புள்ள அப்பா இடத்தினுடைய அதன் ஒரு மதிப்பை சொல்லி எந்த செயல் செய்தாலும் அவன் பொது நலமாக இருக்கணும் சுயநலவாசியாக இருக்கக் கூடாதுஆன்மீகத்தில் இருந்தோம்னா அப்படித்தான் பா இருக்கணும் உண்மையிலேயே பொதுநலவாசியாக தான் இருக்கணும் என்னால் அப்பதான் நம் சமுதாயத்திற்காக நாம் வந்திருக்கிறோம். நம் வந்து ஒரு நாலு பேரை சொன்னோம்னா அவர்கள் நாலு பேர் நல்லது செய்யட்டும் என்று ஒரு எண்ணத்தில் தான் நாம் நினைக்கின்றோம். எல்லாரும் நல்லா இருக்கணும் என்ற ஒரு எண்ணம் தானே எதற்கு கஷ்டப்படணும் அப்படி என்ன கஷ்டம் வரும் எல்லாம் அதை ஒரு சமாளிக்கக்கூடியஆன்மீகத்தில் இருந்தோம்னா அப்படித்தான் பா இருக்கணும் உண்மையிலேயே பொதுநலவாசியாக தான் இருக்கணும் என்னால் அப்பதான் நம் சமுதாயத்திற்காக நாம் வந்திருக்கிறோம். நம் வந்து ஒரு நாலு பேரை சொன்னோம்னா அவர்கள் நாலு பேர் நல்லது செய்யட்டும் என்று ஒரு எண்ணத்தில் தான் நாம் நினைக்கின்றோம். எல்லாரும் நல்லா இருக்கணும் என்ற ஒரு எண்ணம் தானே எதற்கு கஷ்டப்படணும் அப்படி என்ன கஷ்டம் வரும் எல்லாம் அதை ஒரு சமாளிக்க கூடியதகுதியை நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ள தகுதி தெரிந்து இருக்க வேண்டும்க வேண்டும் அதுதான்கஷ்டமில்லாமல் வாழ்க்கை கிடையாது ,இந்த உடல் உயிர் மனம்இருக்கின்ற வரைக்கும் கஷ்டம் வராதான் செய்யும் இன்பம் வரத்தான் செய்யும் இரண்டும் மாத்தி மாத்தி வர்றதுதான் வாழ்க்கை எல்லாத்தையும் எதிர்கொண்டு வாழ்கிறது தான்் வாழ்க்கைஅன்புள்ள அண்ணா பதிவு அதிகமாகிவிட்டது மன்னித்துக் கொள்ளுங்கள் அண்ணா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +3

    ஓ மை காட் நிலையற்ற வாழ்வு உவமை நிலையற்ற வாழ்வு அதில் தான் நம் வாழ்ந்து கொண்டிருக்கிற மனிதர்கள் புரிந்து கொள்ளாமல் எவ்வளவு பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கிறார்கள் நாட்டில் நடக்கிறது எல்லாம் பாருங்க கஷ்டமா இருக்குப்பா ஓ மை காட் சோ சோ சோ சோ

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +3

    அன்புள்ள அப்பா❤️ ஆத்மா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லாப் புகழும் ❤️இறைவனுக்கே அல்லா மாலிக்என் சாய்❤️அப்பாவுக்கு மிக்க நன்றி🙏🏻❤️🌎❤️🙏🏻இவ்வளவு நேரம் வெயிட் பண்ணி பார்த்தேன் காணவில்லை ஏன் என்று யோசித்துக் கொண்டே இருக்கிறேன் சாப்பிடவும் கிளம்புகிறேன் வருகிறது சாப்பிட்டு திரும்ப வருகிறேன்ரொம்ப நன்றி அண்ணா திரும்ப வந்து கேட்கிறேன்

  • @selvakumar4574
    @selvakumar4574 2 года назад +4

    🙏🙏🙏🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +3

    அன்புள்ள அப்பா ஆன்மா ஆன்மா எவ்வளவு அழகாக சொன்னீர்கள் ஆன்மா இருக்கிறதுனால தான் இங்கு வந்திருக்கிறீர்கள் ஆன்மா இல்லை என்றால் நடமாட்டம் இருக்காது அந்த ஆன்மா தான் இவ்வளவும் நம் ஆட்டி படைத்து கொண்டு இருக்கின்றது

