Anyone Notice that in Climax?| Assault Sethu×Allius Ceaser | Jigarthanda DoubleX | Karthik Subbaraj
HTML-код
- Опубликовано: 19 ноя 2023
- #karthiksubbaraj #jigarthandadoublex #decoding
Explore the intricate world of Jigarthanda DoubleX with our exclusive interview featuring Director Karthik Subbaraaj. Delve into the mind behind the film as he decodes its twists and turns, revealing spoilers that will reshape your understanding of this cinematic masterpiece. Whether you've watched the movie or not, join us for an in-depth discussion that uncovers the hidden layers of Jigarthanda DoubleX. Warning: Spoilers ahead!
Vikatan App - vikatanmobile.page.link/Celeb...
Video Credits:
###
Reporter & Host: Sudharshan
Camera 01: Hari Haran
Camera 02: Sathish Kumar
Editor : Shreeraj
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Hari Babu
Asst Channel Head: Hassan Hafeezh. K.M
###
To Install Vikatan App👉 - vikatanmobile.page.link/cinem...
Vikatan News Portal - vikatanmobile.page.link/cinem...
Subscribe Cinema Vikatan👉: goo.gl/zmuXi6
Cinema Vikatan Twitter👉: / cinemavikatan
Cinema Vikatan FB👉: / cinemavikatan
Vikatan Podcast👉: bit.ly/3KvYGRs
Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3CWJiLC
Vikatan Social Media Links👉: linktr.ee/vikatansocial
Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan - Развлечения
Today I watched the movie, Elephant vfx was literally awesome 😭🔥 Great work 👏🏻 💯
Shattani introduction only VFX,, elephant emotional seen was made with original elephant.. but really excellent VFX..🔥
I think one of the best spoken director 🤹 Karthik and making style also unique 👏👏👏
Truly it's a masterpiece!!! One of the best movies ever... Rise of Karthik Tarantino!!!!!
JIGARTHANDA DOUBLE X 🔥💥🥵
Excellent Movie 👌
Must watch 🎥
Kaarthik subbaaraaj hats off neenga sonna karuthu cinema u ellathayum mathura oru aayudham cinema hero nejathula hero va irukkanunnu naama nenakkiradhu thappu avan nija valkkayila Yepdi vena Irukka laam kalainan nadippu venum nadippudhan Avan A kadandhu pogumbodhu paaraattittu poittey irukkanum mathapadi avan onnum kadavul illa Indha maadhiri neraiya padam vara num adhukku kaarthik adi kola irukkanum
மிக அருமையான நேர்காணல்,💐👍
Great Movie. ...all go n watch it ya ... Slow n Steady but Semma Movie n Direction ❤❤❤🎉🎉🎉
One of the best host...👏👏
Epdi sir yosikuringa pure cinema fan than ipdi movies eduka mudiyum hats off
Super,🌷👌
Why 30:22 to 34:00 varaikum director sir frame ah vaikala? Avilo important ahna visyam pesurapo? Anchor oda reactions la iruku frame. Editor 😅
Correct
Definitely this is masterpiece
Thanks to cinema vikatan for respecting karthick’s word on spolier !✨
But KS sir asked to put it before the question, but mentioned before answering...
@@izanamiizanagi3732 I almost watched all the interviews infact in BR’s interview itself they have edited that karthik said to do and added the spoiler clipping. I took a minute to appreciate Vikadan nothing wrong i guess!
@@giridharshanmohan2323 nothing wrong. But the question itself spoiled few things so I think Spoiler alert came after half of the content is spoiled. And coming to Baddy's sir interview everyone knows "Lights, camera and analysis" is post release movie analysis interview and it contains Spoilers and in the beginning itself they have mentioned that there will be spoilers.
@@izanamiizanagi3732 Nee ethuku da comment adichu enakum unaku time waste pandre😮💨🫠
Sema movie
Great movie.
