எதுசரி எதுபிழை | 13.07.2024 | சாவகச்சேரி வைத்தியசாலையில் நடைபெற்ற குழப்ப நிலையின் பின்னணி!
HTML-код
- Опубликовано: 12 сен 2024
- COVID-19 | Corona Virus | Stay Home Stay Safe
Follow Us On Social Media
Follow us on Facebook ➤ / askmedianetwork
Follow us on RUclips ➤ / dantamiloli
© Copyright 2022 ASK Media (PVT) LTD. All rights reserved.
வேடிக்கை என்னவென்றால் சிஸ்டம் பிழை என்று தெரிந்து கொண்டுதான் எல்லோரும் இவ்வளவு நாட்களும் வேலை செய்திருக்கிறார்கள். மக்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் .
யாழ்ப்பாணம்.திருகோணமலை.வவுனியா.மன்னார் எல்லாரும் தமிழ்ழர்கள் தான் அர்சுனா வைத்தியர் அவர்கள் பிரித்து பார்க்கும் ஆளில்லை😊😊😊
அண்ணா வணக்கம், முழு வீடியோ பார்க்குமுன் ஒரு விளக்கம் சொல்லுக்குறேன்; சில கள்ளக்கடத்தல் காரர்கள் காவல்த்துறையின் பார்வையை திசை திருப்ப சிறிய அளவில் கடத்தல் பொருட்களை கடத்தி அதில் பிடிபடுவார்கள், அந்த நேரம் பெரிய கடத்தல் பொருட்கள் கடத்தப்படும் அதை காவல்த்துறை காணாது. அது போல சாவகச்சேரி மருத்துவமனை ஒரு சின்ன மருத்துவமனை இதை பூதாகாரம் ஆக்கி விட்டார்கள், ஆனால் யாழ்ப்பாண போதனாவைத்தியசாலையில்த்தான் பெரும்பாலான மருத்துவ முறைகேடுகள் ஊழல் இலஞ்சம் என்று பெரும் மருத்துவ மாபியாக்கள் மறைந்திருக்கும் இடம் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரி.. ஏற்கனவே யாழ் போதனா வைத்தியசாலையில் நடக்கும் சட்டவிரோத செயலை ஒரு மருத்துவத்தாதி வெளிக்கொண்டுவந்தார், உடனே அவர்மீது மருத்துவ நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வேளையில் இருந்து இடை நிறுத்தம் செய்தார்கள் அதோடு அந்த பிரச்னையை புதைத்துவிட்டார்கள், சாவகச்சேரி மருத்துவமனையை புதைத்துக்கொண்டு இருக்கிறார்கள்..
இந்த வைத்திய விரிவுரையாளரும் சப்பைக்கட்டுக் கதை தான் கதைக்கிறார்.
அது இல்லை, இது இல்லை என்பதை விட்டு விட்டு, இருப்பதை வைத்துக்கொண்டு எப்படி ஒரு சிறந்த சேவையை வழங்குவது பற்றிக் கதையுங்கோ.
இருப்பதைத் துஷ்பிரயோகம் செய்ததற்கு மன்னிப்புக் கோருங்கள், துஷ்பிரயோகம் செயத மருத்துவர்களைத் தண்டியுங்கள், தூக்கிலிடுங்கள்.
Yes true,but accountability is important,Ptients and public should know where to complain against doctors misconduct which group like medical boards should take action.