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +3

    அன்புள்ள அப்பா உண்மையிலேயேஅன்புள்ள அப்பா உண்மையிலேயே 40 வருடமாக இப்படியே பேசி பேசி உங்க தொண்டை ஜீவன் எவ்வளவு குறைந்திருக்கும் ஆவி நெனச்சு பார்க்கும்போது எனக்கு ரொம்ப மனசு வலிக்குது பா உண்மையிலேயேபொறுமையா கேக்குறதுக்கு எவ்வளவு பொறுமை வேணும் அதை இந்த மனிதர்களுக்கு எடுத்து எடுத்து சொல்லி சொல்லி பேசி உண்மையிலே உங்களை நினைச்சு நான் வருத்தப்படுகிறேன் ரொம்ப மனசு வலிக்குதுஎல்லாம் அந்த இறைவன் செயல் காட் பிளஸ் யூ அப்பா கவலைப்படாதீர்கள்

  • @muniyappanmuniyappan2155
    @muniyappanmuniyappan2155 2 года назад +4

    அப்பா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +3

    அன்புள்ள அப்பா அப்படி பேசுகிறவன் மனிதன் தில் சேர்க்கை இல்லாதவன் என்று பெண்கள் பற்றி மங்கையாக அழகாக சொன்னீர்கள். அப்படி ஒரு பொன் சிரிப்பு எப்படி வந்ததுஅன்புள்ள அப்பா அப்படி பேசுகிறவன் மனிதன் தில் சேர்க்கை இல்லாதவன் என்று பெண்கள் பற்றி மங்கையாக அழகாக சொன்னேன்ல அப்படி ஒரு பொன் சிரிப்பு எப்படி வந்ததுஅந்த இடத்தில் எப்படி ஒரு நைசா ஒரு சிரிப்பு சிரிப்புஓ மை காட் பிளஸ் யூ என் செல்ல தங்க குட்டி அப்பா அந்த சிரிப்பு தான் உங்களை அந்த இடத்தில் அழகைக் கூட்டித் தருகிறது சிரிப்புக்கு அவ்வளவு ஒரு மகிமை இருக்கின்றது

  • @ranjaninn215
    @ranjaninn215 2 года назад +9

    ஐயா ஜோஸியத்தை பற்றி மிக அற்புதமாக சொன்னீர்கள்.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +3

    அன்புள்ள அப்பா அப்பா மகன் உறவு எப்படி என்று அழகாக எடுத்து சொன்னீர்கள் உண்மைதான் அதுதான் நடந்து கொண்டிருக்கிறதுதகப்பன் மகன் பட்டினியா கிடக்க கூடாது என்று எவ்வளவு நாளும் கஷ்டப்பட்டு தன் பிள்ளைகளை எப்படியாவது ஒருநல்ல நிலைக்கு கொண்டு வரணும் அப்படின்னு நினைப்பார்கள் மகன்கள் வயசு வந்த பிறகு அப்பாவுக்கு வயசான பிறகு அவ்வளவு கவனிப்பு குறைந்து விடுகிறது,பெத்தவங்களுக்கு தான் ,அன்பு அதிகம் சரி சரி சரி சரி

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +11

    அப்பா இது பழைய ஆடியோ போல 73 வயசு இது எப்பவும் எடுத்தது போல பரவால்ல இருந்தாலும் பரவால்ல நான் அதெல்லாம் கேட்டதில்லை நானும் ரொம்ப நாளா நினைக்கிறேன். ஏரோபிளேன் வாங்கினேன்னாஅன்புள்ள அப்பா இது பழைய ஆடியோ போல 73 வயசு இது எப்பவும் எடுத்தது போல பரவால்ல இருந்தாலும் பரவால்ல நான் அதெல்லாம் கேட்டதில்லை நானும் ரொம்ப நாளா நினைக்கிறேன். ஏரோபிளேன் வாங்க முடியல என்ன ஒரு காமெடி விளையாட்டு ஓ மை காட் என் செல்லம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +8