Best film of the year
Thanks anna
For my boy❤
❤❤❤😎🔥🔥🔥
Has anyone noticed at the end that there is a link to Jigarthanda 1st part?
for my boy
சினிமாவை இயக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து மக்களின் ஆன்மீக வாழ்க்கை முன்னேற்றத்திற்குகாக சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும்.
சினிமாவில், இந்த உலகத்தில் பிறந்த 800 கோடி மனிதர்கள் அனைவருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாகவும், பாடமாகவும் எடுக்கலாம்.
சினிமாவில், இந்தியாவில் ஒரு சில லட்சம் தமிழர்கள் உள்பட முழு முதற் கடவுள் சிவபெருமான் என்று தவறாக என்னியுள்ளனர். சிவபெருமான் முழு முதற் கடவுள் அல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அறிவியல் பூர்வமாக நமக்கு வழங்கிய பகவத் கீதையில் நான் யார்? முழு முதற் கடவுள் யார்? உண்மையான குரு யார்?
முக்தி என்றால் என்ன? என்று மக்களுக்கு தெளிவாக கூறியதை திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
சினிமாவில், ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல அவதாரங்களை பற்றியும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்களான ஸ்ரீ மத்வாச்சாரியரின், ஸ்ரீ ராமானுஜாச்சாரியரின், ஸ்ரீ ராகவேந்திரின், ஸ்ரீல பிரபாதரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாக எடுத்து இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து மக்களுக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் என்று நம்பிக்கையையும், விழிப்புணர்வுவையும் ஏற்படுத்தலாம்.
சினிமாவில், வியாச தேவர் அவர்கள், வழங்கிய 18 புராணங்கள் பற்றியும், ஸ்ரீ பிரம்மா, சிவபெருமானின் கடமைகள் என்ன? 33 கோடி தேவர்கள் யார் ? என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
சினிமாவில், இதிகாசங்கள் கம்பர் ராமாயணம், மகாபாரதம் உண்மை வரலாற்றை திரைப் படமாக எடுத்து மக்களுக்கு வாழ்க்கை பற்றிய உண்மையை எல்லோருக்கும் தெரிவிக்கலாம்.
சினிமாவில், ஆர்கானிக் விவசாயம் பற்றியும், கோமாதா பசு பெருமைகள், காளைகள், மலைகள், காடுகள், அறிவியல் பற்றியும், விளையாட்டு, ஆன்மீக இசை, ஆன்மீக அரசியல் பற்றியும், இயற்கையின் சட்டதிட்டங்கள், உண்மையான ஜோதிடம் , வான சாஸ்திரம், விமானங்கள், வாகனங்கள் பற்றியும், இலவச குடிநீர், இலவச கல்வி, இலவச ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், ஹாலோபதி மருத்துவம் பற்றிய உண்மைகளை சினிமாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
சினிமாவில், இந்த பெளதிக உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மாவை தூய்மை படுத்த உண்மையான ஆன்மீக கல்வி பற்றியும், அஷ்டாங்க யோகா பயிற்சி பற்றியும், ஓம் கார தியானம், ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியானம்:
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ! மந்திர தியானம் பற்றியும்.
யோக பயிற்சியாலும், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியான பயிற்சியாலும் இந்தியாவில் உள்ள 1000 த்துக்கும் மேற்பட்ட அனைத்து சாதியையும் ஒழிக்க முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
சினிமாவில் தமிழர்கள், முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் கட்டாயம் தமிழ் மொழி வளராது என்பது பற்றியும், தமிழ் மொழி வளர வேண்டுமென்றால், தமிழ் தெய்வங்களின் உபதேசங்களையும் இலக்கியங்களையும் கலியுக சாஸ்திரங்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? உண்மையான முழு முதற் கடவுள் யார் ? உண்மையான குரு யார் ? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது? முக்தி என்றால் என்ன ? என்ற உண்மையை தெரிந்து கொண்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை தாய், தந்தை, கணவன், மனைவி குழந்தைகள் முதல் பெரியவர்கள்
அனுதினமும் பின்பற்றி ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை அறத்துடன் கடைபிடித்து நேர்மையுடனும், அன்போடு ஆர்கானிக் உணவுகளை கிருஷ்ணருக்கு அன்பாக படைத்து, கிருஷ்ணரின் பிரசாதம் சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்துடன், கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சேவைகள் செய்து, அன்புடன் எல்லோரையும் அரவனைத்து, அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழந்தால் தான் தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும், தமிழ் நாடும் செல்வ செழிப்புடன் வளரும் என்று சினிமாவில் இதுபோல் நல்ல காரியங்களுக்காக ஒரு கருவியாக பயன்படுத்தி கொள்ளலாம்.
திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள்.
நன்றிகள்
ஹரே கிருஷ்ண !
உங்கள் சேவகன்,
நந்தகிஷோர் குமார் 🙏
திருச்செந்தூர் முருகன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், விநாயகர் கோவில், திருவண்ணாமலை சிவபெருமான் கோவில், திருச்சி ஶ்ரீ ரங்கநாதரின் கோவில், திருப்பதி ஏழுமலையான் வெங்கடேச பெருமாள் கோவில் அர்ச்சகர்கள், பிராமணர்கள், வைஷ்ணவர்கள் மட்டும் தான் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று அல்ல இந்த உலகில் பிறந்த 800 கோடி அனைத்து மக்களும் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு பனிவுடனும் அன்புடனும் கருணையுடனும், அமைதியாக, சாந்தமாக, ஆனந்தமாக செல்வ செழிப்புடன் கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வேண்டும்.
மனிதனுக்கு மட்டும் தான் நான் யார்? முழு முதற் கடவுள் யார்? என்று உணர்வும், பார்க்கவும் மற்றும் பேசவும் முடியும். ஆனால் மிருகங்களுக்கு, நான் யார்? கடவுள் யார் ? என்ற உணர்வும், பார்க்கவும் மற்றும் பேசவும் தன்னை உணர்ந்து கொள்ளவும் முடியாது......
ராமேஸ்வரம் கோவிலில் உள்ள அர்ச்சகர்கள், பிராமணர்கள் முதல் இமயமலையில் உள்ள பத்ரிநாத் கோவில், கேதார்நாத் கோவில், முக்தி நாத் கோவிலில் உள்ள அர்ச்சகர்கள், பிராமணர்கள், வைஷ்ணவர்கள் அசைவ மாமிசம் உணவு, வெங்காயம் பூண்டு உணவுகளை தவிர்த்து தூய சைவ உணவை கடவுளின் தாமரை பாதங்களில் பனிவோடு அர்ப்பணித்து பிரசாதமாக சாப்பிட்டு சத்வ குணத்தில் பனிவுடனும் அன்புடனும் கருணையுடனும் எல்லோரையும் அரவணைத்து அமைதியாக ஆனந்தமாக கடவுளின் தூய பக்தர்களாக முயற்சித்து ஆனந்தமாக வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்களை போலவே கடவுளை வழிபடும் பக்தர்கள் கட்டாயம் அசைவ மாமிசம் உணவுகளை, வெங்காயம் பூண்டு உணவுகளையும் தவிர்த்து வீட்டில் தூய சைவ உணவை கடவுளின் தாமரை பாதங்களில் பனிவோடு அர்ப்பணித்து பிரசாதமாக சாப்பிட்டு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு பனிவுடனும், அன்புடனும், கருணையுடனும், எல்லோரையும் அரவணைத்து அமைதியாக ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ வேண்டும்.
கோவில்களில் முருகனுக்கு, விநாயகருக்கு, அம்மனுக்கு, சிவபெருமானுக்கு, பகவான் ஶ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு, பகவான் ஶ்ரீ விஷ்ணுவுக்கு, பகவான் ஶ்ரீ நாராயணனுக்கு, பகவான் ஶ்ரீ ராமருக்கு, பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு பூஜைகள் செய்யும் அர்ச்சகர், பிராமணர்கள், வைஷ்ணவர்கள் அசைவ உணவுகளாகிய மாமிசம் சாப்பிடுவதில்லை. ஏனெனில் கடவுளின் பக்தர்கள் சத்வ குணத்தில் பனிவுடனும், அன்புடனும், கருணையுடனும் தூய அன்புடன் கடவுளின் தாமரை பாதங்களில் சேவைகள் செய்ய வேண்டும்.
