motivational speaker mahavishnu apology - mahavishnu's devotee guhan latest pressmeet on mahavishnu
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- motivational speaker mahavishnu apology - mahavishnu's devotee guhan latest pressmeet on mahavishnu
#mahavishnu #paramporulfoundation #anbilmahesh #tribes #tribestamil #karikalan #rootskarikalan #latesttamilnews #latestnews #tamilnewsheadlines #tamilnewstoday #tamilnewslive #trendingtoday #trendingnewstamil #breakingnewstamil #tamilflashnews #tamilnewslive #tamilnews
எல்லா பயலையும் கீழ்பாக்கத்திற்கு ஏற்றி அனுப்புங்க கரிகாலன்
Mutta payalunga
ஹவுஸ்புல் ஆயிடும்...
கரிகாலன் அண்ணா உங்களுக்கு சுய அறிவு உள்ள மனுஷன் கிடைக்கலியா, மெண்டல் பயகிட்டா காலவிரயம் பண்றீங்க
தோழர் கரிகாலன் தான் சரியான ஆளு கேள்வி கேக்க
இவனுங்க காப்பத்த வந்தங்களா இல்ல கோத்துவிட வந்தங்களா😂😂😂😂😂
இத தான் நானும் நெனச்சேன்
indhamari groupla idhan problem , avan ulla ponadhan ivan kasu adikka mudium
@antondev838😂😂😂8
இந்த ஜந்துக்களுக்கு மூளை என்று ஒன்று இருக்கிறதா?
Enakoru doubt ...Jesus sethu 3rd day uyiroda vandhaaru nu solranga andha day va celebrate panranga....idhu science ku against ah irku ..idha pathi matum why yarum pesamatringa?
Enakoru doubt ...Jesus sethu 3rd day uyiroda vandhaaru nu solranga andha day va celebrate panranga....idhu science ku against ah irku ..idha pathi matum why yarum pesamatringa?
Enakoru doubt ...Jesus sethu 3rd day uyiroda vandhaaru nu solranga andha day va celebrate panranga....idhu science ku against ah irku ..idha pathi matum why yarum pesamatringa?
@@kammallifyenakoru dought ramer kutheraiku than peranthar apaddy soildranga ethu sareya
பேசாம ஆன்மீகம் பக்கம் போய்டலாம் போல... பணமும் கிடைக்குது மத்ததும் கிடைக்குது. இவனுக்கு ஒரு மாவுகட்டு போடணும் சங்கீ மகனுக்கு
இது ஒரு கல்ட் கும்பலாக உருவாகியிருப்பது உறுதியாகிறது.
தமிழ்நாட்டில் சங்கிகளும் தற்குறிகளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் இதை கட்டுப்படுத்த ஆவனச் செய்ய வேண்டும்.
அரசாங்கமே இப்போ முருகன் முப்பாட்டன்னு ஆரம்பிச்சிட்டாங்க ..
First control drug
இவர் கண்ணாடி போட் டு பேசுவதும் போன ஜென்ம த்தில் செய்த பாவமே
😂😂😂
😂
மந்திரம் சொல்லி வரவேண்டியது தானே .ஏன் ஏர் போர்ட் வழியா வர்ரீங்க என்று கேளும் பத்திரிக்கையாளரே
அது அவர் இஷ்டம்.. நிங்க திமுக கிட்ட 200 வாங்கிட்டு மூ. டிகிட்டு இருந்தா செம்மையாக இருக்கும்
He can fly. Don't you know. He is a rocket all types of flights😅😅
@@Varadharajan-rz6njlunatic.😅
@@mihirsabeena4517 sarcastic
@@mihirsabeena4517 Of course.. Those who whose wives and mothers are not whores.. can observe it.. i could.. hope u too .
அடேங்கப்பா எவ்ளோ தற்குறிகள்....ஓடி வாங்க ஓடி வாங்க
hahahaha....but epdi ivunga ellaam successfull ah aakittaangaa,....nalla manitharkal evlavu thriamaikal irundhaalum kashtapadraangaa....why ...???
He has studied only 10th standard. How come suddenly he became a motivational speaker.