    என் செல்ல தங்க அப்பான்னா அப்பா தான் நிலையானது ஆன்மா நிலையானது கடவுள் இதுதான் ஓ மை காட் மனிதர்கள் இதையெல்லாம் புரிந்துஎன் செல்ல தங்க அப்பான்னா அப்பா தான் நிலையானது ஆன்மா நிலையானது கடவுள் இதுதான் ஓ மை காட் மனிதர்கள் இதையெல்லாம் புரிந்துகொள்ள மாட்டார்கள் தானே வாழ்க்கை நடத்துகிறார்கள் வேற வாழ்க்கைக்கு போறதுனால தான் இதெல்லாம் புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறது இருக்கட்டும்இருக்கட்டும் நடப்பது நடக்கட்டும்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +5

    அன்புள்ள அப்பா அந்த காலத்தில் குருகுலத்தில் இருந்தார்கள் பாசம் பற்று எல்லாம் இல்லாமல் தான் என் சாயப்பா அந்த குரு ஒன்றுடன் ஒன்று இணைந்து குரு தான் நமக்கு அவர்தான் என்கண்ணின் கருவிழி போல் நெற்றிக்கண் அப்படி வைத்து குருவை பார்த்துக் கொண்டார் என் சாய் அப்பாசொந்தம் அம்மா அப்பா எல்லாம் இல்லாத பற்றற்ற நிலையில் இருந்தார் உண்மையில்எல்லாமே குரு தான் குரு இல்லாமல் அவர் இல்லை அந்த அளவுக்கு கோழி தன் குஞ்சை எப்படி பாதுகாத்துக் கொள்ளும் அந்த அளவுக்கு அவர் அன்பு பாசம் அப்படி ஒரு இணைப்பு இருந்திருக்கிறதுஅந்த மாதிரிஅந்த மாதிரிஅந்த மாதிரிதான் ஒரு அன்பு பண்புு குரு கிடைக்க இருக்கணும்என் செல்ல தங்க குட்டியப்பா எனக்கு குருஇது உண்மை சத்தியம்

  • @Edwininfo
    @Edwininfo 2 года назад +2

    Edwin info
    👍👍👍

  • @ranjaninn215
    @ranjaninn215 2 года назад +4

    இப்போது சரியாக மாலை 4.28. இதை பார்க்கும்போது அப்படி ஒரு விபுதி வாசனை. ஏன் ஐயா. இப்போது இல்லை

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +3

    அன்புள்ள அப்பா இந்த இடத்தில் ஒரு பெண் என்றால் புனிதமான மங்கை அப்படின்னு எவ்வளவு அழகாக எடுத்துச் சொன்னார்கள் பெண் இல்லை என்றால் இவ்வுலகம் இல்லை எப்படி பிறப்பு வரும் அதை நினைத்து பார்க்க மாட்டார்கள் அதற்கு மட்டும் பெண் வேண்டும் இதற்கு மட்டும் பெண் தேவை இல்லை என்றால் அப்படிப்பட்ட பெண் உயிரோடு இருந்து என்ன அவசியம் அதையும் விட்டு விட வேண்டியது தானே வெறும் ஆண்களால் மட்டும் இருந்துட்டு போங்க இவ்வுலகம் எப்படியும் கேடுகெட்டும் போகட்டும் எப்படி வர முடியும் இவ்வுலகம் இருக்காது அதை புரிந்து கொண்டு மக்கள் சரியான வழியில் நடந்து கொள்ள பாருங்கள்இது உண்மை இது உண்மை சத்தியம் என் உடல் உயிர் மூச்சு என் சாய் அதனால்தான் என் அப்பா தெய்வம் இப்படி ஒரு கண்கண்ட தெய்வம் கிட்ட என்னை அனுப்பி இதற்கு ஒரு முடிவு கண்டிப்பா வந்தே ஆகணும்் என்றுநானும் நினைக்கிறேன் வருங்காலம் அந்த மாதிரி மாறனும் என் அப்பா சொல்றது சரியான பதில்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +3