யாழ்ப்பாண வைத்திய சாலையில் மாஃபியா நீண்ட காலமாக உள்ளது. சாவகச்சேரி மக்களை முன் உதாரணமாக கொண்டு யாழ் வைத்திய சாலை முன்பு யாழ்ப்பாண மக்கள் காலவரையின்றி உண்ணாவிரதம் செய்யவேண்டும். வடக்கு கிழக்கு பகுதிகளில் அரசியலிலும், அதிகாரிகள் , மற்றும் வைத்திய துறையிலும் மாஃபியாகள் உண்டு. அதுதான் தமிழ் மக்களின் பாரிய பிரச்சனை. இவைகளை தீர்த்தால் வடக்கு கிழக்கு பகுதி சொர்க்க பூமியாகும். மருத்துவ துறையில் சீர் சிறுத்தங்கள் செய்யுங்கள். அரசியல் மற்றும் அதிகாரத் துறைகளில் நிலவும் மாஃபியாக்களை அழித்தொழிக்க பல அஸ்வத்தாமான்கள் பிறந்திருக்கிறார்கள்.
இலங்கை மருத்துவத் துறைகளில் உள்ளவர்கள் பலர் நேர்மையானவர்கள். ஒரு சில பொறுக்கிகள் அதில் அதிகாரம் செய்ய விட்டு விட்டார்கள். மக்களின் வரிப்பணத்தில் இலவசமாக படித்து மருத்துவர்கள் ஆனவர்கள் அந்த மக்களுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும். வெளி நாடுகளுக்கு ஓடுபவர்கள் துரோகிகள்
மக்களை பணம்கறக்கும் பொருளாக பாவிக்கும்அதிகாரிகளை தண்டிக்கும் பொறிமுறையைஅமுல் படுத்தவும் முன்னெடுக்கும் அரசுநம்மத்தியில் உருவாக்கமுடியாத அரசியல் கட்சிகளைதான் எமதுகாவலர்கள்என்றுநம்பும் மக்கள் வாழ்வதற்குகாரணம் எமது அரசியல் வங்குரேத்துதனம்தான்காரணம்.எனவே அதைமீள்பரிசீலனைசெய்ய மக்கள்முயலவேண்டும்.இவற்றைமாற்றிஅமைக்க கடும்பிரயத்தனம் எடுக்கும் மக்கள் போராட்ட முன்னணிபோன்றகட்சிகளுக்கு ஆதரவுவழங்கியவர்களாக மக்கள்மாறவேண்டும்.
1980 la started
😂😂
Atharam kedkiranga private Hospital ula jamatharmarajakkal G.H worke seiyamaliruppathu😮
Yarintha muthevikal jamankal😮 mukathil Multitalent pavam
மொத்த த்தில் மனிதர்களிடையே நேர்மை இல்லாத போது எந்த துறையிலும் அதன் தாக்கம் இருக்கும்
Dr. Arjuna is doing a wonderful job and real hero ❤
All over the world Tamil people support dr.Arjuna ❤❤ he is a great man ❤we always support him
பேராசிரியர் Dr. அவர்கள், மாகாணத்திற்க்கான அதிகாரங்களை சுருக்கமாக தெளிவுபடுத்தினார். ஆனால் நீங்கள் இவ்வளவு காலமாக இந்த மோட்டு அரசியல் வதிகளை கொண்டுவந்து இதில் இருத்தி உங்கட நேரத்தையும் எங்கட னேரத்தையும் வீன் அடித்துவிட்டீர்கள்.
வைத்தியசாலை கட்டமைப்பினை மாற்றத்தானே அர்ச்சுனா முயற்ச்சித்தாரே தவிர! சுயநல நோக்கத்தில் செயற்ப்படவில்லை, திரும்பவும் அர்ச்சுனா வைத்தியர் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வரவேண்டும். இது நடக்குமா???
His intention looks like getting into politics. This is the starting point I think.
@@mangamotion Main Issue is Reforming the hospital and the services. mainly Patients care.
not politics. he is keen on proper medical services should reach the peop;e.
நடக்க வைக்க காலி முகத்திடலில் 300 பேர் சேர்ந்து போராட ஆரம்பித்தால் பழைய பயத்தில் அனேக முறைமை சரியாகும்.
That is true
you are wrong. He clearly said he will not come to politics but he will support if Tamil people point out good honest human being.