All these kind of people should be punished at the origin itself ....don't allow to grow these kind of people
I thought dnt have any qualification 😏😏
""நடிச்சு" பிழைப்பவனுக்கு
உழைச்சு கொடுக்கும்"
சின்ன பிள்ளைங்க.
இவர்கள் எல்லோரையும் உடனே அரெஸ்ட் பண்ண வேண்டும். இவனுக்கு மாவுக்கட்டு போட வேண்டும்.
தம்பி கரிகாலன் சிறந்த கேள்வி மனித நேயம் உன்னால் காக்க பட்டது வணக்கம் வாழ்த்துக்கள்
பரம்பொருளிடம் யோகா கத்திருக்கிறேன் மெடிட்டேஷன் கத்திருக்கிறேன் என்று சொன்னவனை அப்படியே ஓரமாய் போய் தியானம் பண்ணச் சொல்லுங்கள்
இலேகியம் விற்றவன், படிப்பை பற்றி சொல்லும் கடவுளா 😝
யப்பா தம்பி😂😂😂... உங்க மனைவி மற்றும் குடும்பம் நலமா?
எல்லாத்தையும் அண்ணாத்த தாங்க பாத்துப்பார்😂😂
கரிகாலனுக்கு
சரியானவேலை
வாழ்த்துக்கள்
கரிகாலன்
ட்ரைப்ஸ்
ஊடகத்திற்க்கு
நன்றி
🎉🎉🎉🎉
எப்படியும் அண்ணே ஜெயிலுக்கு, திண்ணைக்கு போட்டி 🤓
தோழர் கரிகாலன் உங்களது முயற்சிக்கு மிக்க நன்றி
இப்போ அண்ணன் அவர்கள் மந்திரம் சொல்லி ஜயில நெருப்பால எருச்சி புட்டு வெளியில வருவாரு. 😁
That lady is ultimate. She agrees whatever he said is correct. What a brilliant women.😊
hahahah
குழந்தை எப்போ ஆகாயத்தில் பறக்கும் நெருப்புல நடக்கப்போகுது என்று கொஞ்சம் செஞ்சு காட்டினால் நாங்களும் கற்றுக் கொள்வோம்
போ ஜீவ சமாதியா போ உனக்கே தெரியும்
மந்திரம் சொன்னா பறக்க முடியுமா.....போயிட்டு தலைய ஸ்கேன் பண்ணி பாருஙக
மந்திரம் சொல்லி ஆஸ்திரேலியா வுக்கு பறந்து போயிடுவீங்க ள.
Nalladu neinaithu ellorum nalla eruka thanai arpanam pannum oruorutharukum eppadi nadakumanal
Arutperumjyothi andavare meeye parum
மஹா பணக்காரன் என்பதால் மன்னிக்கப்படுவார் .
அப்படியே அந்த பெண்ணிடம்
அவுங்க குழந்தைகளுக்கு Folio drops எல்லாம் கொடுக்க மாட்டாங்களா என்று கேட்டு சொன்னா பரவாயில்லை
சரியாக சொன்னீங்க. என்ன மனநிலை இது. மாற்றுத்திறனாளிகளை பார்க்கும் போது இவர்கள் என்ன நினைப்பார்கள்.
நான் திமுக காரன் தான் என்கிட்ட உறுப்பினர் அட்டை இருக்கு....😅😅 இதான் இங்க சீனு
எல்லா மூஞ்சியும் திருட்டு மூஞ்சியா இருக்கு. எல்லாத்தையும் தூக்குங்க.
கூடாரம் கலைஞ்சு ஓடிடும்.
குட்டி நித்தியானந்தா கொட்டையை பிசைய ஆரம்பித்தால் அனைத்து உண்மைகளும் வெளிவந்துவிடும் என்னென்ன லீலைகள் நடந்திருக்கிறது என்று பொதுவெளிக்கு கொண்டு வர வேண்டும்
எலேய்... எல்லா கேடிபயலும் இங்கதான் இருக்கிங்களா😊😊😊
உண்மையை சொன்னாலும் பொய்யை சொன்னாலும் பள்ளிகளுக்கு அனுமதி இல்லாமல் செல்லக்கூடாது
முடிஞ்சா மந்திரம் போட்டு போலீஸ் கிட்ட இருந்து தப்பிச்சு விடுறா பாப்போம் உன் மந்திரத்தை நான் நம்புறேன்😅
என்னடா கொட்ட குருஜி
அவனுக்கு மேல், இவன் பெரிய கேடியாக இருப்பான் போல தெரிகிறது.😂
ஜக்கி லெவெலுக்கு வந்துட்டாரா.அப்போ மண்டையை திறந்து பார்க்கவேண்டியதுதான்.