    அன்புள்ள அப்பா என்னை பொருத்தவரைக்கும்அன்புள்ள அப்பா என்னைப் பொறுத்த வரைக்கும் நான் பழகுவேன் அவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்று சில நேரங்களில் சில சமயம் எனக்கு எடுத்துக்காட்டி விடும் கண்டிப்பாக எப்படியாவது எனக்கு தெரிந்து விடும் கொஞ்ச நாள்ல அதனால அவர்களிடம் அப்படியே கட்டாகி மௌனமாகிவிடுவேன் அவ்வளவுதான் என்னன்னு கேட்டா வேலை வேற வேது அப்படின்னு சொல்லி விட்றது அவ்வளவுதான் முடிந்தது சோலி பிறகுதான் அவர்களுடைய கேரக்டர்ஒரு நாள் என்றாவது பார்க்கும்போது சொல்லிவிடுவேன் நான் இந்த மாதிரிி அப்படின்னுஉண்மை நேர்மை நியாயம் எங்கு இருக்கின்றதோ அந்த இடத்தில் இந்த இது உறவாடும் இல்லை என்றால் விலகிவிடும் இதுதான் உண்மைஇந்த விஷயம் என் கடவுள் எனக்கு சரியான நேரத்தில் சரியான இடத்தில் பாடம் புகுத்தி விடுவார்என் உடல் உயிர் மூச்சு எல்லாம் என் சாய் என் செல்ல கண்கண்ட தெய்வம் என் செல்ல தங்க குட்டி அப்பா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +3

    அன்புள்ள அப்பா போன பௌர்ணமி அன்று நீங்கள் இல்லை உடம்பு சரியில்லை என்று அந்த மனிதர்கள் வந்து அந்த அது உண்மைதான் அது எல்லாருக்குமே வரும் அந்த இடத்தில் அது உண்மையிலேயே சத்தியமா அந்த இடம் வந்து உண்மை சத்தியம் அது எனக்கே இப்பமே அப்படித்தான் இருக்கிறது எப்படா உங்க கிட்ட வருவோம் பேசுவோம் என்று அதற்கு ஒரு சந்தர்ப்ப சூழ்நிலை அமையும் கண்டிப்பாக வருவேன்என் உடல் உயிர்என் உடல் உயிர்மூச்சி என் சாய் என் செல்ல தங்க குட்டி கண்் கண்ட தெய்வம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +2

    அன்புள்ள அப்பா உங்களுக்கு ஏன் வந்த போட்டோ எடுக்கிறார்கள் இப்படி ஒரு இது என்ன அவர்களுக்கு ஒரு ஆசை ஒரு அன்பு பற்று பாசம் அதுதான் வேற ஒன்னும் இல்லை நானே வந்து இப்போ உங்களுடைய வயசுக்கு மரியாதை நீங்க சொல்றதுக்கு அதற்கெல்லாம் நான் கடமைப்பட்டிருக்கிறேன். அதனால் உங்கள் கால்விழுந்து ஆசிர்வாதம் தப்பே இல்லை யார் யாரோ காலில் போய் விழுகிறதுக்கு இந்த மாதிரி என் அப்பா செல்ல குட்டிகால்ல விழுகிறதுல தப்பே இல்லை என்னை பொருத்தவரை

  • @lalithaolaal6879
    @lalithaolaal6879 2 года назад +5

    Beautiful,excellent and meaning answers fr Aaya

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +4

    அன்புள்ள அப்பா கற்பனைகள்னா எதுவும் நடக்காததே நினைத்துதான் கற்பனையில் அவர்கள் வாழ்வார்கள் நடக்கப்போவதை நினைத்து கற்பனையில் வாழ முடியாது நாம் எதிர்பார்க்காதது ஒன்று கடவுள் நமக்கு வைத்திருக்கிறது தான் நடந்து கொண்டிருக்கும் நாம் எதையும் எதிர்பார்த்து போகவில்லை. அவர்தான் எல்லாத்துக்கும் என்ன என்ன யாருக்கும் தலையெழுத்து வைத்திருப்பார் அதுபடி தான் நம் நடந்துது கொண்டு இருக்கிறோம்நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் நீ உலகத்தை கையில் பிடிக்க முடியாது வேற உலகமாகிவிடும் அவ்வளவுதான் உலகமே இருக்காது அழிந்துவிடும்ஏன்னா மனிதர்களின் ஆசைகள் அந்த அளவுக்கு அளவுக்கு அதிகமாக இருக்கிறது இப்பவே இப்படி இருக்கிறது அப்படி நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் எந்த உலகத்தில் இருக்கும் உலகமே இருக்காது அவ்வளவுதான் அழிவு காலம்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +3