தனி ஒரு மனிதன் வந்து வெளியே சொல்லும் வரை எல்லோரும் மௌனம் காத் தார்களே. அந்த மனிதனுக்கு ஆதரவு கொடுப்பதுக்கு பதில் என்ன செய்தார்கள்.
அடித்தார்கள். தொலை பேசியை பறித்தார்கள்.
நீர் துண்டிப்பு, மின்சாரம் துண்டிப்பு
நடவடிக்கை எடுக்க பட வேண்டும். 😔
பழிக்குப் பழி , இரத்தத்துக்கு இரத்தம் .இது தான் வைத்தியர்களின் படிப்பில் ஆரம்பப் பாடம்.
இருந்தவன் இருந்திருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? இல்லை இப்படியெல்லாம் நேர காலத்தை வீணடிக்க வேண்டுமா?
எங்களுக்கு கிடைத்த 2வது பிரபாகரன் இந்த அர்சுனா 🙏
அப்ப கடைசியில் எல்லாரையும் கொண்டே கவுக்கப் போறான்? இதைத்தானே சொல்லுகிராய்?
Stop this nonsense please .Focus on improving and being a better person,we don’t need to be like cattle,be your own leader.Demand what’s rightfully yours.
பிரபாகரன ஆ அல்லது Alfred சிவகுமார் ஆ
,,ஐயா இவ்வழவும் தெரிந்தும் என் வந்தீர் ஐயா,?
தவறுகள் இருக்கின்றன. எல்லோரும் இணைந்து சரிசெய்வோம் என்று எல்லா வைத்தியர்களும் முடிவு எடுத்திருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. ஆனால் புதிதாக இணைந்த சாவகசேரி வைத்திய அதிகாரி, மற்றும் சில வைத்திய அதிகாரிகள் ஒத்து க்கொள்ளவில்லை. படித்தவர்கள் நீங்கள் நேர்மையாக இருங்கள். நன்றி அ ர்ச்சுனா
ஐயா இலவச கல்வி கற்றவர்கள் இவர்கள்
இதை பேசிப் பேசி காலத்தை விண்விரையம் செய்யமல் டாக்டர் சொண்ணது போல் சீர்செய்யயவது தான் புத்திசாலிதனம்
மன்னார்(Labour ward/) வைத்தியசாலையில் சிசு மரணம் தொடர்கிறது, மன்னார் வைத்தியசாலை சோதனைக்கு உட்பட வேண்டும் 😢
Dan தமிழ்ஒளி ,
எது சரி?
எது பிழை?
அருமை உங்கள்
நெறியாழ்கை.
ஊடகபணி தொகுப்பாளர்
பணிக்கும்
பாராட்டுக்கள்.
நன்றி!.
🎉❤🎉
ஒரு கிழமைக்கு முன்னம் நான் கூறிய கருத்தை வைத்திய பீடாதிபதி கூறுகிறார். எந்த ஒரு இடத்திலும் மாணவர்களின் மனநிலையை சோதிக்கும் செயற்பாடு தற்போதைய கல்விக் கொள்கையில் இல்லை. மனநிலையை சோதிக்காமல் பட்டங்களை வழங்கியதன் விளைவை இன்று யாழ்ப்பாணம் அனுபவிக்கிறது. இதை நான் முன்னரே பதிவிட்டு விட்டேன். நான் கல்வி கற்ற காலத்திலும் என்னை சுற்றி இருந்தவர்களில் 80 வீதமானவர்கள் சுயநலவாதிகளாக இருந்தார்கள் அதில் ஒரு 10 வீதமானவர்கள் சமூகத்தை, நல்லவர்களை தங்கள் ஆசிரியர்களை கூட தூற்றும் குணத்தைக் கொண்டிருந்தார்கள்
ஆளணி வளம்/வேறு நாடுகளோ/மத்திய அரசிடமோ இருந்து கிடைப்பதை வைத்தியசாலைகள் சரி யான/ நேர்மையான முறையில் பயன்படுத்துவதாக இருக்க வேண்டும்.