We Need to ban Paramporul Foundation here in Malaysia.
Just look at the quality of his followers... Talk like some gangster with the sun glass... Enna karumomo... I dunno why our Indian makkal.. the more we are educated.. the easier we are getting fooled by these fraudsters.
Education is supposed to develop critical thinking but many of us rather think like a cow.
@@marimuthu14 "Please keep your comments focused on him. Why do you feel the need to undermine cows and their intelligence? For your information, these innocent animals are far more compassionate and advanced than humans. Don’t be a hypocrite!"
இந்த மகாவிஷ்ணு மந்திரம் மூலமாக எல்லோரையும் காணாமல் செய்து விடுவான்.அவ்வளவு சக்தியை பெற்றவன்.
அவர் போன ஜென்மத்தில் செய்த பாவம் இன்று உங்கள் பரம்பொருள் கைதாகியிருக்கிறார்
மகா விஷ்ணுக்கு சிஷ்யரா ?
கரிகாலன் எப்பவும் சரியான பாதையில் செல்கிறார் வாழ்த்துக்கள்
இந்த பெண்கள் ஏன் இப்டி இருகாங்க எல்லா மூடநம்பிக்கைகளையும் ஏன் அவங்க சீக்கரம் உள்வாங்கிக்கறாங்க
not all the women
அங்கு அதிகமாக ஆண்கள்தான் இருக்காறார்கள்
மூளை இல்லாதவர் ஆணாக இருந்தால் என்ன பெண்ணாக இருந்தால் என்ன
முதலில் குருஜி பொறுமைய கடைப்பிடிக்க சொல்ல வேண்டும்.
பிறரை பேசவிட்டு பொறுமையாக பதில் சொல்ல வேண்டும்
Karikalan Sir is the Super investigative Journalist!
இந்த சம்பவத்தின் போது ஒன்னு மட்டும் தெளிவா தெரிந்தது ... எந்த மாற்று திறனாளிகளுக்கும் உதவி யே செய்ய கூடாது என்று...😊
Nothing will happen. In two three days again he will come back . First arrest all this people . Check their funds .
இது வேத காலம் இல்லை. நவீன காலம் சகோதரி
karikaalan is ultimate, very genuine and bold ...keep exposing this kind of fake people
இந்தா பொண்ணு சரியான பதில் சொல்லவில்லை 🤔
அதாவது..... ஒரு ஓரத்துல பேசிக்கிட்டு இருந்தவன School, Media, அப்றமா Government எல்லாரும் சேர்ந்து வளர்த்து விட முடிவு பண்ணிட்டாங்க ...
Karikalan,very quite question. Please,follow his simplicity and the method of present minded reaction.
Jakki nityananda agori amma next maha vishnu !
We all are மகாவிஷ்ணு அவதார புருஷன் சுத்துல சுண்ணாம்பு வைக்க போகிறோம் அப்படின்னு சொல்ல நினைக்கிற தோழர்கள் மட்டும் லைக் போடுங்க 🤝🤝🤝🤝
அடுத்த கைலாச நாடு
ஏண்டா மன்னிப்பு கேட்டால் போதுமா கொலை செய்துவிட்டு சாரி சொல்வது எப்படி சரியாகும் இனி அவன் வெளியே நடமாட கூடாது அவன் இருக்க வேண்டிய இடம் கடுமையான சிறை தண்டனை தான்.😂😂😂
கரிகாலன் அண்ணனின் கொட்டையை பிதுக்கி விடுவார்
எல்லா கஞ்சா கூடிக்கி
அந்த பக்தை பாவம்...