    அன்புள்ள அண்ணா டீ டைம் குடிச்சிட்டு ஒரு வீட்டுக்கு போயிட்டு வரணும் என் மகள் வீட்டுக்கு குழந்தையை பார்த்து ரொம்ப நாள்ஆகி விட்டது உடம்பு சரியில்லன்னு சொன்னாங்க பார்த்துவிட்டு வந்துட்டு அப்புறம் திரும்ப பார்க்கிறேன்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +2

    அப்பா மனிதனுக்கு ஒரு ஆர்வக்கோளாறு நம் கஷ்டப்படும் போது கடவுள் நமக்கு துணை நிற்கிறார் அவருக்கு நாம் ஏதாவது பதில் செய்யணும் என்று அந்த படைப்பு எல்லாம் படைத்த ஆரத்தி பண்றதுன்னு சொன்னீங்கஆனால் என் கடவுள் என் சாயப்பா என்ன சொல்லியிருக்கிறார் எனக்குன்னு நீ பண்றதாய் இருந்தால்சமுதாயத்துக்கு பண்ணுங்கள் சமுதாயத்துக்கு நல்ல வழி காட்டுங்கள் அப்படி இருந்தால் அந்த பெருந்தன்மையான கடவுள் கோடான கோடி மக்களின் ஒரே தெய்வம் என்று சொன்ன என் கடவுள் அப்படி ஒரு வழியை காட்டி அமைத்திருக்கிறார். அவர் எந்த புகழையும் தேடிக்கொள்ளவில்லை எப்படியாப்பட்ட ஒரு மனிதன் அந்த மாமனிதன் எல்லாம் நினைத்துப் பார்க்க கூட மனசு வேணும் அதற்கெல்லாம் கொடுத்துு வைத்திருக்கணும்.இது உண்மை இது சத்தியம் என் உடல் உயிர் மூச்சு எல்லாம் என் சாய் அவர் இல்லைனா நான் இல்ல இல்ல இல்ல இல்ல

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +3

    அன்புள்ள அப்பா சரியாக சொன்னீர்கள் அந்த கல்யாணத்தில் அம்மா வரவில்லை என்றால் அந்த இடத்தில் இல்லை என்றால் அம்மாவோட வேற தெய்வம் அந்த இடத்தில் இருக்குமா நினைச்சு பாருங்க தன் பிள்ளை தான் வந்து உயிரே என்ற வாழ்கிற அந்த குழந்தைக்கு குழந்தையை அப்படி நினைக்கிற தாய் அடுத்தவர்கள் வந்து அந்த திருமணத்தில் நின்று அவர்கள் வாழ்த்துகிறது ஒரு தாயை விட அடுத்தவர்கள் மனதார வாழ்த்திய போகிறார்களா கிடையாது மூடத்தனம் அந்த மூடத்தனத்தை அந்த இடத்திலிருந்து தூக்கிப்போட்டு இனிமேல் அவர்கள் அம்மாதான் நிக்க வேண்டும் என்று ஒரு கொள்கையை கொண்டு வர வேண்டும் எந்த பிள்ளை அப்படி கொண்டு வருகிறானோ அவன் தான் உண்மையான அந்த தாய்க்கு பிறந்த மகன் என்று என் அப்பா சொன்னது சரியான பதில் இது நடக்கணும் எல்லாத்துக்கும் நடக்கணும் இனிமே வர ஜனங்கள்அப்படி மூடநம்பிக்கை இல்லாமல் தன் மகனுக்கு தான்ஒவ்வொரு அம்மாவும் நிக்கணும் என்று ஒரு எண்ணத்தோடு வாருங்கள் முன் நின்று தம் மகனுக்கு நாம்தான் என்றுஒரு வைராக்கியத்தோடு என்ன நடந்திடப் போகிறது கடவுள்தான் எல்லாம் செயலும் அப்படி நினைத்து அந்த இடத்திலிருந்து அவர்கள் அந்த வேலையைசரியாக நடத்தி கொடுங்கள் அதுதான் என்னுடைய அவசியம் எல்லாருடைய வலியையும் வேதனைப்படுத்திட்டு அந்த வேலையை செய்யாதீர்கள் இது உண்மை இது உண்மை சத்தியம் இனிவரும் காலங்கள் அந்த மாதிரி மாறனும் உண்மையிலே சத்தியமா அந்த எண்ணம் தான் என் மனதில் இருக்கின்றதுஇது மாதிரி நடக்கணும் கடவுள் நடத்தி வைப்பார் நிச்சயமாக இந்த மாதிரி தான் நடக்க வேண்டும்