We want dr.archuna
25 doctors in Chavakachcheri hospital.. But system wrong ❓
Good ❤❤❤
இது மருத்துவம் சார்ந்த பிரச்சனை மட்டும் அல்ல, ஊழல் எந்தத்துறையில்தான் இல்லை? ஆரம்ப புள்ளி கல்விக்கூடங்களி்ல் தொடங்குகின்றது. ஆசிரியர்கள் தங்களின் பிள்ளைகள் சொந்தக்கார்ர் நண்பர்களின் பிள்ளைகனிற்கு சலுகை அளிப்பதில் தொடங்குகின்றது, இவற்றை பார்த்து வளரும் மாணவர்கள் எப்படி ஒரு நேர்மையுள்ள சமூகத்தை உருவாக்குவார்கள்? தாங்கள் ஊழவ் செய்வதை ஒவ்வொரு தனி மனித
ர்களும் உணரும்வரை மற்றவர் எவரையும் சுட்டிக்காட்டும் தகுதி கிடையாது. இந்த video இல் கருத்தப்போடும் எல்லோரும் சுத்தமா? ஆரம்ப பாடசாலையில் தொடங்கும் ஊழல் சுடலை போகும் வரை தொடர்கிறது, ஒவ்வொருவரும் மற்றவர்க்கு செய்த வினை
All the private dispensaries should be closed from 7 am until 7 pm.
Also Dr.Arjun should be back to Chavakacheri Hospital.
மருத்துவர் அர்ச்சுனா🔥🔥🔥🔥
இப்பொழுது பாருங்கள் நீங்கள் எல்லோரும் சமூக அக்கறையுடன் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு என்ன வழி என்று சிந்திக்கிறீர்கள் ஆனால் அதைக்கூட பின்னோட்டத்தில் கடுமையாக தூற்றுகிறார்கள். இதிலிருந்து ஒரு விடயத்தை புரிந்து கொள்ளுங்கள் இலங்கையில் உள்ள பிரச்சினைகளை அமைதியான வழியில் சரியான வழியில் தீர்ப்பதற்கு யாரெல்லாம் மேலெழுந்து வருகிறார்களோ அவர்களை எல்லாம் பிரச்சினைகளை வளர்க்க வேண்டும் என்று நினைக்கிற சக்திகள் தீர்த்துக்கட்டி விடும்
Those who workshop in health care, doctors, nurses and other health personnel must have good attitudes. It is important for them to work with fellow human beings. For that they need good human visjon and the ability to provide good care by having «EMPATHY». Those who do not have these, but become doctors for status and money, plz do not be a doctor, becomes somethings else that has nothing to do with human aspects.
வணக்கம் யாழ்ப்பாண வைத்திய சாலையில் (2009பின்) பல உயிர்கள் கொண்டு உள்ளர்கள்..காப்பாற்ற வேண்டிய பல உயிர்களை கொண்டு இருக்கிறார்கள் மாஃபியா ?மருத்துவர்களை: தண்டியுங்கள்★★★nandri. .France..erundhu:13:7:2024★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
Aa
What ever you can scrambling, you can’t ignore the leadership honest and pure heart ❤ to see every one as a family members.
கோட்பாடு தேவையில்லை.தீர்வைக் கூறுங்ள்
இதில் மனிதநேய மகத்துவத்திற்காக சிந்தனையுள்ள நேர்மையான மனசுத்தியுடன் நேர்கானலில் பேசுவதே உங்கள் சந்ததியினர்கான கர்மா வந்து சேரா
You need Tamil Eelam!!!
You can’t even run a base hospital under 13 th Amendment. People are lazy to fight for their rights.
Dr க்கு Dr ஆதரவுடன் பேசுவார்கள்
உண்மை. எனது வைத்திய நண்பர் அவரை fraud எனகிறார். எனது BP எஹ்றிப் போய் விட்டது
எதுசரி!
எதுபிழை!