மனிதனுக்கு மட்டும் தான் நான் யார்? முழு முதற் கடவுள் யார் என்று உணரவும், பார்க்கவும், பேசவும் முடியும். ஆனால் மிருகங்களுக்கு நான் யார்? கடவுள் யார் என்று உணர்ந்து கொள்ள முடியாது.
பிராமணர்கள் மட்டும் தான் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று அல்ல இந்த உலகில் பிறந்த 800 கோடி அனைத்து மக்களும் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு வாழ வேண்டும்.
இந்தியாவில் பல குருமார்கள் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் பனிவுடனும் அன்புடனும் கருணையுடனும் தூய அன்புடன் கடவுள் உணர்வோடு வாழ்ந்து இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக: திருவள்ளுவர், திருமூலர், 63 நாயன்மார்கள், சிவாச்சாரியார்கள்,12 ஆழ்வார்கள், தவத்திரு.ராமாணுஜர், தவத்திரு.மத்வச்சாரியர், தவத்திரு.ராகவேந்திரர், ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர், ஶ்ரீல பிரபுபாதர் அவர்கள் மற்றும் இந்தியாவில் மேலும் பல கோடி குருமார்கள் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் பனிவுடனும் அன்புடனும் கருணையுடனும் தூய அன்புடன் கடவுள் உணர்வோடு வாழ்ந்து இருக்கிறார்கள்.
சைவ உணவு பற்றியும் மற்றும் அசைவ உணவு பற்றியும் திருச்செந்தூர் முருகன் கோயில் அர்ச்சகரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு : ஆறுபடை வீடு முருகன் கோவில் அர்ச்சகர்கள், விநாயகர் கோயில் அர்ச்சகர்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர்கள், திருவண்ணாமலை, சிதம்பரம், சிவபெருமான் கோவில் அர்ச்சகர்கள், காசி விசுவநாதர் கோவில் அர்ச்சகர்கள், 5 ஜோதிர் லிங்கம் உள்ள சிவன் கோவில் அர்ச்சகர்கள், திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள், திருச்சி ஶ்ரீ ரங்கநாதர் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள், அயோத்தி ஶ்ரீ ராமர் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள்,
பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை வழிபடும் இஸ்கான் கோவில் அர்ச்சகர்கள், வைஷ்ணவர்கள்,
இமயமலையில் உள்ள பத்ரிநாத் கேதார்நாத் கோவில்களில் பூஜைகள் செய்யும் அர்ச்சகர்களிடமும், பிராமணர்களிடம், வைஷ்ணவர்களிடமும் சைவ உணவு பற்றியும் மற்றும் அசைவ உணவு பற்றியும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
கோவில்களில் உள்ள அர்ச்சகர்கள்,
பிராமணர்கள், வைஷ்ணவர்கள் மட்டும் தான் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று அல்ல இந்த உலகில் பிறந்த 800 கோடி அனைத்து மக்களும் சைவ உணவு சாப்பிட்டு சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு பனிவுடனும் அன்புடனும் கருணையுடனும் எல்லோரையும் அரவணைத்து சத்வ குணத்தில் கடவுள் உணர்வோடு அமைதியாக, ஆனந்தமாக வாழ வேண்டும்.
அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏
இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்.
நன்றிகள்!
ஹரே கிருஷ்ண 🙏
உங்கள் சேவகன் மற்றும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
நந்த கிஷோர் குமார் 🙏
Karthik pesumbothu avaroda short ah podama anchor oda reaction short ah yenda poduringa 😢
Koooru pottu pathuruvom...
Postmortem
hi
im form thailand my name suriya
Sari oombu