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +2

    அன்புள்ள அப்பா முதல் பாயிண்ட் அப்பா ஒரு ஒரு செயல் செய்கிறோம் அது வந்து சரியானது அது உண்மையானது சத்தியமானதும் செய்றோம் அதை வந்து இப்ப நான் எனக்கு என் மனசுக்கு நான் சரின்னு பட்டுச்சு நான் அங்க வந்தேன் அது உண்மை அந்த இடம் அப்படின்னு என் மனசுக்கு சொன்னுச்சு நான் வந்தேன் ஏன்னா எனக்கு வந்து கடவுள் என்னை கூட்டிட்டு போகிறார் இதே மாதிரி ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு சான்ஸ் கிடைக்கிறது அதை வந்து அவர்களமாயை தப்பாக புரிந்து கொண்டு அதை ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலையில் இருக்கிறார்கள் ஏன் அந்த இடத்தில் அவர்கள் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றதுஇப்ப நான் வந்து எது நடந்தாலும் எனக் பார்த்துருவோம் என உண்மை என் பக்கம் இருக்கிறது அதனால் நான் எது வந்தாலும் பயப்பட மாட்டேன் எதுவானாலும் கேட்பதற்கு சரியாக இருப்பேன் நான் என உண்மையா இருக்கும்போது நம்ம பயப்பட தேவையில்லை பொய்யாக இருந்தால் தான் பயந்துகிட்டு நம்ம வாழ்க்கை இதுவா அதுவா என்று முடிவு பண்ண முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். இதுதான்காரணம்

  • @nagarajane9602
    @nagarajane9602 2 года назад +4

    அப்பா உங்கள் பேச்சு 100/100 உண்மை....... 🙏🙏🙏🙏🙏

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +5

    அன்புள்ள அப்பா ஆன்மீகத்தில் எந்த மனிதனும் புகழ் தேடி பெருமைப்படுத்தி கொள்ள மாட்டார்கள் மற்ற சும்மா மற்ற மனிதர்கள் வேஷம் கொண்டு ஆன்மீக மாதிரி நடித்துக் கொண்டு புகழ் தேடி எல்லாத்தையும் அனுபவித்து கொண்டு இருப்பவர்கள் அவர்களால் ஆன்மீகவாதி என்று இவ்வுலகத்தில் ரொம்ப நாள் வாழ முடியாது அதற்கும் இதற்கும் தூரம் எட்டு வச்சா கூட பிடிக்க முடியாது கவலையே படாதீர்கள் எது கடவுளுக்கு தெரியும்மனிதர்களை ஏமாற்றி விடலாம் ஆனால் கடவுளை ஏமாற்ற முடியாது. அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். நம் மனிதர்கள் நம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்று ஆனால் மேலே இருந்து அவன் நோட்டமிட்டுக்கொண்டு கடைசியில் ஒரு ஆப்பு வைப்பான் அப்பதெரியும்கண்டிப்பா நடந்தே தீரும் யார் யார் கடவுளையும் ஏமாற்றிவிட முடியாது அதை நிச்சயம் அது உண்மை அது சத்தியம் யாரும் ஒரு துளி கூட தப்பிக்க முடியாது. கடைசி நேரத்தில்இது உண்மை இது சத்தியம் இது என் உடல் உயிர் மூச்சு எல்லாம் என் சாயப்பா அவர் இல்லை என்றால் நான் இல்லை இது உண்மை உண்மை்மை உண்மை உண்மை உண்மை