அருமை
உரையாடல் பதிவு!
இங்கு சரி என்பவர்கள் உள்ளனர்.
இது பிழை என்பவரும் இணைந்தால் மேலும் பல பொட்டுக் கேடுகள்
வெளிவரும்.
ஐயா! மீண்டும் நீங்கள் நிகழ்ச்சி தலைப்புகள் தவிர்த்து சாவகச்சேரி மருத்துவ ஊழல்களுக்கு
விளக்கவும்!
இதெல்லாம் இப்பதானோ கண்டு? பிடித்தீர்கள்!
அரசியல்தான்
கதைக்கிறீர்கள்!
மச்சான் மாட்டிப்புட்டாரு..வசமாய் மாட்டிக்கிட்டாரு....😂😂😂
அனைத்து துறைகளும் வளர்ச்சி பெறவில்லை என்றால், முகாமைதுவபவீனம்.ஊழல்.
Hooe, this Prof should seriously consider introducing "Corruption & it's negative impact " as a subject to medical students immediately as it erodes trust, weakens democracy, hampers economic development and further exacerbates inequality, poverty, social division, crisis & unrest !
Not only education is important. Also every employee should be assessed on regular basis by their management. That system should be set up to improve the service at all levels. This may be lacking there.
டேய் டேய் டேய் …. நீயாரண்டு எனக்கி தெரியும் …. நான் யாரெண்டு உனக்கு தெரியும்…..நாம ரெண்டுபேரும் யாரண்டு …. இந்த ஊருக்கே தெரியும்….. ( நான் சொல்லவில்லை- கவுண்டமணி ) 🤣🤣🤣🤦🏿♂️🤦🏿♂️🤦🏿♂️🤦🏿♂️🤦🏿♂️
திரும்பி வருவாரோ என்ற கேள்வி ஏன்? அவர் செய்கிற சேவையை போற்ருங்கள் ஒருத்ரும் சரியாக செய்வதில்லை. இதை விடுவிட்டு வேறு வேலையை பாருங்கோ. ஒருத்தறும் திருந்த மாட்டார்கள்.
Well said very good All three spoke very well
லோசன் செம்பு தூக்க வேண்டாம் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கவும்
True. 100% true.
Thanks
எது சரி? எல்லாம் படு பிழை.
Mr SIr talk about your hospital
Super 🙏👍
❤️❤️❤️❤️👌
Dr Archuna has mentioned that he worked at Chavakachcheri hospital from 2018 to 2021.
Your system is worse, support is real
சாவகச்சேரி, வைத்தியசாலையை,,இப்படியே, விடப்போகின்றீர்கனா
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Didn’t this doctor know what was going on in the hospital? As responsible person he would have reported to the authorities. Instead, now he is talking baila.
Don't explanation toomuch.tell doctors did right or wrong.
உண்மை ஐயா
ok
100% வரவேற்கிறோம்
Dr, in USA 100% free medical for anyone . Gov help all of them. If you have 1 million in bank then you have to pay. For poor all you get it 100% not only medical.
Who said health is free in USA? Are u in coma or what?😂
Free where ? Only people who are receiving social aids, the rest is up to your insurance provider, same as the car insurance, some people would cross the border into canada to get the free surgery with other people's ID , but today's canada is health care is over crowded and under funded but free. Many US citizens are going for medical vacations, the Middle East, Thailand,and many.
What about free education
Not US. Uk medical service is free. Its called NHS
How much yoi earned from private hospital
Don't waste our time.all fraud
How much earn from our poor people
All Tamil fraud
Few doctors only fraud.
Real cinema drama
Archchuna is the grate gentleman
All the people are supporting.
You all got free education
Don't you all playing game
Fraud
dei dei dei💸💸💸🥃🥃🍻
Dochters ippo rasì ilatha jamatharmarajakal
Some idiots put the animation here. Too disturbing.How do we know who's talking?