அந்த பக்தை அடுத்த மாசம் "மாசமாயிடுவா"
Is suspension equal to Transfer , what type of knowledge. Indian constitution section no:28 says do not do anything against scientific temper
தலைமைஆசிரியர் பணியிடை நீக்கம் வேண்டும் மாற்றம் இல்லை பள்ளிகல்விதுறை மோசமாக உள்ளது
correct
குருவின் சீஷர்கள் அவர் அறிவுரை தெரியவில்லையென்றால் என்ன அர்த்தம்
மகாலஷ்மி இளம் வயதிலே அன்னதானம் ஊனமுற்றோருக்கு வேண்டிய வசதிகள் கருணை நிறைய மக்களுக்கு செய்திருக்கிறார் இதுவும் அவர் முற்றிலும் உண்மை குடிமகன் மக்களுக்கு நல் உபதேசங்களை போதித்திருக்கிறார் நிச்சயமாக அந்த பிரபஞ்ச சக்தி துணை நிற்கும் குருவே சரணம்
இப்படியாக ஒரு டூபாக்கூர் கூட்டம் வேலை,வெட்டி இல்லாமல் சுற்றி வருகின்றனர்.
பெற்றோர் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய காலகட்டம்.
ஒரு இலட்சம் கொடுத்தால்,என்ன வேண்டுமானாலும் பேசலாமோ?
Jakki romba kavanama kaai nagartha vendiya neram vanthuruchi pola.... Jakki Ku oru opposition vanthurukku....
யாரிந்த ஆளு, அண்ணன் தம்பி என்றாலே சந்தேகமாக தான் இருக்கு
குருஜி சிறையில் தியானம் செய்ய வேண்டிய தான்.........
இவன் அடுத்த பிரேமானந்தாவா இருப்பான் போலயே
நீயே அரை கிழடு அவன் உனக்கு அண்ணனா..... 😄😄
Karikalan has asked the followers of Maha vishnu that his Speach is whether correct or not in the school virtually. It seems that They are not giving answer in proper. Congratulations Karikaalan!.
தம்பி கரிகாலன் கலக்கிறங்க சபாஷ்
பெரியார் வாழ்க
இந்த அம்மாவின் தொடர்பு எண் வேண்டும்
இஷ்டமயிருக்கு பேசா கூடாது மஹா விஷ்ணு 🦉🦉🦉
Fraudulent guys.
They failed to show basic decency towards differently abled children.
Now trying to cover up.
Very sad.
புது புது கோமாளியா வராணுவ
Karikalan thalaiva potu thakkuuuuu 😂😂😂
அவன் வாங்குன காசு அளவுக்கு தான் அவன் பேசுவான்.
Guruji ah 😮
புத்தகம் மத்தகம் போங்கடா நீங்களும் உங்க பேச்சும்
வாங்க வண்டில ஏறிட்டே பேசுவோம்
இவனை பின் தொடர்கிறவர்களை என்ன சொல்ல வேதனையாக உள்ளது. முடதனத்தை ஒழிக்க முடியாதா
Number of sangis hold membership in Dravidian parties like dmk snd admk.
They should be sent out.
Ellam aramental
Karikalan anna welcome
இவனமாதிரி கட்சிப்பின்புலம் உள்ளவனைக் கண்டெடுத்து களையெடுக்க வேண்டும். கட்சிகள் செய்யுமா?
முன்பொரு காலத்தில் ஒரு சாமியார் பாடசாலையில் பேசிக்கொண்டிருந்தார். எல்லோரும் அன்பு அன்பு அன்பு அன்பு என்கிறார்கள் அன்பு என்றால் என்ன. தெரியாது இப்படியே அவர் பேச்சு தொடர்ந்து முடிந்துவிட்டது. அன்பு பற்றி என்ன சொன்னார் என்று எனக்கும் அப்ப வழங்கவில்லை. அவருக்கு அடுத்தாற்போல பாடசாலை ஆசிரியர் ஒருவர் அவர் பேச்சை விமர்சனம் செய்தார். அன்பு என்றால் என்னவென்று இவர் கேட்கிறார். அது மாணவர்களுக்கு சொல்ல தெரியாது. ஆனால் அவர்கள் உணர்கிறார்கள். அதை எப்படி சொல்வதென்று அவர்களுக்கு தெரியவில்லை. அன்பு என்பது எல்லோரும் உணர்கின்ற உணர்வு. அதன் வெளிப்பாடுகளை நாங்கள் சர்வ சாதாரணமாக காணலாம். அன்பு இல்லாத செயல்களையும் நாங்கள் காண்கிறோம். இளம் சாமியார்கள் பேசுவதில் குறைபாடுகள் இருக்கும்.