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +3

    அன்புள்ளஅப்பா அந்த ராசி நட்சத்திரம் மூடநம்பிக்கை ஜாதகம் அதெல்லாம் நம்பிக்கை கிடையாது தூக்கி குப்பையில் போடுங்கஅன்புள்ள அப்பா அந்த ராசி நட்சத்திரம் மூடநம்பிக்கை ஜாதகம் அதெல்லாம் நம்பிக்கை கிடையாது தூக்கி குப்பையில் போடுங்கன்னு அர்த்தம். என்னைக்காவது என் மனதை ரொம்பவும் கஷ்டப்படுத்தியது ஜாதகம் ராசி தான்இந்த பிள்ளைகளுக்கு கல்யாணம் ஜாதகத்துல எல்லாம் ரொம்ப சிரமப்பட்டு போயிட்டேன். உண்மையிலேயே ஜனங்கள் இவ்வளவு முட்டாளா இருக்கிறார்கள் ரொம்ப மனசு நொந்து போயிடுச்சுஅதனால்தான் மனிதர்களை கண்டால் இப்ப ஒரு வெறுப்பு வருது எனக்கு ஜாதி மதம், ஜாதகம் இதெல்லாம் பார்க்கும்போது இப்படி ஒரு கலியுகத்தில் நம்ம வாழ்ந்து கொண்டிருக்கிறோமே நமக்கு எவ்வளவு கஷ்டத்தை கொடுக்குறாங்க அப்படின்னு நினைத்து

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +1

    அன்புள்ள அப்பா மறுபிறவிக்கு அழகான சரியான விளக்கம் கொடுத்தீர்கள் அது பதில் அன்று கொடுத்துவிட்டேன்.அன்புள்ள அப்பா மறுபிறவிக்கு அழகான சரியான விளக்கம் கொடுத்தீர்கள் அது பதில் அன்று கொடுத்துவிட்டேன். இதுதான் உண்மையானபதில்அன்புள்ள அப்பா இன்பம் துன்பம் சரியான விளக்கம் அதுவும் பதில் அன்று

  • @govinthk1987
    @govinthk1987 2 года назад +3

    Athuma vangam iya

  • @thavameena8659
    @thavameena8659 2 года назад +6

    🙏ஆத்ம வணக்கம் ஐயா 👍

  • @rapirapina6504
    @rapirapina6504 2 года назад +2

    அய்யா ஆத்ம வணக்கம் ஐயா

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +3

    அன்புள்ள அப்பா தவறு தெரிந்தால் மாறியது என்று சொன்னீர்கள் சில பேரு தெரிந்தும் அதிலேயே தான் இருப்பார்கள். மாறினவர்கள் ஒரு வழியை கடந்து விட்டார்கள் என்று நினைக்கலாம் அதிலே இருந்த திரும்பஅன்புள்ள அப்பா தவறு தெரிந்தால் மாறியது என்று சொன்னீர்கள் சில பேரு தெரிந்தும் அதிலேயே தான் இருப்பார்கள். மாறினவர்கள் ஒரு வழியை கடந்து விட்டார்கள் என்று நினைக்கலாம் அதிலே இருந்த திரும்பத் திரும்ப அதையே அனுபவிச்சு அந்த தப்பையே பண்ணிக் கொண்டிருக்கிறவர்களுக்கு என்ன சொல்லலாம்

  • @saraswathid111
    @saraswathid111 2 года назад +6

    ஆத்ம வணக்கம் சாமி 🙏🙏🙏🙏🙏.