Thamilar pakuthikalil thaan intha nilai hospitalil velai seipavarkal thankal appan veeddu soththu ena ninaikiraarkal muslim pakithikalilo sinkala pakuthikalilo ippadi illai avarkal nalla sevaikalai valankirarkale?
Doctor you are taking much time general happening of the government policy but not about the human attempt of doclllllllpplllllllllllllllllllll 53:50 unall
Very good
Purposer please conteu right way speak please
Waste your advice
Really poor service your service
sakalarum grade 1 _ 11 padiththu than vantharkal
samara padam padiththu thane vantharkal
நான் யாழ்ப்பாணத்தமிழன் என்று அர்ஜுனா சொல்வது என்ன முல்லைத்தீவிலும், வவுனியா, மன்னாரில் வாழும்தமிழர்கள் யார் தமிழர்களில்லையா நாங்கள் இழந்தது தமிழுக்காய்
நான் புலம் பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் யாழ் தமிழன்... நான் சொல்கிறேன் நல்ல கேள்வி கேட்டிங்க... இந்த அற்பத் தனம் தான் எம் அழிவுக்கு காரணம்... யாழ் தமிழனுக்கு என்ன தலையில் கொம்பா இருக்கிறது.
முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு தமிழர் என்று சொல்லிக் கொள்வது பிரச்சினை இல்லை.
யாழ்பாணத்தில் பிரச்சனை நடந்த படியால் அவர் யாழ்பாண தமிழன் என்கிறார் , ஈழத்தில் நாம் எல்லோரும் ஈழத்தமிழர் இதில் ஒரு மாற்று கருத்து இல்லை ஒற்றுமையே பலம் ❤
Neer sutty valythiu Aruchuna andmakkalium korthu vidureer
தம்பியின் மனவேதனைக்கு மனம் வருந்துகின்றோம் நாம்தமிழர்.
Singhala aarasi tamilarukku thayrium! Erunthum uththa kalathil kuraynja walaththai waitthu mehaperiya seawai saithakalam erunthathu aanal eppo aan? tamil makkalay nayseppawan sariwara saiwarhal. engu athu.....
😢😢😢வெறுமனவே அர்ச்சுனாவின் பேச்சை வைத்து முடிவெடுக்காதீர்கள் ….. அவர் மனநோயாளி போன்று நடக்கக் கூடியவர் என்று சக மனிதாபமான வைத்தியர் கூறியிருக்கிறார் …..நானும் அவரை hero வாக நினைத்தேன் முதலில்….தயவு செய்து இப்படிப்பட்ட அர்ச்சுனாவை வளர்த்திவிடாதீர்கள்…..அவருக்குப் பின்னால் இலங்கை அரசு இருக்கிறதாம்….. அரசியலில் இறக்கி தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை வீழ்த்திவதற்காகவாம்….
Dr Aruchuna doesn't have to bring our political leaders. They are bringing them self down. I think some trying to wash your brain.
மன்னிக்க வேண்டும் மருத்துவர் அர்சுனா மீது நல்ல நம்பிக்கை வைத்திருந்தோம் இருந்தும் அவர் ஒரு சமுகவிரோதி சிங்களத்திக்கு வாழ்வு கொடுத்த்வன்
ஓகோ அப்ப நடேசன் சிங்களத்தியை தலைவரோடையே வைத்திருந்தானே??
Personal life do not interfere please.
Very soon Dr.Arjuna will be made to commit sueside by social media
அர்ச்சனாவை mental health அனுப வேனும்
உங்களை உங்கள் வீட்டு கண்ணாடியில் பாருங்கள் நணபரே 😮😮😮
Poda naye and una anuppuvam
Hello muthal nee poo ok ne elam oru tamilan ah velila soli kolalatha ok ne elam oru a
You go first
So Sir (Medical faculty )You trying to say education, medical and transport etc. Everywhere corruption happens or system wrong so whatever Dr.Arjuna said is ok it happens- is that you trying to say?????