இன்னொரு சாமியார் பொது மேடைகளில் பேசிக்கொண்டு திரிந்தார். கடைகள்உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. முன்பு உலகம் தட்டை என்று சொன்னார்கள். இப்பொழுது உருண்டை என்கிறார்கள். அதற்கு என்ன காரணம். எல்லாம் மாறிக்கொண்டிருக்கிறது. எவ்வளவு பொது அறிவு இல்லாத பேச்சு. பேச வேண்டும் என்பதற்காக வாயில் வந்தது எல்லாம் பேசக்கூடாது. முதலில் யாரையும் புண்படுத்தும் பேச்சு கூடாது.சரி என் பேச்சு மற்றவர்களை புண்படுத்தி விட்டது என்றவுடன் மன்னிப்பு கேட்க வேண்டும்.அதனால் ஒரு குறையும் வந்துவிடாது.அரசுப் பள்ளிகளில் ஆன்மீகம் பேசக் கூடாது என்பது சட்ட மென்றால் சட்டத்தை மதிக்க வேண்டும்.இந்தச் சட்டம் எதற்காக கொண்டுவரப்பட்டது என்பதை இவ்வாறு பிரச்சனைகள் வரும்போது அதனைப் பற்றிய விளக்கத்தை சட் வல்லுனர்கள் விளக்க வேண்டும்.சட்டத்தை மீளக் கூடாது.சட்டம் பிழை என்றால் அதற்கு அமைதிவழியில் எதிர்ப்பை வெளியிடலாம்.
இங்கு திராவிடக் குண்டர்களின் கொழுப்பும் நன்றாகத் ததெரிகிறது.
கஞ்சா அடித்தால் பறப்பார்கள். இது உண்மை தான்
தண்ணி அடித்தால் நீந்துவார்கள். இதுவும் உண்மைதான்
இது தான் நவின ஆன்மிகம்.
இதைத் தான் மாகா விஸ்ணு கூறினார்.
ஓம் நெருப்பு மழை.
ஓம் பறக்கும் படை
ஓம் மஹாவிஷ்ணு
ஓம் வெள்ளைக்காரன்
Karikalan🔥🔥🔥🔥
ஏன்டா எதுக்கெடுத்தாலும் சேனலையும் பேர் இருக்கீங்க
I support mahavishnu🙏🙏🙏
Intha dmk & 100k donation story all is all unnecessary. If really dmk, then heavier punishment should be given.Yendaa dravidam samatthuvan principle kedukkureenga..?
That guy is saying no spiritual talk only motivation talk was given...but that girl is talking about scriptures, vedam & he's a spiritual speaker...??
We support maha Vishnu
மஹாவிஷ்ணு போலிஸ் விசாரணைக்கு வந்ததும் ஜெயிலுக்கு போனதும் அவரின் முன் ஜென்ம பாபமோ அல்லது போன வாரம் அவர் பேசிய பேச்சோ இதில் இரண்டில் ஒன்று தான்
எங்க இருந்து வரீங்க எப்படி குருஜி
Please remand him for at least 15 days😂😂😂😂😂😂
All Arrest
அணில் ஆர்மி 🤔🔥 (Followers) யோவ் கேட்ட கேள்விக்கு முதலே பதிலே சொல்லு .
If he wants students to concentrate and focus on studies , what was he doing during his studies....😂
சுயத்தை கொல்வது ஆன்மீகம் அல்ல
பள்ளிக்கு நல்ல பேச்சாளர்கள் மாணவர்களை வழிநடத்துபவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் அவர்களை அழைக்க கூடாதா சமீபத்தில் ஒரு கல்லூரியில் யூடியூப் வரும் ஒருவரை அழைத்து அந்த மாணவிகள் நடந்த விதம் வேதனையாக இருந்தது