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +1

    அன்புள்ள அப்பா இந்த கணவனை இழந்த பெண்கள் பற்றிய கேள்வி கேட்டா அருமையாக என்ன கேள்வி அவர் சொன்னது எல்லாமே உண்மைதான்அதே மாதிரி நீங்களும் அதற்கு தகுந்த மாதிரி தாலியும் மெட்டியும் எதற்கு போடுகிறார்கள்அதே மாதிரி நீங்களும் அதற்கு தகுந்த மாதிரி தாலியும் மெட்டியும் எதற்கு போடுகிறார்கள்? அதற்குப் பிறகு எதற்கு எடுக்கிறோம் என்ற உண்மை ஒரு வீட்டில் ஒரு சடங்கு நடந்தால் ஒரு குழந்தை இருந்தால் அந்த பெண் பார்ப்பதற்காக தான் அந்த விழா கொண்டாடுகிறோம் என்று பத்திரிக்கை ா கொண்டாடுகிறார்கள் ஆனால் கணவனை இழந்த பெண்களுக்குள் ஒவ்வொருத்தவங்களுக்கும் சரியான மனவலி இருக்கின்றது அதை அவர்கள் வெளியே தெரியப்படுத்துவதற்கு இல்லைபல பேரிடம் கேள்வி கேட்டு தெரிந்து கொண்டு தான் அந்த வலி அப்ப இதை மாற்றி அமைக்கணும் சமுதாயத்தில் உள்ள மக்களை அப்படியே என்னுடைய எண்ணம் தோன்றியதுஆனால் அந்த இடத்தில் ஒவ்வொரு பெண்ணுக்கும் வலி சரியான வழி இருக்கிறது அதுதான் இறைவன் அந்த இடத்தில் அவர்களுக்கு கொடுத்திருக்கிறார் என்றால் அவர்கள் ஏன் அந்த இடத்தில் கஷ்டப்படுத்துற மாதிரி நடந்து கொள்கிறார்கள் சமுதாயம் மக்கள் தான் அப்படி நடந்து கொள்ள வைக்கிறது அதான் சமுதாயம் திருந்த வேண்டும் என்ற ஒரு வழி தான் என் வைராக்கியத்தில் எழுந்து என் அப்பாவிடம் அவர் பட்ட வலியோடு என்வலி பெரியதில்லை என்று நினைத்து நான் அவர்கிட்டேசாய் அப்பாபட்ட வலி பெருசு என்று நினைத்தேன். அதுதான் உண்மை என்று அவர் என்னை அழைத்துக் கொண்டு என்னை செல்ல குட்டியாக வைத்துக் கொண்டு விட்டார்அதனால் இப்ப ந எனக்கு கவலை இல்லை நான் கடவுள்் சாய் அப்பா கூட இருக்கிறேன் வேற என்ன வேணும் எனக்கு அதனால் இப்ப எந்த கவலையும் இல்லை யார் என்ன சொன்னாலும் அதை பத்தி எனக்கு கவலை இல்லை என் தெய்வம் என்னுடன் இருக்கிறது இதற்கு மேல் என்ன வாழ்க்கைஇப்படி ஒரு அமைப்பு எல்லாத்துக்கும் கிடைக்குமா கிடைக்காது அதே மாதிரி அடுத்தவர்கள் வலியை புரிந்து நடந்து கொள்ளுங்கள் ஜனங்களே மக்களேமூடர்களே

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 года назад +5

    அன்புள்ள அப்பா❤️ ஆத்ம வணக்கம் வாழ்க வளமுடன் எல்லாப் புகழும் ❤️இறைவனுக்கே அல்லா மாலிக் என் சாய் ❤️அப்பாவுக்கு கோடான கோடின்றிகள்🙏🏻❤️🌎❤️🙏🏻

    • @Cute-rr2uk
      @Cute-rr2uk Год назад

      Comment box niraiya comments venumnu🙄 ivlo comments ah. oru comments ah like aga 40-60time comments anuparinga. One time comments panunave ellarum padipanga. . Ungaloda ivlo commentala aduthavanga soltra 🙄Nalla message ellam poi idaila Theda vendiyatha iruku.. nenga comments pantratha thappu sollula brother oru message one time anupunanganu tha soltra.

  • @gopalakrishnanponnusamy7540
    @gopalakrishnanponnusamy7540 2 года назад +3

    இது பழைய நிகழ்ச்சி
    மறு பதிப்பு

  • @asdfghjklui
    @asdfghjklui 2 года назад +1

    கேடு நினைத்து சரி எழுதிய